diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1084.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1084.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-43_ta_all_1084.json.gz.jsonl"
@@ -0,0 +1,477 @@
+{"url": "http://www.islamiyapenmani.com/2012/10/blog-post_24.html", "date_download": "2019-10-20T20:37:08Z", "digest": "sha1:GQODVDAAH4734BXLS6S4H7JGFD2NEJA3", "length": 43185, "nlines": 353, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "தன்னம்பிக்கையின் சிகரம்-இப்ராஹீம் (அலை)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபேரரசனும்,பேரறிஞனுமாகிய எந்த ஒரு குறையுமின்றி\nஅகிலங்களை படைத்தவனை புகழ்ந்து ஆரம்பிக்கின்றேன்....\nவாழ்க்கையே போரடிக்குது பா..... என்ன லைப் இது..... எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது..... எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது..... நான் பட்ட கஷ்டம் யாருமே படக்கூடாது பா....\nஎன்னை போல கஷ்டப் பட்டவங்க யாருமே இல்லை...\nநான் யாருக்கு என்ன துரோகம் பண்ணுனேன்....\nஊரை அடிச்சு உலையில போட்டவன் எல்லாம் நல்லா இருக்கான்...\nநான் பாட்டுக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை ஏன்\nதினமும் நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.\nஇவ்வுலகம் என்பது ஒரு சோதனைக்களம்.உதாரணத்திற்கு நாம் ஒரு தேர்வு கூடத்திற்குள் சென்றால் நமக்கு வினா தாள் கொடுக்கப் படும். அதில் ஒரு மார்க் கொஸ்டின்,இரண்டு மார்க் கொஸ்டின், ஐந்து மார்க் கொஸ்டின்,பத்து மார்க் கொஸ்டின், இருபது மார்க் கொஸ்டின் என வகை வகையாக பிரிக்கப் பட்டு வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும்.\nஒரு மார்க் கொஸ்டின் ஈசியோ ஈசியாக இருக்கும். மதிப்பெண்ணின் தரத்திற்கேற்ப வினாக்கள் கடுமையாக இருக்கும்.... பத்து மார்க் கொஸ்டின் படிச்ச மாறி இருக்கும். முதல் வரி மறந்து போயிருக்கும்....இருபது மார்க் கொஸ்டின் பார்த்தாலே பயங்கரமா இருக்கும்.\nஅது போல சோதனைக் கூடமான இந்த உலகத்தில்\nசோதனைகளுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுது.ஒரு மார்க்,\nஇரண்டு மார்க் கொஸ்டின் போல உள்ள கஷ்டம் எல்லாம் அட்டெண்ட் பண்ணிருவோம்...ஆனால்,இந்த பத்து மார்க்,இருபது மார்க் கொஸ்டின்போல இருக்கே கஷ்டம்....அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.\nஇருபது மார்க் கொஸ்டின் போல கஷ்டங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்கும். அதில் எவ்வாறு பொறுமையோடு இருக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம் மற��மை வாழ்வு இருக்கும்.\nசோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல் சொர்க்கம் போக முடியாது.\nயாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇவ்வளவு சிரமங்களையும் தாண்டித்தான் சொர்க்கம் போக\nமுடியுமானு நாம மலைச்சு போய்டுவோம்....\nநமக்கு முன்னாடியே அல்லாஹு ரப்புல் ஆலமீன்\nஒருத்தரைப் படைச்சு அவருக்கு எக்ஸாமுக்கு மேல எக்ஸாமா வச்சு\nஅவரும் எல்லாம் எக்ஸாமிலும் பாஸ் ஆயி அல்லாஹ்வின் நெருங்கிய\nதோழரும் ஆயிட்டாரு. அல்லாஹ் அவரை நமக்கு எல்லாம் இமாமுன் முத்தக்கீன்(பயபக்தியாளர்களின் முன்மாதிரி)னு சிறப்பிச்சு சொல்றான்.\nஒவ்வொரு நாளும் 5 வேளைத் தொழுகையிலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளும், பரக்கத்தும் நமக்கு வேண்டும்னு துஆ செய்றோம்....\nநாம் அனைவரும் போக பேராசைப்படும் சொர்க்கத்தின் கதவை தட்டி முதல் முதலாக நுழையப்போகும் நம் தலைவர் நபி ஸல் அவர்கள் கூட அவருக்கு கொடுக்கப்பட்ட அருளும்,பரகத்தும் தனக்கும் வேண்டி து ஆ செய்துள்ளார்.\nஉண்மையில் அவர்தான் தன்னம்பிக்கையின் சிகரம்....\nஎவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தன்னந்தனி\nஇறைவனின் தோழர் இப்ராஹீம் அலை அவர்கள் ....\nவார்த்தைகளில் நல்லறங்களை உபதேசித்தால் மட்டுமே மனிதர்கள் உத்தமர்களாக மாறிவிடுவார்களாஎன்றால் இல்லை என்பதுதான் பதில்.வழிப்பாதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைபாதைக்கும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள்.\nஎன்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டிவிடுகின்றது.இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.\nஆகையால்தான் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள்.\nஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.\nஅச்சு பிசகாமல் அடி பிறழாமல் மக்களால் பின்பற்றப்படுகின்ற தலைமையே வழிகாட்டியேஉஸ்வா என சொல்லப்படும்.\nநாம் பின்பற்றவேண்டிய உஸ்வாக்கள்என வான்மறை இருவரை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.\nஅந்த இருவர் மட்டுமே தன்னம்பிக்கையின் சிகரங்கள்....அவர்களை பின்பற்றவேண்டும் என்பதற்காகதானே ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகையிலும் ஸலவாத்தில் அவர்கள் இருவரையும்நினைவு கூறுகிறோம்....\nஉஸ்வா.....ஆம்...அழகிய முன்மாதிரி என இப்ராஹீம் அலை,முஹம்மது நபிஸல் அவர்களையும் ரப்பு குறிப்பிடுகிறான்.\nசிலைகளை வணங்கிய தன் தந்தைக்கு அழைப்புபணி செய்கிறார்....தன் சமுதாய மக்களிடம் அழைப்புப்பணி செய்கிறார். சிந்தனையை உசுப்பிவிடும் கேள்விகளை கேட்டு அம்மக்களை சிந்திக்க செய்கிறார்.\nஅதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா\nஇறைவனை ஏற்க மறுப்பவர்களின் அறிவுவாசலை எப்படியாவது தட்டித்திறந்து விட வேண்டும் என்பதுதான் ஓர் இறை நம்பிக்கையாளரின் லட்சியமே தவிர அவர்களை வாதத்தில் வீழ்த்தி வாயடைக்க செய்வது அல்ல....\nதந்தையின் எதிர்ப்பு....ஊர் மக்களின் எதிர்ப்பு....அந்நாட்டு அரசனின் எதிர்ப்பு....தீக்குண்டத்தில் போடும்போதும் தன்னந்தனியாக அதை எதிர்கொண்டவர்....ஊரை விட்டு வெளியேறி மனைவியோடு ஹிஜ்ரத்....வயதான காலத்தில் தான் குழந்தைபேறு....\nகுழந்தை பிறந்தவுடன் பச்சிளம்பாலகனை,மனைவியோடு பாலைவனத்தில் விட்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டவுடன் உடனே அதை நிறைவேற்றிய முன்மாதிரி....\nஅவருடைய மனைவி ஹாஜரா அலை அவர்களிடத்திலும் மிக அழகிய முன்மாதிரி உள்ளது...கணவன் பாலவனத்தில் விட்டு செல்லும்போது,\n’’இப்ராஹீமே,இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்....\n’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’....\nஇப்படிகூறியது ஒரு பெண் என அனைவரும் நினைவில் வைப்போம்...\nவீடு,வாசல்,வசதி என சுகபோகமாக இருக்கும்பெண்கள்...\nசிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அழும் பெண்கள் ஹாஜரா அலை அவர்களைமுன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்...\nசொல்லி அழ ஆள் இல்லை...\nஉதவி செய்ய ஆள் இல்லை...\nவானம் பார்த்த பூமிதான் வீடு....\nகுடிக்க தண்ணீர் வசதி இல்லை..\nஅடுத்த வேளை சாப்பிட உணவு இல்லை....\nதன் கணவர் எப்பொழுது திரும்வி வருவார் என தெரியாது...\nபிள்ளையின் தண்ணீர் தாகத்துக்கு என ஸஃபா,மர்வாக்கிடையே ஓடிய அந்த வீரப்பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசே ஜம்ஜம் நீருற்று.\nஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்கள் முதற்கொண்டு எல்லோரும் ஸஃபா,மர்வாக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது இந்த வீரப்பெண்மணியின் செயலை நினைவூட்டத்தான்.....\nபெண்களை குறை சொல்லும் ஆண்கள் இப்படி தன்னந்தனியாக ஒரு ஆணால் இக்காலத்தில் இருக்க முடியுமா என யோசிக்க வேண்டும்....\nஇப்ராஹீம் அலை அவர்கள் அவர்களுக்காக ஒரு அழகிய பிரார்த்தனைசெய்கிறார்கள்....\n நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக.....14:37.இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.அல்குர் ஆன் -60:4.\nஅவரின் அழகியபிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டான்...\nவாழ்நாள் எல்லாம் இறைப்பணிக்காக கஷ்டப்பட்டு சொல்லமுடியாத\nஉறவுகள் யாவையும் விட்டு இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு அடுத்த சோதனை காத்திருந்தது....\nதான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா\nஇல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா\n எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக\nஇன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74.\nஆம்....இது இப்ராஹீம் நபி அலை செய்த துஆ...\nஎப்படிப்பட்ட கண்குளிர்ச்சியான குடும்பத்தை ரப்புல் ஆலமீன்\nபின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டே���். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”37:102.\nமகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் வென்றார்....\nஅதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்.\nஅவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.\nவருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே\nஇப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....\nமகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.\nஅவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே\nமேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார் இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.அல்குர் ஆன் 4:125\nஎன்று பல நூற்றாண்டுகளாக குர் ஆன் மனித சமுதாயத்தைப் பார்த்துக்கேட்கிறது.\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\nஅவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.அல்குர் ஆன்.2:130,131.\nமுஸ்லிமின் லட்சியமே இறைவனுக்கு கீழ்படிவதுதான்....\nவேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இப்ராஹீமைப்போல வாழ்\nஇப்ராஹீம் என்னும் ஒற்றைமனிதரைப் பார்த்து உம்மத் என அல்லாஹ் கூறுகிறான்....\n(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.2:124.\nஅல்லா��் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றார்.\nஅதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.\nஇறைவனின் நண்பரான இப்ராஹீம் அலை அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....\nஎந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.\nஅல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக\nPosted by ஆஷா பர்வீன்\nLabels: ஆஷா பர்வீன், இப்ராஹீம் அலை, முன்மாதிரி, ஹாஜரா அலை\nமாஷா அல்லாஹ், தியாகத்திருநாளின் வரலாறு கூறும் பதிவு மிக அருமை, பகிர்விற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்\nமாஷா அல்லாஹ் தன்னம்பிக்கை தரும் தரமான பதிவு...\n///யாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.///\nஇதைப் படிக்கும் போது மனம் லேசாகிறது...\nஇன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இது போன்று ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள் சகோ\nஎன் எழுத்துப்பணிக்காக துஆ செய்யுங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு\nசோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல் சொர்க்கம் போக முடியாது.\nயாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு\nநபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்......எம்மை படைத்தவன் எம்மோடு இருக்கிறான் என்ற நப்பிக்கை இருக்கும் வரை வெற்றி தான் .\nவ அலைக்கும் சலாம் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு..\nதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇறையருள் தங்கள் மீது உண்டாகட்டும்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்.. மாஷா அல்லாஹ்..\nஉண்மையில் உடம்பு சிலிர்த்துவிட்டது இதை படிக்கும் போது. அருமையான ஹதீஸ்களுடன் கூடிய விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி.\nகுறிப்பு : பக்ரித் பண்டிகை என்று யாரும் அழைக்க வேண்டாம். அதற்க்கு அர்த்தம் \"மாட்டு பெருநாள்\" பகரா - மாடு, ஈத் - பெருநாள். இபுராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் \"தியாக திருநாள்\" தான் இந்த \"عيد الآضحى\".\nஅனைவர்களுக்கும் என் இனிய \"தியாக திருநாள்\" நல்வாழ்த்துக்கள்.\nயாரும் \"பக்ரித்\" என்று அழைக்காதீர்கள்.\nகாரணம் \"பக்ரித் - பகரா + ஈத்\" என்றால் மா���்டுபெருநாள் என்று பொருள். (அரபியில் பகரா - மாடு, ஈத் - பெருநாள்). இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது போல அழைப்பது நம்முடைய நாட்டில் வழக்கமாக ஆகிவிட்டது. இது ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாம். காரணம் முஸ்லிம்களின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், உண்மையான காரணத்தை மறக்கடிக்கவும் செய்து இருக்கலாம்.\nநபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடபடுவதே \"தியாக திருநாள் \" \"عيد الآضحى\".\n(عيد - பெருநாள்) (தியாகம் - الآضحى).\n//என்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டிவிடுகின்றது.இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.//\nசொல்ல வார்த்தை இல்லை. உணர்வு பூர்வமான வரிகள். மனதை மிகவும் தொட்டுவிட்டது.\nஅல்லாஹ் உங்கள் எழுத்தாற்றலை மென்மேலும் அதிகப்படுத்துவானாக\nஇப்ராஹீம் நபி அலை அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு சிரமமும் நமக்கு நிறைய படிப்பினைகளை தரக்கூடியதாக இருக்கிறது.\nதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு\nஉங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக..\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஉன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nபஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/05/1.html", "date_download": "2019-10-20T20:29:41Z", "digest": "sha1:2KSEZYXTLE3B6WBM4YYF7PL6X5NIJMY2", "length": 34517, "nlines": 176, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா தாவூத் (பாகம்-1)\nஇன்றும் அடிமைகளின் நிலையை ஒத்ததாக இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலை பார்க்கப்படுகிறது. எவ்வளவோ பக்கம் பக்கமாக நாம் பதில் அளித்தாலும் கூட ஹிஜாப் அடிமையின் சின்னமாகவும், முஸ்லிம் பெண்கள் பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகவும் இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறது. ஒன்னரை கிலோ பெறுமானமுள்ள கேவலம் துணியா ஒரு பெண்ணை சிறைப்படுத்த முடியுமென்பதை அவர்கள் அறிவதில்லை. இவர்களுக்கு விளக்கம் கொடுப்பதை விடவும் வாழும் உதாரணங்களை சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா... அமெரிக்காவில் வாழும் ஆமினா அசல்மியையோ பிரிட்டனில் வாழும் யுவான்னையோ அழைக்கப்போவதில்லை. இதோ இதே தமிழ்நாட்டில் பிரபலமாய் இருக்கும் இஸ்லாமிய பெண்மணிகளை “சாதனைப் பெண்மணி” எனும் ப��ுதியில் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அந்த வரிசையில் நாம் இன்று பார்க்கபோகும் ஆளுமை கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரி முதல்வர் DR. சுமையா.\nமுதலமைச்சரிடம் விருது பெற்ற சகோதரி. சுமையா\nகீழக்கரையை தாண்டி இராமநாதபுர மாவட்டத்தில் பல இஸ்லாமியர்களால் அதிகம் அறியப்படுபவர் சகோதரி சுமையா. சத்தமில்லாத புரட்சி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிறு சிறு உதவிகளுக்குக் கூட கேமரா, வீடியோ உட்பட மீடியாவையே துணைக்கு அழைத்துச்செல்லும் இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியில் 15 வருடங்களாக இவரின் சாதனைகள் யாவும் பொது நலனை மட்டுமே சார்ந்திருக்கிறது. தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ள அவர் முயற்சிக்கவில்லை, அல்லாஹ்வின் உவப்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இடைவிடாது உழைத்தார். விருதுக்கும் புகழுக்கும் முயற்சிக்காமலேயே முதலமைச்சரிடம் ”பெஸ்ட் சோஷியல் வொர்க்கர்” விருது வாங்கும் நிலைக்கு உயர்ந்தார். விருது வாங்கிய அந்த நிமிடம் பற்றி கேட்ட போது அவர் சொன்ன பதில் , “அன்று சரியாக லைலத்துல் கத்ர் ஒற்றைபடை நாள். நோன்புடனேயே விருது பெற்றேன். நான் செய்த காரியங்களை அல்லாஹ் அங்கிகரித்து எனக்கு வழங்கிய பரிசாகவே இதனை நினைத்தேன். என் பொறுப்புகள் இன்னும் ஏராளமிருப்பதையும் எனக்கு உணர்த்தியதாக கருதுகிறேன்”.\n2012ல் மாவட்ட சமூக நலத்துறை வழியாக ராமநாதபுர மாவட்ட கலெக்டர் அவர்களால் சகோதரி பெயர் பெஸ்ட் சோசியல் ஒர்க்கர் அவார்ட்க்கு பரிந்துரைக்கப்பட்டது. மொத்தம் 32 மாவட்டங்களில் இருந்தும் இதே போல் 32 பெயர்கள் பரிந்துரைக்கபட்டு இறுதியில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் சகோதரி சுமையாவும் ஒருவர். பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் வரதட்சனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காகவும், சுனாமி மீட்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதற்காகவும் இவரின் சேவையை பாராட்டி 2012 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியின் போது தமிழக முதலமைச்சர் கையால் சிறந்த சமூக பெண்மணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்கள். ”கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி- இந்த இரண்டும் என்னை இந்த நிலைக்கு வர வழிவகை செய்தது. வாழ்வின் ஒவ்வொரு அடுத்த கட்ட நகர்தலில் இவை இரண்டுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகா��்பையும் துணைக்கு அழைத்துகொள்வேன்” என்றார் நிதானமாக.\nஅவரைப்பற்றி வந்த தகவல்கள் ஆச்சர்யத்தை விதைக்க உடனே அவரைத் தொடர்புகொண்டோம். நம்முடைய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.\nதீன் கல்வியில் திளைத்து வளரும் தாசிம்பீவி கல்லூரி மாணவிகள்:\nமுஸ்லிம்கள் நிரம்பிய கடற்கரை ஊர் கீழக்கரை. தாசீம் பீவி மகளிர் கல்லூரிக்குள் நுழைந்தால் இஸ்லாமிய மணமும் நாளைய சாதனைப்பெண்களான மாணவிகளும் நிரம்பியிருக்கும் சூழல் நம்மை வரவேற்கும். ஒரு பக்கம் உலகக் கல்வி, இன்னொரு பக்கம் குர் ஆனை ஓதும் மாணவிகள். இஸ்லாமியப் பெண்களுக்கென்று தனியாக என்னென்ன வகுப்புக்கள் நடத்தி வருகிறீர்கள் என விசாரித்தோம். ”முபல்லிகா என்ற 3 வருட பட்ட படிப்பை கட்டாய கல்வியாக எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் எங்கள் வளாகத்தில் இலவசமாகக் கற்கவைக்கிறோம். குறிப்பாக விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தீனியாத் வகுப்புப் பாடத்திட்டங்கள் அன்றாடம் விடுதியிலேயே நடத்தபடுகின்றன. தஜ்வீதும் உடன் ஓத பயிற்சி கொடுக்கிறோம். தர்ஜுமாவுடன் குரானைப் புரிந்து ஓத ஊக்கப்படுத்துகிறோம்” என்று தன் செயல்திட்டங்களையெல்லாம் சகோதரி ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்ல வியப்பே மிஞ்சியது. சுப்ஹானல்லாஹ்.\nஐவேளையும் தவறாது கேட்கும் பாங்கு சத்தம் அதே கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியிலிருந்து ஒலித்தது. மாணவிகள் வேகமாய்ப் புறப்படுகிறார்கள், ஜமாஅத்தாய் தொழுவதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தால் இமாம் தொழுகை நடத்த ஆயத்தமானார். ஆச்சர்யம் மேலிட்டது. தொழுகையின் அவசியத்தையும் கட்டாயத்தையும் உணர்ந்து கல்லூரி வளாகத்திலேயே தொழுகைக்கென்று கட்டிடத்தை நிறுவியது மட்டுமல்லாமல் இமாம் நியமித்து ஜமாஅத் தொழுகை நடத்த ஏற்பாடும் செய்து கொடுத்ததை பார்த்த மாத்திரத்தில் சகோதரி சுமையாவின் ஆளுமை வெளிப்பட்டது. இந்த வருடம் தான் நிறுவனர் மர்ஹூம் அல் ஹாஜ் அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரால் தனியாக பள்ளிவாசல் வளாகத்தில் நிறுவப்பட்டதாக சகோதரி விளக்கினார். அடடா பெண்கள் ஜமாஅத்தாய் தொழும் பாக்கியம் தமிழக முஸ்லிம் பெண்கள் எத்தனை பேருக்கு கிட்டும் ஒரு பெண்ணிற்குத் தானே இன்னொரு பெண்ணின் ஏக்கம் புரியும். தன் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூர���யில் மாணவிகளின் மீதான தன் அணுகுமுறையை சகோதரி சுமையாவிடம் கேட்ட போது ”ஒரு பெண் எப்படி வாழ வேண்டும், எவ்வாறான கல்வி பயில வேண்டும், எப்படிப்பட்ட அடையாளங்களுடன் சமுதாயத்தில் வலம் வர வேண்டும் என்பதை கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே உலக கல்வியோடு பெண்களின் எதிர்கால சமுதாய வாழ்வுக்கும் சேர்த்து பொறுப்பெடுத்துகொள்வது எங்கள் அணுகுமுறைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. கல்வி மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கநெறிகளை போதிப்பதில் மிகுந்த கவனத்தை செலுத்துகிறேன். ” என்றார்.\nவாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவிகளைத் தயார்படுத்துதல்:\nஇஸ்லாமியப் பெண்களிடத்தில் காணப்படும் தற்போதைய கல்வி வளர்ச்சி மற்றும் மார்க்க அறிவு குறித்துத் தனது பார்வையைச் சற்று ஆதங்கத்துடன் சகோதரி பகிர்ந்தார். ”பொதுவாக பெண்களின் நிலைகளை விசாரித்தால் வேதனையே மிஞ்சுகிறது. \"கணவனுக்கு வேலை இல்லை, விட்டுட்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார், 2 குழந்தைகளை விட்டு இறந்துவிட்டார், குடும்பத்தை வழிநடத்த சிரமமாய் உள்ளது\" என ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னும் ஒரு கண்ணீர்க் கதை உள்ளது. முஸ்லிம் பெண்களோ கல்வியறிவு இல்லாததால் வெளிவரவும், பேசவுமே கூச்சபடுகிறார்கள். கல்வியின் அவசியத்தை உணராத பெண்கள் வாழ்வின் துயரங்களின் போது கல்வி இழப்பை எண்ணி வருந்துகிறார்கள். இவர்களில் பலரிடத்திலும் மார்க்க அறிவு என்பதும் குறைவாகவே இருக்கிறது. இளம் பெண்களை பொருத்தவரை பெரும்பான்மையான பெற்றோர்கள் தன் மகள் சிறந்த முறையில் பட்டப்படிப்பு பெற வேண்டுமென நினைக்கிறார்களேயொழிய மார்க்க அறிவை வளர்க்க தாய் தந்தை சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே இதன் அவசியத்தை உணர்ந்து உலகக் கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட பாடதிட்டங்கள் நடத்துகிறோம். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்களிடையே தன்னம்பிக்கை வளர்க்கவும் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இருவகைக் கல்வியும் எத்தி வைப்பதால் எங்கள் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களும் திருப்தியடைகிறார்கள். எங்களை மேலும் சீரிய வழிகளில் பயணிக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக. எங்கள் கல்லூரி விட்டு, வெளி செல்கையில் முழுமையான பெண்ணாக���ே இந்த சமுதாயத்திற்கு ஒப்படைக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறேன்” என முடித்தார். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரோல்மாடல் இருக்கலாம். ஆனால் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சகோதரி சுமையா தான் ரோல் மாடல் .\nகல்லூரியைச் சாதனைகள் நோக்கிக் கொண்டு செல்லும் திறமைவாய்ந்த முதல்வர்\nஒரு பெண்ணாக , 27 வருடங்களாக கல்வித்துறையில் இருப்பதில் சந்தித்த சவால்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என வினவிய போது , “இறைவன் தந்த ஞானமும் அறிவும் எனக்கு இந்த துறையில் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. தொழுகை என்ற கவசத்தோடு வலம் வருவதால் எத்தனை சவால்கள் வந்தாலும் அவை எனக்கு சுமையாக இல்லை. தொழுகையைக் கொண்டும் , பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோருவேன்” என்ற அவரின் அமைதியான பதிலில் வெளிபட்ட ஈமான் நிச்சயம் துவண்டு இருக்கும் பெண்களுக்கு பெரிய எனர்ஜி டானிக் தான். பெண்கள் நிர்வாகத்திறமையில் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்லர் என்பதற்கு உதாரணமாகச் சட்டென சகோதரி.சுமையாவை கை நீட்டலாம். அவரின் கடும் முயற்சியால் NAAC மற்றும் ISO தரச்சான்றிதழ் பெற்றுள்ளது அவரின் உயிர் மூச்சான தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி 2005-ல் பல்கலைக்கழக மான்யக் குழுவால் இக்கல்லூரிக்கு 'தன்னாட்சி' அந்தஸ்து * கிடைத்து அழகப்பா பல்கலைகழகத்திலேயே முதல் 'தன்னாட்சி ' பெற்ற தரம் வாய்ந்த கல்லூரியாக இன்னும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nநம்மை இன்னும் ஆச்சர்யபடுத்தும் விஷயமும் காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் மைசூரில் பிறந்தவர் சகோதரி சுமையா. 1988ல் கிழக்கரையில் தாசீம் பீவி அப்துல் காதர் கல்லூரி நிறுவப்பட்டது. அந்த ஆண்டுதான் முதன் முறையாக கீழக்கரைக்கு , ரஜபுத்திர வமிசத்தை சேர்ந்த காயத்ரியாக காலடி எடுத்து வைத்தார். ஆம் சகோதரி காயத்ரி மூன்றாண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாமியல் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு, சுமையாவாக மாறினார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அருளியதுபோல் அவர் தாய் தந்தைக்கு இன்னும் வழங்கவில்லை. சகோதரியின் தந்தை மதுரையில் பிரபல ப்ராக்டிஸ் டாக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரியின் தாய் தன் முதியவயதிலும் பிடிவாதமாக - இன்னும் இந்துவாக - ஆனால் அதே முஸ்லிம் மகளின் வீட்டில் தான் வசிக்கிறார். அத்தனை வைராக்கியம் கொண்ட பெண்மணியின் மகள் எப்படி சுமையாவாக மாறினார் சகோதரி காயத்ரி மூன்றாண்டுகள் இஸ்லாத்தை ஆய்வு செய்து, இஸ்லாமியல் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு, சுமையாவாக மாறினார். அல்லாஹ் அவருக்கு ஹிதாயத் அருளியதுபோல் அவர் தாய் தந்தைக்கு இன்னும் வழங்கவில்லை. சகோதரியின் தந்தை மதுரையில் பிரபல ப்ராக்டிஸ் டாக்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரியின் தாய் தன் முதியவயதிலும் பிடிவாதமாக - இன்னும் இந்துவாக - ஆனால் அதே முஸ்லிம் மகளின் வீட்டில் தான் வசிக்கிறார். அத்தனை வைராக்கியம் கொண்ட பெண்மணியின் மகள் எப்படி சுமையாவாக மாறினார் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை எதிர்கொண்டார் இஸ்லாம், அவரது வாழ்க்கையை எந்த வகையில் மாற்றியது மேலும் பல வியக்கவைக்கும் தகவல்கள் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்......\nLabels: Famous Tamil Muslim Women, ஆமினா, கல்லூரி முதல்வர் சுமையா, சாதனை பெண்கள், சாதனைப் பெண்மணி\nஅற்புதமான புதிய முயற்சி. சொல்ல வார்த்தைகள் இல்லை. தொய்வில்லாமல் தொடருங்கள். மீண்டும் ஒருமுறை முழுமையாக படித்துவிட்டு விரிவான கருத்துடன் வருகின்றேன், இன்ஷா அல்லாஹ்.\n- ஆஷிக் அஹ்மத் அ\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ சகோ...\nமாஷா அல்லாஹ் அருமையான முயற்சியின் முதலடியே அற்புதமாக உள்ளது.\nசகோதரி சுமையா குறித்த ஒவ்வொரு தகவல்களும் வியப்பையும், மகிழ்வையும் தருகிறது.\nஇன் ஷா அல்லாஹ் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கும் ஹசன்.\nமாஷாஅல்லாஹ். மிக அருமையான கட்டுரை. தங்களின் ஊரிலிருந்து பயணித்து நேரில் சென்று சாதனை பெண்மனியை சந்தித்து பேட்டி எடுத்து மக்கள் அறியாத பல்வேறு தகவல்களை அவரிடமிருந்து திரட்டி அழகுடன் தொகுத்து சிறப்பான கட்டுரைத்தொடராக மக்களுக்கு தருகிறீர்கள். பதிவுலகில் நீங்களும் சாதனை பெண்மனியே.. இறைவன் தங்களின் முயற்சிக்கு நற்கூலியை வழங்கி நல்லருள் புரியட்டுமாக.\nமாஷாஅல்லாஹ். மிக அருமையான கட்டுரை.\nஇப்னு அப்துல் ரஜாக் has left a new comment on your post \"சாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\":\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா\nஇஸ்லாத்தில் அனுதினமும் அன்னையர் தினமே\nசாதனைப் பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா...\nசாதனைப்பெண்மணி - கல்லூரி முதல்வர் டாக்டர். சுமையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/07/upsc.html", "date_download": "2019-10-20T19:51:08Z", "digest": "sha1:DHIU46N4KL3JWFXLNF6PCDLIYHMJRBOY", "length": 16818, "nlines": 135, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "UPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர��களுக்கு வாழ்த்துகள். ”\nUPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை\nஇந்தியாவின் மிகவும் பின் தங்கிய சமுதாயமாகவே இஸ்லாமியச் சமுதாயம் எப்போதுமே இருந்து வருகிறது . இப்போது கொஞ்சம் நிலைமை மாறி வருவது மனதுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது . சமீப காலங்களில் பொதுவாகவே முஸ்லிம்களை பற்றி நிலவி வந்த கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு வருகின்றன. அதிலும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட முஸ்லிம் பெண்கள் தன் சாதனைகள் மூலம் எல்லா விமர்சனங்களையும் சுக்குநூறாக்கி கொண்டிருப்பதைக் காணும் போது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வரிசையில் போன வாரம் ஓர் சாதனையை படைத்தார் ஓர் இஸ்லாமியப் பெண்மணி - ஸைனப் சயீத்.\nUPSC ( Union Public Service Commission ) என்பது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். இதில் சிவில் சர்வீஸ்க்கான தேர்வில் தான் ஸைனப் சாதனை நிகழ்த்தினார்.\n2014- ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் பீகாரின் முதல் முஸ்லிம் ஐ. பி .எஸ் அதிகாரியாக குன்சா சனோபர் தேர்வு செய்யப்பட்டு வெற்றி வாகை சூடியது நினைவிருக்கும் . இன்று மற்றுமொரு முஸ்லிம் பெண் தன் வெற்றிகளால் இந்திய இஸ்லாமிய சமூகத்தை பெருமையடையச் செய்துள்ளார். அவர்தான் கொல்கத்தாவை சேர்ந்த 25 வயதான ஸைனப் சயீத் . இவர் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சேர்ந்த மாணவி. ஸைனப் 2011-ல் தனது முதுகலைப் படிப்பான மாஸ் கம்யுனிகேசனை ஜாமியாவில் முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான கோச்சிங்கில் முழு மூச்சாக இறங்கினார். ஒரு தவத்தை போல , உலகின் சந்தடிகளில் இருந்து விலகி ,படிப்பில் மூழ்கி மூன்றாவது முறையாக வெற்றி என்னும் முத்தை எடுத்து கரையேறினார்.\nநேர்க்காணல் தேர்வில் அதிகபட்சமாக இவர் 275 க்கு 220 ( 80 சதவீதம் ) மதிப்பெண்கள் எடுத்து 107 வது இடத்தை பிடித்துள்ளார். போன வருடம் முதலிடம் பெற்ற இரா சிங்கால் என்ற பெண் 167 மதிப்பெண் பெற்றிருந்தார். அவரை விட கூடுதலாக 58 மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார் சகோதரி ஸைனப். பிரிலிமினரி, முதன்மை மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று சுற்றுகளிலும் முதன்மையாளராக வந்துள்ளார்..மாஷா அல்லாஹ்..\nஸைனப் தனது கல்விப் பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் கணவரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். சிவில் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் ஆனது . ஸைனபின் கணவர் ஹுசைன் இசி தன் மனைவி படிப்பதற்கு தேவையான டைம் டேபிள் தயார் செய்வது போன்ற உதவிகளால் அவரை உற்சாகமூட்டி வந்துள்ளார்.\nதனது வெற்றிக்கு உதவிய ஜாமியா மற்றும் ஜகாத் பௌண்டேசன் போன்ற சிறந்த கோச்சிங் சென்டர்கள் நாடு முழுவதும் அதிகமாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த ஸைனப் ,நமது முஸ்லிம் பெண்களை நன்றாக படிக்க அனுமதித்தால் அவர்களும் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று நமது இஸ்லாமிய சமுதாயம் முன்னிலைக்கு வரும். பெண்களுக்கு கல்வியை வழங்குவதோடு வழிகாட்டுதலும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.\nதனது முதல் விருப்பமாக ஐ.ஏ.எஸ் பணியை தேர்வு செய்துள்ள ஸைனப் , அடுத்ததாக ஐ.ஆர்.எஸ் பணியை விரும்புவதாக தெரிவித்தார். இவர் தனது ஹிஜாபுடனேயே இவை அனைத்தையும் சாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்காணலின் போது அவரிடம் பல சுவாரசிய கேள்விகள் கேட்கப்பட்டது. அவர் ஹிஜாப் அணிவது பற்றி நேர்காணலில் கேள்வி எழுப்பிய போது அவர் பணிவாகச் சொன்னது என்னவென்றால், ஒருவர் தனக்கு செளகரியமான ஆடையை அணிவது அவருக்கான சுதந்திரம் தானே நம் பிரதமர் தனக்கு வசதியான ஆடையாக தனது டர்பனை அணிவதும் மத அடையாளம்தானே\" என்று கூறினார். அல்ஹம்துலில்லாஹ்.\nஎல்லாம் வல்ல இறைவன் , இச்சகோதரி மூலம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்கள் கிடைக்கச் செய்வானாக. ஆமீன்\nதகவல் உதவிக்கு நன்றி: இந்தியா டுடே\nLabels: UPSC, நதிரா, பெண் கல்வி, ஸைனப் சயீத்\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தா��்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nUPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனை...\nஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதி...\nAIPMT ஐ எதிர்த்து போராடுவேன்: ஆனால் உரிமையை விடமாட...\nஅழும் குழந்தை - தொழுகையில் தொந்தரவா\n- பானுப்ரியா (மூன்றாம் பரிசு பெற்றது)\nஇஸ்லாமிய உடையே சிறந்தது : ஏற்றுக்கொண்டது அமெரிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212652", "date_download": "2019-10-20T19:13:48Z", "digest": "sha1:UW7YUKNTZ3XA34DDISU2YDXDCVQEFHC3", "length": 6288, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை! | Thinappuyalnews", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது.\nஇது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் per.itssl@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.\nஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுருவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்பட��த்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅவ்வாறான சந்தர்ப்பங்களில் screenshots மற்றும் உரிய link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://creativedisturbance.org/podcast/visa-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:34:07Z", "digest": "sha1:7O6CQXWMA5OUC3FVHXGM2X3UVLEVOT6L", "length": 2986, "nlines": 42, "source_domain": "creativedisturbance.org", "title": "Visa வில்லங்கம் – Creative Disturbance", "raw_content": "\nஅ முதல் America வரை\nமுதல் மடல்: ‘அ’ முதல் அமெரிக்காவரை. முதலாவது ‘விசா வில்லங்கம்”. எப்படியெப்படி தப்பு பண்ணலாம் விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா எங்களுக்கும் இருந்தது. அதை எப்படிக் கடந்தோம் என்பதுதான் இந்த முதல் காதையின் மய்யக் கரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.740/", "date_download": "2019-10-20T19:27:54Z", "digest": "sha1:QPLJN7GGEE6SOSUYU3YMKBEQ6VEURDUN", "length": 41586, "nlines": 229, "source_domain": "sendhuram.com", "title": "அத்தியாயம் 2 | செந்தூரம்", "raw_content": "\nதனிமை துயர் தீராதோ - 1&2\nஅன்று, சத்யனுக்காக ஆர்டர் கொடுத்த காரை எடுப்பதற்காக நால்வரும் தயாராகினர். வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்த கீதன், தன் காரை எடுப்பதற்காக கார் கராஜை திறக்க முனைந்தபோது, வேகமாக வந்து தடுத்தாள் மித்ரா.\nகேள்வியாக அவன் பார்க்க, “என் காரில் போவோம்.” என்றாள் அவள்.\n“அது…” தன் பின்னால் நின்ற தம்பி தங்கையை திரும்பிப் பார்த்து கண்களில் குறும்பு மின்னச் சிரித்துவிட்டு, தோள்களைக் குழுக்கி, “சும்..மா..” என்றாள் கைகளை விரித்து.\nமுறுவல் மலர, “என்ன சும்மா” என்று கேட்டு அவள் மண்டையில் செல்லமாகக் குட்டினான் கணவன்.\n“சும்மா என்றால் சும்மாதான். என் காரை எடுங்கள் கீதன்” என்றாள் மனைவி செல்லச் சிணுங்கலாக.\nஅவள் ஒன்றைச் சொல்லி அவன் என்று மறுத்தான் அவளது காரிலேயே நால்வரும் புறப்பட்டனர்.\nஆனால், சகோதரர்கள் மூவரும் சங்கேதமாக என்னவோ பேசிக்கொள்வதையும், ஒருவரை மற்றவர் பார்த்துச் சிரிப்பதையும் கவனித்த கீதன், “இங்கே எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது மித்து நாங்கள் இப்போது சத்திக்கு ஆர்டர் கொடுத்த காரை எடுக்கத்தானே போகிறோம் நாங்கள் இப்போது சத்திக்கு ஆர்டர் கொடுத்த காரை எடுக்கத்தானே போகிறோம்\n“ஆமாம்..” என்று ஒரு குரலல்ல மூன்று குரல்களும் கோரஸ் பாடின.\n“ஆஹா… இந்த ஒற்றுமை நல்லதற்கு இல்லையே..” என்று இழுத்தவன், “வித்திம்மா.. நீ சொல்லு என்ன ப்ளான் போட்டு இருக்கிறீர்கள் என்று” என்று முக்கியமான ஆளைப் பிடித்தான்.\nதன்னை மதித்து அவன் கேட்டுவிட்ட மகிழ்ச்சியில், “அதுவா அத்தான்..” என்று அவள் துள்ளிக்கொண���டு ஆரம்பிக்க, விழுந்தடித்து அவளின் வாயை பொத்தினான் அவளருகில் அமர்ந்திருந்த சத்யன்.\n“எதையாவது சொன்னாய் என்றால் என் கார் வந்தபிறகு உன்னை அதில் ஏற்றவே மாட்டேன்\n அவன் எப்படி ஏற்றாமல் இருக்கிறான் என்று நான் பார்க்கிறேன். நீ சொல்லு..” என்று அவன் ஊக்க, சத்யன் கையை எடுத்தால் அல்லவோ அவள் சொல்வதற்கு.\nவித்யாவிடம் இருந்து பதில் வராமல் போகவே, கண்ணாடி வழியே பின்னால் பார்த்து, நடப்பதை அப்போதுதான் கண்டு, “டேய் விடுடா அவளை” என்று கீர்த்தனம் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சத்யன், தங்கையின் காதருகில் குனிந்து, “நீ எதையாவது சொன்னாய் என்றால் அன்று உன் நண்பிகளுடன் ரெட்புல் குடித்ததை நானும் அத்தானிடம் சொல்வேன்.” என்று ரகசியமாக சொல்லிவிட்டுக் கையை எடுத்தான்.\nஇனியும் வாயை திறப்பாள் வித்யா\nஅவளே சொல்லவில்லை என்றால் மற்றவர்கள் இருவரும் மூச்சே விடமாட்டார்கள் என்று தெரிந்ததில், “விஷயம் வெளியே வரும்தானே. அப்போது வைத்துக்கொள்கிறேன் உங்கள் மூவரையும்” என்று மிரட்டியபடி அருகில் அமர்ந்திருந்த மனைவியை திரும்பிப் பார்த்தான்.\nஅவளோ இதழ்களில் மலர்ந்த புன்னகையோடும் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\n” என்று வாயசைவாக அவன் சொல்ல, அப்படி என்ன இருக்கும் என்பதை அறிந்தவள் வாய் பொத்திச் சிரிக்க, அதைப் பார்த்தவனின் முகத்திலும் முறுவல் அரும்பியது.\nபின்னே, அவனது தண்டனைகளே வேறு விதமாக அல்லவோ இருக்கும் அந்த நினைவுகள் கொடுத்த இன்பக்களிப்பில் அவள் இதழ்களில் அழகிய புன்னகை விரிந்தது. கூடவே அழகான வெட்கமும்\nஎன்றெல்லாம் அவளை தண்டிக்க நினைக்கிறானோ அன்றெல்லாம் இரவு வேலைகளை முடித்து அவள் படுக்கை அறைக்குள் வருகையில் கட்டிலில் ஒரு அழகான சேலை வீற்றிருக்கும்.\nஅதைக் கண்டதும் அவள் முகத்தில் புன்னகையும் வெட்கமும் ஒருங்கே படரும். “இன்றைக்குமா” என்று பொய்யாகச் சிணுங்குவாள்.\n” என்று முறுக்கிக் கொள்வான்.\nஅவளோ, அவன் மார்புக்குள் முகத்தை புதைத்து, “சலிக்கவெல்லாம் இல்லை. வீணாக எதற்கு அதைக் கட்டுவான்\nமுறுக்கியது எல்லாம் வடிய, “வீண் என்று எப்படிச் சொல்லுகிறாய் நீ” என்று, அவள் கன்னத்தின் மென்மையை சோதித்தவாறே கேட்கும் அவனது உதடுகள்.\n“நான் கஷ்டப்பட்டுக் கட்ட, அதை நீங்கள் ஒரே நிமிடத்தில் கழட்ட.. அதற்கு நான் கட்டாமலேயே இருக்கலாம்..” என்பாள் அவள்.\n“உனக்கு சேவகம் செய்ய இந்த அடிமை இருக்கும்போது நீ எதற்காக சேலை கட்டக் கஷ்டப் படுகிறாய்..” என்று கிறங்குகிறவனும் அவளைக் கட்ட விட்டதில்லை.\n“நானே கட்டுகிறேன்.. நீங்கள் சுத்த மோசம்.” என்று பொய்யாகச் சிணுங்குகிறவளும் தானே கட்டிக்கொள்ள முயன்றதே இல்லை.\nஅதன்பிறகான அன்றைய நாள் அவர்கள் இருவருக்கு மட்டுமே சொந்தமான நாளாக இன்பமாகக் கழியும்.\n“நீ சேலை கட்டி நிறைய நாளாகிவிட்டது இல்லையா மித்து” அவள் புறமாகச் சரிந்து, குறும்போடு கேட்ட கணவனின் பார்வையில் வெட்கிச் சிவந்தவள், பின்னால் இருப்பவர்களை கண்ணால் காட்டி பொய்யாக முறைத்தாள்.\nகண்ணாடி வழியே அவர்களை பார்த்துவிட்டு, “பின்னால் பார். அவர்கள் இருவரும் மும்முரமாக ஏதோ சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” என்றான் அவன் சிரிப்போடு.\nதிரும்பிப் பார்த்தாள் மித்ரா. கீதன் சொன்னதுபோல, என்னவோ சண்டைதான். எந்தவிதக் கவலைகளும், யோசனைகளும் இன்றி வாயடித்துக்கொண்டிருந்தார்கள். அவள் மனதில் இதமும் நிம்மதியும் படர்ந்தது.\nசத்யன் கூட தன்னுடைய இறுக்கமான கூட்டைவிட்டு வெளியே வந்து வித்யாவுக்கு இணையாக சிறுபிள்ளையாக மாறியிருந்தான். இப்போதெல்லாம் அவர்களுக்கு மட்டுமில்லை, அவளுக்குமே எந்த யோசனையுமே வருவதில்லை. எதைப் பற்றியுமே சிந்திப்பதில்லை.\nஅனைத்தையும் கணவன் பார்த்துக்கொள்வான் என்கிற நம்பிக்கை என்ன நடந்தாலும், தாங்கவும் தடுமாறாமல் அவர்களைக் காக்கவும் சகலதுமாக அவன் இருக்கிறான் என்கிற நிம்மதி.\nஇப்போதெல்லாம் படுத்ததும் நிம்மதியாக உறங்குகிறாள். நன்றாக சிரிக்கிறாள். நன்றாக சண்டை போடுகிறாள். ஏன், பிடிவாதம் எல்லாம் கூடப் பிடிக்கிறாள். ரசித்து ருசித்து உண்ணுகிறாள். ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்களை எல்லாம் பிடித்து, முழுமனதோடு செய்கிறாள். மொத்தத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடித்துளிகளையும் அனுபவித்து வாழ்கிறாள்\nஇதற்கெல்லாம் காரணம் அவள் கணவன்\nஇந்த நிறைவையும் நிம்மதியையும் கொடுத்த அந்தக் கணவனுக்கு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவளின் நெடுநாள் ஆசைப்படி ஒரு சின்ன ஆனந்த அதிர்ச்சியை கொடுப்பதற்காக இன்று காத்திருக்கிறாள் அவள்\nகார் கம்பனி வந்துவிடவும், காரை பார்க் பண்ணிவிட்டு எல்லோருமாக உள்ளே செல்ல, அங்கே இருந்த மனேஜர் இவர்களுக்காகவே காத்துக்கொண்டு இருந்தவன் போன்று ஓடிவந்து வரவேற்றான்.\nஒரு கார் வாங்குவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கீதனுக்குள் யோசனை ஓடினாலும், புன்னகையோடு கைகுலுக்கி, “கார் தயாரா கீதனுக்குள் யோசனை ஓடினாலும், புன்னகையோடு கைகுலுக்கி, “கார் தயாரா\n” என்ற அந்த மனேஜரின் விழிகளும் மித்ராவோடு என்னவோ சங்கேதமாக பேசின.\nஅதைக் கவனித்தபடி, அவர்களை அழைத்துச் சென்ற மனேஜரை பின் தொடர்ந்தான் கீர்த்தனன். அவனை வால் பிடித்தனர் சகோதரர்கள் மூவரும்.\nஅங்கே வெளியே தயாராக நின்றது சத்யனின் கார். திறப்பை மனேஜர் நீட்ட, “நீயே வாங்கு சத்தி.” என்றான் கீர்த்தனன்.\n“முதன் முதலாக நீங்களே வாங்கி ஓட்டிவிட்டு பிறகு என்னிடம் தாருங்கள் அத்தான்.” என்றான் அவன் குரல் நெகிழ.\nபின்னே, முதலில் அனுபவம் வரட்டும் என்று புதிதாக லைசென்ஸ் எடுத்தவர்களுக்கு எல்லோரும் பழைய வாகனங்கள் வாங்கிக்கொடுக்க, அவனுடைய அத்தானோ விலை உயர்ந்த காரை அவனுக்குப் பரிசளிக்கிறாரே\n“இது உன் கார். அதை நீதான் முதன் முதலில் ஓட்டவேண்டும். வா வந்து வாங்கு” என்றவன், சத்யனையே திறப்பை வாங்க வைத்து அவனையே டிரைவர் சீட்டிலும் இருத்தினான்.\nஅவனுக்கே அவனுக்கென்று ஒரு கார் அதுவும் அவனுக்குப் பிடித்த மடலில் அதுவும் அவனுக்குப் பிடித்த மடலில் சத்யனுக்கு லைசென்ஸ் எடுத்த அன்று அனுபவித்த சந்தோசத்தை விட இது அதிகமாக இருந்தது.\n” என்றான் கீர்த்தனனை பார்த்து.\n” என்றவன் மனைவியிடம் திரும்பி, “மித்து நீ கவனமாக உன் காரை ஓட்டிக்கொண்டு வா. வித்தி, அக்காவோடு போ. நான் சத்தியோடு வருகிறேன்.” என்றான்.\nபுதுக்கார், அனுபவமற்ற ஓட்டக்காரன் சத்யன் என்பதை ஊகித்து, அதோடு அவனுக்குள் இருந்த மனப்பயத்தையும் உணர்ந்து செயல்பட்ட அத்தான் மேல் இன்னுமே உயிராகிப்போனான் அந்த மச்சினன்.\n“அதற்கு முதலில் இன்னொரு வேலை இருக்கிறது கீதன்.” என்றாள் மித்ரா விழிகள் மின்ன.\nஅவர்களின் ரகசியம் வெளியே வரப்போகிறது என்று தெரிந்ததில், “என்னது\nஅப்போதுதான் தன்னுடைய சந்தோஷ உலகில் இருந்து சற்றே வெளியே வந்த சத்யனும், தன் காரிலிருந்து இறங்கி, “இப்போது நீங்கள் எங்களோடு வாருங்கள் அத்தான்.” என்றவன் மனேஜரை பார்க்க, அவரும் புன்னகையோடு அவர்களை அந்த பிரமாண்ட ஷோ ரூமுக்குள் அழைத்துச் சென்றார்.\nசுற்றவரக் கண்ணாடியால் அமைந்த அந்த ஷோ ரூ���ின் தரை வெண்மைநிற மார்பில்களால் பளிங்காக மின்ன, அதன் கூரையும் கண்ணாடிகளால் அமைக்கப் பட்டிருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் புத்தம் புதுக் கார்கள் பளிச் பளிச்சென மின்னிக்கொண்டு நின்றன.\nஅங்கே, குட்டியாய் அழகாய் இருந்த வட்ட மேசையின் மேலே ஒரு சின்னப்பெட்டி தங்கப் பதுமையென வீற்றிருக்க, அதைத் திறந்து அதனுள் இருந்த திறப்பினை எடுத்த மித்ரா, அவனிடம் கொடுத்து, “இதன் பட்டனை அழுத்தித் திறவுங்கள் கீதன். இங்கே நிற்கும் கார்களில் எந்தக் காரின் லைட்டுகள் ஒளிர்கிறதோ.. அது உங்களுக்கு எங்களின் பரிசு.” என்றாள் மலர்ந்த முகத்தோடு.\nமுற்றிலுமாக அதை எதிர்பாராதவன் ஆச்சரியம் மேலோங்க, அதை வாங்கி பட்டனை அழுத்தினான்.\nஅங்கே நின்ற கார்களுக்கு நடுவில் நின்ற சில்வர் நிறக்கார், பறவையொன்று செட்டைகளை எப்படி விரிக்குமோ அப்படி தன் பக்கக் கண்ணாடிகளை விரிக்க, அதே நேரத்தில் அதன் விழிகள் இரண்டும் பொன்னிற லைட்டை பாய்ச்சியபடி மூன்று தடவைகள் மின்னி ஒளிர்ந்தன.\nஅழகிய இளம் பெண்ணொருத்தி, தன் கயல்விழிகளைச் சிமிட்டி காளை ஒருவனை அழைத்தால் எப்படி அவன் அவள்பால் காந்தமென நகருவானோ, அப்படி அதன் விழிகளின் அழைப்பில் அந்தக் காரை நோக்கி நடந்தான் கீர்த்தனன்.\nஎப்போதும்போல் அவன் பாதடி பின்பற்றினர் மற்றவர்கள்.\nகீதன் காரை அடையமுதல் ஓடிச்சென்று அதன் கதவை திறந்துவிட்டு, ஆங்கிலேயர் பாணியில் இடைவரை குனிந்து, “ஏறுங்கள் அத்தான்” என்றான் சத்யன், குறும்பும் சந்தோசமும் சரிபாதியாக முகத்தில் துலங்க.\n” என்றபடி அவன் முதுகில் ஒரு அடிபோட்டு, ஆச்சர்யம் முற்றிலும் அகலாமலேயே உள்ளே ஏறி அமர்ந்தான் கீர்த்தனன்.\nபுதிதாக வந்த அந்த மாடல் கார் நன்றாக இருப்பதாக, என்றோ மனைவியோடு பேசுகையில் அவன் சொன்னதை நினைவில் வைத்து வாங்கியிருக்கிறாள்.\nஅதுநாள் வரை, அவன்தான் எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து அவரவர் விருப்பம் அறிந்து நடந்திருக்கிறான். அது அவன் வீட்டுகானாலும் சரி, மனைவி வீட்டுக்கானாலும் சரி. இன்று அவனுக்காக, அவன் விருப்பமறிந்து ஒன்றைச் செய்த மனைவியை ஆசையோடு பார்த்தான் கீர்த்தனன்.\nஅதற்காகவே காத்திருந்தவள், திறந்திருந்த அவன் பக்கக் கதவு வழியாகக் குனிந்து, “பிடித்திருக்கிறதா கீதன்” என்று, அவன் பதிலை அறிந்துவிடத் துடிக்கும் ஆவலோடு கேட்ட��ள்.\nஅவள் முகத்திலேயே விழிகளை பதித்து, “நான் வாங்கவேண்டும் என்று ஆசைப்பட்ட கார். அதுவும் புத்தம் புதிது. பிடிக்காமல் இருக்குமா மிக மிகப் பிடித்திருக்கிறது.” என்றான் அவன்.\nஅதைக் கேட்டதும் பளீரென மலர்ந்த அவள் முகத்துக்கு ஈடாக எதையும் செய்யலாம் என்றிருந்தது அவனுக்கு.\n“இப்போ என் காரை என்ன செய்வது” என்று அவன் கேட்க,\n இப்போது இதுதான் உங்கள் கார்.” என்றாள் வித்யா சிரிப்போடு.\n“அப்போ பழைய கார்…” என்று அவன் இழுக்கும் போதே, “அதை விற்றுவிட்டோம்.” என்றாள் அவன் மனைவி.\n நேற்றுத்தானே காரை கழுவிக்கொண்டு வந்து கராஜில் விட்டேன்.” என்றான் அவன் ஆச்சரியத்தோடு.\nகலகல என்று சிரித்துவிட்டு, “உங்களதை விட்டுவிட்டு என் காரைக் கழுவ எடுத்துக்கொண்டு போனீர்கள் தானே. அந்த நேரத்தில் வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.” என்றாள் மித்ரா.\nஅவர்களின் திட்டமிட்ட செயல்களை எண்ணி சிரிப்பு வந்தது கீர்த்தனனுக்கு. கூடவே சந்தோசமும் அதுவரை நேரமும் காரை சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சத்யன், “அத்தான் கார் சூப்பர் அதுவரை நேரமும் காரை சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சத்யன், “அத்தான் கார் சூப்பர்” என்றான் முகமெல்லாம் மின்ன.\n“நீயும் உள்ளே ஏறிப் பாரேன்டா.” என்றாள் மித்ரா.\nசத்யன் பதில் சொல்ல முதலில், “என்னருகில் நீ ஏறு மித்து. இந்தக் காரில் நீ மட்டும் தான் முன்னால் அமரவேண்டும்.” என்றான் அவள் கணவன்.\nஅதைக்கேட்டு அங்கிருந்த மற்ற மூவரின் முகங்களும் பூவாக மலர்ந்ததே தவிர சற்றும் வாடவில்லை.\nவித்யாவே, “ஆமாம் அக்கா. இந்தக் காரில் அத்தான் அருகில் நீங்கள் மட்டும் தான் ஏறவேண்டும். அண்ணா வா, நாங்கள் பின்னால் ஏறுவோம்.” என்றவாறு பின்னால் அமர்ந்துகொள்ள, மித்ரா கணவனருகில் அமர்ந்துகொண்டாள்.\nஷோ ரூமில் இருந்து மனேஜர் காட்டிய வழியில் கார் வெளியே வந்ததும், “மற்ற இரண்டு கார்களையும் என்ன செய்வது” என்று கேட்டாள் மித்ரா.\n“நீ உன் காரில் வாக்கா. நான் என் காரில் வருகிறேன்.” என்றான் சத்யன்.\n“இல்லை சத்தி. மித்து, நீ உன் காரில் வித்தியோடு வா.” என்றவன், அப்படியே வீட்டுக்கு சென்று புதுக்காரை வீட்டில் விட்டுவிட்டு மித்ராவின் காரில் பழையபடி நால்வருமாகத் திரும்பி வந்து, பிறகு சத்யனும் கீதனும் சத்யன் காரிலும் மித்ராவும் வித்யாவும் மி���்ராவின் காரிலும் என்று வீடு வந்து சேர்ந்தனர்.\nஅன்றைய இரவும் மித்ரா சேலை அணியும் விழா இனிதே நடந்தேறியது\nஅந்த உயர்ரக மதுபானக் கடையில் இருந்த மதுபானப் போத்தல்களில் தனக்குத் தேவையானவைகளை எடுத்து வண்டிலுக்குள் வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.\nஅடுத்த சனிக்கிழமை அவன் பிறந்தநாள். நெருங்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். அதில் கீர்த்தனனும் அடக்கம். அவன் நினைவு வந்ததுமே இதையெல்லாம் பார்த்தால் திட்டுவானே என்று எண்ணிக்கொண்டான் அவன்.\nஎப்படியாவது அவனைச் சமாளிக்க வேண்டும். பின்னே, கெஞ்சிக் கூத்தாடி இந்தமுறை மட்டும் என்று கேட்டு மனைவியிடம் சம்மதம் வாங்கி, அவளையும் அஞ்சலியையும் அவள் தாய் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிட்டு இந்தப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தான் அவன்.\nவிழாவில் மதுபானமும் அடக்கம் என்று தெரிந்தால் கீர்த்தனன் வரமாட்டான் என்பதால் அதை சொல்லாமல் மறைத்துவிட்டான். அவனுக்காக மதுபானத்தை தவிர்த்தால் மற்ற நண்பர்கள் யாருமே வரமாட்டார்கள். அதோடு, மது இல்லாத பார்ட்டி கொண்டாடவா அவன் அந்தப் பாடுபட்டு மனைவியை சம்மதிக்க வைத்தான் ஆக, கீர்த்தனன் ஒருவனை எப்படியாவது சமாளிக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவன் கோபத்தை எண்ணி உள்ளூர சற்றே கலக்கம் தான்.\nஇதையெல்லாம் எண்ணிக்கொண்டு இன்னொரு போத்தலை அவன் எடுத்துவைக்க, “புதிதாக ஏதும் பார் திறக்கும் திட்டமா” என்றொரு குரல் கேட்டது.\nயார் என்று திரும்பிப்பார்த்தவன், “டேய் விஸ்வா..” என்றபடி நண்பனைக் கட்டிக்கொண்டான்.\n சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே போனவன் திரும்ப எதற்கு இங்கே வந்திருக்கிறாய்” பல வருடங்களுக்குப் பிறகு விஸ்வாவைக் கண்டதில் கேட்டான் அர்ஜூன்.\nஒருநொடி முகம் கறுத்தாலும் சட்டென்று அதிலிருந்து மீண்டு, “அதைவிடு வீட்டில் என்ன விசேசம் என்று சொல் வீட்டில் என்ன விசேசம் என்று சொல்” என்று கேட்ட விஸ்வாவின் பார்வை, குறும்போடு அர்ஜூன் எடுத்து வைத்திருந்த போத்தல்களிடம் சென்று மீண்டது.\nசிரிப்பு மலர, “அது என் பிறந்தநாள் பார்ட்டிக்குடா.” என்றான் அவன்.\n“அப்போ எனக்கெல்லாம் அழைப்புக் கிடையாதா\nஉடனே பதில் சொல்லத் தயங்கினான் அர்ஜூன். நிதானமாக இருக்கும்போது விஸ்வா எந்தளவுக்கு நல்ல மனிதனோ அந்தளவுக்கு தலைகீழாக மாறிவிடுவான் மது எனும் அரக்கன் வயிற்றின் உள்ளே போய்விட்டால். தரமற்ற வார்த்தைகள், தரமற்ற செயல்கள் என்று அவன் செய்யும் அநியாயங்களுக்கு அளவே இல்லை.\nஅர்ஜூனின் தயக்கத்துக்கான காரணத்தை உணர்ந்து வெட்கினாலும், வெற்றுப் புன்னகை சிந்தினான் விஸ்வா. “சும்மாதான் கேட்டேன் அர்ஜூன். அதனால் பயப்படாதே. அதோடு, இப்போதெல்லாம் இந்தக் கருமத்தை நான் தொடுவதே இல்லை. இதனால் மனைவி பிள்ளையை பிரிந்து நடுத்தெருவில் நிற்பதே போதும்\nஅவன் குரலில் தொனித்த துயரில், “சாரி மச்சான்..” என்றபடி அவனை அணைத்துக்கொண்டான் அர்ஜூன்.\nஅப்போதும் தன்னை அழைக்காத நண்பனின் எண்ணம் மனதை தாக்க, அவனிடமிருந்து விலகி அவன் கரத்தைப் பற்றி, “முன்கூட்டிய என்னுடைய வாழ்த்துக்களை பெற்றுக்கொள் அர்ஜூன். மனைவி பிள்ளைகள் என்று சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.” என்று முகம் மாறாமல் சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விடைபெற்று அங்கிருந்த கோலா கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தச் செல்ல, ஒருமாதிரி ஆகிவிட்டது அர்ஜுனுக்கு.\nஎன்னை அழைக்கமாட்டாயா என்று வாய்விட்டுக் கேட்ட நண்பனை அழைக்காமல் விட்ட தன் நாகரீகமற்ற செயலை எண்ணி உள்ளூர வெட்கி, “டேய் விஸ்வா சனிக்கிழமை நீயும் கட்டாயம் வாடா சனிக்கிழமை நீயும் கட்டாயம் வாடா\nநின்று திரும்பி, “இல்லை மச்சான். நான் வெள்ளியே என் ஊருக்கு போய்விடுவேன்.” என்றான் கண்களை எட்டாத புன்னகையோடு.\nஅது இன்னும் அர்ஜூனை தாக்க, “என்னடா பெரிய இவனாட்டம் ரோசம் பாராட்டுகிறாய். எனக்காக ஒருநாள் தள்ளிப் போகமாட்டாயா நீ. மரியாதையாக சனிக்கிழமை வருகிறாய். நாம் ஜாம் ஜாம் என்று பார்ட்டி கொண்டாடுகிறோம். சரியா பெரிய இவனாட்டம் ரோசம் பாராட்டுகிறாய். எனக்காக ஒருநாள் தள்ளிப் போகமாட்டாயா நீ. மரியாதையாக சனிக்கிழமை வருகிறாய். நாம் ஜாம் ஜாம் என்று பார்ட்டி கொண்டாடுகிறோம். சரியா இந்தப் பார்ட்டிக்காக மனைவி தங்கையை கூட மாமியார் வீட்டுக்கு அனுப்பப் போகிறேன். அதனால் வா இந்தப் பார்ட்டிக்காக மனைவி தங்கையை கூட மாமியார் வீட்டுக்கு அனுப்பப் போகிறேன். அதனால் வா” என்று வருந்தி அழைத்தான்.\nமுகம் மலர, “சரிடா.. அப்போ சனிக்கிழமை சந்திக்கலாம்..” என்றபடி விடைபெற்றான் விஸ்வா.\nசனிக் கிழமை சனி பிடிக்க போகுது\nஅப்படி மித்ராவின் வாழ்வில் என்ன தான் நடந்தது.\nதனிமை துயர் த��ராதோ - 1&2\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/arun-vijay-plays-police-officer-039603.html", "date_download": "2019-10-20T19:35:22Z", "digest": "sha1:ER6HYDEG5EZQSMK46KQZUAEEZCEWG5ER", "length": 14740, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காக்கிச்சட்டை' ஆசை அருண் விஜய்யையும் விட்டு வைக்கலையே! | Arun Vijay plays a Police Officer - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'காக்கிச்சட்டை' ஆசை அருண் விஜய்யையும் விட்டு வைக்கலையே\nசென்னை: தன்னுடைய சினிமா வாழ்வில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கிறார்.\nதமிழ் சினிமாவில் பல வருடங்கள் ஹீரோவாக வலம்வந்த அருண் விஜய்யை, கடந்தாண்டு வெளியான என்னை அறிந்தால் படம் வில்லனாக மாற்றியது.\nகேங்க்ஸ்டர் வேடத்தில் 'விக்டராக' நடித்திருந்த அருண் விஜய்���ின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிக்ஸ்பேக் வைத்து அஜித்துக்கு ஈடாக அருண் விஜய் அப்படத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் முதன்முறையாக அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.\nஇதுகுறித்து அவர் \"என்னை அறிந்தால் படத்திற்குப்பின் நல்ல படத்திற்காக காத்திருந்தேன். அப்போது அறிவழகன் ஒரு திரில்லர் கதையுடன் என்னை சந்தித்தார்.\nஅவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை கிடையாது\" என்று தெரிவித்திருக்கிறார்.\nகிளீன் ஷேவ் + முரட்டுத் தோற்றம் என்ற ரீதியில் இப்படத்தில் அருண் விஜய்யின் தோற்றம் இருக்குமாம்.\nசமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஈரம், ஆறாது சினம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதையை இயக்குநர் அறிவழகன் கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிழித்துக்கொண்ட அக்னி சிறகுகள்…ஐரோப்பா பறக்கும் படக்குழு\nஜெயிக்கப்போறது சிங்கத்தோட பலமா நரியோட தந்திரமா - வைரலாகும் மாஃபியா டீசர்\nஹரிதாஸ் இயக்குநரோடு இணையும் அருண் விஜய் - புதிய பாணியில் உருவாகும் த்ரில்லர் படம்\nவிஜயகுமார் தயாரிக்கும் படத்தில் காக்கிச்சட்டை போடும் அருண் விஜய்\nஅஜித்துக்கு பிறகு பிரபாஸ் சொன்னதால் தான் அதற்கு ஓகே சொன்னேன்.. சாஹோ பற்றி அருண் விஜய்\nசாஹோ விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் - ரசிகர்களுக்கு 23ஆம் தேதி சர்ப்ரைஸ் தரும் பிரபாஸ்\nஅஜீத்துடன் மீண்டும் மோதப் போகும் அருண் விஜய் - மாஸ் காட்டுவாரா\nமகன் அருண் விஜய்க்காக படம் தயாரிக்கும் நடிகர் விஜயகுமார் - மார்க்கெட்டை பிடிப்பாரா\n\\\"எங்க வனி அக்கா இல்லாம ஒரு பேமிலி போட்டோவா\\\".. அருண் விஜயை வறுத்தெடுத்த பிக் பாஸ் வெறியர்கள்\nஅருண் விஜய்யை குத்த வரும் ரித்திகா\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\nஎத்தனை தமிழ் ராக்கர்ஸ் வந்தாலும் தமிழ் சினிமாவை அழிக்க முடியாது: அருண் விஜய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/still-wondering-why-katappa-killed-baahubali-ss-rajamouli-tells-us-039543.html", "date_download": "2019-10-20T18:47:04Z", "digest": "sha1:CE62RYRT4VU5Y5DH4BVPJKNTGKACHVSA", "length": 15762, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?”... ரகசியத்தை உடைத்த ராஜமௌலி! | Still Wondering Why Katappa Killed Baahubali? SS Rajamouli Tells Us - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்”... ரகசியத்தை உடைத்த ராஜமௌலி\nமும்பை: பலரின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் \"கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்\" என்ற கேள்விக்கு, கடைசியில் பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியே பதில் அளித்துள்ளார்.\nபிரம்மாண்டமான காட்சிகளால் வசூலில் சாதனை புரிந்து, தேசிய விருதுகளை வாங்கிய படம் பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.\nபாகுபலி பட முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கட்டப்பா, பாகுபலியைக் கொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு விடை, அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தெரிய வரும்.\nஆனால், அதுவரை காத்திருக்க பொறுமையில்லாத ரசிகர்கள் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு பதிலைத் தேடி அலைந்து வருகின்றனர்.\nஇது தொடர்பாக கட்டப்பாவாக நடித்த சத்யராஜின் மகன் சிபிராஜிடம் கூட ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘என்னை பாகுபலியாக ராஜமௌலி நடிக்க வைக்காததால் தான், எங்கப்பா கட்டப்பா பாகுபலியைக் கொன்று விட்டார்' என நகைச்சுவையாகக் கூறி இருந்தார்.\nகடந்தாண்டு அதிகம் கேட்கப்பட்ட கேள்வியாக வைரலாக உலா வந்தது இந்தக் கேள்வி. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணங்களை இதற்கு பதிலாக அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலி, இதற்கான பதிலை அளித்துள்ளார். அதில் அவர், ‘நான் தான் பாகுபலியைக் கொல்லச் சொல்லி கட்டப்பாவிடம் சொன்னேன். அதனால் தான் அவர் கொன்றார்' எனத் தெரிவித்துள்ளார்.\nஎன்னங்க ஓவரா எதிர்பார்த்து ஏமாந்துட்டீங்களா... வாட் பிளட்... சேம் பிளட்\nபாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா\nவாரிசு நடிகருடன் தொடர்பு என்ற பேச்சால் என் கெரியர் நாசமாப் போச்சு: நடிகை குமுறல்\nஏர்போர்ட்டில் சான்ஸ் கேட்டு ராஜமவுலியிடம் கெஞ்சிய வாரிசு நடிகை\nராஜமவுலி பட ஹீரோயின் கீர்த்தி இல்லை, வாரிசு நடிகை\nராஜமவுலிக்கே 'நோ' சொன்ன வாரிசு நடிகை: காரணம்...\nராஜமவுலி படத்தில் நடிக்க ஓவராக சம்பளம் கேட்கும் தங்கச்சி நடிகை\nஷூட்டிங் நடக்கும்போதே வியாபாரத்தில் 2.0 படத்தை முந்திய ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்... கீர்த்திசுரேஷுக்குப் பதில் பிர��ல தமிழ் நடிகை\nஎன்டிஆர் பேரனும்.. சிரஞ்சிவீ மகனும்.. ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்.. அதிரும் டோலிவுட்\nபல நடிகைகள் தவம் கிடக்க கீர்த்தி சுரேஷுக்கு அடித்தது ஜாக்பாட்\n#CSKvsSRH: ராஜமவுலியின் தாராள மனசும், சிஎஸ்கே ரசிகர்களின் ஹார்ட் அட்டாக்கும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1117-2017-08-22-16-33-14", "date_download": "2019-10-20T20:14:56Z", "digest": "sha1:LN2SEEMTKX2FAUMVTCYMAVKGN3OFQBQB", "length": 9039, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு துருக்கியில்", "raw_content": "\n'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு துருக்கியில்\nவிக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் ஆரம்பமாகியுள்ளது.\nபல்கேரியா படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கிய காட்சிகளைக் காட்சிப்படுத்தி வந்தது 'துருவ நட்சத்திரம்' படக்குழு. விரைவில் துருக்கி படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்தது.\nதற்போது விக்ரம், பார்த்திபன் பங்கேற்கும் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் - பார்த்திபன் பங்குபெறும் படத்தின் பிரதான சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள்.\nஅதனைத் தொடர்ந்து அபுதாபியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இறுதிக்கட்டமாக சென்னையிலும் படக்குழுவினர் அனைவரும் பங்குபெறும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nசெப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து 'சாமி 2' படப்பிடிப்புக்கு விக்ரம் திகதிகள் ஒதுக்கியிருப்பதால், அதற்குள் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பை முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.\nவிக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.\nமனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை கெளதம் மேனின் 'ஒன்றாக என்டர்டெயின்மண்ட்' மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/tamilnewsnet.com/india/", "date_download": "2019-10-20T20:03:02Z", "digest": "sha1:WYNYAX5BEACULUY2PKO7IATY5BWVBHON", "length": 12937, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nசூதாட்டத்தில் மனைவி மீது பெட்: நண்பனுடன் உறவுக்கொள்ள வற்புறுத்திய கணவன்\nஜெய்ப்பூர் மாநிலத்தில் சூதாட்டத்தில் மனைவி மீது பெட் கட்டி தோற்றதால், மனைவியை நண்பனுடன் உறவுக்கொள்ள வற்புறுத்திய...\nநீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை\nஏர் இந்திய நிறுவனம், நீண்ட தூரம், இடைநில்லா விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. அட்லாண்டிக் கடல்...\nவிராட் கோஹ்லியின் காதலி யார்\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பிவண்டியிலுள்ள பாடசாலையொன்றின் பரீட்சை வினாத்தாளில் “விராட் கோஹ்லியின் காதலி யார்\nகூடங்குளம் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை மோதி – புதின் துவக்கி வைத்தனர்\nகூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய...\nஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதியின் சர்ச்சை கருத்த���\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்....\nபெண்கள் மீது கொண்ட அதிக மோகம்: இளைஞர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியானது\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரிடம் இருக்கும் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்திய நாட்டு...\nடெல்லி உட்பட 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nநாடு முழுவதும் உள்ள 22 விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முன்னேற்பாடாக பாதுகாப்பு...\nபோலி கால் சென்டரில் பேசி அமெரிக்கர்களை ஏமாற்றிய 750க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது\nஇந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள தானே நகரத்தில் ஒரு போலி கால் சென்டரில் இருந்து அமெரிக்கர்களுக்கு...\nஇந்திய தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 முதல் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக...\nஇந்தியா உள்பட 4 நாடுகள் சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதிலிருந்து விலகல்\nஇந்தியா, வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கவுள்ள எதிர்வரும் தெற்காசிய...\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக சட்டம் பாயும்\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரபிரேதச நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து விடுவதால் மத்திய அரசு கடந்த 2010-ம்...\nஎண் 1,2,3,4,5,6,7,8,9 ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக...\nஇந்தியா சமண துறவி சிதையை எரிக்க ரூ.11 கோடி ஏலம்\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் காலமான, சமணத் துறவியின் சிதையை தீயிட்டு எரிப்பதற்கான வாய்ப்பு, 11 கோடி...\n1000 ஏக்கர் நிலம்; 3078 வங்கி கணக்கு; 150 கார் ; 40 ஆயிரம் கோடி...\nஇந்தியாவில் செயல்படும் ரோஸ் வாலி தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சிறுசேமிப்பு பணத்தில்...\nஏழு கணவர்; சொகுசு வாழ்க்கை: மோசடி பேர்வழி கல்யாண ராணி சிக்கினார்\nபெங்களூரில் யாஸ்மின் என்ற பெண் அடுத்தடுத்து ஏழு பேரை கல்யாணம் செய்து அவர்களை ஏமாற்றி பணம்...\nசமூக பாரபட்சங்கள் கூடாது : மோதி\nதீவிரவாதிகளை உயர்வாக போற்றுகின்ற பாகிஸ்தானை தாக்கி பேசியதோடு, தீவிரவாதத்திற்கு நாடு ஒருபோதும் தலை வணங்காது என்று...\nவிபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டெம்போ டிரைவர் கைது\nடெல்லியில், சாலையில் சென்ற ஒருவர் மீது தனது வாகனத்தை மோதி படுகாயமடைய செய்துவிட்டு, அந்த நபரை...\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெல்லி போலீஸ் பாதுகாப்பு வழங்கியது. டெல்லி விமான...\nபெற்ற மகளை விபச்சாரத்திற்கு அனுப்பிய பெற்றோர்கள்\nமும்பையில் ஒரு பொற்றோர்கள் 23 வயதான தாங்கள் மகளை பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். இதனால் அந்த...\nஉறவுக்கு மறுத்த கணவனை உருட்டுக் கட்டையால் தாக்கி கொன்ற பெண்\nஉடல் உறவுக்கு ஒத்துழைக்காத கணவனை, அவரது மனைவி கட்டையால் அடித்துக் கொன்ற விவகாரத்தில், அந்த பெண்மணிக்கு...\nமோடி – ஜெ., சந்திப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா கோரிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், கச்சத்தீவினை மீட்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க...\nபேஸ்புக் மூலம் ரூ. 2 கோடியை “ஆட்டையைப்” போட்ட பலே கில்லாடி\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளை மக்கள் மிகவும் ஆர்வமாக...\nதுபாயில் இந்திய பெண்களின் விலை 1 லட்சம்\nஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளம்பெண்களை அங்குள்ள இடைத்தரகர்கள் நிரந்தரமாக அவர்களை பெரும்பணக்காரர்களிடம் விற்ற...\nமீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய ஆளில்லா விண்கலன் – இந்தியா ஏவியது\nஆளில்லா மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்....\nஎன்னுடன் ஆபாச படங்களில் உள்ள எம்.பி.க்கள், மந்திரிகள் விவரத்தை வெளியிடுவேன் சரிதா நாயர் மிரட்டல்\nகேரளாவில் ‘டீம் சோலார்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த சரிதா நாயர் மற்றும் அவரது...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/07/05/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-10-20T19:07:26Z", "digest": "sha1:R5VAHCNEMW2GBUFJPPZECYFZUNXUMFFP", "length": 8467, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "ஈழத்து பெண் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தோழி! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஈழத்து பெண் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தோழி\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான முகத்தினையும், குணத்தினையும் காட்டி வருகிறார் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்திருந்த லொஸ்லியாவைப் பற்றி சமூகவலைத்தளங்களில் உலாவரும் தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆம் தான் இருக்கும் இடத்தினை மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்வார். அவ்வளவு எளிதில் யார் மீதும் காதல் வயப்படமாட்டார், கோபம் கொள்ளமாட்டார், அவருக்கு காதலர் என்று எவரும் இல்லை என்று சமீபத்தில் லொஸ்லியாவின் தோழி கூறியது அனைவரும் அறிந்ததே…\nஅதுமட்டுமல்லாம் அவர் கடந்த வந்த பாதைகளில் ஏற்பட்ட வலிகளை விவரித்த போது ஒட்டுமொத்த மக்களின் இதயத்திற்குள் குடிகொண்டார்.\nதற்போது ட்விட்டர் பக்கத்தில் லொஸ்லியாவுடன் தான் பள்ளியில் படித்தவர் என்றும், அவர் மிகவும் மோசமானவர்… இனிமேல் தான் அவரது சுயரூபம் அனைவருக்கும் தெரியும் என்றும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி அவருக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் குறித்த நபர் கூறியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.\nதெருவுக்கு வந்த ஈரான் மொடல்\n23 வயது இளம்பெண் செய்த செயல்\nபிக்பாஸ் புகழ் சரவணன் மகனை நேரில் சந்தித்த பிரபலங்கள்\nபோதையில் போஸ் கொடுத்த இலியானா..\nஆண்ட்ரியா வாழ்க்கையை சீரழித்த முன்னணி நடிகர்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/", "date_download": "2019-10-20T18:55:19Z", "digest": "sha1:3LREU7SYNS3ZTOQNO7IPKGXTM6ZXYT3L", "length": 33560, "nlines": 491, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nஆமாய்யா.... அந்த ஆள் செத்து இன்னும் ரெண்டு மாசம் வந்தா ஒரு வருஷம் ஆவப்போவது... அவர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்.\nசன்னுக்கு ஏது சண்டேன்னு சொல்றது போல.... அந்த ஓய்வறிய சூரியனுக்கு என்றும் விடுமுறையே இல்லை...அவரு செத்துட்டா போல ஒரு பீலிங் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை...\nஎனக்கு மட்டும் இல்லை எந்த திமுககாரனுக்கு அவர் எங்களை எல்லாம் விட்டு போய் விட்டார் என்ற பீலிங்க இல்லவே இல்லை.. பின்ன ஒக்காலி வாழும் வரலாறேன்னு சும்மாவா சொன்னாங்க...\nLabels: Labels: இன்று பிறந்தவர்கள், அரசியல்\n பரம் வீர் சக்கரா விருது வாங்கிய ராணுவ வீரர் நிழல்கள் ரவி உமாபத்மநாபன் மகன் சூர்யா நாட்டின் மீது பிரியா காதல் கொண்டுள்ளார்.. ஆனால் அந்த பிரியத்தை அரசியல்வாதிகள் சிதைக்க பார்க்க வீறு கொண்டு எழும் சூர்யா முள்ளை முள்ளால் எடுத்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.\nLabels: டைம்பாஸ் படங்கள், தமிழ் சினிமா விமர்சனம்\nகலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியல்வெற்றிடம் இல்லா தமிழகத்தில் இருந்து...\nஅண்ணே முன்ன எல்லாம் அரசியல்லாம் அதிகம் எழுதிவிங்க... இப்ப ஏன் எழுதறதே இல்லை....\nரொம்ப சிம்பிள்... 10 வருஷமா வேளச்சேரி மேம்பாலம் கட்டிக்கிட்டே இருக்கானுங்க... அதுவும் சென்னையில் பல லட்சக்கணக்கான மக்கள் புழங்கற இடத்துல... அதுவழியா ஆபிஸ் போயிட்டு வருபவனே... எடப்பாடி பம்பரமா சுத்துறார்ன்றான்...\nஆனாலும் திமுக வேஸ்ட்டுன்னு சொல்றான்...\nதளபதி ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி\nஅடேய் நடுநிலை நக்கீஸ் போர்வையில் இருக்கும் அதிமுக, சங்கிஸ் எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன்....\nத்தா தேர்தலுக்கு முன்ன வெற்றிடம்ன்னு சொன்னிங்க....\nஇப்ப வெற்றிடமும் இல்லை ஒரு மயிறும் இல்லைன்னு நிரூபிச்சாச்சி...\nAvengers: Endgame Tamil Review By Jackiesekar | அவென்ஞ்சர்ஸ் என்ட் கேம் விமர்சனம் அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் பார்த்த போது... என்னடா எல்லா சூப்பர் ஹீரோவும் காத்துல பஸ்மா போறாங்க என்று குழம்பி போய் இருந்தோம்... இந்த படத்தில் காற்றில் பஸ்மமாகி போன ஹீரோக்களை மிச்சம் இருக்கின்ற ஹீரோக்கள் யேசுநாதர் போல உயிர்தெழ வைக்கின்றார்கள் என்பதே இந்த திரைப்படத்தின் கதை.. இந்த திரைப்படத்தில் டைம் டிராவல் விஷயத்தை கையில் எடுத்து இருப்பதால்... நம் சூப்பர் ஹீரோக்களின் கிளாஷ் பேக்கையும் சென்டிமென்ட் சீன்களையும் நம்மால் ரசிக்க முடிகின்றது.. அயன் மேனுக்கு விஜய் சேதுபதில் குரல் வந்த உடன் தியேட்டரில் ஒரு கால் மணி நேரத்துக்கு சல சலப்பு இருந்தது.. அதன் பின் எந்த சலசலப்பும் இல்லை என்றாலும் படம் முடிந்து வெளிவரும் போது... விஜய் சேதுபதி பேசி பேசி சாகடிச்சிட்டான்டா என்று 2000 கிட்ஸ் பேசி அங்கலாய்ப்பதை காண முடிகின்றது.. வில்லன் பலசாலிதான் ஆனாலும் அந்த கடைசி அரைமணி நேரம் அதகளம்.. கேப்டன் மார்வல் ஏதாவது கிழிக்கும் என்று பார்த்தால் அதுவும் எல்லோருடன் சேர்ந்துக்கொண்டு உதை வாங்குவதை என்னவென்று சொல்வது...\nநினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....\nLabels: சினிமா விமர்சனம், ஹாலிவுட்\nஏழு அரசுகளையும் காக்க... ஜான் ஸ்நோ மிக பிரம்மாண்டமான கலிசியின் படையோடு வின்டர்பெல் வருகிறான்.. நார்த் மக்கள் எளிதாக அன்னிய மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...\nஆனாலும் ஒயிட் வாக்கர்சை காலி செய்ய ஜான் ஸ்நோ உடன் kalichi குதிரையில் தன் படைகளோடு வருகிறார்...\nLabels: கேம் ஆப் த்ரோன்ஸ்\nஅதிகாரமும் சிம்மாசனமும் இருந்தாள்.. எதையும் செய்யலாம் என்பதற்கு உதாரனம்.. செர்சி...\nஅவள் சகோதரனின் கரு அவள் வயிற்றில் வளர்கின்றது... இது வெளியில் தெரிந்தால் என்ன செய்வது என்கிறான்...\nஆட்சி அதிகாரம் பதவி இருந்தால் யாரும் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவே மாட்டார்கள்... என்கிறாள்...\nகணவன் ராபர்ட் தினமும் ஒரு விலைமாதுவிடம் சென்றாலும் பெண் உடலில் இருக்கும் நுட்பங்களை அறியாதவன்... என்று சொல்கிறாள்...\nLabels: கேம் ஆப் த்ரோன்ஸ்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொ���்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.justout.in/news.php?lang=Tamil&cat=World", "date_download": "2019-10-20T18:59:19Z", "digest": "sha1:JZ2WGRS7ENHIKMC74GRFGZHVADM2KFA5", "length": 52450, "nlines": 282, "source_domain": "www.justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nடிரம்பை கிண்டலடிக்கும் விதத்தில் விளம்பரம்; சர்ச்சை\nஅமெரிக்���ாவின் டைம்ஸ் சதுக்கத்தில் துணி நிறுவனம் ஒன்று தனது கடை முன்பு விளம்பர பலகை வைத்துள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருவத்தினையொத்த ஒருவரை தரையில் கிடத்தி, தடகள போட்டிக்கான உடை அணிந்த பெண் ஒருவர் அவரது முகத்தின் மீது காலால் மிதித்தபடி உள்ளார்.\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜான்சன் அண்டு ஜான்சன்\nஅமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஜான்சன் அண்டு ஜான்சன் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதனால், கிட்டத்தட்ட 33,000 பவுடர் டப்பாக்களை ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.\nமோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஈரான்\nஅமெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியது முதல் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையிலும், ஈரான் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கிலும் அமெரிக்கா இந்த தடைகளை விதிக்கிறது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nரஷ்யா மீண்டும் வல்லரசாக உருவெடுத்துள்ளதா\n இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nகடுமையான நிதி நெருக்கடி; இறுதி நாட்களில் ஐ.நா. சபை மூடல்\nகடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டு விட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரிவு\nநடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2% ஆக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6% ஆக குறைந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத ���ளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\n20 மணி நேரம் வானத்தில் பறக்க நீங்க ரெடியா\nகுவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. இது ஐம்பது பயணிகளுடன் நியூயார்க் நகரிலிஇருந்து சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஇந்திய விமானத்தை தடுத்த பாக்., போர் விமானங்கள்\nடெல்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.\nபிரிட்டன் ‛குட்பை': ஒப்பந்தம் கையெழுத்து\nஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், ”கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது.”, என பதிவிட்டிருந்தார்.\nவெனிசுலா: பெட்ரோல் இலவசம்; ஆனால் பொருளாதாரத்தில் மந்தம்\nஉலகில் உள்ள நாடுகளில் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே பெட்ரோல், டீசல் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது. அந்த நாடு வெனிசுலா. ஆனால் இந்த இலவச பெட்ரோலால் அந்நாட்டு மக்களின் வாழ்வு எந்த வகையிலும் மேம்படவில்லை - என்பதுதான் ஆச்சர்யமான உண்மை. ஆனால் இந்த இலவச பெட்ரோலால் அந்நாட்டு மக்களின் வாழ்வு எந்த வகையிலும் மேம்படவில்லை - என்பதுதான் ஆச்சர்யமான உண்மை\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nஅறிவியல்படி உலகிலேயே மிக அழகான பெண் இவர்தான்\nகிரேக்க கணித விகிதத்தின் அடிப்படையில் சூப்பர் மாடலான பெல்லா ஹடிட், உலகிலேயே அழகான பெண் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை லண்டனின் மிகப் பிரபலமான முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா சோதித்துப் பார்த்து தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஅமெரிக்காவில் குடியேற முயன்ற இந்தியர்கள் நாடு கடத்தல்\nமெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் ஊடுருபவர்கள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்திய நிலையில், அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 311 இந்தியர்கள் மெக்ஸிகோவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nரஷ்யா தலையீடு; குர்து படையுடன் இணைந்த சிரியா ராணுவம்\nகுர்து போராளிகளை எதிரியாக கருதும் துருக்கி, வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்போரை நிறுத்த குர்து- சிரியா ராணுவம் இணையும்படி அண்மையில் ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப்படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசர்ச்சையில் சிக்கிய டொனால்டு ட்ரம்ப்\nகுர்திஷ் பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.\nWATCH VIDEO: உயிரைப் பணயம் வைத்து முதலையை மீட்ட பயணிகள்\nகோஸ்டாரிகா நாட்டின் பாஹியா பல்லேனா என்ற இடத்தில் உள்ள டொமினிகல் கடற்கரையில், 8 அடி நீளம் கொண்ட உப்பு நீர் முதலை ஒன்று கரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகளில் சிலர் துணிச்சலுடன் அதன்மீது துணியைப் போட்டு பிடித்தனர்.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசவுதி: சாலை விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலி\nசவுதி அரேபியாவின் மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பேருந்து மோதியது.\n70,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அகதிகளாக வெளியேற்றம்\nசிரியாவில் துருக்கி ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் மத்தியில் ��டும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nமலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது\nகடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சர்ச்சையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nதுருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி\nசிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.\nஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை\nஉகாண்டாவில் “கில் த கேஸ்’ (kill the gays) எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஜப்பான்: வெள்ளத்தில் மூழ்கும் புல்லட் ரயில்கள்\nஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nஇந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பேனர்ஜிக்கு நோபல் பரிசு\nஇந்திய அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான அபிஜித் பேனர்ஜிக்கு இந்த வருடத்துக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பேனர்ஜியுடன் எஸ்தர் டஃபலோ மற்றும் மைகேல் க்ரெமெருடன் அபிஜித் பேனர்ஜி இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\n அவர்கள் மீது தாக்குதல் ஏன்\nதுருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் இர��்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 8 பேர் பலி\nஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஅமெரிக்கா: 6வது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ\nதெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 6வது நாளாக தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\n'Sweet Drink' விளம்பரங்களுக்கு தடை\nசிங்கப்பூரில், நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nஈரானிய எண்ணெய் கப்பல் மீது ராக்கெட் தாக்குதல்\nசவுதி அரேபியாவின் கடல் பகுதியான செங்கடலில் ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்ட தாக்குதலில் அக்கப்பல் தீ பிடித்து எரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெத்தா நகரில் இருந்து சுமார் 96கிமீ தொலைவில் இந்த கப்பல் இருந்துள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nசிரியாவை மிரட்டும் போர்; வெளியேறும் 2 லட்சம் மக்கள்\nசிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை அழிப்பதற்காக துருக்கி அரசு மீண்டும் சிரியா மீது போர் நடத்தி வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. துருக்கியின் தாக்குதலுக்குப் பயந்து சிரியாவில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான குர்திஷ்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு வேகவேகமாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு\n��த்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்டை நாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும், எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்துவதற்காக ஆற்றிய அரும்பணிக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nசீன அதிபருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் பதாகைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவ, மாணவிகள் இந்தியா மற்றும் சீனா கொடிகளை அசைத்து வழிநெடுகிலும் ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனருக்கு பிடிவாரண்டு\nவங்காளதேசத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ், பொருளாதார வல்லுனர். 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். கிராமீன் என்ற வங்கியின் மூலம் சிறு, குறு கடன்களை அறிமுகப்படுத்தி பல தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளார். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை டாக்கா நீதிமன்றம், இவருக்கு ஒரு பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு\n2018, 2019ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்படுகிறது.\nஉலக மரணதண்டனை எதிர்ப்பு தினம் - சிறப்பு தொகுப்பு\nஇந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில், இத்தண்டனை வழங்கப்படுவதில்லை. இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி, அக்.,10ஆம் தேதி, உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\n35 ஆண்டுகளில் 93 கொலைகள்; அதிரவைத்த கொடூர கொலைகாரன்\nஅமெரிக்காவின் கென்டகி மாகாணத்தை சேர்ந்தவர் சாமுவேல் மெக்டவல் (வயது 79). அவரது உயரம் காரணமாக அவரை ‘சாமுவேல் லிட்டில்’ என்று அழைக்கின்றனர். 1970ஆம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெ��்களை தாம் கொலை செய்ததாக கூறி போலிசாரை சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம்: மவுனம் காக்க முடியாது; மலேசியா\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐநாவின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படும் போது மௌனம் காக்க முடியாது என்றார்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nகாஷ்மீர் பிரச்சினை: தீர்வு காண சீனா அறிவுறுத்தல்\nசீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் குறித்த சீனாவின் நிலைப்பாடு வெளிப்படையானது என்றும் இது இருநாடுகளிடையே தீர்வு காண வேண்டிய விவகாரம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nசாப்பாட்டில் கிடந்த முடி...கொடூர தண்டனை கொடுத்த கணவன்\nவங்கதேச நாட்டின் இஜாகிட் பகுதியைச் சேர்ந்தவர் பப்லூ மொண்டல். இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாட்டில் முடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்லூ மொண்டல் மனைவியின் தலைமுடியை கத்தியால் வெட்டி மொட்டை அடித்ததாக கூறப்படுகிறது.\nகார்ட்டூன் ஓவியம் வரைந்தால் கோடீஸ்வராக ஆகலாமா..\nஹாங்காங் நகரில் நடைப்பெற்ற ஓவிய ஏலத்தில் சிறுமியின் கார்ட்டூன் ஒவியம், 177 கோடி ரூபாய் பெற்று சாதனை படைத்துள்ளது. \"Knife Behind Back\" என்ற பெயரில் வைக்கப்பட்ட இந்த ஓவியத்தில், சிறுமியின் உணர்ச்சியை கார்ட்டூன் வடிவில் யோஷிடோமா நரா வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\n150 ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் காடு எப்படி இருந்தது\nஜெர்மனி புகைப்பட கலைஞர் ஆல்பர்ட் எடுத்த புகைப்படங்கள் நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்டது. அதில் பல புகைப்படங்கள் பொக்கிஷம். குறிப்பாக அந்தப் புகைப்படங்களில் 150 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அமேசான் காட்டின் புகைப்படங்களும் இருந்தன.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nகடலில் விழுந்த போலீஸாரைக் காப்பாற்றிய கடத்தல்காரர்கள்\nஸ்பெயின் நாட்டில் மலகா கடற்பகுதியில் அதிவேக படகு ஒன்றில் அதிக அளவிலான போதைப்பொருள்கள் கடத்துவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதைக் கடற்படைக்குச் சொந்தமான ஹெ��ிகாப்டர் ஒன்றும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் கடற்படை போலீஸாருக்குத் தகவல் சொல்ல, அவர்களும் அதிவேக படகில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.\nநிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா\n230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் ஐ.நா. இயங்கி வருகிறது. இதுகுறித்து பேசிய ஐ.நா., அதிகாரி ஒருவர், நிதிப்பற்றாக்குறை காரணமாக, தேவையான பணத்தை வழங்கும்படி உறுப்பு நாடுகளிடம் ஐ.நா., பொதுச்செயலர் குட்ரெஸ் வலியுறுத்தினார். ஆனால், பணம் வழங்க அந்நாடுகள் மறுத்துவிட்டன, என்று தெரிவித்துள்ளார்.\nமாப்பிள்ளை இரண்டு அடி உயரம்; வைரலாகும் படம்\nஇரண்டு அடி உயரமே கொண்ட புர்ஹான் சிஷ்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ வைரலாகியுள்ளது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு தொழில்களை தொடங்கி, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கும் சிஷ்டி, தனது உடல் குறைபாட்டையும் தாண்டி மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.\n3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2019ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின், வில்லியம். ஜி.கெலின், மற்றும் ஜார்ஜ் எல்.சமன்ஸா, இங்கிலாந்தின் பீட்டர் ஜெ.ராட்கிளிஃப் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nசெக்ஸை கட்டணமாக கேட்கும் பேராசிரியர்கள்\nமேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வது பிபிசி புலனாய்வில் உறுதியாகி உள்ளது. பல ஆண்டுகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதுவரை அவை நிரூபிக்கப்படாமலே இருந்தன.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nஒரு ராட்சத கழுகின் பழைய புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டுக் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன. காரணம் இந்த கழுகு ஒரு பறவையைப் போலவும், ஆடை அணிந்த மனிதனைப் போலவும் உள்ளதால் இணையவாசிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஈராக்: டிவி நிலையங்கள் மீது தாக்குதல்\nஈராக்கில் பல்வேறு டிவி நிலைய அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தின் ஒரு பகுதிய��க இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மதகுருமார்கள்\nஇராக்கில் உள்ள மதகுருமார்கள், உடல் சுகத்துக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை, ஷியா பிரிவினரிடம் நடைமுறையில் உள்ள ``உடல் சுகத்துக்கான தற்காலிக திருமணம்'' என்ற வழக்கம் குறித்து பிபிசி அரபிக் செய்தி புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nஆபாச திரைப்படம் எடுத்ததாக Spider-Man நடிகர் மீது புகார்\nஸ்பைடர் மேன் மற்றும் 127 ஹார்ஸ் போன்ற படங்களில் நடித்ததால் மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற நடிகர் ஜேம்ஸ் பிராங்கோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை உருவாக்கியது மற்றும் 2 நடிகைகளின் புகைப்படங்களை அவர்களது அனுமதி இன்றி எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்\nவெளிநாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் சீனர்கள் சுற்றுலா\nசீன தேசிய தினத்தையொட்டி ஒருவாரகாலம் பொதுவிடுமுறை விடப்பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சீனர்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா சென்றுள்ளனர். வெளிநாடுகள் சென்று திரும்பும் சீனர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 21,500 விமானங்களை இயக்குவதற்கு தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் திட்டமிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nசவூதி பெண்களும் தனியே விடுதியில் அறை எடுத்து தங்க அனுமதி\nசவூதியில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் விடுதியில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சவூதியைச் சேர்ந்த பெண்கள் தனியே விடுதி எடுத்துத் தங்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விதியும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஉடல் நலக்குறைவால் இறந்த '344 வயது' ஆமை\nதங்களுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக நைஜீரியாவில் உள்ள அரச குடும்பம் ஒன்று அறிவித்துள்ளது. மாதத்திற்கு இரண்டுமுறை மட்டுமே உண்ணும் இந்த பெண் ஆமையை பார்த்��ுக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு தனிப்பட்ட வேலையாட்கள் இருந்தனர்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nமிகவும் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சை கண்டறியப்பட்டது\nதென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் வளரும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த காளானை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் கண்டறியப்பட்ட ஃபயர் கோரல் பூஞ்சை கொடிய விஷத்தன்மை உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்\nஈராக்: போராட்டத்தின்போது வன்முறை; 28 பேர் பலி\nஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஏராளமானவர்கள் கடந்த 3 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால் தலைநகர் பாக்தாத் உள்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகளால் 28 பேர் உயிரிழந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:52:08Z", "digest": "sha1:ZJQINJLJMUHHOGN4FKSH2KWVFGV7KPT6", "length": 8572, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஒடிசா", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n‘கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ - போலீசில் புகார்\nபள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை\nஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு கூரியரில் வந்த விஷப்பாம்பு\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nகுறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்: பிரம்பால் விளாசிய காப்பாளர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nவரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு\nரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற்றது ஒடிசா\n111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nமோடியை சந்தித்த ஒடிசா முதல்வர் : சிறப்பு சலுகைகள் வேண்டி கோரிக்கை\nமகனுடன் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற தாய் \nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\nஉணவு வழங்கி உபசரிக்கும் ரோபோக்கள் \nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n‘கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ - போலீசில் புகார்\nபள்ளிக்கு செல்ல கழுத்தளவு தண்ணீரை கடக்கும் ஆசிரியை\nஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு கூரியரில் வந்த விஷப்பாம்பு\nசெய்யாத குற்றத்துக்கு 20 வருட சிறை: ஒடிசா இளைஞரின் சோகம்\nகுறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள்: பிரம்பால் விளாசிய காப்பாளர்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\nவரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு\nரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற்றது ஒடிசா\n111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா\nஅமித்ஷா உட்பட 6 பேரின் மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூலை 5இல் தேர்தல்\nமோடியை சந்தித்த ஒடிசா முதல்வர் : சிறப்பு சலுகைகள் வேண்டி கோரிக்கை\nமகனுடன் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற தாய் \nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/uchakattam-movie-trailer/", "date_download": "2019-10-20T19:18:48Z", "digest": "sha1:3PQSEIBX4N34ETX2E5CWDVXGJHXZJE7O", "length": 8195, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘உச்சக்கட்டம்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor thakur anoop singh actress sai dhanshika actress tanya hope director sunil kumar desai Uchakattam Movie Uchakattam Movie Trailer இயக்குநர் சுனில் குமார் தேசாய் உச்சக்கட்டம் டிரெயிலர் உச்சக்கட்டம் திரைப்படம் நடிகர் தாகூர் அனூப் சிங் நடிகை சாய் தன்ஷிகா நடிகை தன்யா ஹோப்\nPrevious Post\"சினிமாவே குடும்பம்; குடும்பமே சினிமா...\" - நடிகர் சேத்தன் பேட்டி.. Next Postநந்திதா ஸ்வேதாவின் ஆக்சன் நடிப்பில் உருவாகும் ‘IPC 376’ திரைப்படம்..\nசுந்தர்.சி., தன்ஷிகா நடிக்கும் ‘இருட்டு’ படத்தின் டிரெயிலர்\nவிஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்க��ம் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/tag/native-names/", "date_download": "2019-10-20T18:41:56Z", "digest": "sha1:2KOU2UNH4QVVFMN4ITWMGEML3GEPA5UH", "length": 6976, "nlines": 188, "source_domain": "ezhillang.blog", "title": "Native Names – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nநிரலாக்கத்தில் இயற்பெயர்கள் (Native names in Programming)\nநண்பர் டிவிட்டரில் தான் Julia Language (ஜூலியா) நிரலாக்கத்தில் ஒருங்குறி வசதி இருப்பதால் தான் தமிழ் பெயர்களை பயண்படுத்தி நிரல் எழுத மேர்கள்வதாக கீ்ச்சு அனுப்பினார். எழில், JavaScript, Python, Clojure, Clisp மொழிகளிலும் இதை சொய்யலாம்.\nஇயற்பெயர்கள் அனைவருக்கும் பிடித்து என்றே தொன்றுகிறது. ஏன் Apache (அப்பாச்சே) அமெரிக்க பழங்குடி இனத்தின் பெயரில் ஒரு பிரபல திட்டம் பல ஆண்டுகளாக இயங்கிவருது. அதில் Maven (மேவன்) என்ற திட்டம் Yiddish யூதர் மொழி சொல்லை தன்வசப்படுத்தி திட்டத்தின் பெயராக்கியது.\nஆங்கிலத்தில் ‘Kanmani’ என்று பெயர் ஒலிபெயர்க்கிரோம்; ஆனால் தமிழ் பெயர் வழி யொசித்தால், அது அவ்விடத்தில் பொருத்தமாக இருந்தால் சும்மாத்தான் வைத்துப் பாருங்களேன்\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/news/7448-2019-10-08-07-29-44", "date_download": "2019-10-20T20:05:17Z", "digest": "sha1:7JIPQV4PO3BS65U3TAWUHGBXJFGWVOEW", "length": 9616, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "வாக்குகளை உடைப்பதற்கு ஹிஸ்புல்லாவை போட்டது பெசில்!", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nவாக்குகளை உடைப்பதற்கு ஹிஸ்புல்லாவை போட்டது பெசில்\nகிழக்கு மாகாண ஆளுநராகப் பணியாற்றிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்தது, தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே என மிக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கவிருக்கும் கிழக்கு மாகான முஸ்லிம் மக்களின் வாக்குகளை, ஹிஸ்புல்லாவின் ஊடாக ஓரளவுக்கேனும் உடைப்பதே பெசில் ராஜபக்ஷவின் பிரதான நோக்கம் எனத் தெரியவருகின்றது.\nபெசில் ராஜபக்ஷவினால் ஹிஸ்புல்லாவுடன் கிழக்கு மாகாண தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராகப் போடப்பட்டுள்ள ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.\nஇவ்வாறான செயற்பாட்டிற்கு ஹிஸ்புல்லாவை இணங்க வைக்கப்பட்டிருப்பது, அவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்கு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆன உடன் அங்கீகாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பின்னராகும்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜ���க்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/astrology-love-secrets-venus-mars-312282.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:13:47Z", "digest": "sha1:5YQHUOWCFKQOOIRAXG255PSPXGT42QKT", "length": 23441, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதல் + காமம் - செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன நடக்கும் தெரியுமா? | Astrology Love and Secrets Venus and Mars - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஜெ. மரணத்துக்கு நானா காரணம்.. ஸ்டாலின் கேள்வி\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\nபயணிகள் வசதிக்காக சூப்பர் மாற்றம் .. வருகிற 27-ந்தேதி முதல் திருச்சி- பெங்களூரு விமான சேவையில்\nஅடுத்த ஒன்றரை மாதத்தில் ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு- ஈபிஎஸ் பதவி விலகுவார்: மு.க.ஸ்டாலின்\nகாஷ்மீர் எல்லையில் திடீரென பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்.. 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு\n1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி\n தேர்தலில் போட்டியிட வேண்டும் என க��ரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்\nMovies மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டம்.. மோடியுடன் செல்ஃபி எடுத்த பாலிவுட் பிரபலங்கள்\nSports PKL 2019 : கேப்டன் இல்லாமலேயே இறுதிப் போட்டியில் வென்ற பெங்கால் வாரியர்ஸ்.. டெல்லி போராடி தோல்வி\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதல் + காமம் - செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன நடக்கும் தெரியுமா\nதுலாம் ராசிக்குள் நுழைந்த காதல் நாயகன் செவ்வாய்.. 12 ராசிகளுக்கும் என்ன நடக்கும்\nசென்னை: மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே காதல் உணர்வும், காம உணர்வும் கண்டிப்பாக இருக்கும். இதற்கு உடம்பில் உள்ள ஹார்மோன்களே காரணம். உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்திற்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன.\nஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையும் பார்வையும் ஒருவரின் உணர்வு தூண்டுகின்றன. சுக்கிரன் செவ்வாய் இணைவு அல்லது பார்வை உணர்ச்சியை தூண்டக்கூடியது.\nகாமம் என்பது இறைவன் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு என்றாலும் அது அத்துமீறி அளவுக்கு அதிகமாக செல்லும் போது சமூதாய சீர்கேடாகவும் தர்ம வழிக்கு விரோதமாகவும் அமைந்து விடுகிறது.\nஒருவனிடம் ஆயிரம் நல்ல இயல்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றையும் மீறி காம உணர்வு அதிகமாக இருந்தால் அவன் முற்றிலும் நிலைகுலைந்து விடுவான். இதற்குக் காரணம் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையும், உடலில் ஹார்மோன்களின் சேட்டையும்தான். எனவேதான் சிறுமிகளையும், வயதில் மூத்தவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு காம கொடூரர்களாக மாறுகிறார்கள்.\nசுக்கிரன் காம உணர்வு கொண்டவர். ஆண்களுக்கு சுக்கிலத்தை தரக்கூடியவர். செவ்வாய் அனுபவிக்கும் சக்தியும் வேகத்தையும் உடலில் உண்டாகும் சூட்டையும் ஏற்படுத்தி அதற்கு தயார் படுத்தி தகுதியே தருபவர். எனவேதான் காம உணர்வை தூண்டக்கூடிய கிரக அமைப்பை பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.\nவிலை மகளிர், விந்து,பெண்ணுருப்பு, கருப்பைகள், கன்னம், இதயம், சமையலறை, இசை, நடனம், நடிப்பு, மது கடை, கால்நடை துறை,துணி வியாபாரி, அன்பு, கவிதைகள், பூ, உடலுறவு, திருமணம், வீடு, இன்பம், வாகனங்கள், மயக்குதல், , போதை, அழகான தோற்றம், அழகு, ஆகியவைகளின் காரகத்துவத்தை கொண்டது சுக்கிரன்.\nஅறுவை சிகிச்சை மருத்துவம், விவசாயம், புருவம், பற்கள், இரத்தம், இதய பகுதி, விந்து, எலும்பு மஜ்ஜை,மூக்கு பாலம்,படுக்கையறை, அடுப்பு, சக்தி, ஊசி, கத்தி ஆகியவைகளின் காரகத்துவத்தைக் கொண்டது செவ்வாய்.\nபெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி செவ்வாய் 4-7-8-12-ம் வீடுகளில் அமைய பெற்றால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள்.இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாடும் அதை இடத்தில் அமைய பெற்ற ஆணோ பெண்ணோ இருவரும் திருமணம் செய்தால் இருவருக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படி இணைக்காமல் செய்யும் திருமணம் தோல்வியில் முடிகிறது.\nசெவ்வாய் சுக்கிரன் இருவரும் 4-7-8-12-ம் இடங்களில் அமைந்தால் அதே போல அமைந்துள்ள ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். ஒருவருக்கு 8வது வீட்டில் சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் அவருக்கு பாதிப்பு என்று கூற முடியாது. அவர் எந்த லக்னம் என்பதையும் பார்க்க வேண்டும். எனவேதான் பூட்டுக்கு ஏற்ற சாவியை தேடி இணைக்கின்றனர் ஜோதிடர்கள். சரியான ஜோடி சேர்க்காவிட்டால் தறிகெட்டு அலைய காரணமாகிறது.\nமேஷம், ரிஷப லக்னத்திற்கு 8இல் இந்த சேர்க்கை இருப்பது பாதிப்பை ஏற்படுத்தாது. செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பவர்களுக்கு செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை வரும் போதுதான் பாலியல் உணர்வுகள் வித்தியாசப்படும். அந்தக் காலகட்டத்தை அவர்கள் கடந்துவிட்டால் அதன் பின்னர் பிரச்சனைகள் வராது.\nசந்திரன் மனதில் நாயகன், ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் இணைந்து இருந்தாலும் ஒன்றுக்கொன்று பார்வை இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்வு மிக அதிகமாகவே இ��ுக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் இவற்றோடு புதனும் சேர்க்கை பெற்றால் பலரோடு இணைவார்கள்.\nகள்ள காதல் உறவு வைக்கும் பலரின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் புதன் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பவர்கள் காம உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nசெவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை குரு பார்த்தாலும் அல்லது செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் பலன்கள் மாறுபடும். அவர்களின் பாலியல் உணர்வு சாதாரணமாகவே இருக்கும். எனவேதான் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து புற்றுள்ள கோவில்களில் பால் ஊற்றி இறைவனை வணங்கினால் பாதிப்பில் இருந்து விடுபடலாம். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை பல நன்மைகளையும் செய்கிறது அதை பின்னர் பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: கன்னி ராசியில் சூரியன்,சுக்கிரன் உடன் இணைவதால் எந்த ராசிக்கு நன்மை\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nரத்தக்காரகன் செவ்வாய்... என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா\nசெவ்வாய் தசையால் யாருக்கு நன்மை - செவ்வாய் தரும் ருச்சிக யோகம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குருவினால் உங்களுக்கு என்னென்ன யோகம் இருக்கு தெரியுமா\nஇன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா\nசனியும் செவ்வாயும் சண்டைக்காரங்க கூட்டணி சேர்ந்தா தசாபுத்தியில் என்ன நடக்கும்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nசெவ்வாய் தோஷம் யாரை பாதிக்கும்- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: சிம்மத்தில் குடியேறும் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars venus astrology செவ்வாய் சுக்கிரன் ஜாதகம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-can-fill-the-vacant-the-sky-minister-os-maniyan-319400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:44:36Z", "digest": "sha1:F4XBOTKAJN5M246AIIL5XOCKUPHLGYFV", "length": 14866, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம்.. அமைச்சர் ஓஎஸ் மணியன் பதிலடி! | Rajini can fill the vacant in the sky: Minister OS Maniyan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவானில��� உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம்.. அமைச்சர் ஓஎஸ் மணியன் பதிலடி\nசரியான நேரம் வந்தவுடன் மக்களுக்கு நல்லது நடக்கும் - ரஜினி\nநாகை: வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் நிரப்பலாம் என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மை. அந்த வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் என்றார்.\nஇந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அமைச்சர் ஓஎஸ் மணியன் இன்று பதிலடி கொடுத்துள்ளார். நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த காட்டுச்சேரியில் அமைச்சர் ஓஎஸ் மணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.\nஅப்போது, ஆகாயத்தில் புவி ஈர்ப்பு விசைக்கு மேலுள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம். ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது போல தமிழகத்தில் எந்த வெற்றிடமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் os maniyan செய்திகள்\nஸ்டாலின் ஒன்னா நம்பர் குடிகாரர்.. வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அந்த அமைச்சர்\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nஇத மட்டும் சொல்லிட்டு விஜய் ரோட்டுல நடந்து போகட்டும் பார்க்கலாம்... ஓ.எஸ்.மணியன் சவால்\nடி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் : அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை... ஓஎஸ் மணியன் தாக்கு\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஓரவஞ்சனை செய்கிறது.. அமைச்சர் சி.வி. சண்முகம் காட்டம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nயாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி\nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nநான் சொன்னது நடந்துச்சு.. தனிக்கட்சி தொடங்கினால்.. ரஜினியை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-20T19:58:42Z", "digest": "sha1:BC243E7N4WOTKKGQBM64MW5DCNNH4PJ5", "length": 7879, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுத் தேர்வு: Latest பொதுத் தேர்வு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய கல்விக் கொள்கைபடி.. தமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு\nபிளஸ் 2 தேர்வு தமிழ் முதல்தாள் எளிமையாக இருந்தது: மாணவர்கள் மகிழ்ச்சி\nபொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு\nபனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்... எப்படி\n+1ல் ஃபெயிலானால் படிப்பு கெடாது.. 12ம் வகுப்பை தொடரலாம்.. செங்கோட்டையன் உறுதி\n10, 11, 12ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு.. மாணவர்களை ‘ஸ்மார்ட்’டாக்கும்.. கல்வியாளர்கள் நம்பிக்கை\nபுழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் 98 கைதிகள்\nநெருங்கும் 12ம் வகுப்பு தேர்வு.. அதிக தேர்ச்சிக்கு புதிய தீர்வு புத்தகம் அறிமுகம்\nபள்ளித் தேர்வு, சட்டசபைத் தேர்தல் எதிரொலி... ஜாக்டோ போராட்டம் தற்காலிக வாபஸ்\nகாற்றாலை மின் உற்பத்தி சரிவு: ஒரு மணி நேர மின்வெட்டு அமல்\nநெல்லையில் குழப்பம்- இடம் மாறிச் சென்ற பத்தாம் வகுப்பு விடைத்தாள்\n10, 12ம் வகுப்பு தேர்வு: மேலும் 5 நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1831459", "date_download": "2019-10-20T20:19:31Z", "digest": "sha1:NST4PSLCO6WNDZKAA4X42FK4AOCQVDJM", "length": 25065, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "பார்லி.,யில் நேற்று | Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதா��், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 161\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nலோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், விஜய் கோயல் சார்பில், உள்துறை இணையமைச்சர், கிரண் ரிஜிஜு அளித்த பதிலில் கூறியதாவது:\nசர்வதேச விளையாட்டுகளில், நம் வீரர்கள் அதிக வெற்றிகளை குவிக்க முடிவதில்லை. அதற்கு, சர்வதேச போட்டிக்கு அவர்கள் தயாராகாதது, தேவையான வசதிகள் இல்லாதது, போதிய உள்நாட்டு போட்டிகள் நடத்தப்படாதது, போன்றவை காரணமாக உள்ளன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், நிர்வாகம் இல்லாதது மிகப் பெரிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.\nஊரக மின்வசதிகள் குறித்த கேள்விக்கு, லோக்சபாவில், மின்துறை அமைச்சர், பியுஷ் கோயல், நீண்ட நேரம் பதிலளித்தார். அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, \"உங்கள் பெயரை மாற்ற வேண்டும். துறை தொடர்பான கேள்விக்கு, மிகவும் விரிவாக, மிக நீண்ட நேரம் விளக்கம் அளித்ததால், உங்களை, பேராசிரியர் என்றே அழைக்கலாம்,\" என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.\nலோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், \"வரும், 2018 மே மாதத்துக்குள், அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வீடுகளுக்கும், 2022, ஆக., 15க்குள், மின் இணைப்பு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,\" என, மின்துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.\n232 ஜவுளி ஆலைகளுக்கு பூட்டு\nலோக்சபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், \"இந்த ஆண்டு, ஜூன் மாத நிலவரப்படி, நாடு முழுவதும், 682 ஜவுளி ஆலைகளும், அதிகபட்சமாக, தமிழகத்தில், 232 ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில், 752 ஆலைகள் உள்பட, நாடு முழுவதும், 1,399 ஜவுளி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன,\" என, ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.\nவிளையாட்டு வீரர்களின் செயல்பாடு குறித்த விவாதத்தின்போது, திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,யும், நடிகையுமான, சதாப்தி ராய் பேசுகையில், \"சினிமா, விளையாட்டுத் துறை உள்பட அனைத்து துறைகளிலும், பெண்களுக்கு எதிரான பேதத்தை அகற்ற வேண்டும். பெண்களுக்கு உரிய மரியா���ை அளிக்கப்பட வேண்டும்,\" என்றார்.\n\"நாடு முழுவதும் உள்ள, 36 வானிலை ஆராய்ச்சி நிலையங்களின் புள்ளிவிபரங்களின்படி, சில இடங்களில் அதிக மழையும், சில இடங்களில் குறைந்த மழையும் பெய்துள்ளது. மழையின் அளவு வேறுபடும் நிலையில், கிடைக்கும் மழைநீரை சேகரித்து வைக்க, நாடு முழுவதும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன,\" என, நீர்வளத்துறை அமைச்சர், உமா பாரதி, லோக்சபாவில் தெரிவித்தார்.\n115 அரசியல்வாதிகள் மீது வழக்கு\nஊழல் வழக்குகளின் நிலவரம் குறித்த கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர், ஜிதேந்திர சிங், ராஜ்யசபாவில் கூறியதாவது:சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்பட்ட, 115 அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மீதான, 6,400 வழக்குகள், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஜூன் மாத நிலவரப்படி, 14 அரசியல்வாதிகள், 487 அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது, 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த, இரண்டு ஆண்டுகளில், 1,800 வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nவெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு\n\"வட கிழக்கு மாநிலங்களில், ஒவ்வொரு ஆண்டும் மழையின்போது வெள்ளம் ஏற்பட்டு, மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில், அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அரசுகளின் உதவியோடு, இதற்கான திட்டம் நிறைவேற்றப்படும்,\" என, உள்துறை இணயமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்\nயு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., மாற்றமா\nஉயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒரே அமைப்பை உருவாக்கும் திட்டம் உள்ளதா என, ராஜ்யசபாவில் கேள்வி கேட்கப்பட்டது. \"அது போன்ற எந்த ஒரு திட்டமும் தற்போது இல்லை,\" என, மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர், மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.\nலோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் பேசுகையில், 'மழை வெள்ளத்தில் சிக்கி, 750 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்' என்று ஹிந்தியில்\nகுறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 'வெள்ளத்தில் சிக்கியவர்களை, பலியாகினர் என்று கூற வேண்டும். கொலை செய்யப்பட்டனர் என��று கூறக் கூடாது' என்று திருத்தினார்.\nஸ்டாலின் புகார் அமைச்சர் கண்டனம்(7)\nசசிகலா சந்திப்புக்கு பின் அடுத்த முடிவு : ஏ.கே. போஸ் அறிவிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்க���் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்டாலின் புகார் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சந்திப்புக்கு பின் அடுத்த முடிவு : ஏ.கே. போஸ் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/18050936/Criminal-Police-misused-the-government-Ediyapurappa.vpf", "date_download": "2019-10-20T20:02:19Z", "digest": "sha1:CVDFGZQVYO2NTYYJTZ5DYYXNRCXEYEM6", "length": 12052, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Criminal Police misused the government: Ediyapurappa allegation || குற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு + \"||\" + Criminal Police misused the government: Ediyapurappa allegation\nகுற்றப்பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துகிறது : எடியூரப்பா குற்றச்சாட்டு\nமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், குற்றப் பிரிவு போலீசாரை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nபெங்களூருவில் நேற்று பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முதல்-மந்திரி குமாரசாமிக்கு அக்கறை இல்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக குமாரசாமி கூறி வருகிறார். ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வலியுறுத்தி வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. கடனை செலுத்தாத விவசாயிகளுக்கு கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பிக்கிறது..\nஆனால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறுகிறார். இதனை விவசாயிகள் நம்ப மாட்டார்கள். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்காமல் உள்ளதால், பெலகாவியில் விவசாயிகள் தொடர் போராட்டத்்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்களிடம�� அரசு பேச்சுவார்த்தை நடத்தி, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பெங்களூருவில் குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்துவிட்டது. குற்றப்பிரிவு போலீசாரை மாநில அரசு தவறாக பயன்படுத்துகிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் ஜனார்த்தனரெட்டிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனார்த்தனரெட்டி தன் மீதான வழக்கை கோர்ட்டில் சந்தித்து கொள்வார். அவர் தவறு செய்திருந்தால் கோர்ட்டு தண்டனை வழங்கும்.\nஅதே நேரத்தில் ஜனார்த்தனரெட்டி விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீசார் நடந்து கொண்ட விதம் தவறானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முதல்-மந்திரி குமாரசாமி சொல்வதையே கேட்டு குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். போலீசார் சுயமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/08115133/1226737/TN-Budget-2019-Rs-397-lakh-crore-debt-to-Tamil-Nadu.vpf", "date_download": "2019-10-20T19:57:03Z", "digest": "sha1:SXLI56LUGDPPC3J7FTKZ5U4WB4GTX6MH", "length": 21578, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு || TN Budget 2019 Rs 3.97 lakh crore debt to Tamil Nadu", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு\nமாற்றம்: பிப்ரவரி 08, 2019 12:18 IST\n2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS\n2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS\nதமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-\nஅத்திக்கடவு -அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு-தனியார் பங்களிப்புடன் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஉணவு மானியத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ரூபாயும், பொது விநியோக திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த 333.81 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதிருமுடிவாக்கம், ஆலத்தூர் தொழிற்பேட்டைகள் விரிவாக்கப்படும். 2019-20 நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.\nரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nநகர்ப்புற ஏழைகளுக்கு வாடகை வீட்டு வசதியினை ஏற்படுத்தும் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.18,273 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.5,911 கோடி, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.482 கோடி, குடியிருப்புகள் மேம்படுத்த ரூ.100 கோடி, பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி, குறைந்தபட்ச தேவைகள் திட்டத்துக்காக 364 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக 5 ஆயிரத்து 269 கோடி திட்ட மதிப்பீடு பரிசீலனையில் உள்ளது\n2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது.\nபிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 5.85 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் 296.50 கோடியில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடுத்தர குடும்பங்களுக்கு வரும் ஆண்டில் 1.97 லட்சம் குடியிருப்புகளை கட்ட அனுமதி அளிக்கப்படும்.\nதமிழக பட்ஜெட் 2019 | தமிழக பட்ஜெட் | தமிழக சட்டசபை | ஓ பன்னீர்செல்வம் | அத்திக்கடவு அவினாசி திட்டம் | உணவு மானியம் | மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு | மெட்ரோ ரெயில் | அண்ணா பல்கலைக்கழகம் | மத்திய அரசு | பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்\nதமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nபொங்கல் பரிசு கணக்கில் தவறு- சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nகவிமணி உள்ளிட்ட 4 தலைவர்களுக்கு மணிமண்டபம்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்��டும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதம்பிதுரை பேச்சில் தவறு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஏழைகளுக்கு தலா ரூ.2000 திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை- சட்டசபையில் முதல்வர் விளக்கம்\nமேலும் தமிழக பட்ஜெட் 2019 பற்றிய செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/12/blog-post_04.html", "date_download": "2019-10-20T19:14:55Z", "digest": "sha1:VP2ADMAJFQJPDFG4624AZ2M26RENXVHG", "length": 16471, "nlines": 161, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: நம்ப டெஸ்க்டாப்ப நாலா பிரிச்சி யூஸ் பண்ணுவது எப்படி ?", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nநம்ப டெஸ்க்டாப்ப நாலா பிரிச்சி யூஸ் பண்ணுவது எப்படி \nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nஎல்லாருக்கும் டவுசர் பாண்டியோட வணக்கம் பா \nபோன பதிவு எல்லாருக்கும் புட்சிருக்கும் இன்னு நெனைக்கிறேன் ,\nபதிவுல நம்ப டெஸ்க்டாப்பு, பத்தி பாக்கலாம் தலீவா \nஇது பத்தி நம்ப நண்பர் ஒர்த்தர் போட்டு இருந்தாலும் , அதுக்கு யூஸ்\nபண்ணது வேற சாப்ட்வேர் ,\nஅதுவும் இல்லாம , இது கொஞ்சம் சிம்பிளா கீரா மேரி , நானு\n அதா கண்டி இந்த மாடலு ,\n நம்ப டெஸ்க் டாப்ப , வந்து நாலா பிரிச்சிக்கலாம் ,\nஇந்த மாடலு ரொம்ப பேருக்கு யூஸ் ஆவும் ,\nமிக்கியமா ஆபீசுல சொந்த வேலையா நெட் யூஸ் பண்ணும் போது\nஉதவும் , நாம பாத்துக்கிட்டு இருந்த டெஸ்க் டாப்பையே மாத்தி\nஉடனே வேற எட்துக்கினு வந்துடலாம் ,\nநம்ப பாத்துக்கிட்டு இருந்த பேஜ் உம் ஒன்னியும் ஆவாது , மறுபடி அத\nகொண்டு வர்றதும் ரொம்ப ஈசியா இருக்கும் , quick ஐகாணுல போய்\nஒரு கிளிக் பண்ணி ,\nஎந்த பேஜ் ஒனுமோ அத right ( or ) left key யூஸ் பண்ணி\nகொண்டு வந்து Enter பண்ணாப் போதும் ,\nநமக்கு தேவையான டெஸ்க் டாப் வந்துடும் , இந்த சாப்ட்வேர்\nடவுன் லோட் பண்ண இங்கு ���ிளிக் செய்யுங்க , தலீவா \nஇந்த சாப்ட்வேர் டவுன் லோடு பண்ணி முடிச்சவுடன், ஓபன் பண்ணி\nரன் பண்ணுங்க தல ,\nஉங்களுக்கு quick lanch ல ஒரு ஐக்கான் கிடைக்கும் , அதுல போய் right\nகிளிக் பண்ணாக்கா, உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும் ,\nஅதுல உங்களுக்கு வேண்டிய மாடல செலக்ட் பண்ணி ஓகே பண்ணுங்க ,\nஅப்புறமா left கிளிக் பண்ணாக்கா நீங்க செலக்ட் பண்ண மாடல்ல\nயூஸ் பண்ணிப் பாருங்க , உங்க கருத்த மறக்காம சொல்லி,\nஅப்பிடியே ஒரு ஓட்ட குத்தி உடுங்க தலீவா \n சுட சுட உங்க கருத்த பாத்த உடனே எனுக்கு ரொம்ப குஜஷாலா பூடுச்சிப்பா \n///உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும்///\nநைனா..., ‘மேரி’... பிகரு எப்டி\n//நைனா..., ‘மேரி’... பிகரு எப்டி தேறுமா//- ஹாலிவுட் பாலா கூறியது.\n மேரி இன்றது பிகரு இல்லப்பா \"அதுமேரி \" இன்னு அர்த்தம் அக்காங் \"அதுமேரி \" இன்னு அர்த்தம் அக்காங் நீ சந்துல ரயிலு வண்டியே உடுவியே \nதல கட்டுரை சூப்பர்......படிச்சி பார்த்து டவுண்லோடு பண்ணி போட்டதும் டெஸ்க்டாப்பே 3d ல சும்மா அதிருதில்ல......\nடாங்ஸ்பா.....அப்பால ஓட்டு குத்தியாச்சி பா...\n//தல கட்டுரை சூப்பர்......படிச்சி பார்த்து டவுண்லோடு பண்ணி போட்டதும் டெஸ்க்டாப்பே 3d ல சும்மா அதிருதில்ல//- நித்தியானந்தம் கூறியது.\n பெரி மன்சாலு அல்லாம் நம்ப ஏரியாவுக்கு வந்து கீரீங்கோ \n//டாங்ஸ்பா.....அப்பால ஓட்டு குத்தியாச்சி பா.//\nடபுள் , டாங்க்ஸ் தல ,\nஒன்கதையும் நல்ல இருக்கு தம்பி.\nஅப்ப்ரோச் யும் ஸ்டைல் உம் கலக்குறீங்க.\n//அப்ப்ரோச் யும் ஸ்டைல் உம் கலக்குறீங்க.//-கிருஷ்ணா,\n எல்லாம் உங்கள மாதிரி நண்பர்களோட ஆசீர்வாதம் தான் \nஇல்ல , கம்பனிக்கி லேட்டா வந்துட்டு , இன்னா இது ஒரு மன்னாப்பு கேக்கத் தாவலை ஒரு மன்னாப்பு கேக்கத் தாவலை இனிமேட்டு ஒயுங்கா வந்துடனும் , அக்காங் சொல்டேன்\nபுதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n///புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.////\n நம்ம ஏரியால வந்துகினு..., இல்க்கியம் பேசிகினு கீறாரு.\nகீசிடலாமா.. அண்ணாத்த.... ப்லாக் பாண்டிய\n//புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி.//-blogpaandi கூறியது.\n நீங்க blogpaandi அப்போ நானு வந்து கர்த்து சொன்னதுக்கு டாங்க்ஸ் வாஜாரே \n//கீசிடலாமா.. அண்ணாத்த.... ப்லாக் பாண்டிய\n அண்ணாத்த நானு ஒரு ஐயோ பாவம் பேரு தான் சும்மா டேரரா இருக்கும் \nரெண்டு பேரு வரது உனுக்கு புடிக்கலையா \nநீ சொன்னாங���காட்டி... ச்ச்சும்மா வுடுறேன் அக்காங்க்\nகண்ண மூடி திறக்கறதுக்குள்ள ஒரு சூடான பதிவ போட்டற தல எப்பவுமே நான் லேட்டாத்தான் வர்றேன் \nவயக்கம் போல சூப்பர்தான் தல\n//வயக்கம் போல சூப்பர்தான் தல\n ரொம்பவே நன்றி , மோகனு வாஜார் லேட்டா வந்தாலும் , அவுரு வந்த அப்பால தாம்பா ஒரு நிறைவா\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக்,ஓபன் செய்யும்போது ,அதிக நேரம் லோடு ஆகாமல் இ...\nகணினியில் பைல்களை வேகமாக காப்பி செய்ய \nநம்ப பிளாக்குல - பேஜ் நம்பர் போடுவது எப்படி\nநம்ப இதுவரைக்கும் பிளாக்கில் எழுதியதை பாதுகாக்க \nபுதுவை .காம் உடன் தொழில் நுட்பச் சந்திப்பு\nநம்ப கிட்ட கீர பாண்டு -பேரு இன்னா \nநம்ப டெஸ்க்டாப்ப நாலா பிரிச்சி யூஸ் பண்ணுவது எப்பட...\nநம்ப கர்சர்ல நம்பளோட போட்டாவ வர வெக்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/08/814-1.html", "date_download": "2019-10-20T19:23:16Z", "digest": "sha1:SLIGFYV5FHGXZK4IKCEM44G6ZPOP6BJV", "length": 48958, "nlines": 732, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 25 ஆகஸ்ட், 2017\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\nஆகஸ்ட் 25. தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்களின் நினைவு தினம்.\nதணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்று பலவாறு அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராய பிள்ளை, தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளவிடற்கரியன. திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர், வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளையின் இளைய மகனான இவர், அன்றைய தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப���பத்தில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிறந்தார்.\n1888-1891-ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியரான இவரின் தந்தையார் நாமக்கல்லில் பணியாற்றியதால், அங்குள்ள கழகப் பள்ளிக் கூடத்தில் தணிகைமணி மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம், திருவாரூர் மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். 1901-ஆம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் பி.ஏ.,தத்துவம் பயின்றார். பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ., தமிழ் பயின்றார்.\nதணிகைமணி, மாணவப் பருவத்தில் சாதனையாளராகவே திகழ்ந்தார். 1892-இல் நடந்த அரசு துவக்கப்பள்ளித் தேர்வு, 1896-இல் நடந்த அரசு உயர் துவக்கப் பள்ளித் தேர்வு, 1899-இல் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் முதல் வகுப்பில் தேறினார். இவை தவிர, சீனியர் எம்.ஏ., வகுப்பில் நடைபெற்ற தமிழ்த் தேர்வில் முதலாவதாகத் தேறினார்.\nஇதற்காக இவர் இராமநாதபுரம் மகாராணியார் வழங்கிய தமிழ்க் கல்வி உதவித் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 4.50 என்ற அளவில் பெற்றார். இதே போல் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றார். ஊழ்ஹய்ந்ப்ண்ய் எங்ப்ப் எர்ப்க் ஙங்க்ஹப் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டத்தையும், கல்லூரி அளவில் வழங்கப்பட்ட சேதுபதி தங்கப் பதக்கத்தையும் பெற்றார்.\n1902-இல் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு ரூ.50 பரிசாகப் பெற்றார். இவ்வாறு கல்வியில் சாதனையாளராக விளங்கிய தணிகைமணி, அலுவலகப் பணியிலும் தனது முத்திரையைப் பதித்தார். இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது.\nமரபான சைவக் குடும்பப் பின்னணியாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த தமிழாசிரியர்களான பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் ஆகியோரின் தாக்கத்தாலும், இவர் தமிழ்ப் பணியின்பால் தம்மை இணைத்துக் கொண்டார். 1905-இல் அரசுப் பணியில் சேர்ந்த இவர், அலுவலகப் பணியையும், தமிழ்ப் பணியையும் ஒருங்கிணைத்துச் செய்தார்.\nசிறுவயதிலேயே தனது தமையனாரிடம் யாப்பிலக்கணங்களைக் கற்றுக்கொண்ட இவர்,\n\"\"கண்ணனும் வேதனும் போற்றுமுருகா கவின் மணியே\nவிண்ணவர் கோன்தான் பதம்பெறச் செய்த செவ்வேலவனே\nபெண்ணோடு பாகன் அளித்த குமரா பெருநிதியே\nதண்ணருளே பொழி தேவே தணிகைத் தயாநிதியே''\nஎன்று முருகனைப் புகழ்ந��து பாடல்களைப் பாடியுள்ளார். திருத்தணிகை முருகனைப் போற்றும் பாங்கிலான இப்பாடல், தணிகைமணியின் தொடக்ககாலப் பாடல்களில் ஒன்று எனலாம். இவ்வாறு தனது குடும்பப் பின்னணி சார்ந்து தமிழார்வம் கொண்ட தணிகைமணி உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழுக்காகத் தொண்டாற்றியுள்ளார். தணிகைமணி தாம் வாழ்ந்த காலத்தில் ஏறத்தாழ நாற்பது நூல்களைப் படைத்துள்ளார்.\nஇவை பெரும்பாலும் முருகனைப் பற்றியனவாகவும், தேவாரத்தைப் பற்றியனவாகவும் உள்ளன.\nதணிகைமணியின் படைப்புகளில் முன்னிற்பவை அவரின் முருகனைப் பற்றிய ஆக்கங்களாகும். திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகைப் பதிகம், தணிகைத் தசாங்கம், வேல்ப்பாட்டு, சேவல்பாட்டு, கோழிக்கொடி, தணிகைக் கலிவெண்பா, திருத்தணிகேசர் எம்பாவை, திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி, மஞ்சைப் பாட்டு, வள்ளி திருமணத் தத்துவம், வள்ளி-கிழவர் வாக்குவாதம் முதலிய பல நூல்களைச் செய்துள்ளார்.\nஇவை தவிர, முருகனைப் பற்றிய பாடல்கள் அனைத்தையும் தொகுத்து, \"முருகவேள் பன்னிரு திருமுறை' என்ற தொகுப்பையும் தந்துள்ளார். இதனுள் திருப்புகழ் கந்தரலங்காரம், கந்தரநுபூதி, திருவகுப்பு, சேய்த்தொண்டர் புராணம் முதலியன உள்ளன.\nதணிகைமணி, திருப்புகழுக்கு மிக எளிமையான உரையை எழுதிப் பதிப்பித்துள்ளார். 1951-ஆம் ஆண்டு முதல் இவரின் திருப்புகழ் உரை வெளிவரத் தொடங்கியது. இதை அவர், இதழ் போன்றே பகுதி பகுதியாக வெளியிட்டுள்ளார்.\nஇவரின் இம்முயற்சி பற்றித் தமது மதிப்புரையில் குறிப்பிடும் செந்தமிழ் இதழ், \"\"தேவஸ்தானங்களும், மடாலயங்களும் போன்ற செல்வ நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய இந்நன் முயற்சியை, இதன் பதிப்பாளர் உலையாவூக்கமொடு இடையூறின்றி இனிது நிறைவேற்ற முருகப்பிரான் திருவருள் முன்னிற்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளது. (செந்தமிழ்-48,பகுதி 9-10, ப.239) எனவே, அவரின் திருப்புகழ் பதிப்பு முயற்சியானது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது எனலாம்.\nஇவர் தமது திருப்புகழ் பதிப்பை, இடது பக்கம் பாடல் வரிகள், வலது பக்கம் பொழிப்புரை என்ற வகையில் பதிப்பித்துள்ளார். இவை தவிர, பாடல் வரிகளின் கீழ் முக்கியமான சொற்களுக்குக் குறிப்புரையையும் தந்துள்ளார். எண்கள், உடுக்குறிகள் முதலியவற்றைப் பயன்படுத்தி இந்தக் குறிப்புரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அமைத்துள்ளார். \"\"தம்மைப் பூசை செய்திருந்த மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த கூற்றைச் சிவபிரான் மாளும்படி உதைத்தனர். கந்தபுராணம் மார்க்கண்டேய படலம் பார்க்க'' (தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருப்புகழ், ப.2, 22) என்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தியுள்ளார். இதனால், இவரின் திருப்புகழானது படிப்பதற்கு மிக எளிமையானதாகவும், ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதாகவும் உள்ளது.\nதணிகைமணியின் மற்றுமொரு சிறந்த முயற்சி, தேவார ஒளிநெறி, தேவார ஒளிநெறிக் கட்டுரைகள், திருவாசக ஒளிநெறி, திருவாசக ஒளிநெறிக் கட்டுரைகளாகும். தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார். \"\"திருத்தணிகேசனது திருவருளையே துணையாகக் கொண்டு தேவார ஒளிநெறி என்னும் பெயரோடு தேவாரத்துக்குப் பெரியதொரு ஆராய்ச்சி எழுத விரும்பினேன்.\nதேவாரத்தில் உள்ள பல பொருள்களையும், அவ்வப்பொருளின் வழியே அகராதி முறையாகத் தொகுத்து விளக்கிக் காட்டும் ஆராய்ச்சியே எனது சிற்றறிவுக்குத் தக்கதொண்டு எனக் கருதினேன்.\nஅத்தகைய கருத்துடன் சம்பந்தப் பெருமானது தேவாரத்தை ஆய்ந்து, நானூற்று அறுபத்து ஆறு தலைப்புகளின் கீழ் விரிந்ததொரு ஆராய்ச்சி அகராதி எழுதி முடித்தேன்'' என்று தனது தேவார ஒளிநெறி பற்றி தன்னடக்கத்துடன் குறிப்பிடும் தணிகைமணி, தான் எடுத்துக்கொண்ட பணியை மிகவும் விரிவாகவே செய்துள்ளார்.\nஇவரின் தேவார ஒளிநெறியானது 466 தலைப்புகளில் மூன்று பாகங்களாகவும், அப்பர் தேவார ஒளிநெறி 190 தலைப்புகளில் இரண்டு பாகங்களாகவும், சுந்தரர் தேவார ஒளிநெறி 261 தலைப்புகளில் ஒரே நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தர் ஒளிநெறியில் \"பதிகப் பாகுபாடு' என்னும் தலைப்புக்கு விளக்கம் தரும் தணிகைமணி \"\"இராவணனை அடர்த்தது எட்டாவது பாடலிலும், பிரமன், மால் இவர்களுக்கு அரியவராய்ச் சிவபிரான் நின்றது (இருவர்கருமை) ஒன்பதாவது பாடலிலும், சமணர் முதலிய புறச்சமயத்தாரைப் பற்றிப் பத்தாவது பாடலிலும் சுவாமிகள் தமது பதிகங்களில் ஓதியுள்ளார். இந்த முறையில் வராத பதிகங்களின் விளக்கங் கீழ்க்காட்டுவன. ராவணன் (8-ஆம் பாடலில் சொல்லப்படாதது) 9-ஆம் பாடலிற் சொல்லப்பட்ட பதிகங்கள் (17) 39, 45, 57, 78, 90, 117, 127, 138, 142, 156, 204, 209, 210, 253, 316, 330, 368'' என்று செறிவானதொரு விளக்கத்தைத் தருகிறார். இவ்வாறு ஒவ்வொரு தலைப்புக்கும் செறிவானதும், நுட்பமானதுமான விளக்கங்களைத் தந்துள்ளார் தணிகைமணி. இதுபோல விளக்கவுரை தந்தவர் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது உரைநடையைப் பொறுத்தவரையில் அவை மிகவும் எளிமையானவை. வாசகனை அரவணைத்துச் செல்பவை. படிப்பார்வத்தைத் தூண்டக் கூடியவை. இவரது உரைநடை பற்றிக் கருத்துரைக்கும் கு.கதிரேசன், \"\"உரைநடையில் இவருக்கு ஒப்பான செறிவு, இனிமை, தெளிவு, நயம் ஆகியவற்றின் இணைவை வேறு எவரிடத்தும் காண இயலாத அளவுக்குச் சிறந்த மொழி நடையைப் பெற்றவர்'' என்று குறிப்பிடுகிறார். எனவே, தனித்துவம் மிக்க மொழிநடையின் மூலம் ஒரு செறிவார்ந்த உரைநடையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் தணிகைமணி எனலாம்.\nஇவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட தணிகைமணி, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nஇப்பூவுலகில் 88 ஆண்டுகள் வாழ்ந்த தணிகைமணி, தமது இளமைக்காலம், பணிக்காலம், ஓய்வுக்காலம் என அனைத்திலும் தமிழுக்காக, தமிழாகவே வாழ்ந்தவர். எனவே, வழிவழியாக வரும் தமிழ்ச் சான்றோர் மரபில் அவருக்கான இடம் ஓர் ஒளிநெறியாகவே இருக்கும் எனலாம்.\n[ நன்றி: தினமணி ]\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n820. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - 1\n817. லியோ டால்ஸ்டாய் - 1\n815. ந.சுப்பு ரெட்டியார் - 2\n816. முகவைக் கண்ண முருகனார் - 1\n814. வ.சு.செங்கல்வராய பிள்ளை - 1\n813. தென்னாட்டுச் செல்வங்கள் - 24\n812. ஆனந்த குமாரசுவாமி -1\n810. கு.ப.ராஜகோபாலன் - 2\n809. சத்தியமூர்த்தி - 2\n808. சங்கீத சங்கதிகள் - 131\n806. ந.பிச்சமூர்த்தி - 2\n805. பாடலும் படமும் - 20\n803. கவி கா.மு.ஷெரீப் - 3\n802. சிறுவர் மலர் - 5\n800. கவிஞர் சுரபி - 4\n799. பாடலும் படமும் - 19\n798. தாகூர் - 2\n797. சங்கீத சங்கதிகள் - 130\n794. பொழுதே விடியாமற் போ\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர���. ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/All-island-jp-nadaraja-sathyaseelan.html", "date_download": "2019-10-20T18:52:40Z", "digest": "sha1:B6FHS2DNWJTJUN2FSERMIZFWPMU56FKZ", "length": 10085, "nlines": 119, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / அறிவித்தல்கள் / செய்��ிகள் - தகவல்கள் / அகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்.\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம்.\nMakkal Nanban Ansar 03:39:00 அறிவித்தல்கள் , செய்திகள் - தகவல்கள் Edit\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக பிரபல தொழிலதிபர் தேசகீர்த்தி, தேசபன்து, லங்காபுத்ர நடராஜா சத்தியசீலன் கொழும்பு மாவட்ட நீதிமன்ற பிரதி நீதிவான் டி.எம்.டி.சீ. பண்டார முன்னிலையில் 20.09.2017 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nகொழும்பு -15, முகத்துவாரம், அலுத்மாவத்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இரத்மலானை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். அத்துடன், லயன்ஸ் கழகத்தின் கொழும்புக் கிளையின் வாழ்நாள் உறுப்பினரும், மட்டக்குளி ‘பீச் பார்க்’ அமைப்பின் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் ஆவார்.\nஇவர்; முகத்துவாரத்தைச் சேர்ந்த நடராஜா மற்றும் அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும் ஆவார்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஅகில இலங்கை சமாதான நீதிவானாக நடராஜா சத்தியசீலன் சத்தியப்பிரமாணம். Reviewed by Makkal Nanban Ansar on 03:39:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவ���கள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28945.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:07:11Z", "digest": "sha1:ETX3OSCTKGDMX66SSPZQZ6L2S4XR4RAX", "length": 102404, "nlines": 312, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாவத்தை அனுபவிப்பாய்..! நிறைவுப்பகுதி..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > பாவத்தை அனுபவிப்பாய்..\nView Full Version : பாவத்தை அனுபவிப்பாய்..\nஇருவருமே ஏழை என்றாலும் இணைபிரியாமல் ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழ்ந்துவந்தார்கள்.ஏழ்மையைப் பங்கிட்டுக்கொண்டு கண்ணீரைப்பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இரு குடும்பங்களும் வாழ்ந்துவந்தாலும் இருவரது வியாபாரமுமே மிக மோசமாகப் படுத்துவிட்டதால் அடுத்த வேளைச் சோற்றுக்கு வழி என்ன என்பதை அறியாமல் தவித்த வேளையில் அஹமத் நகரில் துணி ஆலை ஒன்றில் கூலிப்பணிக்கு ஆள் எடுப்பதாக அறிந்து அங்கும் இங்கும் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு இருவரும் ரயிலேறினார்கள்.\nமனைவிகள் முடிந்த வேலையைச் செய்து சில நாட்கள் சமாளிக்கவேண்டும் என்றும் வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளத்தை அனுப்பிவைப்பதாகச் சொல்லி இருவருமே தம் மனைவியரை சமாதானப்படுத்தினார்கள். அதிகம் படித்திராத காரணத்தால் கிடைத்த வேலையைச் செய்வது என்னும் முடிவுடன் புறப்பட்டுச் சென்றனர்.\nராமநாதனுக்கு இரு பெண்குழந்தைகள். ஆறு வயதும் நான்கு வயதுமாக.\nதேவதாஸுக்கு குழந்தையே பிறக்கவில்லை. ஐந்து வருடங்கள் தானே ஆகிறது காத்திருக்கலாம் என்று பொறுமையுடன் காத்திருந்தார்கள்.\nஅஹமத் நகர் சென்றதும் இருவரும் ஒற்றுமையாகவே ஒரே அறையில் தங்கி ஆறாயிரம் ரூபாயில் கிடைத்த வேஸ்டிங் பிரிவில் துணிகளின் கழிதல்களை வகைப்படுத்தும் வேலையில் சேர்ந்து கருத்துடன் பணி செய்துவந்தார்கள்.\nநாட்கள் போயின. கண்மூடித்திறப்பதற்குள் ஆறுமாதம் போய��ச் சேர்ந்தது.\nஆறுமாதங்களின் உழைப்பில் எந்த சேமிப்பும் செய்ய இயலவில்லை இருவராலும். சிக்கனமாக சமைத்துச் சாப்பிட்டும் அவசியமற்ற செலவுகளைக் குறைத்தும் வீட்டுக்கு செலவுக்கு மனைவிமார்களுக்கு அனுப்பியும் கிடைத்த வசதியில் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.\nஎன்றாவது அவர்கள் வறுமை தீரும் என்னும் நம்பிக்கை மட்டும் இருவரிடமும் மாறாமல் இருந்தது.\nஇப்படியாகச் சென்றுகொண்டிருந்த காலத்தில் ஒருநாள்..\nஇருவரும் அன்று கொஞ்சம் மிச்சம் இருந்த பணிகளை முடித்துவிட்டு அருகில் இருந்த டாய்லட்டுக்குக் சென்றனர். அந்த கோடவுனில் வேலை செய்த 12 பேரில் பத்துபேர் சென்றுவிட்டதால் இருவர் மட்டுமே இருந்தனர்.டாய்லட்டில் இருந்து இருவரும் வெளியே வர முயற்சிக்கும் போது அந்த கோடவுனில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தாலும் அதை ஒட்டி இருந்த சிறு குப்பைஅறைக்குப்பக்கத்தில் இருவர் பேசுவது கேட்டது. பேச்சு ஒரு மாதிரியாகப்போகவே ராமநாதனும் தேவதாசும் டாய்லட்டின் ஒருக்களித்த கதவருகில் நின்று கேட்டனர்.\nஅமைதியாக இருந்த கோடவுன் கூடத்தில் அந்த இருவரும் பேசியது துல்லியமாகக் கேட்டது. குரல்களை வைத்து அவர்கள் யாரென்று புரிந்துகொள்ள முடிந்தது இருவராலும்.\nஒருவர் அந்த மில்லின் முதலாளி. இன்னொருவர் அந்த மில்லின் சீனியர் மேனேஜர்.\n‘’ ஓம் பிரகாஷ்.. இங்கே வைப்பது யாருக்கும் தெரியாதல்லவா..\n’’ கண்டிப்பாக தெரியாது சாஹப். இந்த பகுதிக்கு யாரும் வருவது இல்லை. இங்கே குப்பைகளும் எதற்கும் தேறாத வேஸ்டும் இருப்பதால் இங்கே ஒளித்துவைத்தால் யாருக்கும் தெரியாது. அதுவும் நாளை ஒரு நாளைக்கு தானே.. நாளை இன்கம் டாக்ஸ் ரெய்ட் முடிந்ததும் எடுத்து அப்புறப்படுத்திவிடலாம்.’’\n‘’ இங்கே இருக்கும் குப்பைகளை அள்ளும் மாங்கேலால் என்னைக்கு வருவான்.. யோசிச்சிக்கோ.. அவன் கையில் கிடைத்துவிடப்போகிறது.. உன் யோசனையை நம்பித்தான் இதற்கு ஒத்துக்கொள்கிறேன்..ம்ம் .. சீக்கிரம் ஆகட்டும்..’’\n‘’ இல்லை சாஹப்.. மாங்கே லால் வருவது சனிக்கிழமைதான். அதற்கு இன்னும் நாலு நாள் இருக்கு. மேலும் இந்த கறுப்பு பாலிதீன் பை குப்பைக்காக பயன்படுத்தும் கட்டிப்பை. இதில் இருப்பது குப்பை என்றே இங்கே இருப்பவருக்குத் தோன்றும். எனவே பயமில்லை. நாளை இரவில் எடுத்துக்கொள்ளலாம்..’’\nசிறிது நேரத்��ில் அவர்கள் வெளியேறிச்செல்வதும் அங்கே அடுத்திருந்த காவலாளியுடன் ஏதோ பேசுவதும் நாமநாதனுக்கும் தேவதாஸுக்கும் புரியவந்தது .\nமெல்ல வெளியில் வந்த இருவரும் முதலாளியும் மேனேஜரும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். அங்கே குப்பை மலைகளுக்கு இடையில் அலட்சியமாக இடப்பட்டு இருந்த கருப்புப்பாலிதீன் பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி..\nஎன்றாவது அவர்கள் வறுமை தீரும் என்னும் நம்பிக்கை மட்டும் இருவரிடமும் மாறாமல் இருந்தது.\nஅங்கே குப்பை மலைகளுக்கு இடையில் அலட்சியமாக இடப்பட்டு இருந்த கருப்புப்பாலிதீன் பையைத் திறந்து பார்த்தவர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி..\nகதையை நன்றாக ஆரம்பித்து சூப்பரான இடத்தில் தொடரும் என்று சொல்லி விட்டிர்கள். முந்திய தொடர் பிரமாதமாக இருந்தது. இது அதை விட சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். தொடருங்கள் நண்பரே.\nபாராட்டுக்கு நன்றி ராஜேஸ்வரன்.. இந்த குறுநாவல் ஐந்து அல்லது ஏழு பாகங்களில் முடியலாம். இறுதி அத்தியாயம் கொஞ்சம் நிலைகுலைய வைக்கநேரிடலாம்.. காத்திருங்கள்.. விரைவில் முடித்துவிடலாம் கதையை..\nகருப்பு நிற பாலிதீன்பைக்குள் கற்றை கற்றையாய் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகள். இருவருக்கும் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. இத்தனை நிறைய பணத்தை ஒருசேரக்கண்டதே இல்லை அல்லவா..\nசட்டென்று சமனத்திற்கு வந்தவன் தேவதாஸ் தான்.\n’’டேய் ராமநாதா.. இது நமக்கு அதிருஷ்ட தேவதை கொடுத்த செல்வம். கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் தேறும் போலிருக்கு. இதை நாம கொண்டுபோயிட்டா யாருக்கும் தெரியப்போறதும் இல்லை. திருடனுக்கு தேள்கொட்டினதைப்போல முதலாளியும் சும்மா இருந்துடுவான். அல்லது மேனேஜரை சந்தேகப்படுவான். நாம இங்கு இருந்தது யாருக்கும் தெரியாது. இதை உன் பேக்கிலும் என் பேக்கிலும் வைச்சு போயிடுவோம். வா சீக்கிரம்.. எடு.. ‘’\n எவருடைய பணமோ இது.. நாம கொண்டுபோவது சரியா..\n‘’ இல்லடா.. இது திருட்டுத்தனமா சம்பாதிச்சது, நேர்மையா சம்பாதிச்சி இருந்தா இதை கணக்குல காட்ட என்னதயக்கம்.. யோசிக்க நேரமில்லை.. இருட்டி இருக்கு.. வா சீக்கிரம்..’’\nமுழுமனதில்லை என்றாலும் ஏழ்மையும் வறுமையும் ராமநாதனை சம்மதிக்கவைத்தது.\nஅந்த பணத்தை இரண்டு பேருடைய தோல் பைகளிலும் ���ிணித்துக்கொண்டு மிச்சம் இருந்ததை பேண்ட் சுற்றிலும் இடுப்பில் செருகிக்கொண்டு வெளியேறினார்கள்.\nகேட்டில் இருந்த வாட்ச்மேன் யாரும் இல்லை என்னும் அசிரத்தையால் ஏதோ இந்திப்பாடலை முனகிக்கொண்டு பீடியின் சுவையில் மெய்மறந்து இருந்தான்.\nஅந்த கோடவுனுக்கு மெயின் கேட் மட்டுமே இருந்தது என்பதாலும் சுற்றிலும் காம்பவண்டு சுவர்கள் மிக உயரத்தில் இருந்ததாலும் இவர்கள் மெல்ல வெளியேறி வாட்ச்மேன் அசந்த நேரத்தில் நழுவிவிட்டார்கள்.\nவெளியிலிருந்து யாரும் வராததாலும் உள்ளே இருந்து யாரும் வருவதை எதிர்பாராததாலும் வாட்ச்மேன் அசிரத்தையாக இருந்ததால் இவர்கள் வெளியேறியதைக் கண்காணிக்க இயலவில்லை.\nஎல்லாவற்றிலும் அதிருஷ்டம் இவர்கள் பக்கம் இருந்ததால் அறைக்கு வந்து பணத்தை எண்ணிப்பார்க்கும் போது அது ஐந்து கோடி ரூபாய் ஆக இருந்ததைக் கண்டு அசந்துவிட்டார்கள்.\n'' ராமநாதா.. இந்த பணம் நாம ரெண்டு பேருக்கும் கடவுள் கொடுத்தது. இதில் ரெண்டரைக்கோடி உன்னுடைய பணம். ரெண்டரைக்கோடி என்னுடையது. நாம பங்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா இதை உடனே செய்யக்கூடாது. இப்போ நம் கிட்ட பணம் இருக்குன்னு காட்டிக்கிட்டா சந்தேகம் நம்ம மேல வரும். மாட்டிக்கிடுவோம். அதனால ஒருமூனு மாசம் ஆறுமாசம் இப்படியே இருப்போம். எல்லா அமளியும் அடங்கினப்பறம் நாம நம்ம ஊருக்கே போய் செட்டில் ஆகிடலாம்.. என்ன சொல்றே..\nராமநாதனுக்கு பரபரப்பாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தாலும் இவன் சொல்வது சரி என்றே பட்டது.\nபணத்தை தம் அறையில் டிரங்குப்பெட்டியில் துணிகளுக்கு அடியில் வைத்து பூட்டி சாவிகளை ஆளுக்கொன்றாய் பத்திரமாக சூட்கேசில் போட்டுவைத்தார்கள்.\nமறுநாள் வழக்கம் போல் வேலைக்கும் போனார்கள். தேவதாஸ் இயல்பாக இருந்தாலும் ராமநாதனுக்கு மட்டும் உள்ளுக்குள் பயம் இருந்துகொண்டே இருந்தது. இருப்பினும் வேலையில் கவனமாக இருப்பது போல் இருந்தான். அன்று எந்த பரபரப்பும் நிகழவே இல்லை.\nமறுநாள் வேலைக்குச் சென்றபோது அங்கே முதலாளியும் மேனேஜரும் பேயறைந்தது போல் இருந்ததையும் யாரிடமும் ஒன்றும் விசாரிக்காமல் வேலை செய்யும் நபர்களையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தமக்குல் சன்னமாகப் பேசிக்கொள்ளவும் செய்தார்கள்.\nராமநாதனும் தேவதாஸும் யாருக்கும் ஐயம் வராத வகையில் ஆளுக்கொரு மூலையில் வழக்கமாக பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.\nநீண்ட நேரம் கவனித்தும் எந்த மாறுதல்களையும் கவனிக்காத முதலாளியும் மேனேஜரும் யாரெல்லாம் நேத்து லீவு என்று கேஷுவலாக விசாரித்தபோது எவருமே நேற்று விடுப்பு எடுக்கவில்லை என்று அறிந்ததும் இன்னும் முகம் இருண்டு போயிருந்தது.\nஅன்றைய பொழுதுக்கும் ராமநாதனும் தேவதாஸும் பணி நேரத்தில் பேசிக்கொள்ளாமல் வழக்கம் போல லஞ்ச் டைமில் மட்டும் சேர்ந்து சாப்பிட்டார்கள். லஞ்ச் நேரத்திலும் முதலாளியும் மேனேஜரும் சுற்றி சுற்றி வந்து அனைவருடைய பேச்சுகளையும் கவனிக்காதது போல் கவனிக்கவும் செய்தார்கள்.\nமுதலாளி எதுவோ கோபமாக மேனேஜரிடம் பேசுவது தெரிந்தாலும் இவர்கள் இயல்பாகவே இருந்தார்கள்.\nஎவரிடமும் வாய் திறந்து கேட்கவும் இயலாமல் போலீசுக்கும் போக இயலாமல் தேவதாஸ் நினைத்தது போலவே திருடனுக்கு தேள்கொட்டியது போலவே இருந்தார்கள்.\nஇதைப்போல சில நாட்கள் தொடர்ந்து நடந்தது.\nஎந்த வித முகபாவனையிலும் ராமநாதனும் தேவதாஸும் தம் பதட்டத்தைக் காட்டிக்கொள்ளாத தால் இருவர் மேலும் ஐயம் வர வாய்ப்பில்லாமல் போனது. மேலும் இருவரும் புதிய தொழிலாளிகள் என்பதால் இவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருகக் வாய்ப்பில்லை என்பது போல் முதலாளி இருந்துவிட்டார். அவரது ஐயம் இப்போது மேனேஜர் மேல் தாவி இருந்தது.\nஎது நடந்தாலும் அமைதியாய் இருப்பது என்றே ராமநாதனும் தேவதாஸும் காலத்தைக் கழித்தார்கள்.\nஅடுத்த த்ரில்லர் கொள்ளை கதை ... பலே... அசத்துங்க...\nஅப்படியே பத்து கதைகள் எழுதினதும் உங்க புனைப்பெயர ராஜேஷ்குமாருன்னு சொல்லுங்க...\n'' ராமநாதா.. இந்த பணம் நாம ரெண்டு பேருக்கும் கடவுள் கொடுத்தது. இதில் ரெண்டரைக்கோடி உன்னுடைய பணம். ரெண்டரைக்கோடி என்னுடையது. நாம பங்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். ஆனா இதை உடனே செய்யக்கூடாது. இப்போ நம் கிட்ட பணம் இருக்குன்னு காட்டிக்கிட்டா சந்தேகம் நம்ம மேல வரும். மாட்டிக்கிடுவோம். அதனால ஒருமூனு மாசம் ஆறுமாசம் இப்படியே இருப்போம். எல்லா அமளியும் அடங்கினப்பறம் நாம நம்ம ஊருக்கே போய் செட்டில் ஆகிடலாம்.. என்ன சொல்றே..\nசொல்லுவதற்கு சுலபமாக இருந்தாலும் கடைப்பிடிப்பது கஷ்டம்.\nகதை மிகவும் சுவாரஸ்யமாக போகிறது. தொடருங்கள்.\nசில நாட்கள் பரபரப்புக்குப் பிறகு முதலாளி தேற்றிக்கொண்டார் போலத்தான் தோன்றியது இருவருக்கும்.\nஇருப்பினும் உடனடியாக எதுவும் செய்யலாகாது என்பதைத் தீர்மான*மாகக்கொண்டு வழக்கம் போலவே ஏழ்மையையும் காட்டிக்கொண்டனர்.அங்கு பணிபுரியும் 12 பேரையுமே ரகசியமாக முதலாளி நோட்டம் விட்டுக்கொண்டிருப்பதாகவே இருவருக்கும் தோன்றியது. அடை இதனால் இயல்பாகவே காட்டிக்கொண்டனர்.\nஆயிற்று..மேலும் ஒரு ஆறுமாத காலம் ஓடிற்று. இடையில் இருவரும் நள்ளிரவு நேரத்தில் ட்ரங்க் பெட்டியைத்திறந்து பணம் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக்கொண்டனர். அப்போதெல்லாம் உணர்ச்சிக்குவியல் எதுவும் அதிகம் காட்டாமல் ராமநாதன் இருந்தாலும் தேவதாஸ் மட்டும் அந்த பணத்தை ஆசையுடன் தடவிக்கொண்டிருந்தான். ஆஹா .. இரண்டரைக்கோடி.. வாழ்நாள் முழுக்க சம்பாதிக்க முயன்றாலும் இத்தனை பணத்தை கண்ணில் பார்க்க முடியாது. ஐந்து கோடியும் நம்முடையதாய் இருந்தாலும் நல்லதாகத்தான் இருக்கும்.. ஆனால் ராமநாதனும் கூட இருந்து தொலைச்சுட்டானே.. இப்படிஎல்லாம் தேவதாஸின் மனம் விகாரமடைந்துகொண்டே இருந்தது. ( விகாரம் = வேறுபாடு ) இன்னொரு விபரீதமான திட்டம் ஒன்றும் தேவதாஸின் மனதில் உருவாகத் தொடங்கி இருந்தது.\nஅவர்கள் அஹமத் நகர் சென்று ஒருவருடம் ஆகிவிட்டது. பணம் கையில் கிடைத்து ஆறுமாதம் ஆகிவிட்டது. இந்த ஆறுமாதத்தில் அந்த பணத்தை செலவு செய்து சந்தோஷமாக இருக்க மனம் பரபரத்தது. தேவதாஸ் கனவுலகில் மிதந்தான். ராமநாதனுக்கு மட்டும் உள்ளூர ஒரு பயமும் நடுக்கமும் இருந்துகொண்டே இருந்தது.\nஇனியும் அந்த பணத்தை அனுபவிக்காமல் இருப்பது அந்த அதிருஷ்ட தேவதைக்கு செய்யும் அநியாயம் என்பதாக உணர்ந்த தேவதாஸ் ராமநாதனிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.\n'' ராமநாதா.. இன்னும் நாம் ஏண்டா இந்த அழுக்கு ஃபேக்டரில குப்பை பொறுக்கிக்கிட்டு இருக்கனும். இப்ப நாம கோடீஸ்வரர்கள். நாம அனுபவிக்க வேண்டாமா..\n'' என்ன செய்யலாம் நீயே சொல்லுடா.. எனக்கு ஒன்னும் புரியல. ஒரு பயம் இருந்துகிட்டே இருக்குடா.. '' என்றான் ராமநாதன்.\n'' நாம ஊர்விட்டு வந்து ஒருவருடம் ஆயிடுச்சு... ஊருக்கு போகனும்னு சொல்லி 15 நாள் லீவு எடுத்துக்கிட்டு போயிடலாம்டா.. ''\n ஏன் வேலைக்கு வரலன்னு முதலாளி யோசிக்கமாட்டானா.. தேடமாட்டானா..\n'' அதுக்கும் ப்ளான் இருக்குடா.. போனபின் நமக்கு உடம்பு சரியி���்லை. வேலைக்கு வரமுடியலை.. விவசாயம் பாத்துக்கிட்டு ஊரிலேயே இருக்கலாம்னு நினைக்கிறோம்னு ஒரு கடுதாசி போட்டா போச்சு.''\n'' அது நல்ல ஐடியாதான்.. நம்மை சந்தேகப்பட்டு முதலாளி ஊருக்கு தேடிவந்து பார்த்தா..\n'' போடா லூசு... நாம என்ன ஊரிலேயா இருக்கப்போறோம்.. மெட்ராஸுக்கு போய் அங்க எங்காவது கடை கண்ணி போட்டு செட்டில் ஆகவேண்டியதுதான்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நீ வீணா யோசிக்காதே.. வா இன்னைக்கு லீவு லட்டர் கொடுத்துடலாம்.. ''\nஅவர்கள் பேசிய படி லீவு லட்டரை நீட்டியபோது புது மேனேஜர் ( பழைய மேனேஜரை சில மாதமாக காணவில்லை ) லீவு நான் சான்க்ஷன் செய்ய முடியாது.. யாரு ரொம்ப நாள் லீவு கேட்டாலும் முதலாளி தன்னை வந்து பாக்கும்படி சொல்லி இருக்காரு.. நீங்க முதலாளிகிட்ட போய் பேசிக்கோங்க என்று கூறிவிட்டான்.\nயாரு ரொம்ப நாள் லீவு கேட்டாலும் முதலாளி தன்னை வந்து பாக்கும்படி சொல்லி இருக்காரு.\nஆஹா முதலாளி சூப்பரா வலை விரித்திருக்கிறார். இரண்டு பேரும் மாட்டிக்கொண்டார்களா பொறுமை இல்லாதவர்கள் ஆக்க பொறுத்தவர்கள் ஆற பொறுக்கவேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கு. அடுத்து என்ன என்று அறிய ஆவலோடு....\nமுதலாளியிடம் போனபோது அவர் இந்த இருவரையும் ஏற இறங்கப்பார்த்துவிட்டு எப்போ ஜாயின் செய்தீங்க என்று கேட்டார்.\n'' போனவருஷ*ம் .. ஒன்னாத்தான் சேர்ந்தோம் சாஹேப்.. '' தேவதாஸ் கூறினான்.\n '' உற்று நோக்கியபடி கேட்டார் முதலாளி.\n'' அதிகபட்சம் 20 நாள் தான் முதலாளி..''\n'' சரி சரி... முழு முகவரி போன் நம்பர் எல்லாம் குறிச்சு கொடுத்துட்டு போங்க..இருபது நாளைக்கு தான் லீவு சாங்ஷன் செய்றேன்.. அதுக்கு மேல போனா அந்த லீவுக்கு சம்பளம் கிடையாது.. சரியா.. '' என்று கூறி அவர்களை அனுப்பிவீட்டார்.அவர்களது விடுப்புக்கடிதத்தை கையெழுத்திட்டுக் கொடுத்து மானேஜரிடம் கொடுக்கச்சொல்லி கடித நகலைத்தந்து அனுப்ப மறக்கவில்லை.\nபிறகு மானேஜரிடம் சென்று அந்த கடித நகலைக்கொடுத்து அவர்கள் பொறுப்பில் இருந்த வேஸ்ட் துணிகளின் கணக்கையும் ஒப்படைத்தனர். பிறகு விட்டால் போதும் என்னும் பரபரப்புடன் அந்த மில்லை விட்டு வெளியேறினர் இருவரும்.\nமகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வெளியில் வந்த இருவரும் உற்சாகமாக கடைகளுக்குச் சென்று கவனமாக அதிக ஆடம்பரப்பொருட்களை வாங்காமல் இருந்த சேமிப்புப் பணத்தில் மட்டுமே சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினர். இடையில் மருந்துக்கடைக்குச் சென்று சில மருந்துகளையும் வாங்கிக்கொண்டான் தேவதாஸ்.\nமிகப்பெரிய சூட்கேஸ் இரண்டை வாங்கி அதில் துணிகளுக்கு இடையில் பணக்கட்டுகளையும் அடுக்கிக்கொண்டு யாருக்கும் சந்தேகம் வராதது போல எல்லாமே திட்டமிட்டபடி செய்தார்கள். எல்லா மூளையும் தேவதாஸுடையது தான். ராமநாதனுக்கு ஏனோ உள்ளுக்குள் பயம் இருந்துகொன்டே இருந்தது.\nமறுநாள் ட்ரெயினில் ஏறி தமது இருக்கைகளைத்தேடி அமர்ந்துகொண்டனர். இருபத்து நான்கு மணி நேரப்பயணம் என்பதால் முன்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையில் அடிக்கடி சிந்தனை வயப்பட்டான் தேவதாஸ். எதையோ திட்டம் போட்டு நிறைவேற்றும் எண்ணத்துடன் முகம் இறுகியும் சுருக்கமாயும் இருந்தது.\nசரியான வாய்ப்புக்குக் காத்திருந்தது போல் விரைந்து சென்றுகொண்டிருந்த ரயிலில் வாசல் அருகில் நின்று வெளிக்காற்றை உள்ளிழுத்துக்கொண்டிருந்தான் தேவதாஸ்.. மாலை நேர மந்தமான குளிர்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தாலும் தேவதாஸின் நெற்றியில் லேசான வியர்வைத்துளிகள் அவன் எதோ விபரீதம் செய்யப்போவதைக் காட்டிக்கொண்டிருந்தன..\nரயில் வண்டியில் அத்தனை கூட்டமும் இல்லை. சீசனில்லாத நேரம் காரணமோ என்னவோ..\nராமநாதனைப் பார்த்தான் தேவதாஸ். தன் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்திருந்தான். ஒரு நிமிடம் பாவமாக இருந்தது தேவதாஸுக்கு. ஆனால் மறுநிமிடம் மொத்தமாக ஐந்து கோடிகளைக் காணப்போகும் காட்சி வந்து அதைக் கலைத்தது.\nநான் தானே எல்லா திட்டமும் வகுத்தேன். அவன் கூட இருந்ததைத் தவிர என்ன செய்துவிட்டான்.. அனைத்தும் என் பணம் தான்.. ஆனால் பிடுங்கிக்கொண்டு அவனுக்குத்தராமல் இருந்தால்.. அனைத்தும் என் பணம் தான்.. ஆனால் பிடுங்கிக்கொண்டு அவனுக்குத்தராமல் இருந்தால்.. முதலாளியிடம் அவன் சென்று போட்டுக்கொடுக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்.. முதலாளியிடம் அவன் சென்று போட்டுக்கொடுக்கமாட்டான் என்பது என்ன நிச்சயம்.. பிறகு முதலாளி அடியாட்களோடு வந்து அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு கொன்றுபோடவும் தயங்க மாட்டார்..\nஒருகணம் அவனது நல்ல மனம் சற்று தயங்கி யோசித்தது. நாம் சொல்லி வைத்துக்கொன்டபடி இருவரும் பங்கிட்டே வாழ்ந்தால் தான் என்ன..\nஅடுத்தகணம் ஐந்துகோடி ரூபாயின் வாசனையும் ஸ்பரிச உணர்வும் அவன் மனதை இறுக்கியது.\nராமநாதனை தன் அருகில் அழைத்தான். எதுவும் அறியாத அப்பாவி ராமநாதன் தேவதாஸ் நிற்கும் வாசலுக்கு வந்தான்..\n'' ஹேய் ஹேய் ... பார்த்து பார்த்து.. ஐயோ.. '' என்று வேகமாகக் கத்திய தேவதாஸ் ராமநாதனைப் பிடித்து இழுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளியே விட்டான்.. ஓ என்ற ராமநாதனின் இறுதி ஓங்காரம் ரயிலின் சத்தத்துடன் கலந்து கோரமாக ஒலித்தது.\nநான்கு பகுதிகளையும் ஒன்றாக இன்றுதான் படித்தேன். தொய்வில்லாமல் விறு விறுப்பாக செல்கின்றது. தொடருங்கள் கலை.....\nஅடுத்தகணம் ஐந்துகோடி ரூபாயின் வாசனையும் ஸ்பரிச உணர்வும் அவன் மனதை இறுக்கியது\nபணம் பத்தும் செய்யும் என்பார்கள். இங்கு கொலையும் செய்யும் போலிருக்கே\n''ஹேய் ஹேய் ... பார்த்து பார்த்து.. ஐயோ.. '' என்று வேகமாகக் கத்திய தேவதாஸ் ராமநாதனைப் பிடித்து இழுத்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளியே விட்டான்.. ஓ என்ற ராமநாதனின் இறுதி ஓங்காரம் ரயிலின் சத்தத்துடன் கலந்து கோரமாக ஒலித்தது.\nஅதேதான். பேராசை அவனை கொலைக்காரனாக்கி விட்டது. அவன் போலிஸிடம் மாட்டுவது இருக்கட்டும். அவன் மனசாட்சியிடம் இருந்து தப்பிப்பானா\nபின்னூட்டமிட்டு பாராட்டியமைக்கு நன்றி ஜெயந்த்..\nதேவதாஸ் இப்போது கோடீஸ்வரன். அவனுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது குறையாக இருந்ததால் எங்கும் இருக்கும் எல்லா கோயில்களுக்கும் செலவு செய்து வேண்டிக்கொண்டும் அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்கத்தொட்டில்கள் கட்டியும் என்ன எல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் செய்து பார்த்தான். புத்திர காமேஷ்டியாகம் கூட செய்யமுடியுமா என்று விசாரித்தான். ஆனால் அது வழக்கத்தில் இல்லை என்று பண்டிதர்கள் சொன்னதால் விட்டுவிட்டான்.\nஎத்தனை கொடும்செயல்கள் புரிந்தோருக்கும் கடவுள் பல சமயம் கருணை காட்டிவிடுவார்தானே.. அதே நிலைதான் தேவதாஸுக்கும் நேர்ந்தது. ஏழு வருட கடும் முயற்சிக்குப்பின்னர் அவன் மனைவி சாந்தா குழந்தை உண்டானாள்.\nதேவதாஸுக்கு தலைகால் புரியவில்லை. நெருங்கிய உறவினர்கள் எல்லோருக்கும் வாரி வழங்கினான். தன்கையில் தன் வாரிசு வரப்போவதை எண்ணி அவன் ராம நாதனுக்குச் செய்த கொடும் செயலையும் கூட மறந்துவிட்டான்.\nஎப்போதேனும் உறக்கமில்லாமல் புரளும் போது ராமநாதனின் ஓ என்னும் இறுதி அலறல்மட்டும் காதில் விழு��்தது. திடுக்கிட்டு கண் விழித்துப்பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டாலும் உள்ளூற நடுக்கம் இருந்தது உண்மைதான்.\nராமநாதனைத் தள்ளிவிடும்முன் அவன் எழுப்பிய கூக்குரலில் அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவருமே அது ஒரு விபத்து என்று நம்ப வைத்தது. மேலும் இருவரும் நண்பர்கள்; ஒன்றாக பயணம் செய்த வகையில் தேவதாஸ் கொலை செய்து இருப்பான் என்பதாக நினைக்கக்கூட இடமில்லாமல் ஆக்கிவிட்டது. அவன் கதறி அழுத நடிப்பும் வாசல்பகக்த்தில் இருக்கும் கம்பி கை வழுக்கி விழுந்ததாக புலம்பி அழுது சொன்னதால் ஒருவருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ரயில் நிறுத்தப்பட்டு சடலம் சிதறுண்ட நிலையில் போலீஸுக்குத் தகவல் அறிவித்து வந்து விசாரித்த வகையில் அது விபத்தென்று போலீஸ் முடிவு செய்து விட்டது.\nஉடல் அடக்கம் செய்யவோ எரியூட்டவோ இல்லாத நிலையில் சிதறுண்டு விட்டதால் சதைக்கூளத்தை வாரி எடுத்து எரியூட்டச் சொல்லி ரயில்வே போலீஸ் உடனடியாக வழக்கை முடித்தது. பொதுவாக ரயிலில் அடிபட்டு இறக்கும் எந்த வழக்குமே இவ்விதமாகத்தான் உடனடியாக முடிக்கப்படும் என்பது கூட தேவதாஸுக்கு புதிய அதிசய்மான அனுபவமாய் இருந்தது. இத்தனை எளிதில் தனது கொலை மறைக்கப்பட்டுவிட்டதையும் தான் நினைத்ததை விட மிக நன்றாகவே அவன் திட்டம் பலித்து ஐந்து கோடி ரூபாயும் தனதான விதத்தை எண்ணி மகிழ்ந்தான்.\nஆனாலும் அவன் மனதில் ராமநாதனின் இறுதி ஓங்கார ஓலம் பயத்தைக் கொடுத்து அடிக்கடி அதிரவும் வைத்துக்கொண்டுதான் இருந்தது. ஒரு நல்ல நண்பனைக் கொன்றுவிட்டோமே என்று அவன் மனதில் ஒரு இரக்கம் வந்தபோதெல்லாம் கற்றை கற்றையாய் ஆயிரம் ரூபாய்க் கட்டுகள் கண்முன் வந்து ரயிலில் அவனது அந்த பயத்தைப் போக்கியே விட்டது.\nஎந்த சந்தேகமும் எழாத வகையில் தேவதாஸ் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டே ஊருக்கு வந்து சேர்ந்தான்.\nவந்ததும் தனியறைக்குச் சென்று தேவதாஸின் பெட்டியில் இருக்கும் பணத்தையும் தனதாக்கி ஒளித்துவைத்துவிட்டு ஐம்பதினாயிரம் ரூபாயைஒரு துணிப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு ராம நாதன் வீட்டுக்குச் சென்று ஓ என்று ஊரே அயரும் வகையில் அழுது ரயிலில் அவன் செட் அப் செய்த கதையையே கூறி எல்லார் முன்பும் நடித்தான்.ஊரே சட்டென்று சில நிமிடங்களில் ஒன்று கூடி தேவதாஸின் கதைகளைக் கேட்டது.\nஅளவுக்கதிகமான அளவில் அழுகையும் மூக்குறிஞ்சலுக்கும் இடையில் அழகாகக் கதை புனைந்து கூறினான். இருவரும் 20 நாட்கள் விடுமுறையில் வந்ததாகவும் மனைவிமக்களுடன் அந்த விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் செல்ல திட்டமிருந்தது எனவும் எல்லாம் இப்படி பாழாய்போயிற்றே என்று அழுது அரற்றி கதையைப் புனைந்து கூறி நம்பவைத்தான்.\nஊருக்கே ராமநாதன் தேவதாஸ் நட்பு புரிந்து இருந்ததால் எள்ளளவும் ஐயப்படவே இல்லை. மேலும் அவர்களை நம்ப வைக்க ஒரு திறமையான நாடகத்தையும் தேவதாஸ் அரங்கேற்றினான்.\nஅங்கே ராமநாதனின் உறவினர்கள் ஊர்க்காரர்கள் கூடி இருந்த அந்த சோக நேரத்தில் தேவதாஸ் தனது திட்டத்தை அரங்கேற்றினான்.\nமெல்ல ராமநாதனின் மனைவி அருகில் சென்று ஊர்க்காரர்கள் நன்கு கேட்கும்படி கொஞ்சம் உரக்கவே பேசத்தொடங்கினான்.\n'' தங்கச்சி.. அழாதேம்மா.. ராமநாதன் என் கிட்ட எவ்வளவு நட்பா இருந்தான். என்னை ரொம்ப நம்பினான். எனக்கு கை ஒடிந்தது போல இருக்கும்மா.. ''\n'' ஹூம்.. எனக்கு தெரியும்ணா.. எங்கிட்ட எவ்வளவோ சொல்லி இருக்காரு. நான் கொடுத்துவைக்கலியே..'' என்று மீண்டும் அழத்தொடங்கினாள்.\n'' அவனோட கடைசி ஆசை அவன் சிறுக சிறுக சேமிச்சு பொண்ணுங்களை கரை ஏத்தனும்கிறதுதான். அதுக்கு கொஞ்சம் காசு சேத்தும் வைச்சு என் கிட்ட கொடுத்தும் வைச்சான்.. இதோ இந்தா.. இதை வைச்சுக்கோ.. ஐம்பதினாயிரம் ரூபாய் இருக்கு. இதை வைச்சுக்கிட்டு ஆண்டவன்மேல பாரம் போட்டு உன்னை தேத்திக்கோ..'' என்றவன் தன் கையில் இருந்த மஞ்சள பையில் இருந்து ஐம்பதினாயிரம் ரூபாயை எடுத்து ஊரார் முன்னிலையில் அவளிடம் கொடுத்தான்.\nஊரே அதிசயித்து உச் கொட்டியது. அவனது நடிப்பு அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்ததோடு அவன் நினைத்திருந்தால் அந்த ஐம்பதினாயிரத்தை சொல்லாம மறைச்சு எடுத்துக்கிட்டிருக்கலாமே.. எவ்வளவு நல்லவனா இருந்தா தானாகவே கொடுப்பான். உத்தமன் இவனைப்போலதான் எல்லாரும் இருக்கனும் என்றெல்லாம் ஊரே பாராட்டியது.\nஅவ்வளவுதான். அதற்குப் பின்னர் ராமநாதன் குடும்பத்தைத் திரும்பியும் பார்க்கவில்லை தேவதாஸ்.\nதொழில் செய்யப்போகிறேன் என்று தன் குடும்பத்தை சென்னைக்கு அழைத்துப்போனான். அங்கே ஒரு பல்பொருள் அங்காடி ஒன்றை விலைக்கு வாங்கி நடத்தலானான். காசுமேல் காசு கொட்டிப்புரண்டது.\nகேட்டவர்க்குக் கொடுக்காமல் கெட்டவர்க்கே அள்ளிக்கொடுக்கும் தெய்வமும் அவனுக்கு ஒரு குழ்ந்தை பாக்கியமும் கொடுத்தது.\nதானங்கள் செய்து மகிழ்ந்தான். ஆனால் அந்த தானங்களையும் கணக்கில் காட்டி கருப்புப்பணத்தை மெல்ல மெல்ல வெள்ளையும் ஆக்கினான்.\nஇப்படியே காலம் சென்று அவனுடைய பையனும் ஐந்து வயதுப் பாலகனாகிவிட்டான்.\nஇடையிடையில் அவன் ராமநாதன் குடும்பம் கஷ்டப்படுவதாக அறிந்தும் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இரண்டு பெண்குழந்தைகளுக்க்கான செலவு அவன் தலையில் விடிந்துவிட்டால்.\nராமநாதன் இறந்து ஏழுவருடங்கள் உருண்டோடிவிட்டது.\nமாலை நேரம். பகல் நேரத்தூக்கம் கழிந்து தந்து கடைக்குச் செல்ல தயாராகிக்கொண்டு இருந்தான் தேவதாஸ்.\n'' அப்பா... ''என்று பள்ளியில் இருந்து வந்த மகேஷ் தேவதாஸின் காலைக்கட்டிக்கொண்டான். அவனுக்கு தாயை விட தந்தையை ரொம்ப பிடித்திருந்தது. பொதுவாக ஆண்குழந்தைகள் அம்மாவிடம் அதிகம் பாசமாக இருக்கும் என்பார்கள். ஆனால் மகேஷோ தாயை அவ்வளவாக நேசிப்பது இல்லை. குழந்தைப்பருவத்தில் தாயிடம் நெருக்கமாய் இருந்தாலும் மூன்று வயதுக்குப்பிறகு அவனில் மாற்றம் வரத்தொடங்கியது.\n'' அப்பா அப்பா இன்னைக்கு புது சார் வந்து சேர்ந்திருக்காரு அப்பா.. ரொம்ப நல்லசார்ப்பா.. ''\n'' அட மகிக்குட்டி.. நீ முதல்ல அம்மாகிட்ட போய் ட்ரெஸ் மாத்திக்கிட்டு பால் குடிப்பியாம்.' அப்பா கடைக்கு போயிட்டு நைட் வந்து கதைகள் பேசுவேனாம்.. '' அன்புடன் மகேஷை முத்தமிட்டு தலை கலைத்துகொஞ்சிய தேவதாஸ் அவனை கீழே அனுப்பினான். உறங்குவது மட்டும் முதல் அடுக்கில். மற்றவை எல்லாம் கீழே ஹாலில் தான்.\nசரிப்பா .. என்று புள்ளிமான் குட்டிபோல ஓடிய மகேஷ் சில நிமிடத்தில் ஐயோ அப்பா என்று அலறியது காதில் விழுந்தது.\nஎப்போதேனும் உறக்கமில்லாமல் புரளும் போது ராமநாதனின் ஓ என்னும் இறுதி அலறல்மட்டும் காதில் விழுந்தது. திடுக்கிட்டு கண் விழித்துப்பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டாலும் உள்ளூற நடுக்கம் இருந்தது உண்மைதான்.\nஊரை ஏமாற்றி விடலாம், மனசாட்சியிடம் மறைக்க முடியுமா\nகேட்டவர்க்குக் கொடுக்காமல் கெட்டவர்க்கே அள்ளிக்கொடுக்கும் தெய்வமும் அவனுக்கு ஒரு குழ்ந்தை பாக்கியமும் கொடுத்தது.\nஅப்படித்தான் தெரியும். தெய்வத்தின் தீர்ப்பு கடைசியில் வரும், இடிப் போல\nசரிப்பா .. என்று புள்ளிமான் குட்டிபோல ஓடிய மகே���் சில நிமிடத்தில் ஐயோ அப்பா என்று அலறியது காதில் விழுந்தது.\nசரியான இடத்தில் 'தொடரும்' போட்டு எங்களை டென்ஷனாக்கி விட்டீர்கள். பிரமாதம். தொடருங்கள்.\nஇதோ அடுத்த பகுதி... சில நிமிடங்களில்..\nபதறி அடித்து ஓடினான் தேவதாஸ். அடுக்களையில் இருந்த அவன் மனைவியும் பதட்டத்துடன் ஓடிவந்தாள்.\n‘’ ஐயோ என்னாச்சு... நான் பால் எடுத்துக்கிட்டு வரதுக்குள்ளே இப்படி படில விழுந்திட்டியே.. கடவுளே.. ‘’ ஒரு தாயின் பதட்டம் அவள் கண்ணிலும் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.\nபடிகளில் வேகமாய் ஓடி இறங்கியதில் கால் தடுமாறி விழுந்து கிடந்தான் மகேஷ். தலையில் அடிபட்டு ரத்தம் தரையில் பரவிக்கொண்டிருந்தது. மயக்கமாகிவிட்டிருந்தான் குழந்தை.\nதேவதாஸுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. வாரி எடுத்து மகனின் தலையில் வழிந்த ரத்தத்தை நிறுத்த கையால் அடைத்தான்.\n‘’ ஓடு ஐஸ்கட்டி கொண்டுவா.. என்று மனைவிக்கும் கட்டளையிட்டான். காட்டன் வேஷ்டி ஒன்றையும் ஐஸ்கட்டியையும் உடனே கொண்டுவந்தாள் அவன் மனைவி. ஐஸ்கட்டியை அடிபட்ட இடத்தில் வைத்து தலையைச்சுற்றிலும் துணியால் கட்டினான். அவசரத்திலும் அவன் பரபரப்பிலும் போனை எடுத்து டயல் செய்யப்போனவன் பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டு காருக்கு ஓடினான்.. அவன் கையில் மகேஷ் துவண்டு தொங்கினான்.\nபின்னாலேயே ஓடிய மனைவி நினைவாக கார் சாவியையும் எடுத்துக்கொண்டு கதவைப்பூட்டிக்கொண்டு விரைந்தாள். வேலைக்காரர்கள் யாரும் நிரந்தரமாக வைத்துக்கொள்ளாததால் வேலைசெய்துவிட்டு சென்றிருந்தாள் வேலைக்காரப்பெண்மணி.\nஅடுத்திருந்த மேக்ஸ் ஹாஸ்பிடலுக்கு காரை விரைவாகச்செலுத்தினான் தேவதாஸ். பின் இருக்கையில் மடியில் துவண்டிருக்கும் மகேஷைப்பிடித்துக்கொண்டு அரற்றிக்கொண்டே வந்தாள் அவன் மனைவி.\nஅவசரப்பிரிவுக்கு சென்றவன் கையில் குழந்தை மகேஷின் ரத்தம் நிறைந்த தலைக்கட்டினைப்பார்த்த ரிஷப்ஷனிஸ்ட் உடனே அவசரப்பிரிவின் பணியாட்களை விளித்து ஸ்ட்ரெச்சருக்கு ஏற்பாடு செய்தாள். தலைமை மருத்துவர் உடனே ஓடிவந்து குழந்தையின் நாடியைப் பார்த்து எமெர்ஜன்சி வார்டுக்குள் கொண்டுபோகச் சொல்லிவிட்டு ‘’ என்ன நடந்தது எதுவும் போலீஸ் கேசா.. ‘’ என்று தேவதாஸிடம் கேட்டார்.\n‘’ இல்லைங்க டாக்டர்.. மாடிப்படியில இருந்து விழுந்துட்டான் என்பிள்ள�� ‘’ என்று கேவலுடன் சொன்னான் தேவதாஸ்.\nஉடனடியாக எம்டி ஸ்கேனுக்கு ஏற்பாடு செய்யச்சொல்லிவிட்டு அந்த அவசர வார்டுக்குள் நுழைந்தார் டாக்டர்.\nதலையில் கைவைத்துக்கொண்டு மனைவியைத் தேற்றவும் வழியில்லாமல் அங்கே இருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்தான் தேவதாஸ்.அவன் மனைவி தனது பெற்றோருக்கும் உறவினருக்கும் தொலைபேசியில் தகவலைச்சொல்லி அழுதாள்.\nஅவன் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடின.. ஏனோ சட்டென்று ராமநாதனின் அந்த கடைசி அவலக்குரல் அவன் காதில் கர்ண கடூரமாய் ஒலித்தது.\nஎன் பாவத்தின் பலன்களை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டதோ.. என் ஆசை மகனை அன்பு மகனை செல்ல மகனை இழந்து விடுவேனோ.. என் ஆசை மகனை அன்பு மகனை செல்ல மகனை இழந்து விடுவேனோ.. வேறு குழந்தை இனி பிறக்காது என மருத்துவர்கள் சொல்லி விட்டதால் தன் ஒரே மகனைக் கண்ணும்கருத்துமாய் வளர்த்தான் தேவதாஸ்.\nமகேஷோ உலக அதிசயமாய் தன் தந்தையுடன் என்றும் ஒன்றியே இருந்தான். உறக்கம் முதல் விழிப்பு வரையிலும் அவனது கழுத்தைக்கட்டிக்கொண்டே உறங்குவது மகேஷின் வழக்கம்.\nசற்றே தந்தை அசைந்தாலும் சட்டென விழித்து கண்ணைக்கசக்கிக்கொண்டு தந்தையைக் கண்டதும் நிம்மதியாக மீண்டும் உறங்குவது மகேஷின் வழக்கமாய் இருந்தது.\nஇன்னொரு அதிசயத்தையும் தேவதாஸ் தன் மகனில் கண்டான். ஒரு சிறு குழந்தைக்கு இருக்கும் அதீத அறிவை விட மிக அதிகமான அறிவும் பேச்சு முதிரிச்சியும் பல முறை தேவதாஸின் அதிசயிக்க வைத்திருக்கிறது.\nஎத்தனை நேரம் சென்றதோ அறியவில்லை. அவன் தோளில் யாரோ கைவைப்பதை உணர்ந்த தேவதாஸ் நினைவுச்சோகத்திலிருந்து விழித்தான்.\nடாக்டர் நின்றுகொண்டிருந்தார். பதைத்து எழுந்த தேவதாஸும் அவன் மனைவியில் என்னாச்சு டாக்டர் என்று ஒரே குரலில் கேட்டனர்.\n‘’ உயிருக்கு ஆபத்தில்லை மிஸ்டர்... ‘’\n‘’ தேவதாஸ் டாக்டர்... ஓ .. கடவுளுக்கு நன்றி.. எப்படி இருக்கு டாக்டர் இப்ப.. நாங்க பார்க்கலாமா..\n;; இப்போ மயக்கத்திலிருக்கான்.. எப்படியும் ஒரு 10 மணி நேரம் உறக்கம் இருக்கும்.. அதுக்குப் பிறகுதான் கண்விழிப்பான்.. அதுக்குப் பிறகு சில டெஸ்ட்கள் இருக்கு.. கொஞ்சம் காம்ப்ளிகேடட் ஆகத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா.. பின் மண்டையில் பலமா அடிபட்டு இருக்கு.. மூளைக்கருகில் ப்ளட் க்ளாட் இருக்கு.. லெட் ஸீ..நீங்க போய் குழந்தையை பாருங்க.. ஆனா டோண்ட் மேக் நாய்ஸ்.. ‘’ என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர்.\nஅவசரமாய் உள்ளே ஓடிய தேவதாஸும் அவன் மனைவியும் வாடிய கீரைக்கட்டு போல கிடந்த மகேஷைப் பார்த்தனர்.\nநாம் எத்தனை முயன்றாலும் விதியின் செய்கைகளைக் கணிக்கவும் முடியாது கலைக்கவும் முடியாதல்லவா..\nநேற்று வரை துறுதுறுத்த புதிய நாய்க்குட்டி போல அங்கும் இங்கும் ஓடிக்களித்த களிப்பித்த மகேஷ் கிடந்த நிலையைக் கண்டு தேவதாஸும் மனைவியும் கண்ணீர் வடித்தனர். மயக்கத்தில் இருந்த மகேஷின் தலையை மெல்ல கோதி அழுதாள் தேவதாஸின் மனைவி. தேவதாஸோ மகனின் பிஞ்சுப்பாதங்களைப் பற்றி மனதுக்குள் பொங்கிய பூகம்பத்துக்கத்தை அடக்க வழிகாணாது தவித்தான்.\nஅப்போது அங்கே வந்த நர்ஸ் இயந்திரம் போல பேசினாள். ‘’ எக்ஸ்யூஸ்மி சார்.. பேஷண்ட்டை தொந்தரவு செய்யாமல் வெளியே போய் காத்திருங்க. ப்ளீஸ். இது எமெர்ஜென்சி வார்ட். இங்கே யாரும் அலோவ்ட் கிடையாது .. ‘’ அவளுக்கென்ன தெரியும் பெற்றோரின் வேதனைகள்.. ஆயிரக்கணக்கான நோயாளிகளைப் பார்த்து மரத்தே விட்டிருந்தது அவள் மனம். இறுகியே விட்டிருந்தது இதயம்.\nஇலங்கையிலிருந்து துரத்தப்பட்ட அப்பாவித்தமிழர்களைப்போல வேதனையில் தலை துவள வெளியே வந்தனர் இருவரும்.\n’’ நீ போய் வீட்டில இரு. நான் இங்கே இருந்து பாத்துக்கிறேன். ’’ என்றான் தேவதாஸ்.\n‘’ இல்லைங்க.. புள்ள கண் முழிச்சு ரெண்டு வார்த்தை பேசாம என்னால போகமுடியாதுங்க.. மன்னிச்சிடுங்க ‘’ இதைச் சொல்லும் போதே அவன் மனைவியின் கேவல் அழுகையாக மாறி கொஞ்சம் சத்தமாக அழத்தொடங்கினாள். தேவதாஸுக்கோ யாராவது அழுது முன் உதாரனம் காட்ட காத்திருந்தவனைப்போல் கதறி அழுதான். அவன் கண்களில் அவன் செய்த பாவங்கள் எல்லாம் தட்டாமாலை சுற்றி வந்தன.\nஅவன் மனக்கன் முன் அடிக்கடி ராமநாதனின் இறுதி ஓலம் அடிக்கடி வர ஆரம்பித்தது.\nஎன் பாவத்தின் பலன்களை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டதோ..\nஅப்படித்தான் தோன்றுகிறது. அடுத்த பாகத்தில் தெரிந்து விடப் போகிறது. தொடருங்கள் நண்பரே\nநன்றி ராஜேஸ்வரன்.. இறுதிப்பகுதி சற்று நேரத்தில் பதிக்கிறேன்..\nநிறைவுப்பகுதி ( 7 )\nநாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. சரியாகச் சாப்பிடாமல் தூக்கமில்லாமல் தேவதாச் எய்ட்ஸ் முற்றிய நிலையிலான நோயாளியைப்போலானான். மகேஷ் இன்னும் அதே மருத்துவமனையில் தான் மயக்���ம் தெளியாமல் கிடந்தான்.\nமருத்துவர் இந்தியாவிலிருக்கும் அனைத்து மூளை நிபுனர்களையும் வரவழைத்துப் பார்த்துவிட்டார். எந்த சோதனையும் எந்த மருத்துவ முறையும் பலிக்கவில்லை. என்ன பிரச்சினை என்று தெளியவே அத்தனை விற்பன்னர்களாலும் முடியவே இல்லை.\nதேவதாஸின் பணம் கவர்ச்சி நடிகையின் க்ளைமேக்ஸ் சீன் பாட்டில் துணிகள் குறைவதைப்போல குறைந்துகொண்டே வந்தது. மருத்துவமனையிலேயே பழியாகக் கிடந்ததால் அவனது பல்பொருள் அங்காடியின் வேலையாட்கள் வரும் லாபத்தை எல்லாம் வெல்லக்கட்டியை கொறித்துக் காலிசெய்யும் எறும்புகளைப்போல தின்றனர். வியாபாரம் படுத்து விட்டதாக மேனேஜர் கூறியது எதுவும் தேவதாஸ் காதில் இறங்கவே இல்லை.\nமருத்துவர் வெளி நாட்டில் இருந்து நிபுணர்களை எல்லாம் வரவழைத்துச் சோதித்துப்பார்த்தார். வெயிலில் வைத்த பனிக்கட்டி போல் பணம் கரைந்ததே தவிர மகேஷ் பிழைத்தபாடில்லை. நிரந்தர கோமாவில் சென்றுவிட்டான் குழந்தை.\nஇருந்த கோடிகள் கரைந்தாலும் தேவதாஸுக்கு அதைப்பற்றிய கவலையும் இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவில் ஒரு நிபுணர் அங்கே ப்ரூக்ளின் மருத்துவமனையில் வைத்து தலையில் மேஜர் ஆப்ரேஷன் செய்யலாம் என்று கூறியதன் பேரில் அதையும் செய்து பார்த்ததில் சில கோடிகள் கரைந்தன. பயன் மட்டும் இல்லை.\nஇறுதியில் டாக்டர்கள் கை விரித்தனர். மகேஷ் அலறிய அப்பா என்னும் அலறல் தான் கடைசி அலறலாக இருந்தது.\nவீட்டுக்குக்கொண்டுவந்தனர் மகேஷை. வீட்டின் பேரிலும் நிறைய கடன் வாங்கி அதைக் காலி செய்ய ஒருமாத அவகாசமே தந்திருந்தான் கடன் கொடுத்த சேட்.\nஎன்ன செய்வதென்று புரியாத நிலையில் தேவதாஸும் அவன் மனைவியும் காட்டில் அகப்பட்ட இரு அனாதைக்குழந்தைகளின் மனநிலையில் இருந்தனர்.\nவள்ளுவர் சொல்லி இருக்கிறார். நல்லமுறையில் வராத பணம் சடுதியில் கரைந்து போய்விடும் என்று. அதற்குச் சிறந்த உதாரணமாய் தேவதாஸின் வாழ்க்கை அமைந்தது. கார்கள் விற்கப்பட்டுவிட்டன. ஷாப்பிங் மால் விற்று கடன்களை அடைத்தான். இருக்கும் வீடும் ஒரு மாதத்தில் பறிபோகும் நிலை. இந்த நிலையைக் கனவிலும்கூட நினைக்காதவனாய் இருந்தவன் தேவதாஸ்.\nஅத்தனையும் இழந்தாலும் மகேஷ் பிழைத்தால் போதும் என்னும் ஆசையில் இருந்த தேவதாஸின் ஆசையில் மண் விழுந்தது.\nவீட்டில் அமைதியாக ஆழ்நிலையில��� உறங்கிக்கொண்டிருந்தான் மகேஷ். பேருக்கு சமையல் என்பது போல் சமைத்துவிட்டு மேலே வந்த தேவதாஸின் மனைவி தன் கணவனைச் சாப்பிட அழைத்தாள்.\nதேவதாஸ் மறுத்தான். ’’ போய் கஞ்சி கொண்டு வா மகேஷுக்கு ஊட்டி விடலாம்’’ என்றான்.\nசரி என்று கீழே போனாள் அவன் மனைவி.\nதேவதாச் மகேஷின் காலடியில் அமர்ந்து மகேஷையே பார்த்துக்கொண்டிருந்தான்.\n’’ என்னை மன்னிச்சுடு மகேஷ்.. என் ஆசை மகனே.. உனக்காக நான் செய்த முயற்சி எல்லாமே பலனின்றிப் போனதடா.. என் பணத்தை எல்லாமே செலவ்உ செய்துவிட்டேனடா.. என்னை விட்டு போயிடாதே மகேஷ்.. உன்னை இப்படியே வைத்து நான் இறுதி வரை காப்பாற்றுவேண்டா..’’ என்று கண்கலங்க இதயம் துடிக்க அழுதவன் மகேஷின் கால்களின் மேல் தலையை வைத்து கதறிக் கதறி அழுதான்.\n உன் பணம் என்றா சொன்னாய்.. மீண்டும் சொல்.. அது உன் பணமா.. மீண்டும் சொல்.. அது உன் பணமா.. ‘’ ஒரு கரகரத்த குரல் கேட்டது தேவதாஸுக்கு.\nதிடுக்கிட்டான். தலையைத்தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. மகேஷோ அமைதியாக வாடிய மலர் போல் கிடந்தான்.\n அது யா... யா.. யாருடைய குரல்..\nஆம் அது ராமநாதனின் குரல்தான். அங்கும் இங்கும் பார்த்தான், அப்பொதுதான் மகேஷிடம் மெல்ல அசைவு வந்தது. 11 மாதங்கள் கோமாவில் இருந்த பிள்ளை அசைந்தான். அவனைப்பார்த்துக்கொண்டிருந்த தேவதாஸ் வியப்பில் ஆ என்று அலறினான்.\nஅந்த நேரம் மகேஷ் கண்விழித்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. மெல்ல எழுந்து உட்கார்ந்தான். பிறகு பேசத்தொடங்கினான்.\n‘’ தேவதாசா.. நான் உன் ராம நாதன் டா.. பாவி உன் மேல் உயிரா இருந்த ராம நாதன் டா.. நீ என்னை தள்ளிவிட்டுட்டு இரக்கமில்லாம நடிச்சப்ப நான் விழுந்து உடனே செத்திட்டேன்னு நினைச்சியா.. இல்லடா.. நான் என் உடலைத்தான் இழந்தேன். என் ஆன்மா உடனே உன்னருகில் தான் இருந்தது. நான் எத்தனையோ முயற்சித்தும் உன்னிடம் பேசமுடியவில்லை. பாவி உனக்கு நான் என்ன துரோகம் செய்தேண்டா சொல்லு.. ‘’\nதேவதாஸ் பாறையாய் இறுகிக்கிடந்தான். பின்னால் கஞ்சி கொண்டு வந்த அவன் மனைவி மகேஷ் இப்படி கரகரத்த குரலில் பேசியதும் மயங்கிச் சருந்தாள். மயக்கநிலைக்குப் போனாள்.\n’’ முட்டாளே.. உன் துரோகம் என்னுடன் போகட்டும் என்றுதான் உன் மனைவியை மூர்ச்சை அடைய வைத்தேன். அவளுக்கு இப்போது நடந்தது எதும் நினைவில் இருக்காது. ‘’ தேவதாஸ் கூப்ப��ய கரங்களுடன் நடு நடுங்கிக் கேட்டுக்கொண்டிருந்தான்.\n‘’ உன்னை விட்டு பிரியமுடியாமல் உன்னையே சுத்தி சுத்தி வந்தேண்டா பாவி.. ஏண்டா அப்படி செய்தே.. நீ என்னைக்கொன்னுட்டு அடைய நினைத்த*காசு நிலைக்காதுன்னு உனக்கு காட்டத்தான் உன் வயித்திலேயே பிறந்தேன். எந்த பணத்தை நீ அனுபவிக்க நினைச்சியோ அந்த பணத்தை எல்லாம் எனக்காகவே நீ இழந்தாய். இது தான் விதி. இது தான் நீ செய்த பாவத்தை அனுபவித்த விதம். இனியாவது பழைய வாழ்க்கையை ஆரம்பி. உழைத்து முன்னேறு. நான் உன்னுடன் எப்பவும் இருப்பேன். இப்ப என் இந்த இரவல் உடம்பை விட்டு போகிற காலம் வந்தாச்சு.. நான் போறேன். நாம் செய்யும் பாவங்கள் அதே பிறவியிலேயே தீர்க்கப்பட்டால் மிக நல்லது. அந்த வகையில் உனக்கு நான் நல்லதைத்தான் இப்பவும் செய்தேன். போறேண்டா தேவதாஸா.. உன் ராமநாதன் போறேண்டா..... ‘’\nஇதைச்சொல்லிய மகேஷ் மீண்டும் படுக்கையில் சரிந்தான். அவனது சுவாசமும் நின்றது.\nஉத்தரப்பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் சில வருடங்களுக்குமுன் நிகழ்ந்ததாகக் கூறப்பட்ட ஒருசிறு உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நெடுங்கதை இது.\nஇது நடக்குமா என்று ஆராய்வது என்பணி அல்ல.\nஇப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் முழுமையான ஆதாரமில்லாத கதைகள் ஆங்காங்கே உலகம் முழுதும் நிகழத்தான் செய்கின்றன..\nஇவை எல்லாம் எதைக்குறிக்கின்றன என்று யோசிக்கும்போது நமக்கும் மேலே எல்லா சக்தியும் நிறைந்த ஒரு மகத்தான சக்தி உள்ளது என்பதைத்தான்.\nவாசித்தவர்களுக்கும் வாசிக்கப்போகிறவர்களுக்கும் என்னுடன் தொடர்ந்து பயணித்து ஓர் எழுத்தாளன் எதிர்நோக்கும் சன்மானமாகிய ஊக்குவிப்பும் பாராட்டுதலும் தந்த ராஜேஸ்வரனுக்கு என் பிரத்தியேகமான நன்றி..\nஎழுத்தாளர்கள் தன் பொன்னான நேரத்தை செலவுசெய்து தனது அறிவுக்கெட்டின படைப்பை வழங்க முன்வருகிறார்கள். நாம் செலவு செய்து இதுபோன்ற படைப்புகளைப் பெறுவதில்லை. அத்துணை வினைகெட்டு ( மெனக்கெட்டு ) எழுதும் எழுத்தாளர்கள் எதிர் நோக்கும் ஒரே சன்மானம் பாராட்டுகள் தான்.\nஅதனை தாராளமாக வழங்குவோமே.. சரிதானே நான் சொல்வது..\nஇந்த வாழ்க்கையில் நடக்கும் எந்தனையோ விடயங்கள் திறக்கா மூடீயாத புதிரை போல அறிந்து கொள்ள முடியாத ரகசியத்தை போல மர்மமானவை\nஎன்னத்தான் தேவதாஸ் ராமநாதனுக்கு தீமை செய்திருந்தாலும், இறந்தப்பின்னும் அவனுக்கு நல்லதே செய்திருக்கிறான் ராமநாதன், இது போன்றவர்கள் தான் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் கும்பிடப்படுகிறார்கள்\nஒரே மூச்சில் வாசிக்க முடிகிற அளவுக்கு விறு விறுப்பாய் அமைத்திருப்பமைக்கு தனி பாராட்டுக்குகள்\nஇப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் முழுமையான ஆதாரமில்லாத கதைகள் ஆங்காங்கே உலகம் முழுதும் நிகழத்தான் செய்கின்றன..\nஇவை எல்லாம் எதைக்குறிக்கின்றன என்று யோசிக்கும்போது நமக்கும் மேலே எல்லா சக்தியும் நிறைந்த ஒரு மகத்தான சக்தி உள்ளது என்பதைத்தான்.\nஇதுதான் உண்மை. நம்மால் நம்பமுடியாத காரியங்கள், விளக்க முடியாத செயல்கள் நடக்கும் போதுதான் நம்மையும் மீறிய ஒரு சக்தி செயல்படுவதை உணருகிறோம்.\nஇந்த கதைக்கு இதுதான் சரியான முடிவு. பாராட்டுக்கள் நண்பரே.\nசில நாட்களாகவே தொடர்கதைகள் படிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. நான் எழுதத் தொடங்கிய கதையும் பாதியிலேயே நிற்க அதுதான் காரணம். ஆனாலும் ஏழே பாகங்கள் என்பதால் துணிந்து படித்தேன்.\nகதை முழுவதையும் ஒரே மூச்சில் படித்துமுடித்துவிட்டேன். முடிவையும் கதைக்கானக் கருவையும் படித்ததும் சற்று நேரம் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தது உண்மை.\nகதைகள் நடைமுறை யதார்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமென்னும் அவசியமில்லையே. இப்படி அதிசயங்களையும் கொண்டு வேறுபட்ட ரசனையுள்ள வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாமே.\nதொய்வில்லாத நல்ல எழுத்துநடை. நிறைய உவமைகள் தேர்ந்த இடங்களில் திறமையாகக் கையாளப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. இனி நேரமிருக்கும்போது மற்றக் கதைகளையும் படித்துக் கருத்திட முயல்கிறேன்.\nபாராட்டுகள். மனம் சோர்வுறாமல் தொடர்ந்து படைப்புகளைப் பதியுங்கள்.\nகதை சூப்பர் வித்தியாசமான முடிவு\nஇந்த வாழ்க்கையில் நடக்கும் எந்தனையோ விடயங்கள் திறக்கா மூடீயாத புதிரை போல அறிந்து கொள்ள முடியாத ரகசியத்தை போல மர்மமானவை\nஎன்னத்தான் தேவதாஸ் ராமநாதனுக்கு தீமை செய்திருந்தாலும், இறந்தப்பின்னும் அவனுக்கு நல்லதே செய்திருக்கிறான் ராமநாதன், இது போன்றவர்கள் தான் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் கும்பிடப்படுகிறார்கள்\nஒரே மூச்சில் வாசிக்க முடிகிற அளவுக்கு விறு விறுப்பாய் அமைத்திருப்பமைக்கு தனி பாராட்டுக்குகள்\nஉ���்மைதான் ஆதன்.. நல்லவராய் வாழ்ந்து முடிந்தமனிதர்கள் தெய்வமாகிறார்கள். நன்றி ஆதன்.\nஇதுதான் உண்மை. நம்மால் நம்பமுடியாத காரியங்கள், விளக்க முடியாத செயல்கள் நடக்கும் போதுதான் நம்மையும் மீறிய ஒரு சக்தி செயல்படுவதை உணருகிறோம்.\nஇந்த கதைக்கு இதுதான் சரியான முடிவு. பாராட்டுக்கள் நண்பரே.\nதொடக்கம்முதல் இக்கதைக்கு ஆதரவுப்பின்னூட்டம் வழங்கி உற்சாகமளித்த நண்பருக்கு என் வந்தனமும் நன்றியும்.\nசில நாட்களாகவே தொடர்கதைகள் படிக்கும் மனநிலை வாய்க்கவில்லை. நான் எழுதத் தொடங்கிய கதையும் பாதியிலேயே நிற்க அதுதான் காரணம். ஆனாலும் ஏழே பாகங்கள் என்பதால் துணிந்து படித்தேன்.\nகதை முழுவதையும் ஒரே மூச்சில் படித்துமுடித்துவிட்டேன். முடிவையும் கதைக்கானக் கருவையும் படித்ததும் சற்று நேரம் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தது உண்மை.\nகதைகள் நடைமுறை யதார்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமென்னும் அவசியமில்லையே. இப்படி அதிசயங்களையும் கொண்டு வேறுபட்ட ரசனையுள்ள வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாமே.\nதொய்வில்லாத நல்ல எழுத்துநடை. நிறைய உவமைகள் தேர்ந்த இடங்களில் திறமையாகக் கையாளப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது. இனி நேரமிருக்கும்போது மற்றக் கதைகளையும் படித்துக் கருத்திட முயல்கிறேன்.\nபாராட்டுகள். மனம் சோர்வுறாமல் தொடர்ந்து படைப்புகளைப் பதியுங்கள்.\nமிக்க நன் றி கீதம். ஒரு படைப்பாளனுக்கு உற்சாகம் மிகுந்த பாராட்டுகள் தான் ஊக்கம் தரும் டானிக். அந்த வளத்தை உங்கள் பின்னூட்டம் வழங்கி இருக்கிறது. அடுத்த தொடர்க்தை ஒன்று இன்று தொடங்குகிறேன்.\nகதை சூப்பர் வித்தியாசமான முடிவு\nநன்றி ராம் குமார் உங்கள் பாராட்டுகளுக்கு..\nஇன்றும் நிகழும் சில உண்மை தொகுப்புகளின் என்ன சிதறல்கள்...அருமையான கதைமுடிவு .....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/108858", "date_download": "2019-10-20T18:45:16Z", "digest": "sha1:NV7ESI3NBFI5FCFQCYZO5VDDRYIW3BM3", "length": 57092, "nlines": 119, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. | Thinappuyalnews", "raw_content": "\nபாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.\nபுத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெரும��யடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டை அண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது.\nபுத்தபெருமானின் பஞ்சசீலக் கொள்கைகளை பின்பற்றும் நாடென பௌத்தர்கள் பெருமையடித்துக் கொள்ளும் எமது நாட்டில் விபசாரம், ஓரினச் சேர்க்கை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு, சூதாட்டம் என்ற பஞ்ச கொள்கைகளே பின்பற்றப்படுகின்ற தோற்றப்பாட்டை அண்மைக்கால தரவுகள், நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\n2கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில், கணக்கெடுப்பின்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதர்களும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும், 30 முதல் 40 ஆயிரத்திற்கிடைப்பட்ட சிறுவர் பாலியல் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள் என்பதை அறியும்போது, இன்னும் சில வருடங்களில் எமது நாடு தாய்லாந்தின் இடத்தையெட்டி விடுமென்ற அச்சமே ஏற்படுகின்றது.\nஇலங்கையைப் பொறுத்தவரை விபசாரம் சட்டப்படி குற்றம், ஓரினச் சேர்க்கை தொடர்பில் சட்டத்தில் ஏதாவது இருக்கின்றதா என்பது தொடர்பில் குழப்ப நிலை. ஏனெனில், எமது நாட்டில் முக்கிய நகரங்களில் குறிப்பாக தலைநகரை அண்டிய பகுதிகளில் ஓரினச்சேர்க்கையாளர் சங்கங்கள், அமைப்புகள் சுதந்திரமாக செயற்படுவதுடன், இந்த நாட்டின் பிரபலங்கள் பலரும் அதில் தலைமைப் பதவிகளிலும், அங்கத்தவர்களாகவும் உள்ளனர்.\nஇவர்கள் தொடர்பில் சட்டம் இன்னும் பாயாததே இந்தக் குழப்ப நிலைக்கு காரணம்.\nஎமது நாட்டைப் பொறுத்தவரையில் விபசாரமே இன்று புற்றுநோயாக அரித்து கொண்டிருக்கிறது. முன்னர் அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்பட்ட விலைமாதர்கள், இன்று தொழில் நிறுவனங்களைப் போல் நிர்வாக கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். ��ாரியதொரு தொழிலாக உருவெடுத்துள்ள விபசாரத்தின் பின்னணியில் அரசியல்பலமும், பணபலமும் இருப்பதுடன், பொலிஸ் பாதுகாப்பும் இருப்பது ஒன்றும் ரகசியமான விடயமல்ல.\nசில நேர்மையான பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான விபசார தொழில் நிலையங்கள் மீதோ அல்லது விலை மாதர்கள் மீதோ நடவடிக்கை எடுத்தால், அவர்களுக்கு கிடைப்பது பட்டங்களோ, பதவிகளோ அல்ல. மாறாக இடமாற்றங்களுக்கும், பழிவாங்கல்களுக்குமே உள்ளாகின்றனர். அந்தளவுக்கு இன்று விபசாரமும் விலை மாதர்களும் சக்தியுள்ளவர்களாக காணப்படுகின்றனர்.\nஇலங்கையில் விபசாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுவது. இரண்டாவது கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்படுவது. இந்த முதலாவது வகையில் பாடசாலை மாணவிகள் முதல், ஆடம்பரத்தை விரும்பும் குடும்பப் பெண்கள் வரை உள்ளடங்குகின்றனர். இரண்டாவதில் வறுமையின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.\nவிபசாரம் பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதில் அதிகளவான பெண்களை வறுமைதான் விபசாரத்தின் பக்கம் கொண்டு செல்கின்றது. இதற்கு விபசாரத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தில் உள்ள பலவீனமும் காரணமாகின்றது. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் இந்த விபசாரத் தொழில்சார்ந்த பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனெனில், அவர்களின் உடல்தான் இந்தத் தொழிலின் மூலதனம்.\nமுன்னைய காலங்களில் ஆண்களின் கட்டுப்பாட்டில் நடந்து வந்த இந்தத்தொழில் இன்று பெரும்பாலும் பெண்களின் கட்டுப்பாட்டிலும், வழிநடத்தலிலும் இடம்பெறுவதுதான் கொடுமை. அதிலும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிமாக ஈடுபட்டு வந்த இத்தொழிலில் இன்று 14வயது சிறுமிகள் கூட அதிகளவில் ஈடுபடுத்தப்படுவது தான் மகாகொடுமை.\nசிறுமிகளை விபசாரத்தில் ஈடுபட வைப்பதற்கு சுற்றுலாத்துறை பிரதான பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் நிறைந்த சுகம் காணவே எமது நாட்டை நோக்கி அதிகம் வருகின்றனர். இவர்களில் அநேகர் உடல் சுகத்திற்காக சிறுமிகளை நாடுவோராகவும், ஓரினச் சேர்க்கையாளர்களாகவும் உள்ளனர்.\nஇவ்வாறான கீழ்த்தரமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கென்றே சுற்றுலாத்தலங்களை அண்மித்த பகுதிகளில் பல குழுக்கள் இரவு, பகலாக செயற��படுகின்றன. இக்குழுக்களினாலேயே சிறுமிகளும், சிறுவர்களும் விபசாரத்தினுள் தள்ளப்படுகின்றனர்.\nகலாசாரத்திற்கும், கட்டுக் கோப்புக்கும் பெயர் பெற்ற வடக்கு, கிழக்கில் கூட இன்று விபசாரமும், விலைமாதர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கு அங்கு நடந்த போரும், விதவைப் பெண்களின் வறுமையுமே காரணங்களெனக் கூறப்படுகின்றது. ஆனாலும், அங்கு விலைமாதர்களாக இருப்பவர்கள் அனைவரும் விதவைகள் என்றோ அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றோ கூறமுடியாது.\nவடக்கில் யுத்தம், முடிவடைந்த நிலையில், அபிவிருத்தி என்ற பெயரில் அப்பகுதியின் கலாசாரம், பண்பாடுகளை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக தென்பகுதிகளைச் சேர்ந்த பல விலைமாதர்கள் வடக்கில் சுதந்திரமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதனை மூடி மறைத்து, வடக்கு பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக ஒரு கீழ்த்தரமான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.\nஆனால், தென்பகுதியைப் பொறுத்த வரையில் பெரும்பான்மையின விலைமாதர்களுடன் வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபொலிஸார் அண்மையில் மருதானைப் பகுதியில் விபசார நிலையமொன்றை சுற்றிவளைத்த போது அதில் கைதான 5 பெண்களில் இருவர் கிழக்கு மாகாணத்தையும், ஒருவர் வடமாகாணத்தையும் சேர்ந்தவராக இருந்தனர். இதேபோன்று இன்னும் சில இடங்களில் நடந்த பொலிஸாரின் சுற்றி வளைப்புகளிலும் இவ்வாறு மலையகப்பகுதி வட, கிழக்கைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nதென்பகுதியை பொறுத்தவரையில், மசாஜ் நிலையங்கள், ஆயுர்வேத நிலையங்கள் என்ற பெயர்களில் இயங்கும் இடங்களிலேயே விபசாரத் தொழில் அதிகளவு இடம்பெறுகின்றது. இதுமட்டுமின்றி, உல்லாச ஹோட்டல்களில் கூட விலைமாதர்கள் பல பேர் உள்ளனர்.\nவிபசாரத் தொழில் இடம்பெறும் சிறு சிறு இடங்களை சுற்றிவளைத்து விலைமாதர்களை கைது செய்யும் பொலிஸாரால் இவ்வாறான ஹோட்டல்களை நெருங்கக்கூட முடியாது. ஏனெனில், அவை அரசியல் பின்னணி கொண்டதாக அல்லது அரசியல் செல்வாக்கு கொண்ட ஹோட்டலாக இருக்கின்றன.\nஇலங்கை சட்டத்தில் விபசாரம் தொடர்பில் பழையகால விதிகளே காணப்படுகின்றன. இதற்கு ஒரு உதாரணத்தை கூற முடியும். கொள்ளுப்பிட்டிப் பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரை கைதுசெய்த பொலிஸார் அவரை தகுந்த ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவருக்கு நீதிமன்றம் தண்டப்பணமாக பத்து ரூபாவை மட்டும் விதித்து விடுவித்தது. ஏனெனில், இலங்கைச் சட்டத்தில் விபசாரம் தொடர்பில் அந்தக்கால நடைமுறையே பின்பற்றப்படுகின்றது.\nஅதனாலேயே அந்த வெளிநாட்டு விலை மாதுக்கு 10 ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. 10ரூபா இருந்தால் இலங்கையில் விபசாரம் செய்யலாம் என்ற நிலையை இது ஏற்படுத்தியதால், இச்சட்டம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதேவேளை, இலங்கையிலுள்ள விலைமாதர்களின் எண்ணிக்கை, விபசாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள், எந்த மாவட்டத்தில் அதிகமாக இடம்பெறுகின்றன. கட்டுப்படுத்துவதற்கான வழி என்ன என்பன போன்ற கேள்விகளை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாநேரத்தில், ஐக்கிய தேசியக்கட்சியின் அநுராதபுரம் மாவட்ட எம்.பி.ஹரிசன், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இவ்விடயம் தொடர்பில், அரசு எந்தளவுக்கு அசட்டையாக செயற்படுகின்றது என்பதை எடுத்துக்காட்டியது.\nஇலங்கையிலுள்ள விலை மாதர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் விலைமாதர்களை தேடிப்பிடித்து எண்ணிக் கொண்டிருப்பது எனது வேலையல்ல. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. முடிந்தால் நீங்கள் எண்ணிச் சொல்லுங்கள். எந்த மாவட்டத்தில் அதிகம் இடம்பெறுகின்றதென்ற கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்டத்தில் தான். அதனால் நீங்கள் மனதுவைத்தால் விலை மாதர்களை குறைக்க முடியும்.\nஇதற்கு ஹரிசன் எம்.பி.அமைச்சரே, நான் விலை மாதர்களிடம் போகிறவன் அல்ல என்ற போது, நானும் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால், அப்படியானவர்களும் இங்கு இருக்கின்றார்கள். எனவே, இவ்வாறானவர்கள் விலைமாதர்களிடம் செல்வதை நிறுத்தினால் அவர்களின் எண்ணிக்கையும் குறையும். எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறையும். அதனைவிடுத்து விலை மாதர்களை தேடிப் போகின்றவர்களையோ விபசாரத்தில் ஈடுபடுகின்றவர்களையோ, சட்டம்போட்டு தடுக்க முடியாது என அமைச்சர் பதிலளித்தார்.\nஇதேநேரம், இலங்கையில் விபசாரத்தொழில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் க��ற்றஞ்சாட்டி வரும் நிலையில் தான் அரசு, கஸினோக்களுக்கு (சூதாட்ட நிலையங்களுக்கு) சட்ட அங்கீகாரம் வழங்க முடிவெடுத்தது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. கஸினோக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால் விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டதாகி விடுமென கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.\nகஸினோக்கள் சட்ட அங்கீகாரத்துடன் இயங்கத் தொடங்கினால், விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து விடுமென்றும் பலாத்காரமாகக் கூட பலர் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படும் அதேவேளை, விபசாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டால் நாட்டில் இடம்பெறும் பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறையுமென குரல் கொடுக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஆனால், விபசாரம் இலங்கைச் சட்டத்தில் குற்றமாகக் காணப்படினும், அத்தொழில் சட்ட அங்கீகாரத்துடன் நடப்பது போன்றே பகிரங்கமாகவும், பரபரப்பாகவும் இடம்பெற்று வருகின்றது. நம்நாட்டுப் பெண்கள் மட்டுமின்றி, ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, உக்ரைன், இந்தியா, பிலிப்பைன்ஸ், கொரியா நாட்டு பெண்கள் கூட இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபடுகின்றனர்.\nவெளிநாடுகளில் விபசாரம் சட்ட பூர்வமானதாக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பெண்கள் மீதான குற்றங்கள் குறைவு. அதேபோன்று இலங்கையிலும் விபசாரத்தை சட்ட பூர்வமாக்கலாம் தானே எனக் கூறுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.\nஎமது நாட்டின் ஆதார சக்தியே குடும்பங்கள் தான். விபசாரம் அனுமதிக்கப்பட்ட நாடுகளின் குடும்ப உறவுகளை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்தால், அப்போது தெரியும் எமது நாட்டின் சிறப்பு. விபசாரம் எமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்டால், ஏழ்மையில் சிக்கியிருக்கும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவார்கள். விபசாரத்தின் மூலம் கிடைக்கக்கூடிய அபரிதமான வருமானத்திற்காக சிறுவயதிலேயே பெண் குழந்தைகள் விபசார சந்தையில் விற்கப்படுவார்கள். குடும்ப அமைப்பே சீர்குலைந்து விடும்.\nஎனவே, எமது நாட்டுக்கு இன்றைய அவசரத்தேவை விபசாரத்தை ஒழிக்கக் கூடிய மிகக்கடுமையான சட்டங்களே. அத்துடன், பெண்களுக்கு எதிரான குற்றவாளிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் ���ூக்கிலிடப்பட வேண்டும்.\nபாலியல் வல்லுறவு, சட்டத்தின்படி ஒரு குற்றமில்லை. உலகின் பல நாடுகளில் திருமணம் மட்டுமே பாலியல் உறவுக்கான லைசென்சு அல்ல என்று சட்டமியற்றிய பிறகும், ஐ.நா மன்றமே திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவுகளை குற்றமாக கருத வேண்டும் என வழிகாட்டிய பிறகும் பல நாடுகள் இதனை சட்டமாக்க முன்வரவில்லை\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பலான பாலியல் வல்லுறவுக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளான இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை அறிவிக்கவுள்ளது.\nமத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் நிர்பயா நிதி என்ற பெயரில் ரூ 1000 கோடியை ஒதுக்கி பெண்கள் மீதான தாக்குதலை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக ரூ.487 கோடியை ஒதுக்கி ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் சமநிலையை பேண நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் பார்வையை கற்று கொடுக்கும் பண்பாட்டு நிறுவனங்களை இந்த திட்டம் ஒன்றுமே செய்யாது என்பது ஒருபுறமிருக்கட்டும்.\nபெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடக்கும் இடங்களாக நகரங்கள், பெரு நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் 94 இடங்களை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது. ஜார்கண்ட் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவும் அரசு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பெண்கள் மீதான தாக்குதலுக்கு ஆண்கள் மது அருந்துவது ஒரு காரணம் என அரசு கருதுகிறது. இத்துடன் செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது மற்றும் மனித உரிமை அமைப்புகளை, அதிகாரிகளை பாதிக்கப்பட வாய்ப்புள்ள பெண்கள் எளிதில் அழைக்கும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்க மத்திய அரசு இத்திட்டம் மூலம் முயலும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஅண்மையில் மும்பை மாநகராட்சி எல்லைக்குள் சுகாதாரம் மற்றும் நலிவடைந்தவர்களுக்கான விசாரணை மையம் என்ற அமைப்பு 2008-12 காலகட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்க���ில் உயிரோடிருக்கும் 94 பேரிடம் நடத்திய ஆய்வில் 47% பேர் உடனடியாக தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு விட்டதாகவும், 38% பேர் உடனடியாக குளித்து விட்டதாகவும், 28 சதவீதம் பேர் உடனடியாக பாலியல் வன்முறையில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். வெளியில் உடனடியாக தெரிந்தால் அவமானம் என்றும், தங்களைத்தான் சமூகம் குற்றம் சொல்லும் என்ற பயத்தாலும், 24 மணி நேரத்திற்குள் அப்படியே மருத்துவரிடம் போய் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் அங்குள்ள நடைமுறைகளானது அவர்களை இழிவாக நடத்துவதும் சேர்ந்து பெண்களை இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளது. மேலும் வல்லுறவுக்குள்ளாக்கியவர்கள் எனப் பார்த்தால் அவர்களில் நால்வரில் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களே. மூன்றில் ஒரு சிறுமிக்கு சாக்லேட், பொம்மை பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதாக கூறிதான் தெரிந்த, நெருக்கமான ஆண்கள் குழந்தைகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர்.\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும், முனைவர் எம்மா ஃபுளூ-ம் இணைந்து ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளில் நடத்திய சர்வே ஒன்றின் படி நான்கில் ஒரு ஆசிய ஆண் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் எவ்வளவு நம்பகமானது என்று தெரியவில்லை. பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, இலங்கை, பபுவா நியூ கினியா ஆகிய 6 நாடுகளில் நடந்த இந்த ஆய்வில் பத்தில் ஒரு ஆண் தனது இணையருக்கு வெளியே மற்றொரு பெண்ணிடம் இக்குற்றத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. உலகின் மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதி பேர் இப்பகுதியில் வசிப்பதால் இதனை தங்களது ஆய்வு மையமாக தெரிவு செய்திருந்தனர். எனினும் இந்த விகிதத்தை விட அமெரிக்காவில் பாலியல் வன்முறையின் அளவு அதிகம் என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும்.\n18 முதல் 49 வயதுக்குட்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களிடமும், 3,100 பெண்களிடமும் 2010-13 ஆண்டுகளில் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் பாலியல் சமத்துவம், முறையான பாலியல் உறவுகள், உறவுகளை பரஸ்பர மரியாதையுடன் அணுகுதல் போன்றவற்றுக்கான பயிற்சியை அளிப்பது போன்றனவும் இந்த ஆய்வின் தொடர் நிகழ்வாக வைக்கப்பட்டுள்ளது.\nஇப்பிராந்தியங்களில் உள்ள நாடுகளில் மனைவி அல்லது காதலியின் சம்மதமில்லாமல் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு, சட்டத்தின்படி ஒரு குற்றமில்லை. உலகின் பல நாடுகளில் திருமணம் மட்டுமே பாலியல் உறவுக்கான லைசென்சு அல்ல என்று சட்டமியற்றிய பிறகும், ஐ.நா மன்றமே திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவுகளை குற்றமாக கருத வேண்டும் என வழிகாட்டிய பிறகும் பல நாடுகள் இதனை சட்டமாக்க முன்வரவில்லை. அதில் இந்தியாவும் ஒன்று.\nஸ்காட்லாந்தில் முதன்முதலாக 1982-ல் தான் திருமண உறவுக்குள் பெண்ணின் சம்மதமில்லாமல் நடக்கும் பாலியல் உறவை பாலியல் வல்லுறவு எனக் கருதும் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொண்ணூறுகளுக்குப் பிறகுதான் பல முதலாளித்துவ நாடுகள் இதனை ஒரு குற்றச் செயலாகவே அங்கீகரித்தன. இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரான்சு, இசுரேல், முன்னாள் சோவியத் யூனியன் என பல நாடுகள் இதனை ஒரு குற்றமாகப் பாவித்து சட்டமியற்றின. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்குள்ள 50 மாநிலங்களில் 18 ல் மட்டும்தான் இது ஒரு குற்ற நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.\nமண உறவுக்குள்ளான இத்தகைய சம்மதமற்ற பாலியல் நடவடிக்கைகளில் பெரும்பாலான சமயங்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவதுடன், உடல்ரீதியாக காயங்களுடன் பல சமயங்களில் மரணத்தையும் தழுவியுள்ளனர். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒரு இந்தியப் பெண் இந்த வகையில் இறந்து போகிறாள். 2005-ம் ஆண்டு மாத்திரம் கணவனால் கொல்லப்பட்ட இந்தியப் பெண்களின் எண்ணிக்கை 6,787. மேலும் பாலியல் முறைகேடுகளால் உருவாகும் வியாதிகளை உடைய ஆண்கள் பெண்களை கட்டாயமாக உறவுக்குள்ளாக்கி நோய்களையும் கொடுத்து வருகின்றனர்.\nஇந்திய சட்டப்படி 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் வற்புறுத்தி உறவு கொள்ளும் கணவனை எந்த சட்டத்தின்படியும் வல்லுறவு குற்றம் சாட்ட முடியாது. சாதியும், ஆணாதிக்கமும் இணைந்த பார்ப்பனியத்தின் இந்திய சமூகத்தில் திருமண உறவுக்குள் நடக்கும் இத்தகைய வல்லுறவுகளை குற்றமாக மாற்ற ஜேஎஸ் வர்மா கமிட்டி தில்லி சம்பவத்துக்கு பின்னர் பரிந்துரை செய்ததை நமது கலாச்சாரத்தை காரணமாக காட்டி நாடாளுமன்ற நிலைக்குழு அங்கீகரிக்க மறுத்து விட்டது. உதிரப்போக்கு காலத்தில் தீட்டுகளை அறிமுகப்படுத்��ிய ஆணாதிக்க இந்தியர்கள் பாலியல் உறவில் தாங்கள் நுகரும் பொருட்களில் ஒன்றாகத்தான் தமது மனைவி, காதலிகளைப் பார்த்துள்ளனர். உலகளவிலும் ஆணாதிக்கவாதிகள் இப்படித்தான் பெண்களைக் கருதுகின்றனர்.\nஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நில உடைமை சமூக அமைப்பு விழுமியங்களின் காரணமாக பெண்களிடம் சம்மதம் பெற்றுத்தான் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பெரும்பான்மை ஆண்களால் (73%) ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 46 சதவீத ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் வன்முறையை பயன்படுத்தி தான் தங்கள் இணையர்களிடம் உறவு கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கடைப்பிடிக்கும் வேறுபாடுகள் போன்றவை அவர்களை பிற்காலத்தில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.\nபாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களில் பாதிப் பேர் தங்களது பதின்ம வயதில் இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய நுகர்வு கலாச்சாரம், காதலுக்கும் நட்புக்கும் இடையிலான கேர்ள் ஃபிரண்டு கலாச்சாரம், கட்டற்ற இணைய பாலுறவு காட்சிகள், டேட்டிங், இணையம் மற்றும் செல்பேசியின் பாலியல் அரட்டைகள் இவற்றை விரைவு படுத்துகின்றன.\nபெருகிவரும் மாநகர சேவைத்துறை நிறுவனங்கள் போன்றவை தோற்றுவிக்கும் அதீத வேலை நேரங்கள் மற்றும் வார இறுதி நாட்களின் கொண்டாட்டங்கள், ஆண் – பெண் உறவில் தோற்றுவிக்கும் மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து பாலியல் உறவுகளை கட்டற்றதாக வரைமுறையில்லாமல் மாற்றி வருகிறது. எனினும் இதில் பாதிக்கப்படுவதும் விளைவுகளின் துயரங்களை சுமப்பதும் பெண்கள்தான்.\nபெரும்பாலான இளைஞர்களிடம் மண உறவுக்கு வெளியே ஒரு உறவை தொடர்வது பெருமைக்குரிய விசயமாகவே பார்க்கப்படுகிறது. அலுவலகம், நட்பு போன்றவற்றில் இருக்கும் அதே நேர்மையின்மையை தங்களது மண உறவிலும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் திருமணத்துக்கு முன் ஒரு லிவிங் டுகெதர் என்பதை இந்த வகை இளைஞர் எளிதாக எடுத்துக் கொள்கின்றனர். இவையெல்லாம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இதில் குறிப்பிட்ட சதவீத ஆண்கள் பாலியல் வன்முறை செய்யும் மனநிலைக்கு தயாராகின்றனர்.\nஆய்வில் பாதியளவு ஆண்கள் ஒன்றுக்கும் மேற��பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக தெரிய வந்துள்ளது. ஆண்களின் மனநிலையில் பாலியல் வல்லுறவு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வன்முறையாகவும், பெண்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே இதனை ஆண்கள் கருதுவதும் தெரிய வந்தது. 72 முதல் 97 சதவீதம் வரையிலான பெண்கள் சட்டபூர்வமாக ஆண்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்பதையும் ஆண்கள் இப்படியும் புரிந்து கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று பொருந்திப் போகிறது.\nஇந்தோனேசியா போன்ற நாடுகளில் 2004-ல் குடும்ப வன்முறை சட்டம் அமலுக்கு வந்தாலும் கடந்த 2012-ல் மட்டும் அங்கு 2,16,000 வழக்குகள் பெண்கள் மீதான வன்முறைக்காக மட்டும் பதிவாகி உள்ளன. சட்டம் இன்னமும் பழைய முறையில் ஆதாரங்களை தந்தால் மட்டும்தான் வழக்கு பதிவு செய்வதாலும், சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலும் பெண்கள் வெளியே வந்து தமக்கு நேர்ந்ததை பெரும்பாலும் சொல்வதில்லை. அப்படி இருந்த போதிலும் தினசரி பதிவாகும் வழக்குகளின்படி நாளொன்றுக்கு 20 இந்தோனேசிய பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். ஆனாலும் பிராந்தியத்தை ஒப்பிடுகையில் இந்தோனேசியா மற்றும் பங்களாதேசில் இத்தகைய வல்லுறவுகளின் எண்ணிக்கை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகத்தான் பதிவாகி உள்ளது.\nபபுவா நியூ கினியா போன்ற பகுதிகளில் வல்லுறவுகளின் சதவீதம் மிகவும் அதிகமாக 62% வரை உள்ளது. ஒருபால் வல்லுறவுகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. பெருகி வரும் வறுமையும், அங்கு பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ள சேவைத் துறைகளின் வளர்ச்சியும் இவற்றை இன்னும் அதிகப்படுத்தலாம். குறிப்பாக தீவுகளை நோக்கி சுற்றுலாத் துறையும், விபச்சாரமும் பரவுவதை உலகமயமாதல் அதிகரிக்கவே உதவும். உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பகுதிகளில் இத்தகைய வல்லுறவுகள் அதிகரித்த அளவில் இருக்கின்றன.\nவங்க தேசத்திலும், இலங்கையிலும் பாலியல் வன்முறையை விட பிற வன்முறைகள்தான் அதிகமாக பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்யப்படாத நிலைமை இலங்கையில் தான் அதிகமாக (96.5%) இருக்கிறது. போருக்குப் பிறகான இலங்கையின் நிலைமையை பளிச்செனக் காட்டுகிறது ஆய்வு முடிவு.\nபாலியல் வன்முறை குறித்த இந்த புள்ளி விவரங்கள் சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு அறியத் தருகின்றன. ஆனாலும் விளைவுகளின் வழியாக மட்டும் நாம் பாலியவல் வன்முறையை தடுத்து நிறுத்த முடியாது. அதைத் தோற்றுவிக்கும் பண்பாட்டு நிறுவனங்களையும் அதன் விழுமியங்களையும் எதிர்த்து போராடுவதோடு அதற்கு பலியாகியிருக்கும் மக்களிடமும் பாலியல் சமத்துவம் குறித்த விழுமியத்தை ஏற்கச் செய்ய வேண்டும். அதுவரை ஆசியா மட்டுமல்ல உலகெங்கிலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அதனால் சமூகத்திற்கும் நிம்மதியில்லை.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212500", "date_download": "2019-10-20T18:46:19Z", "digest": "sha1:NVVF26FHQVSHFSSQQJ2UCNQMITZGF5CQ", "length": 6090, "nlines": 73, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 192 மில்லியன் ரூபா நஷ்டம் | Thinappuyalnews", "raw_content": "\nரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 192 மில்லியன் ரூபா நஷ்டம்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களாக மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 192 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி, போக்குவரத்து அமைச்சர், சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோருடன் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நி���ுத்த போராட்டம் கைவிடப்பட்டது.\nஇந் நிலையில் நேற்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bhavam.com/kanden-sethayai/", "date_download": "2019-10-20T20:30:44Z", "digest": "sha1:KP42IJHXCLUDPCIGBDMVPU3BU26L7LQG", "length": 17304, "nlines": 82, "source_domain": "bhavam.com", "title": " Kanden Sethayai | Bhavam", "raw_content": "\nஇராமன் சுக்ரீவனிடம் “நாம் கொண்ட முயற்சியில் வெல்வோமா தீர்க்க முடியாத பழி நம்மை வந்து அடைந்து விடுமோ தீர்க்க முடியாத பழி நம்மை வந்து அடைந்து விடுமோ” என்றெல்லாம் அஞ்சினான். நாம் விதித்திருந்த கெடு முடிந்து விட்டது. தென் திசைக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை, இறந்து விட்டார்களோ” என்றெல்லாம் அஞ்சினான். நாம் விதித்திருந்த கெடு முடிந்து விட்டது. தென் திசைக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை, இறந்து விட்டார்களோ அல்லது வேறு என்ன ஆயிற்றோ அல்லது வேறு என்ன ஆயிற்றோ சீதை இறந்து போயிருப்பாள், அவள் இறந்த செய்தியை வந்து எப்படிச் சொல்வது என்று இவர்களும் இறந்து போயிருப்பார்கள்; அல்லது இன்னமும் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்களோ சீதை இறந்து போயிருப்பாள், அவள் இறந்த செய்தியை வந்து எப்படிச் சொல்வது என்று இவர்களும் இறந்து போயிருப்பார்கள்; அல்லது இன்னமும் சீதையைத் தேடி அ���ைந்து கொண்டிருக்கிறார்களோ இராவணன் முதலான அரக்கர்கைளைக் கண்டு கோபம் கொண்டு போரிட்டு அவர்களது மாயையினால் இறந்து போனார்களோ இராவணன் முதலான அரக்கர்கைளைக் கண்டு கோபம் கொண்டு போரிட்டு அவர்களது மாயையினால் இறந்து போனார்களோ அல்லது தப்ப முடியாமல் வெஞ்சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களோ அல்லது தப்ப முடியாமல் வெஞ்சிறையில் அடைக்கப் பட்டிருப்பார்களோ நமக்கு விதித்த கெடு முடிந்து விட்டது, காரியம் ஆகவில்லை என்ற விரக்தியில் தவத்தினை மேற்கொண்டு போய் விட்டார்களோ நமக்கு விதித்த கெடு முடிந்து விட்டது, காரியம் ஆகவில்லை என்ற விரக்தியில் தவத்தினை மேற்கொண்டு போய் விட்டார்களோ வேறு என்னதான் நேர்ந்திருக்கும் அவர்களுக்கு, சொல் வேறு என்னதான் நேர்ந்திருக்கும் அவர்களுக்கு, சொல் சுக்ரீவா சொல்\nஇவ்வாறு இராமன் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தென் திசையில் வான வெளியில் அனுமன் தோன்றினான். இருக்கையிலிருந்து எழுந்து மனமெல்லாம் அன்பு நிறைந்திருக்க அருட் கரங்களைக் கொண்ட இராமன் அனுமனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். விரைந்து வந்த அனுமன் இராமன் இருக்குமிடத்தை அடைந்ததும், இராமனின் திருவடிகளை வணங்கவில்லை; மாறாகத் தான் வந்த சீதை இருக்கும் தென் திசை நோக்கி இரு கரங்களைக் கூப்பி நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். இவ்வளவும் சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டன எதுவும் பேசாமலே.\nஇந்தக் காட்சியின் குறிப்புகள் மூலம் இராமபிரான் வைதேகி நன்றாக இருக்கிறாள்; கற்பு நிலையும் களங்கமற்று உள்லது; இந்த அனுமன் அவளையும், அவள் நிலைமையையும் கண்டுணர்ந்து வந்துள்ளான் என்று ஊகித்துத் தெரிந்து கொண்டான். இராமனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அதுவரை வாய்திறவாத அனுமன் வாய் திறந்து இராமனிடம் பேசுகிறான். அவன் சொன்ன முதல் செய்தி:“கண்டேன் சீதையை” அண்டர் நாயகா” என்று அனுமன் சொன்னதும், இராமனது முகம் தெளிவடைந்தது.\n உன் பெருமைக்குரிய மனைவியாகவும், தசரத சக்கரவர்த்தியின் மருமகள் என்ற பெருமைக்கும், மிதிலையின் ஜனகனின் மகள் என்ற தகுதிக்கும் ஏற்றவாறு தெய்வமெனத் திகழ்கிறாள் சீதாபிராட்டி” என்றான் அனுமன்.\n“தங்கத்துக்கு நிகராக வேறு எது இருக்க முடியும், தங்கத்தைத் தவிர பொறுமையின் சிகரமாக உள்ளார் சீதாபிராட்டி. என் அன்னை சீதை உன் குலத்துக்குப் பெருமை சேர்த்தாள். தன்னை வருத்திய இராவணன் குலத்தை எமனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர் குலம் வாழச் செய்தாள். அன்னையின் சிந்தையில் எப்போதும் நீ இருக்கிறாய். அவள் வாய் உதிர்க்கும் சொற்களிலும் நீயே இருக்கிறாய். ஐயனே பொறுமையின் சிகரமாக உள்ளார் சீதாபிராட்டி. என் அன்னை சீதை உன் குலத்துக்குப் பெருமை சேர்த்தாள். தன்னை வருத்திய இராவணன் குலத்தை எமனுக்குக் கொடுத்தாள். அதன் மூலம் தேவர் குலம் வாழச் செய்தாள். அன்னையின் சிந்தையில் எப்போதும் நீ இருக்கிறாய். அவள் வாய் உதிர்க்கும் சொற்களிலும் நீயே இருக்கிறாய். ஐயனே தவத்தின் பயனாய் விளங்கும் அன்னை கடலுக்கு நடுவே விளங்கும் இலங்கை என்னும் விரிந்த நகரத்தின் ஓர் புறத்தஏ, ஓர் பிரகாசமான கற்பகச் சோலையில், இலக்குவன் வடித்துத் தந்த பர்ணசாலையில் வீற்றிருந்தாள். முன்பு பிரமதேவன் இட்ட சாபம் ஒன்று இராவணனுக்கு உண்டு. உன்னை விரும்பாத ஒரு பெண்ணை நீ வலிந்து தீண்டுவாயானால், உன் தலை வெடித்துச் சிதறி நீ மாண்டு போவாய் என்று. அந்த சாபத்துக்கு அஞ்சி அவன் அன்னையைத் தீண்டாமல் தரையோடு பர்ணசாலையைத் தூக்கிச் சென்றிருக்கிறான்.”\n“இராவணன் அன்னையைத் தீண்டவில்லை என்பதற்குச் சான்று, பிரமன் படைத்த அண்ட கோளம் சிதறவில்லை; ஆதிசேடனின் படம் கிழியவில்லை; கடல்கள் கரையினைத் தாண்டவில்லை; உலகம் கடலுள் மூழ்கவில்லை; சந்திர சூரியர் கீழே விழவில்லை; வேதங்கள் கூறும் நெறிகள் அழியவில்லை; எவற்றால் நீ உணர்ந்து கொள்வாய்”.\n“நான் இலங்கை நகரம் முழுவதும் தேடினேன். மாட மாளிகைகளில் தேடினேன். இராவனன் அரண்மனையில் தேடினேன். குளிருந்த அசோகவனத்துக்குள் சென்றேன். அங்கே தேவமகள் சீதையைக் கண்ணீர் கடலில் மிதக்கக் கண்டேன். பேய்களின் கூட்டம் போல அரக்கியர் சூழ்ந்திருக்க, இரக்கம் என்னும் பண்பு, ஓர் பெண்ணாக வடிவெடுத்து கொடுமை எனும் சிறைக்குள் இருக்கும் தன்மை கண்டேன். தகுந்த நேரம் பார்த்து சீதையை வனங்க எண்ணியிருந்தேன். அப்போது இராவணன் அங்கே வந்தான். சீதையிடம் இறைஞ்சி நின்றான். கடுஞ்சொற்களை வீசிய சீதாபிராட்டியைக் கொல்ல முயன்றான். பிறகு சீதைக்கு புத்தி சொல்லுங்கள் என்று அரக்கியரிடம் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.”\n“சீதை அப்போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள். ஓர் கொடியை எடுத்து மரத்தில் கட்டித் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டார்கள். அந்த நேரம் நான் போய்த் தடுத்து, திருவடிகளை வணங்கி, உன் திருப்பெயரைச் சொன்னேன். அப்படி நான் உன் பெயரைச் சொன்னதும் அருவி போல கண்ணீர் சிந்தினார். என்பால் நீ அருளுடையவன் நான் இறக்கப்போகும் நேரத்தில் இராமனின் பெயரைச் சொல்லி நீ என்னை மரணத்திலிருந்து மீட்டாய் என்று கூறினார்”.\n நான் சொன்ன அடையாளங்களைக் கேட்டுக் கொண்டார். நான் வஞ்சக எண்ணம் உள்லவன் அல்ல என்பதை புரிந்து கொண்டார். உன் கணையாழியைக் கொடுத்தேன். அதனை உற்றுப் பார்த்து கண்ணீர் வடித்தார். அது உயிர் காத்த சஞ்ஜீவினி அன்றோ ஒரு கணப் பொழுதில் இரண்டு அதிசயங்களைக் கண்டேன். நான் கொடுத்த உனது கணையாழியைத் தன் மார்பு மீது வைத்ததும் உன்னைப் பிரிந்ததால் உண்டான வெப்பத்தால் கணையாழி உருகியது. உன் மோதிரத்தைத் தீண்டியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் உடல் குளிர்ந்து உருகிய கணையாழி மீண்டும் இறுகி விட்டது.”\n“கணையாழியைக் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். வாய் திறந்து பேசவில்லை. இளைத்த உடல் பூரித்தார். வியப்புற்றார். ஆனாலும் இமையாமல் கணையாழியைப் பார்த்த வண்ணம் இருந்தார். மன்னவா அடியேன் சீதைக்கு உன்னை அவர் பிரிந்த பிறகு நடந்த செய்தியனைத்தையும் சொன்னேன். நீ இருக்குமிடம் தெரியாததால் கால தாமதம் ஆகிவிட்டது என்றும் கூறினேன். தான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிரோடு இருப்பேன், அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். ஐயனே அடியேன் சீதைக்கு உன்னை அவர் பிரிந்த பிறகு நடந்த செய்தியனைத்தையும் சொன்னேன். நீ இருக்குமிடம் தெரியாததால் கால தாமதம் ஆகிவிட்டது என்றும் கூறினேன். தான் இன்னும் ஒரு மாத காலம்தான் உயிரோடு இருப்பேன், அதன் பின் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார். ஐயனே அன்னை தன் உடையில் முடிந்து வைத்திருந்த தன் சூளாமணியை என்னிடம் அடையாளமாகக் கொடுத்தார். இதோ, சூடாமணியைக் காண்பாயாக அன்னை தன் உடையில் முடிந்து வைத்திருந்த தன் சூளாமணியை என்னிடம் அடையாளமாகக் கொடுத்தார். இதோ, சூடாமணியைக் காண்பாயாக” என்று அனுமன் கொடுத்தான்.\nதன் திருமணத்தின் போது சீதையின் கையைப் பற்றிய அதே உணர்வோடு அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினான் இராமபிரான். இராமனது மயிர்க்கால்கள் சிலிர்த்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது. மார்பும், தோள்களும் பூரித்து விம்மின. வியர்வைத் துளிகள் துளிர்த்தன; உதடுகள் மடிந்தன; உயிர் போவதும் வருவதுமாக இருந்தது. உடல் பூரிப்பு அடைந்தது. இது என்ன வியப்பு\n“இனியும் கால தாமதம் வேண்டாம். சேனைகள் போரிடப் புறப்படட்டும்” என்று சுக்ரீவன் ஆணையிட்டான். எழுபது வெள்ளம் சேனை புறப்பட்டது. கடல் போல எழுந்த அந்த வானரப் படையினர் அனுமன் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டே உற்சாகமாக வழிநடைப் பயணம் செய்தார்கள். இராம லக்ஷ்மண சுக்ரீவாதியர் முன் செல்ல வானரப் படை பதினோரு நாட்கள் பயணம் செய்து பன்னிரெண்டாம் நாள் தெற்குக் கடற்கரையைச் சென்றடைந்தனர்.\n(அனுமனின் புகழ் பாடும் சுந்தர காண்டம் நிறைவு பெற்றது)\nஇராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில்…\nகோசலம், என்றொரு தேசம், இருந்தது. அதுல, சரயு…\nஇப்படி தர்மம் தவறாம தசரத மஹாராஜா, அயோத்தியை,…\nரிஷ்ய ஸ்ருங்க முனிவர் புத்திர காமேஷ்டி பண்ணி…\nதசரதர், ராமனை விஸ்வாமித்ரர்ட்ட ஒப்படைகணும்னு முடிவு பண்ணவுடனே,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-man-kills-his-wife-in-chennai-due-to-family-issue-347063.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:56:09Z", "digest": "sha1:UXDQQPX45LUJSOTHLWT6Q23LUOA6NLDV", "length": 18048, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்! | Police Man kills his wife in Chennai due to family issue - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜ��த் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்\nகள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் செலவு.. மனைவியை கொன்ற கணவன்- வீடியோ\nசென்னை: \"கள்ளக்காதலனுக்கு 20 லட்சம் ரூபாய் வரை யாராவது செலவு பண்ணுவாங்களா அதுவும் கடன் வாங்கி.. அதான் இரும்பு கம்பி எடுத்து என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்\" என்று போலீஸ்காரர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.\nசென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாதன். இவருக்கு வயது 37. கொத்தவால்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் டிராபிக் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது 32 வயது மனைவி அர்ச்சனா. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.\nகொஞ்ச நாளாகவே இவர்கள் வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை போடும் சத்தம் வெளியில் கேட்டு கொண்டே இருக்குமாம். அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் இருந்து கொண்டே வந்துள்ளது. நேற்று முன்தினம் கூட இவர்களுக்குள் பிரச்சனை வந்துள்ளது.\nதிமுகவினர் 100 பேர் நள்ளிரவில் வீடு புகுந்து என்னை மிரட்டுனாங்க.. கரூர் கலெக்டர் புகார்\nஅப்போதுதான் ஆத்திரப்பட்ட பிரேம்நாதன், இரும்பு கம்பியால் அர்ச்சனாவை சரமாரியாக தாக்கினார். அர்ச்சனாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அர்ச்சனாவை ஆஸ்பத்திர���க்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே அர்ச்சனா உயிர் பிரிந்தது.\nஉடனடியாக செம்பியம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தனர். முதல் வேலையாக பிரேம்நாதனை கைது செய்தனர். அப்போது பிரேம்நாதன் போலீசில் சொன்னதாவது:\nஅர்ச்சனாவுக்கும், ஒரு இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்தது. அதனால அவளை கூப்பிட்டு கண்டித்தேன். என் பேச்சை கேட்கவே இல்லை. அந்த பையனுடன் தொடர்ந்து உறவு வெச்சிக்கிட்டே இருந்தாள்.\nசொந்தக்காரங்க கிட்ட 20 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கி கள்ளக்காதலனுக்கு செலவு பண்ணி இருக்கிறாள். இதையும் கண்டித்தேன். இதனால்தான் எங்களுக்குள் சண்டையே அதிகமானது. ஆத்திரப்பட்டு வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அர்ச்சனாவை அடித்து கொன்றுவிட்டேன்\" என்றார். இதையடுத்து போலீசார், அர்ச்சனாவின் கள்ளக்காதலன் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உட���ுக்குடன் பெற\nchennai murder police man wife சென்னை கொலை போலீஸ்காரர் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tnpscportal.in/2018/06/Tamil-B2-02.html", "date_download": "2019-10-20T18:56:28Z", "digest": "sha1:M36NYMC4FHI73Z3ZXDSIYA3RKBM66LYT", "length": 2618, "nlines": 29, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 02 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "தரவரிசைப் பட்டியல் - தேர்வு எண் - 02\nOver All Rank List ல் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் பங்கு பெற்று, இரண்டிலும் சேர்த்து மொத்தம் 120 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்தவர்கள் மட்டும் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.\nபொதுத்தமிழ் தேர்வு தரவரிசைப் பட்டியலில் பொதுத்தமிழில் 80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தவர்களும், பொது அறிவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில், பொது அறிவில் 60 மதிப்பெண் பெற்றவர்களின் பெயர்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளது.\nதேர்வை பிரிண்ட் எடுத்து Offline ல் பயிற்சி பெறுபவர்கள் உங்களின் பெயரும் பட்டியலில் இடம் பெற விரும்பினால் உங்கள் Coding Sheet ஐ 8778799470 எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.\nதற்போது பட்டியலில் இடம் பெறாதவர்களும் வரும் தேர்வுகளில் இடம் பெற முயலுங்கள். பட்டியலில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/women-shouldnot-go-to-hotel-after-9-pm-118090600041_1.html", "date_download": "2019-10-20T19:54:34Z", "digest": "sha1:J3UQHBQXVNTPF55NR6AZHB237VFMNJOA", "length": 11111, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது - அரசின் அதிரடி ஆணை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது - அரசின் அதிரடி ஆணை\nஇந்தோனேஷியாவில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவின் அச்சே என்ற மாகாணத்த்தில் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை போலவே, அங்கும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.\nஉறவினரில்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் ஏற்கனவே அமலில் உள்ளது.\nஇந்நிலையில் தற்பொழுது புதிதாக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட பலர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது என்னவென்றால் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்பது தான். இதனை மீறுபவர்கள் கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.\nசொல்வது 'காப்பாற்றுவோம்', செய்வது 'கடத்துவோம்': பாஜகவை கிண்டலடித்த குஷ்பு\nசொல்வது 'காப்பாற்றுவோம்', செய்வது 'கடத்துவோம்': பாஜகவை கிண்டலடித்த குஷ்பு\nடோக்கன் போட்டு போஸ்டர், பேனர், கட் அவுட் வைங்க... ரஜினி போடும் கட்டுப்பாடு\nதிருமணத்திற்காக பெண்ணை கடத்த தயார்: பாஜக எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு\nகாருக்குள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம்பெண்கள் - பிரம்படி கொடுத்த போலீஸார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/08132919/1226755/IAS-officer-Basanth-Kumar-to-spend-only-Rs-18000-on.vpf", "date_download": "2019-10-20T20:06:03Z", "digest": "sha1:NMDERRMAPDXK2ENYXWKDQKLMNZFPSXHU", "length": 15379, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் மகன் திருமணத்தை நடத்தும் ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி || IAS officer Basanth Kumar to spend only Rs 18000 on son wedding", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெறும் 18 ஆயிரம் ரூபாய் செலவில் மகன் திருமணத்தை நடத்தும் ஆந்திர ஐஏஎஸ் அதிகாரி\nஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார். #IAS #BasanthKumar\nஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்த முடிவு செய்துள்ளார். #IAS #BasanthKumar\nஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமார���.\nஇவர் கடந்த 2012-ம் ஆண்டு கவர்னர் நரசிம்மனுக்கு இணைச் செயலாளராக பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.\nதற்போது பசந்த்குமார் விசாகப்பட்டினம் மண்டல மேம்பாட்டு ஆணையத்தில் ஆணையராக இருக்கிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nகடந்த 2017-ம் ஆண்டு இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்காக ஆடம்பர செலவு செய்வதை தவிர்க்க முடிவு செய்த பசந்த்குமார் மிக மிக எளிமையாக மகள் திருமணத்தை நடத்தினார்.\nஅந்த திருமணத்திற்கு அவர் செலவிட்ட மொத்த தொகையே ரூ.16 ஆயிரம் தான்.\nஇந்த நிலையில் தற்போது அவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். வருகிற 10-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தையும் மிக மிக எளிதாக நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.\nதிருமண அழைப்பிதழ், உடை மற்றும் விருந்தாளிக்கு உணவு ஆகியவற்றுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவிட அவர் ஏற்பாடு செய்துள்ளார். அதுபோல மணமகள் குடும்பத்தினரிடமும் ரூ.18 ஆயிரத்திற்குள் அனைத்து செலவுகளையும் முடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதன் மூலம் அவரது மகன் திருமணம் ரூ.18 ஆயிரத்திற்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கவர்னர் நரசிம்மன் தொலைபேசி மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி பசந்த்குமாரை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். #IAS #BasanthKumar\nஐஏஎஸ் அதிகாரி பசந்த்குமார் | மகன் திருமணம் | ரூ.18 ஆயிரம் செலவு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்க���் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/14114539/1227748/Supreme-Court-two-judge-bench-have-split-verdict-on.vpf", "date_download": "2019-10-20T20:00:51Z", "digest": "sha1:E4Z2OPHOAULDTM4OTJWHKVTFSUKS635C", "length": 17607, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு || Supreme Court two judge bench have split verdict on jurisdiction of Centre or Delhi govt", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் அதிக அதிகாரம் ஆளுநருக்கா, முதல்வருக்கா - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nமாற்றம்: பிப்ரவரி 14, 2019 12:51 IST\nடெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal\nடெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal\nடெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர்.\nநீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில், காவல்துறையை துணை நிலை ஆளுநரே கவனிப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.\n‘விசாரணைக் கமிஷன் அமைப்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்பதால் முதல்வரால் அமைக்க முடியாது. இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கலாம். மின்சாரத்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்றும் நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.\nமற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தனது தீர்ப்பில், சேவைகள் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் வரம்பிற்குள் தான் வருவார்கள் என்றும், அவர்களை நியமிக்கவோ மாற்றவோ துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.\nசேவைகள் பிரிவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அந்த பிரிவு மட்டும் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal\nஅரவிந்த் கெஜ்ரிவால் | டெல்லி ஐகோர்ட் | சுப்ரீம் கோர்ட் | கவர்னர் அனில் பய்ஜால்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான��� ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nஇன்னும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/sex-photos/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:45:27Z", "digest": "sha1:VL2ZL2GPDJCJQXV345YVBXH6DUUBREFM", "length": 9703, "nlines": 189, "source_domain": "www.tamilscandals.com", "title": "இளம் பெண் செக்ஸ் Archives - TAMILSCANDALS இளம் பெண் செக்ஸ் Archives - TAMILSCANDALS", "raw_content": "\nநாக்கு சுழட்டி காம் சுகம் விரும்பும் செக்ஸ்ய் தமிழ் பெண்கள்\nகாமம் நிறைந்து இருக்கும் கிரசை முலைகளை கொண்டு இவளது சிலிர்க்கும் மேனியை கொண்டு அந்தரங்கம் ஆக நின்று கொண்டு இருக்கும் பாய்ச்சலில் எடுத்த புகை படம்.\nஎப்போதும் மறக்க முடியாத சந்த���சம் கொடுத்த சாந்தி\nஒருசில பெனின் தேகத்தை மட்டும் எதனை முறை பார்த்து கண்டு கழித்தாலும் மீண்டும் மீண்டும் அவர்களது தேகத்தை தூண்டி கொண்டு காமம் கொஞ்ச மிகவும் விரும்பும்.\nவிடுமுறை நாளில் ஆடைகளுக்கும் விடுமுறை தான்\nகாதல் கொண்டும் காமம் கொண்டும் இரண்டும் கலந்து எடுக்கப்பட்ட சில தனித்துவம் ஆன நிர்வாண அந்தரங்க புகை படங்களை எல்லாம மொத்தமாக பார்க்க ஏற்ற ஆபாச புகை படங்கள்.\nமானத்தை காற்றில் விட்டு மாயம் காணும் மர்ம தமிழ் முலைகள்\nஎந்த ஒரு பையனது சாமான்களையும் சட்டென்று தூக்க செய்யும் சூப்பர் செம்மையான அதிரடி ஆன இந்த விளையாட்டுகாரறி காட்டும் வினோதமான புகை படங்களை பாருங்கள்.\nஜாலி ஆன பாப்பா அவுத்து காட்டினால் டாப்யை தமிழ் செக்ஸ் வீடியோ\nஅனைத்தையும் அவுத்து காட்டுவது வழக்கம் தான் ஆனால் இணையதளத்தில் எதுவும் தெரியாமல் புரியாமல் கழட்டி காட்டுவது இவளவு டக்கர் என்று நீங்களே பாருங்கள்.\nசுண்ணி தேய்க்க தாகம் கொண்ட சிலுக்கு செக்ஸ்ய் படங்கள்\nஒருத்தி மேலே மையம் கொண்டு மூடு வந்து மஜா காணும் சமையங்களில் காமத்திற்காக கொஞ்சுவதும் கெஞ்சுவதும் தான் இன்றைய கால கட்டத்தில் முதலிடம்.\nமாமிச முலைகளை பிடித்து கண்டபடி கசக்குதல்\nகொழுத பெரிய மாமிச முலைகளை கொண்ட இவள் அவளது பார்வையாலையே பல பேரை கவுத்து போட்டு இருக்கிறாள். இங்கே நீங்களும் பாருங்கள்.\nஇளம் தமிழ் பெண்களுக்கு பூல் உம்புவது மிகவும் விருப்பம்\nஆசை ஆசையாக நீண்ட தடியை பிடித்து முழு ஆசையுடன் தங்களது கணவன் மார்களது பூலை பிடித்து சப்புவது இந்த பெண்களுக்கு வழக்கம் ஆக மாறி விட்டது.\nகொழுத மஜா வான முலைகள் கொண்ட அழகிகள்\nசூதின் வடிவம் என்று வந்து விட்டால் நமது பெண்களை அடித்து கொள்வதற்கு ஊரில் ஆளே இருக்க முடியாது. அவர்களது சொக்க வைத்து சுந்தரி ஆன சூதினை காண்பித்து கொண்டு ஆளை காம மசாலா கூட்டுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=30912186", "date_download": "2019-10-20T18:41:30Z", "digest": "sha1:XIHIGAOTXUCYSURL3MVDLMQN6YV2JX5P", "length": 30306, "nlines": 842, "source_domain": "old.thinnai.com", "title": "கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern) | திண்ணை", "raw_content": "\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nபோனது என் அகமும் புறமும் \nபொங்கியவை நம் உடல்கள் தான் \nதருவோம் நம் இதயத்தையும் கூட\nஒரு மடக்கு மது குடிக்க \nஒதுங்கிக் கிடந்த கவிஞர் சேனாய்\nகுடிகாரனைக் கண்டு கேலி செய்யும்\nஎல்லாத் தெருக் களிலும் திரிவான் \nஒயின் சுவையை அறியார் சிறுவர்,\nஇச்சையில் மூழ்காத சிலரைத் தவிர\nஇறைவன் கூறினார் இவ்விதம் :\nசிறுவரின் விளை யாட்டுகள் அவை \nஆசைக்கும் காமத் துக்கும் இடையே\nமனித இனப் போர்களில் இதுபோல்\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2\nஅதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nவேத வனம் –விருட்சம் 64\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)\n67 வயதில் சிறுவனான மாயம்\nகுலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)\n“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்\nசினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)\nஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்\nதீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.\nஇ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2\nPrevious:புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவார்த்தை டிசம்பர் 2009 இதழில்…\nகலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -2\nஅதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.\nவேத வனம் –விருட்சம் 64\nஅணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 2)\n67 வயதில் சிறுவனான மாயம்\nகுலாபி தியேட்டர் சினிமாவை முன்வைத்து\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல் (முடிவுப்பகுதி)\n“கரப்பான் பூச்சி பிரபஞ்சம்” (cosma…a cocoon of cockroch)\nமிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்\nசினிமா கட்டுரை யஸ்மின் அமாட் சினிமா : “sepet” ஒரு சீன வாலிபன் – ஒரு மலாய்க்காரப் பெண் – மறக்க முடியாத காதல் கதை\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள் – நாவல் விமர்சனம் (1)\nஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்\nதீபச்செல்வனின் ‘ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்’ கவிதை நூல் வெளிவருகின்றது.\nஇ.பா வின் ‘வேதபுரத்து வியாபாரிகள்’- ஒரு அரசியல் அங்கத நாவல்.\nயுவனின் குண்டூசி தேடாத யானைகள்= நாவல் விமர்சனம் (2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மழை பாடும் கீதம் >> கவிதை -21 பாகம் -2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/latest_news", "date_download": "2019-10-20T20:08:40Z", "digest": "sha1:5DP2II3AB4DGHWAOOFU2GDDBQN5DSZCZ", "length": 10409, "nlines": 129, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "செய்திகள் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\n2 மாநிலங்கள், 49 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு\nசென்னைஹரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் 49 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல், பீகாரின் சமஸ்திபூர் தொகுதி மற்றும் மகாரா���்டிரத்தின் சடாரா தொகுதியில் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நாளை -அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது.காலை 7 மணிக்கு\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nடேராடூன்உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் நகரிலிருந்து சோன்பிரயாக் நகருக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்த 8 பேர் மலைச்சரிவில்\nஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் லடாக் போலீசார் 385 பேர் லடாக் பகுதிக்கு மாற்றம்\nபுதுடெல்லிஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகின்ற லடாக் பிரதேசத்தை சேர்ந்த 380 போலீசார் மீண்டும் லடாக் யூனியன் பிரதேச பகுதிக்கு\nஇந்திய ரயில்வே நிர்வாக போர்டு எண்ணிக்கை குறைகிறது\nபுதுடெல்லிஇந்திய ரயில்வே இயக்குனர்களின் எண்ணிக்கை 200 லிருந்து 150 ஆக குறைக்கப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்துக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் இந்த தகவலை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nமும்பை:அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் இன்றைய மதிப்புஒரு அமெரிக்க டாலர் = ரூ. 71.14 ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 79.47ஒரு பிரிட்டன்\nமகாத்மா காந்தி 150வது பிறந்தநாள்: திரைப்பட நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - கலந்துரையாடல்\nபுதுடெல்லி:தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காந்தியின் கொள்கைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது குறித்து\nபயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பு கிரே லிஸ்டில் இருந்து இலங்கையை நீக்கியது\nகொழும்பு,பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கண்காணிப்பு அமைப்பாகிய சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) கிரே லிஸ்டில் இருந்து இலங்கை\nபிரதமர் நரேந்திர மோடியின் துருக்கி பயணம் ரத்து\nபுதுடெல்லி2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி தலைநகர் அங்காராவிற்கு பிரதமர் நரேந்திரமோடி செல்லவிருந்த அதிகாரப்பூர்வமான அரசு முறைப் பயணம் ரத்து செய்யப்பட்ட���ள்ளது.துருக்கி\nஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும்\nஐநா,சர்வதேச விவகாரங்களுக்கு தீர்வு காண ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஐநா பொதுப்பேரவையின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpel0hy", "date_download": "2019-10-20T18:42:29Z", "digest": "sha1:4IM5N67JDQKSN6JN2OR4GOJMNJVRCNWI", "length": 5146, "nlines": 75, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n245 0 0 |a அருட்பா இசையமுதம் |c தொகுப்பாசிரியர், கலைமாமணி கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி இசைஅமைப்பு, அருட்பாஇசையரசி கலைமாமணி குருவாயூர் பொன்னம்மாள்\n250 _ _ |a முதல் பதிப்பு\n653 0 _ |a தமிழிசைப் பெருவாயில்,\n700 1 _ |a கிருஷ்ணமூர்த்தி, கு.சா. |e தொகுப்பாசிரியர்\nBooks Category நாட்டுடைமயாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27219.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:31:07Z", "digest": "sha1:K57V4FY4UTFFWUDK5ZWT43IRP3KXTJKZ", "length": 33266, "nlines": 108, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு சித்திரக்காரனும், வர்ணப்பெட்டியும் சில தூரிகைகளும் - (2) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > ஒரு சித்திரக்காரனும், வர்ணப்பெட்டியும் சில தூரிகைகளும் - (2)\nView Full Version : ஒரு சித்திரக்காரனும், வர்ணப்பெட்டியும் சில தூரிகைகளும் - (2)\nஉங்கள் பார்வைக்கு உருளையாயிருக்கும் என்னைப் பார்க்கும் பலரும் முகம் சுளிக்கலாம். உடல்முழுதும் பலவித வர்ணங்கள் கொட்டிக் கொட்டி இயல்பான என் தோல் முழுவதும் மறைக்கப்பட்டு விட்டது. பல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.\nஒழுங்கற்ற ஒழுங்கு என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்த உலகை ஒழுங்கற்ற ஒழுங்காக்கியவன் இயற்கை என்று சிலர் சொல்கின்றனர் இறைவன் என்று பலர் சொல்கின்றனர். பூமியை ஒழுங்கற்ற ஒழுங்கிற்குள்ளாக்கியது இயற்கையோ இறையோ எனக்கு இன்றுவரைத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் என்னை இத்தகைய ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கு நிலைக்கு ஆளாக்கியவனை எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் ஒரு சித்திரக்காரன்.\nஓவியன் என அழகான ஒரு தமிழ்ச்சொல் இருக்க சித்திரக்காரன் என்று சொல்கிறேனே என நீங்கள் கோபம் கொள்ளலாம் அல்லது ஆச்சரியப் படலாம். சிலர் அதைப்பற்றிக் கவலைப்படாமலே கூட இருக்கலாம். அருவி என்ற அழகானத் தமிழ்ப்பெயரை நீர்வீழ்ச்சி என்று ஆங்கிலப்படுத்தி அழைப்பதையும் இதையும் ஒன்றாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களிடம் இதைச் சொல்கிறேன்.\nஅவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல பல விசித்திரங்கள் நிறைந்தவன். விசித்திரமான பல ஓவியங்களுக்குச் சொந்தக்காரன். ஏன் அவனும் அவன் வாழ்க்கையும் கூட விசித்திரமானவையே. விசித்திரமான ஒரு ஓவியனை நான் விசித்திரக்காரன் என அழைக்க ஆரம்பித்து அதுவே சித்திரக்காரனாக மருவிவிட்டது என்று நான் சொல்வதை நம்புவதும் நம்பாமல் போவதும் உங்கள் விருப்பம்.\nஎன்னைக் கைக் கொண்டிருந்த சி்த்திரக்காரனின் வாழ்வும் அவன் வரையும் சிக்கலான சித்திரம் போன்றே சிக்கலாயிருந்தது. ஒரு சிக்கலான மனிதன் தன் சிக்கலான வாழ்க்கையை மிக எளிதாக எளிமையாக வாழ்ந்தான் என்பதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.\nஅவனோடு கூட முப்பது ஆண்டுகளாகச் சுற்றிக்கொண்டிருந்தேன் என்ற முறையில். அவனோடு கூட ஒரே அறையில் அவன் போகுமிடமெங்கும் அவனோடு கூடச் சென்று திரும்பியவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் நம்பித்தானாக வேண்டும்.\nஅவன் கரங்களுக்கு நான் அகப்பட��டதே ஒரு சுவையான அனுபவம் தான். இங்கிருந்து சுமார் 5கிலோ மீட்டர்கள் சென்றால் அழகான ஒரு ஆற்றங்கரையை நீங்கள் அடையலாம். காவியங்களில் சொல்லப்பட்ட கங்கையையும் காவிரியையும் இன்னபிற நதிகளையும் எண்ணிக் கொண்டு அங்கே நீங்கள் சென்றீர்களென்றால் நீங்கள் ஏமாறுவது திண்ணமே. ஆற்றின் கரையையும் ஆற்றையும் நீங்கள் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பதே உங்களுக்குச் சிரமம் தான். என்றோ ஓடியத் தண்ணீர்களின் தடங்களை வைத்து இன்னும் ஆறு என்றே மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nவெறும் மணல் ஓடிக் கொண்டிருந்த ஆற்றை மணலாறு என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன். மணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.\nஅத்தகைய ஒரு ஆற்றங்கரையில் ஏதோ ஒரு மரத்தில் எப்போதோ வந்தமர்ந்த ஒரு பறவையின் தயவால் விழுந்த பலாக் கொட்டையிலிருந்து முளைத்து வளர்ந்தச் செடியானது பெருமரமாகிப் பருத்து நீண்டிருந்தது. மணலாற்றின் மகிமையால் சுற்றியிருந்த அனைத்துச் செடி கொடிகள் முதல் பெருமரங்கள் வரை வாடி வதங்கிக் கொண்டிருக்க இந்த மரம் மட்டும் தளைத்துச் செழித்து அடிமுதல் நுனிவரை பெருங்காய்களாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தற்குக் காரணம் கடவுள் என்றோ இயற்கை என்றோ ஈசன் என்றோ அல்லது அந்த மங்கிக் கிடக்கும் மணலாறு என்றோ எந்தப் பெயர் வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு நான் எந்தப் பல்கலைக் கழகத்திலும் சென்று படித்துப் பட்டம் வாங்கவில்லை.\nபல்கலைக் கழகத்தைப் பற்றி எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா அதை எனக்குச் சொன்னவன் அந்தக் காற்றுதான். அவன் மட்டும் அன்று வரவில்லை என்றால் நான் இந்நிலைக்கு ஆளாயிருக்க மாட்டேன். அது என்ன கதை என்று கேட்கிறீர்களா அதை எனக்குச் சொன்னவன் அந்தக் காற்றுதான். அவன் மட்டும் அன்று வரவில்லை என்றால் நான் இந்நிலைக்கு ஆளாயிருக்க மாட்டேன். அது என்ன கதை என்று கேட்கிறீர்களா\nகதையோட்டத்திற்கு வர சி���்கி முக்கி திண்டாடுகிறேன். அடுத்தபாகத்தில் தெளிகிறதா என்று பார்ப்போம். தொடருங்கள்.\nதூரிகையொன்றின் சுயபுராணமெனத் தோன்றுகிறது. தலைப்பிலேயே கதாபாத்திரங்களை சொல்லிவிட்டதால் இந்த யூகம். அசத்தலான எழுத்தோவியம். தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். புத்துணர்வுடன் களமிறங்கியதற்குப் பாராட்டுகள் செல்வா.\nஅட, இப்போதுதான் கவனிக்கிறேன், ஆரம்பத்திலேயே வர்ணப்பெட்டி பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளீர்களே... கவனிக்கத் தவறிவிட்டேன்.\nவாசிக்கையில் ஏதோ ஒரு வித்தியாசமான உலகத்திற்குள் இழுக்கப்படும் உணர்வு.\nமுழுமையாக உள்நுழையவிடாமல் இந்த உலகத்தின் ஈர்ப்பு இழுத்துக்கொண்டிருக்கின்றது.\nஅடுத்த பாகத்தில் இந்த இழுவை இல்லாமற்போய், விடுபட்டு,\nமுழுமையாய் இந்தப் பதிவுலகிற்குள் வந்துவிடுவேன் என நம்புகின்றேன்.\nரொம்ப நாளல்ல.... ரொம்ப்ப்ப்ப்ப நாள் கழித்து புது(மணத்) தெம்புடன் வந்திருக்கிறீர்கள்.\nமுதல்பாகம் என்பதால் எழுத்து செலுத்தும் பாதையில் குறியீடுகளை அவதானிக்க முடியவில்லை. அடுத்தடுத்த பாகங்கள் தெளிவாகிவிட வாய்ப்பிருக்கிறது. அங்கங்கே மேலோட்டமான சாடல்களும் ரசிக்கத்தக்கவை. ஒருசில வரிகள் இனிமையான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன\nவர்ணப்பெட்டிகளும், பூச்சுகளும், துணிகளும், ஓவியங்களும் நிறைந்தது எங்கள் வீடு.. ஒருவேளை இக்கதை எங்களைப்பற்றியதாகக் கூட இருக்கலாம்\nபல வித வர்ணங்களும் ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதால் இந்த பூமியின் அமைப்பைப் போன்ற ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கு என் உடலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தெரியும்.\nமணல் முழுதும் கொள்ளையடிக்கப் பட்டுவிட மறுவில்லா முகம் கொண்ட இளமங்கையின் கன்னம் போல் வழவழப்பாகக் காட்சியளித்த மணலாறு, அம்மை கண்ட சுருக்கம் விழுந்த கன்னம் குழிவிழுந்த பழங்கிழவியின் முகமாய் விகாரம் காட்டியது. இப்போது அதைப் பார்ப்பதென்ன மனதால் நினைப்பது கூடக்கிடையாது.\nகதையோட்டத்திற்கு வர சிக்கி முக்கி திண்டாடுகிறேன். அடுத்தபாகத்தில் தெளிகிறதா என்று பார்ப்போம். தொடருங்கள்.\nதெளிவாகச் சொல்ல முயற்சிக்கிறேன். பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி.\nதொடர்ந்து வழங்க வேண்டுகிறேன். புத்துணர்வுடன் களமிறங்கியதற்குப் பாராட்டுகள் செல்வா.\nபின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அக்கா.\nவாசிக்கையில் ஏதோ ���ரு வித்தியாசமான உலகத்திற்குள் இழுக்கப்படும் உணர்வு.\nமுழுமையாக உள்நுழையவிடாமல் இந்த உலகத்தின் ஈர்ப்பு இழுத்துக்கொண்டிருக்கின்றது.\nஅடுத்த பாகத்தில் இந்த இழுவை இல்லாமற்போய், விடுபட்டு,\nமுழுமையாய் இந்தப் பதிவுலகிற்குள் வந்துவிடுவேன் என நம்புகின்றேன்.\nகாலையில் தோன்றிய ஏதோ ஒரு சின்ன பொறி கவிதையாக முயற்சித்து வெற்றி காணாமல் இப்படி ஆகியிருக்கிறது. இதையும் முடித்து விடுவேன் என்று உங்களைப் போலவே நானும் நம்புகிறேன்.\nபின்னூட்டத்துக்கு பதில் போடத்தான் வந்தீங்களா\nஒரு வறண்ட பூமியில், நகர ஆரவாரங்களிலிருந்து விலகி மணலாற்றங்கரையில் தனியே நின்றிருந்த ஒரு பெருமரத்தின் கிளையாக சுகபோக ஜீவனம் செய்து கொண்டிருந்த எனக்கு நகர வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் அந்தக் காற்று வழியாகவே கிடைத்தது.\nஉலகெங்கும் சுற்றிவரும் காற்று எப்பொதும் ஊளையிட்டுக்கொண்டே வருபவன். என்னை நெருங்கியதும் இரகசியமாய் கிசுகிசுப்பான். என் தலையைக் கோதி மெல்லிய தாலாட்டைப் பாடலோடு கொடுக்கும் போது கண் மூடி மனம் கிறுகிறுத்து மயக்கத்தில் ஆழ்வேன் நான். மூச்சுத் திணறடிக்கும் கான்கிரீட் காடுகளைத் தாண்டி மணலாற்றின் மகிமையால் வெட்ட வெளியாகிப் போன இந்த இடத்தை அடையும்போது, தடுக்க யாருமே இல்லாததால் குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடிவருவான்.\nஅவனது உற்சாக ஓட்டைத்தில் என்னையும் மறந்து அவனோடு கூத்தாட ஆரம்பிப்பேன். அப்போதெல்லாம் என்னை இழுத்து நிலைப்படுத்துவதோடு என் ஆட்டத்தையும் அடக்கி வைக்கும் பெரும் பொறுப்பு எனது தாய்மரத்திற்கு.\nமற்ற கிளைகள் எல்லாம் இந்தக் காற்றின் வருகையைக் கண்டு கொள்ளாத போது நான் மட்டும் எப்போதும் இப்படி காற்றோடு சேர்ந்து கூத்தடிப்பது அவளை எப்போதும் கோபமுறச் செய்யும். என்னோடு கூட நான் அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஆடும் போது அவள் தூக்கம் கலைவதாக என்னைப் பலமுறை திட்டியிருக்கிறாள்.\nஎப்போதும் அவள் மீது வந்தமரும் பறவைகள் மீது பெரும் கரிசனை அவளுக்கு. அவளது மிரட்டலுக்கு அஞ்சிய மற்றக் கிளைகள் எல்லாம் பறவைகள் வந்து தங்க இடம் கொடுத்து அவற்றின் கூடுகளைத் தாங்கிக் கொண்டு முட்டையிடவும் குஞ்சு பொரிக்கவும் அவற்றின் குஞ்சுகள் சுற்றிவரவும் வசதியாக அமைதியாகவே இரு��்கப் பழகிக் கொண்டன.\nஎனக்கு இந்தப் பறவைகளைக் கண்டாலே பிடிக்காது. எப்போது வந்தமர்ந்தாலும் அடுத்த நிமிடமே எச்சமிட்டு என்னுடலைக் கெடுத்துவிடும். என் தாயைக் கேட்டாலோ அதுதான் அழகு என்று கூறுவாள். எனக்கு அவற்றின் கூச்சலும் எச்சங்களும் எப்போதும் எரிச்சல் தரக் கூடியது. பல நேரங்களில் என்மீது கூடுகட்ட முயன்ற பல பறவைகளின் கூட்டை இந்தக் காற்றின் துணையோடு கீழேத் தள்ளியிருக்கிறேன். ஆரம்பத்தில் என் தாயிடம் குறைகூறிக் கொண்டிருந்த பறவைகள் இப்போதெல்லாம் என் பக்கம் வருவதே இல்லை. காற்றுக்கும் எனக்கு மான நட்பு இன்னும் இன்னும் பலமாய் இறுகியது.\nஅவன் ஒவ்வொருமுறை என்னைத் தாண்டுகையில் என்னிடம் சொல்லும் பலவிதமான கதைகள் என்னை எப்போதும் கவரக் கூடியவை. அவன் கூறிய கதைகளிலிருந்து தான் மணலாற்றங்கரையின் அந்தப் பக்கம் இருக்கும் பெரிய நகரைப் பற்றியும் அங்கேத் தங்கியிருக் கும் வித விதமான மனிதர்கள், கட்டிடங்கள், பெரிய பெரிய பாலங்கள் செயற்கையாகக் கட்டப் பட்ட நீரூற்றுகள், குளங்கள் ஆறுகள் என்று பலவற்றைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டேன்.\nஇவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் கவர்ந்தது என் இனமான மரங்களைப் பற்றிய ஒரு விந்தையானச் செய்தி. என்னை மிகவும் ஆச்சிரியத்தில் ஆழ்த்திய அந்தச் செய்தி அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் தூண்டியது. அது குறுமரங்கள். அந்த நகரில் பல வீடுகளிலும் அவன் என்னைப் போன்ற பெரு மரங்களை சிறிய சிறிய தொட்டிகளில் பார்த்தானாம். எல்லாம் என் கிளையை விட பலமடங்கு சிறிய அளவிலேயெ இருந்தனவாம். முதலில் நான் அதை நம்பவில்லை. இதைக் கேட்டதும் அவன் இதுவரை சொன்ன எல்லாமே கட்டுக் கதையாக இருக்குமோ என்று கூட ஒரு முறை எனக்குத் தோன்றியது.\nஇத்தனை பெரிய மரத்தை ஒரு சின்ன தொட்டியில் வளர்ப்பதைப் பற்றிய கற்பனையே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. என் சிரிப்பொலியால் தூக்கம் கலைந்த தாய் சற்றேக் கண்ணைத் திறந்து உற்றுப் பார்த்ததும் என் சிரிப்பை அடக்க முயன்றேன் அப்படியும் முடியவில்லை. என் ஏளனத்தால் சீண்டப்பட்ட காற்று என்னைப் பார்த்துக் கூறியது. நீ நம்பவில்லை என்றால் என்னோடு வா நான் உனக்குக் காட்டுகிறேன் என்றது.\nஉன்னை விடவும் பெரிய கிளைகளை என் தலையில் தூக்கிக் கொண��டு போயிருக்கிறேன். உன்னைத் தூக்குவதா பிரமாதம் என்று தோள் தட்டினான். எனக்கு மறுபடியும் சிரிப்பு வந்தது. என்னை நீ தூக்குவதாவது ஏதோ உன் தாலாட்டிற்கு நானாக அசைகிறேன். என்பதால் நீ என்னை தூக்குமளவிற்கு உன்னால் முடியுமென்று நினைத்து விட்டாயே என்று சிரித்தேன்.\nஎன் சிரிப்பால் சீண்டப்பட்ட காற்று கோபம் கொண்டான். அவனது கோபத்தை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட அனுபவித்தேன். இப்போது நினைத்தாலும் மனதில் கலவரத்தைத் தோற்றுவிக்கும் அந்த நிகழ்வை நான் சொல்லியாக வேண்டும்.\nஎன் வாழ்க்கையை மட்டுமல்ல அந்த வெளியையேப் புரட்டிப் போட்ட நிகழ்வு அது.\nசித்திரக்காரனைப் பற்றி வர்ணப்பெட்டியின் பார்வை வண்ணமயமாய்\nவர்ண பெட்டியின் சுயவர்ணை ...வித்யாசமான வர்ணை ..தொடருங்கள்\nதாயின் கட்டுப்பாட்டில் வளரும் கிளைமகவின் குறும்புத்தனம், காற்றோடு ரகசிய சிநேகம், குறுமரம் பற்றிய பெரும் வியப்பு என அனைத்து வரிகளிலும் அமிழ்ந்துகிடக்கும் ரசனையை நானும் ரசித்தேன், செல்வா.\nசினம் கொண்ட காற்று சீற்றமாய் எழுந்ததோ புயலானதோ\nஅடுத்தடுத்தப் பகுதிகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.\nவர்ணப்பெட்டியின் மூலக் கதை நன்றாகவே செல்கிறது. திடீரென மரம் கதை சொன்னது போல இருந்தாலும் மரத்தின் ஒருபாகம்தானே பெட்டி என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பலவிதமான சிந்தனைகளுடன் கதைப்போக்கு செல்வதால் சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்\nவாங்க இலக்கியச்”செல்வ”ரே.....எம்புட்டுநாளாச்சு உங்க இந்த இலக்கியத்தர எழுத்துக்களைப் பார்த்து.... தொடருங்க செல்வா.....அழகான உங்கள் தமிழையும், சுவையான கதையையும் சுவைக்கக் காத்திருக்கிறேன்.\nவர்ணப்பெட்டி சொல்வதில் எந்தவித தொய்வும் இல்லை.\nமுயற்சிக்க வேண்டியது நான்தான் செல்வா...\nசெய்யப்பட்ட ஒரு வர்ண மரப்பெட்டி...\nஇதற்குள்ளும் ஒரு இலக்கியம் செறிந்திருக்குமா...\nவண்ணங்களின் சேர்க்கையில் ஓர் ஓவியம் உருவாகும்...இங்கு\nவார்த்தைகளின் கோர்வையில் ஓர் காவியம் உருவாகிறதே....அதிசயம்தான் \nசெல்வாவின் எழுத்து வடிவத்தை இப்போதுதான் முதலில் படிக்கிறேன். சிறுவயதில் மஞ்சரி , கணையாழி , அமுத சுரபி, கலைமகள் ,தினமணி சுடர் , இவற்றில் வரும் கட்டுரைகளை போல உள்ளது உங்கள் எழுத்து நடை ... புரியும் போல் இருக்கும் ஆனால் புரியாது .... புரியாதது போல இருக்கும் ஆனால் புரியும் அனுபவப்படும் போது. தொடருங்கள் செல்வா ..... வளமாக செல்லட்டும் மண வாழ்க்கை பயணம் .... :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212655", "date_download": "2019-10-20T19:34:25Z", "digest": "sha1:KSEWYCZTUAIDF3MBWEC4FMDJDCBEZZ6R", "length": 5559, "nlines": 76, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட லொஸ்லியா | Thinappuyalnews", "raw_content": "\nரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட லொஸ்லியா\nகடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது.\nஇந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை ஈழத்து பெண் லொஸ்லியா பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா ரசிகர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.\nஇது குறித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைராகி வருகின்றது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/paavam-pokkum-manthiram/", "date_download": "2019-10-20T19:19:38Z", "digest": "sha1:TRAYXLYZ2E6WU244WDWPAQQ2HAXIVT7L", "length": 7884, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "பாவங்களையும் போகும் ராமன் மந்திரம் | Raman Manthiram", "raw_content": "\nHome மந்திரம் ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஉலகில் உள்ள அனைத்து மந்திரங்கள���க்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.\nநாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்\nநீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை\nசூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.\nபகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிரபு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.\nஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எளிய மந்திரம்\nஇது போன்ற மேலும் பல மந்திரம் சார்ந்த பதிவுகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஉங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம் இதோ\nஉங்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் மந்திரம்\nஇன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/government-action-to-reduce-the-cost-of-led-tvs-023217.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T18:43:23Z", "digest": "sha1:H65WMU3VMW3EQ242MTUWDLNCK2V65WRN", "length": 18848, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.! | Government action to reduce the cost of LED TVs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n4 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n12 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஎல்இடி டிவி சார்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் டிவி தயாரிப்பார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதனால் டிவிகளின் விலையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவத்தின் டிவிகளின் கண்டிப்பாக குறையும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்தியா எல்இடி டிவிகளுக்கு பெரிய சந்தையாக இருக்கின்றது. ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் தனது எல்இடி டிவிகளை விற்பனை செய்து வருகிறன. இந்த டிவிகளுக்கு சில நிறுவனங்கள் விலையை குறைத்து இருந்த போதிலும், இறக்குமதி வரியை சுட்டி காட்டி மற்ற நிறுவனங்கள் விலை குறைக்க தயங்கினர்.\nஎல்இடி டிவி பேனல் இதனை சார்ந்த பொருட்களுக்கு அதிரடியாக மத்திய அரசு இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இதனால் எல்இடி டிவிகளின் தயாரிப்புகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் நிறுவன டிவிகளின் விலையும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் டிவிகளின் விலை க��றைவால் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியடை செய்துள்ளது. இந்த அறிவிப்பு.\nமறுபடியும் உலகை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை:அப்படிஎன்ன செய்தார்\nஎல்.ஈ.டி டிவி பேனலுக்கு வரி ரத்து\nதொலைக்காட்சிகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படும் திறந்த கலங்களுக்கு இப்போது இறக்குமதி வரி இருக்காது என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த கலங்களுக்கு முந்தைய இறக்குமதி வரி 10% இருந்தது, பின்னர் இது 5% ஆக குறைக்கப்பட்டது.\nஇப்போது, இது முழு 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் டிவி நிறுவனங்களும் விலை குறைக்கும் நோக்கில் இருப்பதால், அதிரடியாக விலை குறையும் நோக்கில் இருக்கிறதன.\nசன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.\nமேக் இன் இந்தியா திட்டம்\nமேக் இன் இந்தியா திட்டத்தில் கலங்களின் இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளது. இதனால், தொலைக்காட்சி பெட்டிகளின் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் இப்போது முயன்று வருகின்றது. இதனால் வீட்டில் தயாரிக்கப்படும் டிவிகளின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nடிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 பேர் கண்ணீர் புகார்.\nஇதுகுறித்து, நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்க (சியாமா) தலைவர் கமல் நந்தி , கூறியிருப்பதாவது: திறந்த கலங்களின் இறக்குமதி வரியை குறைப்பதால், உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். இது டிவி தயாரிப்பாளர்கள் மற்றும் டீசலர்களையும் மகிழ்ச்சியடை செய்துள்ளது என கருத்து தெரிவித்தார்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nஎல்இடி டிவி வாங்க போகிறீர்களா கவனமா இருக்க வேண்டிய 8 விஷயங்கள்\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஅடுத்த அட்டகாசமான எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் பென்க்\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nவிவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\n தனியாக விண்வெளியில் பெண்கள் நடைபயணம்- காரணம் என்ன\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nஉலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nநீரிழிவு நோயைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு கண் ஸ்கேனர்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/World/37274-5.html", "date_download": "2019-10-20T19:26:31Z", "digest": "sha1:TKWBB5L2F6HLRPQU6EJ7Z2L5VP5KNEXT", "length": 12433, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "அங்கன்வாடி பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை கோரிக்கை | அங்கன்வாடி பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை கோரிக்கை", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nஅங்கன்வாடி பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை கோரிக்கை\nஅங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதில் அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இந்த காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய அங்கன்வாடி பணியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nஅரசு இதில் உடனடியாகத் தலையிட்டு 40 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக ஒதுக்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும்.'' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஎன் ஆவணப்படம் சரியே: இந்தியாவின் மகள் இயக்குநர் லெஸ்லி உட்வின்\nகாஷ்மீரில் பாஜக கூட்டணி நாட்டுக்கு கேடு: சிவசேனா கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/11001729/1227152/UN-helicopter-crash-kills-three-in-South-Sudan.vpf", "date_download": "2019-10-20T20:06:20Z", "digest": "sha1:AHNVM45ZHND5XKEKRIKA7EYAYHAP5UND", "length": 14167, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 3 பேர் பலி || UN helicopter crash kills three in South Sudan", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 3 பேர் பலி\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். #HelicopterCrash #Sudan\nசூடான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள��� படுகாயம் அடைந்தனர். #HelicopterCrash #Sudan\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, சூடானில் ஐ.நா. அமைதிப்படையில் அங்கம் வகித்து செயல்பட்டுக்கொண்டிருந்தது.\nஇந்த ஹெலிகாப்டர் 23 பேருடன் சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடுக்லி நகரத்தில் இருந்து எல்லையோரம் உள்ள அப்யெய் பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர், ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை வளாகத்தினுள் நேற்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் அந்த ஹெலிகாப்டரின் 3 ஊழியர்கள் பலியாகினர். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதை ஐ.நா. இடைக்கால பாதுகாப்பு படை, ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழ��்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://astro.tamilnews.com/2018/06/29/samuthirika-lakshanam-today-horoscope/", "date_download": "2019-10-20T19:19:25Z", "digest": "sha1:5ZVBXTCMR2C7PXNBQY5MKUVRG77FLNDT", "length": 29298, "nlines": 293, "source_domain": "astro.tamilnews.com", "title": "Samuthirika Lakshanam Today Horoscope,Astro Tamil News", "raw_content": "\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nAstro Head Line சோதிடம் பொதுப் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அவள் தான் பேரழகி .(Samuthirika Lakshanam Today Horoscope )\nஒரு இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்கவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளார்கள். அதுதான் சாமுத்திரிகா லட்சணம்.\nஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.\nபாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச் சியாக வாழ்வாள்.\nபெண்களின் தொடை வாழைத்தண்டு போல் பளபள என்று இருக்க வேண் டும். முழங்கால் சிறிதாக இருக்க வே ண்டும். பெண்களின் தொடை உரோமம் இல்லாமல் பளிச்சென்று காட்சி தர வேண்டும்.\nஇளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும் மேலும் கீழும் விரிந் திருக்க வேண்டும். ஆலிலைப்போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும்.\nபெண்ணின் மார்பகங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக தோன்ற வேண்டும். அத்துடன் மார்பகங்கள் நிமிர்ந்தும் நீண்டும் காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் கைகள் கொளுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங்காய் போல் அழகாக காட்சி தர வேண்டும்.\nபெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளி மிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந்தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல வரிசையாக இருக்க வேண் டும்.\nஉருண்டு திரண்ட கண்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட விழிகள்தான் அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல.\nமான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண் டவர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இடத்திலும் நேர் மறை சிந்தனை கொண்ட வராகவும் இருப்பார்கள். மருண்ட விழி களில் சில அமைப்புகள் உண்டு\nபெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீச வேண்டும்.\nமூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூக்கின் நுனி அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலி அரசாளும் யோகம் அமைச்ச ராதல் போன்ற யோகம் உண்டு.\nஎலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக தூக்கியபடி இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் என்பார்கள்.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nபூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…\nவீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்க���் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இ���ந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பத�� ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர���களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/04/blog-post_05.html", "date_download": "2019-10-20T19:08:58Z", "digest": "sha1:J4NLBFV2PIHXENCBTM5AFOTPPBHSCYWJ", "length": 11134, "nlines": 117, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: நாட்டுல கீற நல்லவக்கோ", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nஒரு பெரி மன்சன் மேட்டரு \n நொட்ட சேகரு , குள்ள பாலு\nஇருவரும் சொல்லு டவுசரு , இன்னா மேட்டரு \nநம்ப தலிநகரத்துல கீற ஒரு ஆபிசுல வேல செய்ற\nஒரு பெரி மன்சன்,பெரி டுபாகூரு பார்ட்டி யாம்பா \nஅப்பிடி இன்னா டுபாகூரு பண்ட்டாறு பா \nசெர் தான் கேட்டுக்கோ ,\nநம்ப பெரி மன்சன் இன்னா பண்ணுவாராம் தெரிமா \nநேர புச்சா காரு விக்கற கடைக்கி போய், அல்லா\nவண்டியயையும், சொம்மா, அப்பிடியே ஒரு பார்வை\nபாத்துகுனு ,இன்னாவோ , வண்டி வாங்குற மேரியே ,\nஆக்குட்டு , குட்துகுனு , இப்புடி பாத்துக்குனு பாத்துக்குனு ,\nஅவங்கோ அப்பால கீற போது, அந்த வண்டி சாவிய\nரெண்டு சாவில ஒன்ன ரூட்டு போட்டுகுவாராம்பா \nஅவுங்கோ கிட்டே அப்பால வரம்பா இன்னுட்டு சாவியோட\nஎஸ்கேப்பூ ஆயிபூடுவரு , அப்பால அந்த வண்டிய , ஆரு\nவாங்குறதுன்னு நோட் பண்ணி அசரப்போ , சொம்மா\nநேக்கா, டாக்கா குட்துடுவாறு ,\nநொட்ட ; அப்பால எப்பிடி தான் கண்டு புட்சாங்கோ பா \nடவு ;; இவுரு ரொம்ப நாளாவே இந்த டகால்ட்டி வேல\nசெய்துகீனு கீறாரு, இப்போ , இதே மேரி ஒர்த்தரு புது\nவண்டி வாங்கி ஒரு எடத்துல உட்டுட்டு போய்டாரு,\nகூடவே, அவுரு யூஸ் பண்ற செல்லு போனை மறந்து\nவண்டில உட்டுட்டாரு , நம்ப ஆளு தான் எப்போ, எப்போ\n அவுரு கிட்ட கீற டூப்பிலி கேட்டு சாவிய\n கேளு கதைய , வண்டிய உட்டவரு நொந்து போய்,\nஇந்த செல்லு போனு கூட அந்த வண்டில கீது,\nஅப்பிடீன்னு சொல்லி கீறாரு ,நம்ப போலிசு இன்னா, சூப்பரா ,\nஅந்த மேட்டர புட்சி செல்லு கம்பனி கிட்ட பேசி இப்ப அந்த\nசெல்லு எங்க கீது இன்னு கண்டு புட்ச்சா , அது நம்ப ஆபிசரு\nவேல செய்யற ஏரியாவ கரீக்ட்டா , சொல்சிபா , அப்பால \n அப்பால இன்னா பெரி மேட்டரு , சொம்மா உஸ்தாது\nகணக்கா வாட்சு பண்ணா ,இந்த மேரி ஒரு ஆபிசுல நிக்கிது,\nநைசா போய் வாட்சி மேனு கிட்ட கேட்டா, இந்த மேரி இந்த\nஆபிசரு இந்த வண்டில வந்தாரு , இன்னு சொன்னா , செரி,\nஆளு வர்ட்டுன்னு நம்ப போலிசு கம்முன்னு இர்ந்து கீது,\nநம்ப தலீவரு சொம்மா சோக்கா, வந்து வண்டிய எட்தாறு,\nஅவ்லோ தான் சொம்மா ,\nகோழி குஞ்ச அமுக்குரா மேரி அமுக்கி விஜார்ச்சா \nஆமா , இந்த மேரி இந்த மேரி அப்பிடீன்னு மொத்த\nநொட்ட , குள்ள பாலு - இருவரும் , யப்பா , யார தான்\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nஎளிமியான வழில தேர்தல நடத்தர்துக்கு, டவுசர் பாண்டி...\nடவுசரை கால வாரி உட்டுட்டாங்கோ பா \nஅயன் பத்தி ஒரு கண்ணோட்டம்\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை ��ேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/04/1_26.html", "date_download": "2019-10-20T19:01:45Z", "digest": "sha1:PMPHDVD5X6ONOJYOUKXSTQ7MHEFMT3PU", "length": 56805, "nlines": 736, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 26 ஏப்ரல், 2016\n’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1\nஏப்ரல் 26. ‘அவ்வை’ டி.கே.சண்முகம் அவர்களின் பிறந்த தினம்.\nஅவருடைய வானொலிப் பேச்சு ஒன்று இதோ\nநான் இங்கே குறிப்பிட விரும்புவது நகைச்சுவை நாடகங்களையல்ல; நாடக மேடையில் எதிர்பாராது நிகழும் சம்பவங்களினால் விளையும் நகைச்சுவையினையே சுட்டிக்காட்டத் துணிகிறேன்.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய செய்தி. எங்கள் நாடகக் குழுவில் நடைபெற்ற நிகழ்ச்சி. பொள்ளாச்சி நாடக மேடையில் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய ”காலவ ரிஷி” நாடகம் நடந்து கொண்டிருந்தது.\nகாலவ முனிவர் ஆற்றின் நடுவே நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மண்டு, கமண்டு என்னும் இரு சீடர்கள். அவர்களும் கரையருகே கண்களை மூடிய வண்ணம் வீற்றிருக்கிறார்கள்.\nதிரை உருண்டு உயர்ந்ததும் சித்ரசேனன் என்னும் கந்தர்வன், ஊர்வசி சமேதனாய் உல்லாசத்துடன் விமானத்தில் பறந்து வருகிறான். விமானம் ஆற்றைக் கடந்து செல்லும்போது சித்ரசேனன் தன் வாயி லிருந்த தாம்பூலத்தைக் கீழே உமிழ்கிறான். அது ஆற்றில் கண்களை மூடிக் கைகளை நீட்டி நிஷ்டையிலிருந்த காலவ முனிவரின் வலது கரத்தில் விழுகிறது. கரத்தில் ஏதோ விழுந்து நிஷ்டை கலைக்கப்பட்டதும் காலவர் நாற்புலமும் பார்க்கிறார் சினத்துடன் சீடர்களை அழைக்கிறார், பிறகு ஞான திருஷ்டியால் உண்மை அறிந்து ஏதோ சபதம் செய்கிறார். இதன் காரணமாக கிருஷ்ணார்ஜுன யுத்தம் நடக்கிறது. இது நாடகக்கதை.\nகாலவர் நிஷ்டையிலிருக்கும் நிலையில் காட்சி தொடங்கியது. அன்று காலவராக வேடம் புனைந்து இருந்தவர் திரு. மாதவராவ் என்னும் சிறந்த ஹாஸ்ய நடிகர். சாதாரணமாக வீட்டிலேயேகூட அவருடைய நடவடிக்கைகள் எங்களுக்குச் சிரிப்பூட்டுவதாக இருக்கும். காலவரின் சிஷ்யர்கள் மண்டு, கமண்டு, வேடங்களில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் கே. கே. பெருமாள் இருவரும் நடித்தார்கள். மேலே பறந்து செல்லும் கந்தர்வன் சித்ரசேனனாக நான் நடித்தேன்.\nநாடகம் அன்றுதான் முதன்முறையாக நடிக்கப் பெற்றதால், நடிகர்கள் அனைவரும் மிகவும் உணர்ச்சியோடு நடித்தார்கள். மேடையில் குறுக்கே கட்டப் பட்ட கம்பியில் இணைக்கப்பட்டிருந்த ஓர் அட்டை விமானத்தில் நான் ஊர்வசியுடன் பறந்து சென்றேன். ஆற்றின் நடுவே விமானத்தை நிறுத்தித் தாம்பூலத்தையும் உமிழ்ந்தேன். சபையில் ஒரே கரகோஷம். அதைத் தொடர்ந்து பெரும் சிரிப்பு. காட்சியை மக்கள் பிரமாதமாக ரசித்ததாக எண்ணிப் பூரிப்படைந்தேன் நான்.\n\"அடே மண்டு, கமண்டு' என்று கூச்சலிட்டு, ஆவேசத்துடன. \"என் வலக்கரத்தில் உச்சிஷ்டத்தை உமிழ்ந்தவர் யார்' என அலறினார், காலவராக வீற்றிருந்த நடிகர் மாதவராவ். மண்டுவும், கமண்டுவும்: \"ஸ்வாமி' என ஓடி வந்ததும் சபையில் மேலும் சிரிப்பொலி அதிகரித்தது.\nதிரை மறைவில் மேலே விமானத்திலிருந்த எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தலையை நீட்டிப் பார்த்தேன். சிஷ்யர்களாக நின்ற என். எஸ். கேயும், கே. கே. பெருமாளும் மாதவராவைப் பார்த்து வாயைப் பொத்தியவாறு சிரிப்புத் தாங்காமல் பொருமிக் கொண்டிருந்தார்கள். சீடர்களின் சிரிப்பைக் கண்ட சபையோர் மேலும் கைதட்டிச் சிரித்தார்கள். மாதவராவ், இருந்த இடம் எனக்குத் தெரியவில்லை. இதற்குள் உள்ளேயும் சிரிப்பொலிகள் கேட்கத் தொடங்கின.\nஎன். எஸ். கே. பேச வேண்டும். அவரோ பேச முடியாமல் \"ஸ்வாமி தங்கள்...தங்கள்......' என்று. தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ” திரை விடுங்கள்', \"திரை விடுங்கள்” என்று உள்ளே பல குரல்கள். திரை விடப்பட்டது. விமானம் கீழேயிறக்கப் பட்டது பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.\nவிமானம் காலவரைக் கடந்து செல்லும்போது, அந்த அட்டை விமானத்தில் நீட்டிக் கொண்டிருந்த, ஓர் ஆணி நிஷ்டையிலிருந்த முனிவரின் நீண்ட கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பா'வையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய்விட்டது. விமானம் மறைந்ததும் நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்கும் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. அவ்வளவு லகுவாக டோப்பாவைக் கொண்டு போயிருக்கிறது ஆணி. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த, சிஷ்யர்களால் எப்படி வாய்திறந்து ��ேசமுடியும் ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்\nஇதைப் போன்ற சந்தர்ப்பங்களில் சபையோர் விழுந்து விழுந்து சிரிக்கலாம். நாங்கள் என்ன செய்ய முடியும் நடிகர்களுடைய நிலை எவ்வளவு கஷ்டம் பாருங்கள். இதாவது நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொண்ட கட்டம். நகைச்சுவையே இல்லாத உணர்ச்சிகரமான கட்டங்களில்கூட இவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படுவதுண்டு. ஒன்று சொல்லுகிறேன். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்திய சம்பவம். மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நான் நடிகனாக இருந்தேன்.\nதிருப்பாதிரிப்புலியூரில் ஒரு நாள். அன்று :மனோகரன்' நாடகம். நான் மனோகரனாக நடித்தேன். நாடகம் நடந்து கொண்டிருந்தது\nமனோகரனில் முக்கியமான காட்சி. சங்கிலிகளால் கட்டப்பட்டு ஆவேசங் கொண்ட நிலையில் நிற்கிறான் மனோகரன். ” என் மைந்தனா நீ' என்கிறார் தந்தை புருஷோத்தமன்.உடனே மனோகரன் ஆக்ரோஷத்துடன் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு எதிரே நிற்கும் காவலனின் வாளை உருவியபடியே தந்தையின்மீது பாய்கிறான்.\nபுருஷோத்தமன் பேச்சு முடிந்தது. நான் ”ஆ என்ன சொன்னீர்’ என்று கர்ஜித்தபடி சங்கிலிகளைப் பிணைத்திருந்த சுருக்குக் கயிற்றை இழுத்தெறிந்து விட்டு எதிரே நின்ற காவலனின் உடைவாளை உருவிக் கொண்டு சிம்மாதனத்தில் வசந்தசேனையுடன் வீற்றிருந்த புருஷோத்தமனை நோக்கிப் பாய்ந்தேன். சபையில் ஒரே சிரிப்பொலி. எவ்வளவு ரசனைக் குறைவான சபையாயிருந்தாலும் சிரிக்கக் கூடிய கட்டம் அல்ல அது. எதிரே சிம்மாதனத்தில் வீற்றிருந்த புருஷோத்தமன் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது. ஒரு வினாடி எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nபிறகு உண்மையை உணர்ந்தேன். என் உயிரே போய் விடும் போலிருந்தது. மனோகரனுடைய அப்போதைய நிலைமை மிகப் பரிதாபகரமானது. விஷயம் என்ன தெரியுமா காவலனிடமிருந்து நான் உடைவாளை உருவியபோது என் கையோடு வந்தது கத்தியின் கைப் பிடி மட்டும்தான். கத்தி, பிடியிலிருந்து விடுபட்டு வெளியே வராமல் காவலனின் உறைக்குள்ளேயே தங்கிவிட்டது.\nஉணர்ச்சி வேகத்தில் நான் இதைக் கவனிக்க வில்லை. வெறும் கைப்பிடியோடு நின்ற மனோகரனின் நிலையைக் கண்டு யார்தான் சிரிக்க மாட்டார்கள் என்னுடைய நிலை மிக மிகப் பரிதாபகரமாக இருந்தது. நான் எப்படிச் சிரிக்க முடியும் என்னுடைய நிலை மிக மிகப் பரிதாபகரமாக இருந���தது. நான் எப்படிச் சிரிக்க முடியும் இப்படி மிகப் பரிதாபகரமாக எங்கள் பொறுமையைச் சோதிக்கும் கட்டங்கள் அநேகம் உண்டு.\nஇன்னொரு பரிதாபத்திற்குரிய சம்பவத்தைச் சொல்கிறேன். 1932ல் ஒருநாள். சந்திரகாந்தா நாடகம் கடந்து கொண்டு இருந்தது. சுண்டூர் இளவரசன் சந்திர வதனாவைப் பலாத்காரம் செய்யப் போய் உதை வாங்கும் கட்டம். நாடகத்தில் இது ஒரு சுவையான காட்சி.\nபூங்காவில் சந்திரவதனா உலாவிக் கொண்டு இருக்கிறாள். சுண்டூர் இளவரசன் அங்கு வருகிறான். தனக்கு அவள் மீதுள்ள தணியாத காதலைப் பற்றி விவரிக்கிறான் சந்திரவதனா அவனை விரும்ப மறுக்கிறாள். கடைசியில் காமவெறி கொண்ட இளவரசன் அவளைப் பலாத்காரம் செய்ய முயல்கிறான். சந்திரவதனா கூச்சலிடுகிறாள். அவள் காதலன் ராகவரெட்டி திடீரென்று தோன்றி, சுண்டூர் இளவரசனை அடித்து வீழ்த்திச் சந்திரவதனாவைக் காப்பாற்றுகிறான். காட்சி இவ்வாறு நடைபெற வேண்டும்.\nஇந்தச் சுவையான காட்சி தொடங்கியது. சுண்டூர் இளவரசன் வந்தார். சந்திரவதனாவிடம் தனது காதலின தன்மையைப் பற்றி அபாரமாக அளந்தார். தமிழில் மட்டுமல்ல. ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியார் அவர்கள் பயிற்சியளித்திருந்தபடி ஆங்கிலத்திலும் தான் கொண்ட ”லவ்\"வைப் பற்றிப் பொழிந்து தள்ளினார். பலிக்கவில்லை. கடைசியாக,\nஎன்று பாட்டிலேயே சத்தியமும் செய்துவிட்டு சக்திர வதனாவைப் பலாத்காரம் செய்வதற்குப் பாய்ந்தார்.\n காணோம் அவரை. சந்திர வதனாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எதிரே காதலரைக் காணவில்லை. வேறு எங்கிருந்தாவது வரக்கூடுமென நம்பி இளவரசனின் பிடியிலிருந்து திமிறுவதுபோல் சிறிது நடித்தாள். ராகவரெட்டி வரவேயில்லை. திரை மறைவில் பல குரல்கள், ராகவ. ரெட்டியைத் தேடின. முதுகில் அடி விழுவதை எதிர் பார்த்து நின்ற சுண்டூர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்ககம் போல் அறை விழவில்லை. நெருக்கடியான கட்டம். பின்னால் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன் சந்திரவதனா பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல் வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.\nராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்குகிறார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப்பட்டது சுபேதார் அண்ணாசாமியாக வேடம் தரித்திருந்த எங்கள் பெரியண்ணா (திரு. டி. கே. சங்கரன்) அவர்களின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர் கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. ”பளார்-பளார்’ என்று ஓசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது. சந்திரவதனாவும் சுண்டூர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள்.\nசபையோருக்கு ஒருவாறு விஷயம் விளங்கி விட்டது. அவர்களென்ன இதற்காகப் பரிதாபப்படவா செய்வார்கள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நிலையைக் கண்டு சபையிலும் உள்ளேயும் ஒரே களேபரமாயிருந்தது.\nதிடீரென்று பேய் அறைந்தது போன்ற ஒரு பயங்கரமாக அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான். அறைந்தபின் ராகவரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன் அறை பட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்' நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம், எல்லாவற்றையும் சேர்த்து, சுண்டூர் இளவரசனைப் பலங்கொண்ட மட்டும் தாக்கிவிட்டார், அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து உறுமிவிட்டுப் போகவேண்டிய சுண்டூர் இளவரசன் அன்று எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு, எப்படியோ ஒருவகையாகத் தட்டுத்தடுமாறி உள்ளேபோய்ச் சேர்ந்தார். பலாத்காரம் செய்யப் போய்ப் பரிதவித்த, அந்த பரிதாபத்துக்குரிய சுண்டூர் இளவரசன் வேறு யாருமல்லன்; அடியேன்தான். கும்பகர்ணனின் சேவையிலிருந்து விடுபட்டு உள்ளே அறையும் பட்டுவந்த உணர்ச்சியில் என்னைப் பேயறை அறைந்த அந்த ராகவரெட்டியார் யார் தெரியுமா என் அருமைத் தம்பி டி. கே. பகவதி\nநடிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் இவை போன்ற நகைச்சுவைக் கட்டங்கள் மேடையில் அடிக்கடி நிகழ்வதுண்டு. என்ன செய்வது இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துத்தான் நாங்கள் நடிக்க வேண்டும்.\nஇன்னொரு அற்புதமான நிகழ்ச்சி. இராமாயணம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். சீதா கல்யாணத்தில், இராமர் சிவதனுசை வளைக்கும்போது அது ஒடிந்து விடுகிறது. ஜானகி, ராமருக்கு மாலை சூட்டுகிறாள். இது கதை. சபையில் பல அரசர்கள் கூடியிருக்கிறார்க ளல்லவா அவர்கள் எல்லோரும் முதலில், சிவதனுசை வளைக்க முயல்கிறார்கள். யாராலும் முடியவில்லை. எதிர்பாராதபடி ஒருநாள் சபையிலிருந்த அரசர் ஒருவர் விஷயம் தெரியாமல் வில்லில் கையை வைத்து அது முறிவதற்காக செய்திருந்த சூட்சுமத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். இராமர் வளைக்கும்போது முறிய வேண்டிய வில்லை அந்த அரசரே முறித்து விட்டார். இப்போது நிலைமை என்ன அவர்கள் எல்லோரும் முதலில், சிவதனுசை வளைக்க முயல்கிறார்கள். யாராலும் முடியவில்லை. எதிர்பாராதபடி ஒருநாள் சபையிலிருந்த அரசர் ஒருவர் விஷயம் தெரியாமல் வில்லில் கையை வைத்து அது முறிவதற்காக செய்திருந்த சூட்சுமத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். இராமர் வளைக்கும்போது முறிய வேண்டிய வில்லை அந்த அரசரே முறித்து விட்டார். இப்போது நிலைமை என்ன எப்படிச் சமாளிப்பது ஜனக மகாராஜா வேடம் புனைந்தவர் ஒரு பழைய நடிகர். அனுபவசாலி. வில் முறிந்ததும் அவர் திகைத்துப் போய் சபையோரின் சிரிப்புக்கிடையே காவலரை நோக்கி, “ சிவதனுசைக் கொண்டு வாருங்கள் என்றால், வேறு ஏதோ ஒரு விளையாட்டு வில்லைக் கொண்டு வந்து விட்டீர்களே. மடையர்களே, போய் சிவதனுசை எடுத்து வாருங்கள்' என்றார் பிறகு காட்சி ஒருவாறு சமாளிக்கப்பட்டது.\nநகைச்சுவை மிகவும் சிறப்பான ஒரு பகுதி தான். ஆனால் இந்த மாதிரி எதிர்பாராத நகைச்சுவை ஏற்பட்டு எங்களைத் திண்டாட்டத்தில் வைத்து விடும் போதுதான் மிகவும் கஷ்டமாய் இருக்கும். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் எப்படியாவது சாதுர்யமாகச் சமாளிக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவுகளின் தொகுப்பு : 376 -400\n’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1\nசங்கீத சங்கதிகள் - 73\n'சிட்டி' சுந்தரராஜன் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nபி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை\nசங்கீத சங்கதிகள் - 72\nசங்கீத சங்கதிகள் - 71\nசுத்தானந்த பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 70\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத ப��கவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kollywoodtoday.net/reviews/sollividava-movie-review/", "date_download": "2019-10-20T20:14:07Z", "digest": "sha1:XRF72Y4NOEFRKE7KKC4D4ZJ4TLUQLRLR", "length": 14698, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Sollividava Movie Review", "raw_content": "\nதனது மகள் ஐஸ்வர்யாவின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வருவிதமாக அவரது தந்தை ���ர்ஜூனே இயக்குனராக மாறி களத்தில் குதித்துள்ள படம் தான் ‘சொல்லி விடவா’.\nபிரபல சேனல் ஒன்றில் கேமேராமேனாக இருப்பவர் சந்தன்குமார்.. அதேபோல இன்னொரு சேனலில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கிறார் ஐஸ்வர்யா. பெற்றோரை இழந்து தாத்தா விஸ்வநாத், அத்தை சுகாசினி ஆகியோரின் ஆதரவில் வளரும் ஐஸ்வர்யாவை, தனது மகனுக்கு நிச்சயம் செய்கிறார் சுகாசினி.\nஇந்தநிலையில் கார்கில் போரில் வீரர்களின் சாகசங்களையும் தியாகங்களையும் படம்பிடிக்க தங்களது சேனல்கள் சார்பாக சந்தன்குமாரும் ஐஸ்வர்யாவும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள்.. டில்லி சென்றதும்தான் தாங்கள் போர்முனைக்கு செல்கிறோம் என்பது தெரியவர இருவருடனும் உடன் வந்த நண்பர்கள் கழன்றுகொண்டு ஊருக்கு திரும்புகிறார்கள்.\nஇதனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கு உதவியாக மற்றவர் போர்க்களத்தில் காட்சிகளை பதிவு செய்து சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள். போர்க்களத்தில் நிகழும் சிற்சில நிகழ்வுகள் எலியும் பூனையுமாக இருந்த இந்த இருவரின் மனதிலும் காதலை விதைக்கின்றன.\nபோர் முடிந்து ஊர் திரும்பும் ஐஸ்வர்யாவுக்கும் சுகாசினி மகனுக்கும் திருமண வேலைகள் ஜரூராக நடக்கின்றன. இதனால் இருவரும் தத்தம் காதலை சொல்லாமல் மனதிற்குள் புதைக்கின்றனர்.. அதையும் தாண்டி இவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா.. இல்லை காதலை தியாகம் செய்து தியாகிகள் பட்டம் பெற்றார்களா என்பது க்ளைமாக்ஸ்.\nகாதலை தனக்கே உரிய நாட்டுப்பற்று கதைக்களத்தில் கார்கில் போரின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் அர்ஜூன். ஒரு ஹீரோவுக்கான சர்வ லட்சணங்களுடன் சூப்பரான சண்டைக்காட்சிகளிலும் மென்மையான காதல் காட்சிகளிலும் கூடவே சென்டிமென்ட் காட்சிகளிலும் தனது திறமையை சரியாக பறைசாற்றியுள்ளார் அறிமுக நாயகன் சந்தன் குமார்.. அடுத்ததடுத்து சரியான கதை தேர்வுடன் திறமையான இயக்குனர்களின் கைகளில் சிக்கினால் சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பிடிக்கலாம்.\nமுதல் படத்தில் ஏனோதானோவென நடித்த பெண்ணா இது என திகைக்க வைக்கிறார் நாயகி ஐஸ்வர்யா. குறிப்பாக நடனம் மற்றும் வசனம் இரண்டிலும் அசத்துகிறார். காதலை சொல்லமுடியாமல் தவிக்கும் சென்டிமென்ட்டிலும் கோட்டை விடவில்லை. அந்தளவுக்கு அவரது தந்தையான இயக்குனர் அர்ஜூன் மகளின் முழுத்திறமையையும் வெளிக்க��ணர்ந்துள்ளார்.. இருவருக்குமே ஆளுக்கொரு சபாஷ்..\nஇடைவேளைக்கு முந்திய காட்சிகளில் வரும் யோகிபாபு, சதீஷ், பிளாக் பாண்டி, போண்டா மணி சிறிய அளவிலான பங்களிப்புடன் நகர்கின்றன. அத்தையாக சுகாசினி, தாத்தாவாக கே.விஸ்வநாத் இருவரும் நிறைவான நடிப்பு. மிதமான காமெடியுடன் குணச்சித்திர வேடத்தில் ஹீரோவின் பாசக்கார அப்பாவாக மொட்ட ராஜேந்திரன் ‘பக்கா’. சுபேதாராக வரும் ஓ.ஏ.கே சுந்தர் நிறைவான கேரக்டர். நட்புக்காக ஒரே காட்சியில் தலைகாட்டினாலும் நெகிழ வைக்கிறார் பிரகாஷ்ராஜ்.\nபோர்க்கள காட்சிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களாக நடித்துள்ள பலரும் நிஜ வீரர்களாகவே காட்சி தருகின்றனர். ஹெச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவில் காஷ்மீர் பகுதியில் போர்க்கள காட்சிகளை படமாக்கிய விதம் அருமை.. அதேபோல முதல் காட்சியிலேயே ஜாக்கிசான் பாணியில் தப்பிக்கும் ஹீரோவின் சேசிங் காட்சிகல் படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்ப்.. இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை நிறைவு..\nஇதுவரை சொல்லப்படாத புதிய கதை இல்லையென்றாலும், போர்க்களத்தில் காதல் மலர்வதை சொன்ன விதம் புதுசு.. அதையும் ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் நயமாகவே கையாண்டிருக்கிறார் அர்ஜூன். அடிக்கடி வரும் பாடல்களுக்கு கொஞ்சம் தடை போட்டிருக்கலாம்.\nசில விஷயங்களை குறிப்பாக காதலை சொல்வதில் காலம் தாழ்த்துவது கூடாது எனும் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். இயக்குனர் அர்ஜூன்,\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி\n யார் உழைத்தால் யார் உயரலாம்\nஇயக்குநர்கள் ராம்கோபால் வர்மா – எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ டீஸர்\nகைதி படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய் “\nபௌவ் பௌவ் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/Sammanthurai-sennal-zahir-school.html", "date_download": "2019-10-20T19:53:00Z", "digest": "sha1:ESWG5WBEPNC54ECXVJPRM76R2TCFML6B", "length": 9648, "nlines": 119, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / பாடசாலை செய்தி / சம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசால��யில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு.\nMakkal Nanban Ansar 05:34:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் , பாடசாலை செய்தி Edit\nதகவல் - ஆசிரியர் ஜலீல்.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வும் வரலாறு பயிற்சி புத்தக வெளியீட்டு நிகழ்வும் நேற்று இடம் பெற்றது.\nபாடசாலையின் அதிபர் மீராமுகையதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் MS.சஹூதுல் நஜீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nசம்மாந்துறை செந்நெல் சாஹிரா பாடசாலையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு. Reviewed by Makkal Nanban Ansar on 05:34:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச ���பையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/26715", "date_download": "2019-10-20T18:49:26Z", "digest": "sha1:DEE3PREMILKBKSJ5NXW7YYGXDY2HVOSZ", "length": 7030, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "திரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை நடராசா – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,051\nமண்ணில் : 30 மார்ச் 1939 — விண்ணில் : 17 ஒக்ரோபர் 2017\nயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராசா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தில்லைவனம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கெங்காதரன் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅறிவழகன்(அறிவு- பிரான்ஸ்), அன்பழகன்(பிரான்ஸ்), மதியழகன்(மதிபோட்டோ- பிரான்ஸ்), ரவியழகன்(ரவி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான ராசரட்ணம், வியாழம்மா, காமாட்சி, கனகம்மா மற்றும் பரமானந்தம், சோதிலட்சிமி, சரஸ்வதி, முத்துலட்சிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசத்தியசீலி(பிரான்ஸ்), யூஜினி(பிரான்ஸ்), துர்க்காதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்ற காங்கேசன், கமலாசினி(பங்கசம்), லோகேஸ்வரி, பூங்கோதை, கலாவதி, காலஞ்சென்ற ரஞ்சினி, சிவகுமார், தயாளன், விமலன், அம்பிகை(சூரி), அம்பிகைபாகன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசயந்தன், அனுசியன், ஆகாஸ், மதுசா, அபினாஸ், ரதுயா, வினுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 07.30 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இறுதி வணக்கத்திற்காக அவரது பிறப்பிடமான மண்டைதீவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து மண்டைதீவு தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, கணபதிப்பிள்ளை, நடராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:48:08Z", "digest": "sha1:MTZTFQ7JVCE42QBPHH27RVZLHHYUOQDB", "length": 9144, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நேரம்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\nகுழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nமனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி பயணித்த கணவன்: அன்பா சுயநலமா\nஇண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்\n“அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை”- காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..\n2 மணி நேரம் போராடி குட்டியை மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\n“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\n2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் \n‘பைக் சீட்’டிற்குள் நாகப் பாம்பு - ஒரு மணி நேரம் போராடிய நபர்..\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\nநொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\nகுழந்தையை 3 மணி நேரம் முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியை\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nமனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி பயணித்த கணவன்: அன்பா சுயநலமா\nஇண்டிகோ விமானத்துக்குள் 7 மணி நேரம் சிக்கிய பயணிகள்\n“அரை மணி நேரம் படித்தும் ஒன்றும் புரியவில்லை”- காஷ்மீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..\n2 மணி நேரம் போராடி குட்டியை மீட்ட தாய் யானையின் பாசப் போராட்டம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\n“அத்திவரதரை தரிசிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்”- விஜயகாந்த்\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\n2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/world-newsline/6997-india-vs-new-zealand-world-cup", "date_download": "2019-10-20T20:11:44Z", "digest": "sha1:TDAOWZUSFMRAGVHKAUK3H5XBYNU6CB3A", "length": 27314, "nlines": 163, "source_domain": "newsline.lk", "title": "இந்தியாவிற்கு 50 வீத வெற்றி வாய்ப்பு : இத நாம சொல்ல இல்ல", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nஇந்தியாவிற்கு 50 வீத வெற்றி வாய்ப்பு : இத நாம சொல்ல இல்ல\nஅரை இறுதிப் போட்டியில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nஇதுவரை ஆறு முறை உலகக்கோப்பையில் அரை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி மூன்று முறை வென்றுள்ளது. மூன்று முறை தோல்வியடைந்துள்ளது.\nஎந்தெந்த அரை இறுதிப் போட்டிகளில் என்ன முடிவு கிடைத்தது\n1983 - இந்தியா v இங்கிலாந்து\nமுடிவு - இந்தியா வெற்றி\nமான்செஸ்டர் மைதானத்தில்தான் இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதிப் போட்டியில் விளையாடியது.\nஅப்போட்டியில் தொடரை நடத்திய இங்கிலாந்தை எதிர்கொண்டது.\n60 ஓவர்கள் கொண்ட அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து 213 ரன்களை குவித்தது.\nகபில்தேவ் 3 விக்கெட்டுகளையும் பின்னி மற்றும் அமர்நாத் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇந்திய அணி 55-வது ஓவரில் வென்றது.\nகவாஸ்கர் 25 ரன்களிலும் ஸ்ரீகாந்த் 19 ரன்களிலும் ஆட்டமிழந்ததும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. ஆனால் அமர்நாத் 92 பந்துகளை சந்தித்து 46 ரன்கள் எடுத்தார். யஷ்பால் சர்மா 115 பந்துகளில் 3 பௌண்டரி, இரண்டு சிக்ஸர்கள் விளாசி 61 ரன்கள் குவித்தார்.\nகடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சந்தீப் பாட்டீல் 32 பந்துகளில் 8 பௌண்டரிகள் விளாசி 51 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.\n1987 - இந்தியா v இங்கிலாந்து\nமுடிவு - இங்கிலாந்து வெற்றி\nஇம்முறை போட்டியை நடத்திய இந்தியா சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.\nமும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடந்தது.\n83-ல் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பழி தீர்த்துக்கொண்டது.\nடாஸ் வென்ற இந்தியா ஃபீலடிங்கைத் தேர்ந்தெடுத்தது.\nகிரகாம் கூச்சின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து இங்கிலாந்து.\nஇந்திய அணி ஏழு ரன்கள் எடுத்திருந்தபோது கவாஸ்கர் அவுட் ஆனார். ஸ்ரீகாந்த் 31 ரன்களில் திருப்திப்பட்டார்.\nஅசாருதீன் 74 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். கபில் தேவ் 22 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். கடைசி ஆளாக ரவி சாஸ்திரி 21 ரன்களில் அவுட் ஆனார்.\n219 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது இந்தியா. இங்கிலாந்து அணித் தரப்பில் ஹெம்மிங்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.\n1996 - இலங்கை v இந்தியா\nமுடிவு - இந்தியா தோல்வி\nஇந்திய ரசிகர்கள் மறக்க வேண்டும் என நினைக்��ும் போட்டி இது.\nகொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய களேபரத்தால் போட்டி பாதியில் நின்றபோது நடுவர் இலங்கை வென்றதாக அறிவித்துவிட்டார்.\nடாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கைத் தேர்வு செய்திருந்தது.\nஆட்டத்தின் துவக்கத்திலேயே கலுவிதரனாவை வீழ்த்தினார் ஸ்ரீநாத். பின்னர் சனத் ஜெயசூர்யாவும் நடையை காட்டினார். இலங்கை அணி ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகள் இழந்திருந்தது.\nகுருசின்ஹாவும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அரவிந்த டி சில்வா அதிரடியாக விளையாடத் துவங்கினார். பௌண்டரிகளில் பேசினார்.\n47 பந்துகளில் 14 பௌண்டரி அடித்தார். 66 ரன்களில் வீழ்ந்தார். அப்போது இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது.\nஅதன்பின்னர் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ஆட இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்தது.\nஸ்ரீநாத் மூன்று விக்கெட்டுகளும் டெண்டுல்கர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் .\nஅசாருதீன் தலைமையிலான இந்திய அணி சேஸிங்கைத் துவக்கியது. சித்து 3 ரன்களில் வீழ்ந்தார். அதன் பின்னர் டெண்டுல்கரும், மஞ்சரேகரும் இணைந்து சரிவை தடுத்து நிறுத்தினர்.\nடெண்டுல்கர் அபாரமாக விளையாடி அரை சதமடித்தார்.\n88 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து டெண்டுல்கர் அவுட் ஆன போது ஸ்கோர் 98/2. அதன் பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.\n34.1 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ரசிகர்கள் கொந்தளிக்க மைதானத்துக்குள் புட்டிகள் வீசப்பட்டன, ஸ்டேடியத்தில் இருக்கைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.\nஅப்போது 29 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் வினோத் காம்ளி. அன்று இரவு ஏற்பட்ட அமளியில் நடுவர் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாது எனக்கூறி இலங்கை வென்றதாக அறிவித்தார்.\nஇந்தியா 22 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த அந்த அரை இறுதிப் போட்டி, இந்திய ரசிகர்கள் மறக்க நினைக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.\n2003 : இந்தியா vs கென்யா\nமுடிவு - இந்தியா வெற்றி\nசச்சின் - கங்குலியின் சிறப்பான ஆட்டத்தில் இந்தியா எளிதாக கென்யாவை வென்றது.\nடாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.\nஷேவாக் 33 ரன்களில் அவுட் ��னார். சச்சின் 83 கைகள் எடுத்தார். கங்குலி அபார சதம் விளாசினார். அவர் ஐந்து பௌண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.\nகென்யா அணி சேஸிங்கில் ஆரம்பத்திலேயே சொதப்பியது. 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது. அணித்தலைவர் டிகோலோ மட்டும் சதமடித்தார். 179 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது கென்யா.\nஜாகீர் கான் 9.2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.\n2011: இந்தியா v பாகிஸ்தான்\nமுடிவு - இந்தியா வெற்றி\nசச்சின் டெண்டுல்கர் மூன்றாவது முறையாக அரை இறுதிப்போட்டியில் அரை சதம் விளாசினார்.\nஇந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே சேவாக் பந்துகளை பௌண்டரிக்கு விரட்டிக் கொண்டே இருந்தார்.\nஆறாவது ஓவரில் சேவாக் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 48.\nஅதற்கடுத்தது வந்த வீரர்கள் யாரும் பெரிதாக நிலைத்து நின்று விளையாடவில்லை. கம்பீர் 27, தோனி 25 ரன்கள் எடுத்தனர். கோலி 9 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் டக் அவுட் ஆனார்.\nஒரு முனையில் டெண்டுல்கர் மட்டும் போராடினார். அதே சமயம் அவர் கொடுத்த கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தவறவிட்டனர்.\nசச்சின் 115 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அப்போது இந்தியா 41.4 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.\nஅந்நிலையில், பந்துவீச்சாளர்களோடு இணைந்து சுரேஷ் ரெய்னா ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரது பொறுப்பான 36 ரன்களால் இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.\nபிறகு ஆட வந்த பாகிஸ்தான் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nசண்டிகரில் நடந்த இப்போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்தியா.\nசச்சின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.\nபஞ்சாப் மண்ணில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்த அரை இறுதிப்போட்டி இந்திய ரசிகர்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒன்று.\n2015: இந்தியா vs ஆஸ்திரேலியா\nமுடிவு - இந்தியா தோல்வி\nஆஸ்திரேலியாவின் அபார ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.\nசிட்னியில் நடந்த போட்டியில் பின்ச் 81 ரன்கள் குவித்தார். ஸ்டீவன் ஸ்மித் 93 பந்துகளில் அபார சதமடித்தார்.\nஃபால்க்னர் 12 பந்தில் 21 ரன்களும் மிச்செல் ஜான்சன் 9 பந்துகளில் நான்கு பௌண்டரி ஒரு சிக்ஸர் உதவியுடன் 27 ரன்களும் விளாசினர்.\nஇந்திய அணித்தரப்பில் உமேஷ் யாதவ் மட்டும் நன்கு விக்கெட்டுகள் எடுத்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.\nஇந்திய அணி எந்தவொரு கட்டத்திலும் வெற்றிக்காக போராடவில்லை. 76 ரன் வரை விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்தியா 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது.\nதோனி - ரஹானே இணை இந்திய ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கைத் தரும் விதமாக விளையாடியது. ஆனால் ரஹானே 44 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.\nதோனி அரை சதமடித்து தனி ஆளாகி போராடினார். இருப்பினும் 65 பந்துகளில் 65 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ரன் அவுட் ஆனார்.\nவெறும் இரண்டு ரன்களுக்கு இந்தியா தனது கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 44.2 ஓவர்கள் முடிவில் 231/6 என இருந்த ஸ்கோர், 46.5 ஓவர்கள் முடிவில் 233/10 என்றானது.\nசாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை டி20 ஆகியவற்றை ஒப்பிடும்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீதம் குறைவாகவே இருக்கிறது.\nஇதுவரை ஆறு முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள இந்தியா மூன்று முறை மட்டும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.\nவெற்றி வீதம் - 50 %\nஅரை இறுதியில் அதிக வெற்றி வீதம் வைத்திருக்கும் அணிகள்\nஉலகக்கோப்பை ஒருநாள் தொடரை பொருத்தவரை ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் தோற்றதே இல்லை.\nஇதுவரை அரை இறுதியில் விளையாடிய 7 முறையும் வென்றுள்ளது.\nஇங்கிலாந்து 5 -ல் மூன்று முறை வென்றுள்ளது. வெற்றி வீதம் - 60%\nநியூசிலாந்து அணி இந்தியாவை விட அதிக முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. ஆனால் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.\nதென்னாப்பிரிக்கா அணி தான் இதுவரை அரை இறுதியில் நான்கு முறை தகுதி பெற்றும் ஒரு முறை கூட வென்றதில்லை.\nவெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் மூன்று முறை அரை இறுதியில் வென்றுள்ளன.\n- நன்றி பிபிசி தமிழ்\nஇந்திய அணியின் துடுப்பாட்டமும், பந்துவீச்சும் பலமாக இருக்கும் நிலையில், இந்தியாவின் வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் பெரும் நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.\n���மிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2367844", "date_download": "2019-10-20T20:03:05Z", "digest": "sha1:KO65NEDRFUKU2KJYPYDCYV3WSZI3S7QT", "length": 23934, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "காலி செய்யாத மாஜி எம்.பி வீடுகளுக்கு பவர் கட்| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nகாலி செய்யாத மாஜி எம்.பி வீடுகளுக்கு பவர் கட்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nபுதுடில்லி : மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் முன்னாள் எம்.பி.க்கள் 82 பேர் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர். இவர்களுக்கு உடனடியாக வெளியேறும்படி 'நோட்டீஸ்' வழங்குவதுடன் அந்த பங்களாவுக்கான மின்சாரம், குடிநீர், சமையல் 'காஸ்' இணைப்புகளை துண்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. அரசு மீண்டும் அமைந்தது. மொத்தமுள்ள 543 எம்.பி.க்களில் 200க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். லோக்சபா எம்.பி.க் களுக்கு டில்லியில் அரசு பங்களா, அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும். லோக்சபாவின் பதவிக் காலம் முடிந்த ஒரு மாதத்துக்குள் இவர்கள் அந்த குடியிருப்பை காலி செய்ய வேண்டும். கடந்த 2014ல் நடந்த தேர்தலில் வென்று எம்.பி.க்களாக பதவியேற்றவர்களில் 200க்கும் மேற்பட்டோர் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் இருந்தனர்.\nஅவர்கள் காலி செய்தால் தான் புதிதாக பதவியேற்றுள்ள எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்க முடியும். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16வது லோக்சபாவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததாக இந்தாண்டு மே 25ல் அறிவித்தார். ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருந்தனர். அதைத் தொடர்ந்து சி.ஆர்.படேல் தலைமையிலான லோக்சபாவின் அரசு குடியிருப்பு ஒதுக்கீட்டு குழு கடந்த மாதம் 19ம் தேதி இவர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' அனுப்பியது.\n'ஒரு வாரத்துக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குள் அந்த குடியிருப்புக்கான குடிநீர், மின்சாரம், சமையல் காஸ் இணைப்பு துண்டிக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்தனர். ஆனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒரு மாதமான நிலையிலும் 82 முன்னாள் எம்.பி.க்கள் இன்னும் அரசு குடியிருப்பை காலி செய்யாமல் உள்ளனர்.\nஇது குறித்து லோக்சபாவின் அரசு பங்களா ஒதுக்கீட்டு குழு மீண்டும் ஆய்வு செய்துள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் எச்சரிக்கை விடுத்தும் முன்னாள் எம்.பி.க்கள் காலி செய்யாமல் இருப்பது குறித்து இந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. இவ்வாறு காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொது சொத்துக்களில் அத்துமீறிகுடியிருப்போரை வெளியேற்றும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nஇந்த சட்டத்தின் கீழ் அரசு குடியிருப்புகளை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்களுக்கு எதிராக வெளியேற்றும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட உள்ளது. அவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்டால் உடனடியாக அந்த குடியிருப்புக்கான மின்சாரம், குடிநீர் மற்றும் சமையல் காஸ் இணைப்புகள்துண்டிக்கப்படும்.\nசட்டத்தை உருவாக்கும் பார்லிமென்ட் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மீது இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுத்து காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறித்து இந்தக் குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இவர்கள் காலி செய்யாததால் புதிதாக எம்.பி.யாக பதவியேற்றவர்கள் தற்காலிக குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nRelated Tags MP மாஜி எம்.பி வீடுகள் பவர் கட் குடிநீர் எரிவாயு இணைப்பு\nவிதி மீறுவோருக்கு அபராதம் இல்லை: தவறுகளை திருத்த உதவும் போலீசார் (7)\nசிதம்பரம் கதிதான் மம்தாவுக்கு.. பா.ஜ எம்.எல்.ஏ பேச்சு(29)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (24+ 26)\nkuwait சுந்து இன்னிக்கு நிறய கருத்து போட்டிருக்கார் \nதண்ணீரை நிறுத்துங்கள் உள்ளேயும் போகாம, வெளியவும் போகாம ஓடிடுவானுங்க............ அப்புறம், அப்படியே அவர்கள் வீட்டுமுன் காமெராக்களை பொருத்திவிட்டு லைவ் டெலிகாஸ்ட் செய்யுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்���ப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதி மீறுவோருக்கு அபராதம் இல்லை: தவறுகளை திருத்த உதவும் போலீசார்\nசிதம்பரம் கதிதான் மம்தாவுக்கு.. பா.ஜ எம்.எல்.ஏ பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12003239/Director-Ranjith-was-reported-to-have-spoken-in-a.vpf", "date_download": "2019-10-20T20:02:24Z", "digest": "sha1:BAK4SLNCTDKHFGHCFZIUDHZBHOYYX53U", "length": 13688, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Ranjith was reported to have spoken in a religious confrontation || மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு + \"||\" + Director Ranjith was reported to have spoken in a religious confrontation\nமத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு\nதிருப்பனந்தாள் அருகே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக இயக்குனர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்ைச மாவட்டம் கும்பகோணம் அருேக உள்ள உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாதி குறித்து ஆய்வு நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் ஆதிதிராவிட மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தை பொற்காலம் என்பார்கள். அது உண்மையல்ல. ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் இருண்ட காலம்.\nதமிழகத்தில் சாதிக்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டத்தில் தான். எனவே ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்கிறோம் என கூறினார்.\nஇயக்குனர் ரஞ்சித்தின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.\nஎனவே இயக்குனர் ரஞ்சித்தை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மகேஸ்வரனிடம் புகார் அளித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து திருப்பனந்தாள் போலீசார், இயக்குனர் ரஞ்சித் மீது மதச்சண்டையை தூண்டுவது, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி\nதமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந���தைசாமி தெரிவித்துள்ளார்.\n2. பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்மை இணை இயக்குனர் தகவல்\nபிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறினார்.\n3. வாட்ஸ்-அப்பில் இழிவாக பேசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் - 4 பேர் மீது வழக்குப்பதிவு\nகூத்தாநல்லூரில் வாட்ஸ்-அப்பில் இழிவாக ேபசி பதிவிட்டதை தட்டிக்கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n4. தடையை மீறி பேரணி: அய்யாக்கண்ணு மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார்\nதடையை மீறி நடந்த பேரணியில் விவசாயிகளுடன் பங்கேற்ற அய்யாக்கண்ணு மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதனையொட்டி கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.\n5. விவசாயி பெயரில் ரூ.23 லட்சம் கடன் வாங்கி மோசடி, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகி உள்பட 9 பேர் மீது வழக்கு\nவிவசாயி பெயரில் ரூ.23 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக���ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/25144036/1224515/nalayira-divya-prabandham.vpf", "date_download": "2019-10-20T20:03:00Z", "digest": "sha1:S5RCAQR3C3SVLNSLC2LBVF6SVG2D6NGR", "length": 13478, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாலாயிர திவ்ய பிரபந்தம் || nalayira divya prabandham", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.\n12 ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.\nதமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.\nதொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்\nதிருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்\nதிருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்\nகுலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்\nமதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்\nஆண்டாள் - 173 பாசுரங்கள்\nபொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்\nபூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்\nபேயாழ்வார் - 100 பாசுரங்கள்\nதிருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்\nபெரியாழ்வார் - 473 பாசுரங்கள்\nநம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்\nபெருமாள் | வழிபாடு |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜ���த சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13152829/1227609/thanga-tamil-selvan-says-ammk--will-win-in-Madurai.vpf", "date_download": "2019-10-20T19:56:13Z", "digest": "sha1:PBUHY4NUJYT4GMHA7QNWJKT5X4IBVRJG", "length": 16265, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறும்- தங்க தமிழ்செல்வன் பேச்சு || thanga tamil selvan says ammk will win in Madurai parliamentary constituency", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெறும்- தங்க தமிழ்செல்வன் பேச்சு\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார். #thangatamilselvan #parliamentelection #edappadipalanisamy\nமதுரை பாராளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று தங்க தமிழ்செல்வன் பேசினார். #thangatamilselvan #parliamentelection #edappadipalanisamy\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மதுரை புறநகர் வடக்கு, மாநகர் மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தக்கடையில் நடந்தது.\nபுறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜலிங்��ம் முன்னிலை வகித்தனர்.\nஅ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-\nநாங்கள் 18 எம்.எல். ஏ.க்களும் கவர்னிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற மனு கொடுத்த ஒரே காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளோம். ஆனால் எதிர்த்து ஓட்டு போட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் நீக்கப்படவில்லை.\nகடந்த தேர்தலில் அம்மா லேடியா, மோடியா என்றார்கள். மக்கள் அம்மாவிற்கு தான் வாக்களித்தார்கள். தி.மு.க.வை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அம்மாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை.\nமக்கள் புதிய தலைவர் டி.டி.வி. தினகரனைத்தான் விரும்புகின்றனர். அ.ம.மு.க. ஆரம்பித்து 1½ ஆண்டுகளாகிறது. மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது. தற்போதுள்ள அ.தி.மு.க. அவல ஆட்சியும், பா.ஜ.க. ஆட்சியும் மக்களுக்கு பிடிக்கவில்லை.\nமக்கள் செல்வாக்கு நமக்கு உள்ளது. உறுதியாக 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற முடியும்.\nமதுரை தொகுதியில் தினகரன் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் எல்லோரும் கடுமையாக உழைக்க வேண்டும். மதுரை பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மக்களின் ஆதரவோடு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.\nஇதில் பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்,ஒன்றிய செயலாளர்கள் சோமாசி, சரவணன், சேவுகன், பாஸ்கரன், நிவாகிகள் நாகசுப்பிரமணியன், அன்புக்கரசு, சொக்கம்பட்டி இளங்கோ, மாணவரணி கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nடிடிவி தினகரன் | பாராளுமன்ற தேர்தல் | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர்செல்வம் | அதிமுக\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்���ு கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4015650&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=0", "date_download": "2019-10-20T18:46:38Z", "digest": "sha1:3B5HWT2TXGL6URP2AJULDMOXCPKRFINP", "length": 15548, "nlines": 112, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nமரணம் வரை கொண்டு செல்லும் கொடிய நோய்கள் - ஓர் பார்வை\nமலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த கொடிய மலேரியா நோயானது அனாஃபிலிஸ் வகை கொசுக்களால் மக்களிடையே பரப்பப்படுகிறது. இந்த நோயின் பொதுவான அறிகுறிகளாவன காய்ச்சல் மற்றும் உடல் வலி. மலேரியாவை உண்டாக்கும் கிருமிகள் மெதுவாக உடலின் உள்ளே பரவ ஆரம்பித்து, இரத்த சிவப்பணுக்களைத் தாக்கும்.\n* குறைந்த இரத்த அழுத்தம்\n* மூட்டுக்களில் கடுமையான வலி\nஉங்களுக்கு எப்பவும் மாரடைப்பு வரக்கூடாதா அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...\nடெங்கு என்பது ஏடிஸ் வகை கொசுக் கடியால் பரவும் நோயாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை உறிஞ்சிய கொசு, மற்றவர்களைக் கடிக்கும் போது, டெங்கு மற்றவர்களுக்கு பரவுகிறது. டெங்கு நோயை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் கூறுவர். ஏனெனில் இந்த வகை காய்ச்சலால் கடுமையான மூட்டு மற்றும் தசை வலி ஏற்படும். டெங்கு காய்ச்சல் மிதமானது முதல் தீவிரமானது வரை வேறுபடும். பெரும்பாலானோருக்கு டெங்கு காய்ச்சலின் அறிகுறி கொசு கடித்த 4-7 நாட்கள் கழித்து தான் தெரியும்.\n* கண்களுக்கு பின் வலி\n* குமட்டல் மற்றும் வாந்தி\n* தசை மற்றும் மூட்டு வலி\n* மார்பு, கை, கால் மற்றும் முகத்தில் அரிப்புக்கள் பரவும்\n* திடீரென்று அதிக காய்ச்சல் தொடங்கும்\nஏடிஸ் ஈஜிப்டி வகை கொசுவின் கடியால் சிக்குன்குனியா பரவுகிறது. இது தீவிரமான, தொடர்ச்சியான மூட்டு வலியுடன், அரிப்பு மற்றும் காய்ச்சலையும் உண்டாக்கும். இந்த வகை காய்ச்சல் ஆபத்தானது அல்ல, ஆனால் கணிசமான நோயுற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த வகை காய்ச்சலின் அறிகுறிகளாவன டெங்கு காய்ச்சலைப் போன்றே இருக்கும். ஆனால் சிக்குன்குனியாவில் பாதிக்கப்பட்ட கொசு கடித்து 2-4 நாட்களில் இருந்து அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருதா அதுக்கு இந்த உணவுகள் தான் காரணம்\n* கைகள் மற்றும் பாதங்கள் குளிர்ச்சியுடன் இருப்பது\n* தசை மற்றும் மூட்டுத் தசைகளில் தீவிர வலி\n* தீவிரமான அடிவயிற்று பிடிப்புகள்\nஜிக்கா வைரஸ் என்னும் நோயானது கொசுக்களால் பரவக்கூடியது. இது வைரஸால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும். மஞ்சள் காமாலை, சிக்குன்குனியா மற்றும் டெங்குவிற்கு காரணமான கொசு தான், இந்த வகை நோய்க்கும் காரணம். இதன் அடைகாக்கும் காலம் ஓரிரு நாட்கள் என்று நம்பப்படுகிறது.\n* விழி வெண்படல அழற்சி\nகாலையில் இந்த ஜூஸை குடிச்சா, நாள் முழுக்கா ஃபிரஷ்ஷா இருக்கலாம் தெரியுமா\nஇது கொசுக்களால் பரவும் ஒரு வகையான வைரஸ் நோயாகும். இது மூளையைச் சுற்றியுள்ள சவ்வுகளில் அழற்சியை ஏற்படுத்தும். இந்த வகை நோயை ஜப்பானிய மூளையழற்சி என்றும் அழைப்பர். இந்த தொற்றுக்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக தெரியாது, மிதமானதாகவே இருக்கும். ஆனால் போகப் போக தீவிரமாகும்.\nஎனவே இம்மாதிரியான நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு, கொசுக்களை அழிக்கும் மற்றும் விரட்டும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.\nதற்போது ஆங்காங்கு மழைப் பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மழை நீரின் தேக்கத்தினால் க��சுக்களும் தங்கள் இனத்தை பெருக்கி, பலரது இரத்தத்தை சுவைக்க ஆரம்பித்திருக்கும். உலகிலேயே கொசுக்கள் மிகவும் ஆபத்தான கொடிய உயிரினமாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த சிறிய உயிரினத்தின் மூலம், உயிரையே பறிக்கக்கூடிய பல கொடிய நோய்களின் தாக்கத்திற்கு நம்மை அறியாமலேயே வீழ்ந்துவிடுகிறோம்.\nவருடத்திற்கு சுமார் 1 மில்லியன் மக்கள் கொசுக் கடியால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. கொசுக்கள் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை எளிதில் மக்களிடையே பரப்பி, நோய்களை உண்டாக்குகின்றன. இந்த கட்டுரையில் கொடிய கொசுக்களின் மூலம் பரவும் ஐந்து கொடிய நோய்கள் குறித்தும், அவற்றின் அறிகுறிகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதய கட்டிகள் குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:28:00Z", "digest": "sha1:TT5QRVB3D2PCV4YR7GUQSBXI3QORRZPN", "length": 8458, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்ஜெட்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nநிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்\nபுறநானூறு பாடலை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் - திருக்குறள் மூலம் விமர்சித்த ஆ.ராசா\nஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nபட்ஜெட் எதிரொலி.. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \nஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nசெலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\nரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்\nதொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு\n2 மணி நேரம் 5 நி��ிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் \n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\n''முக்கிய மசோதாக்கள்... அதிக நாட்கள்'' - கவனம் பெறும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்\nநிர்மலா சீதாராமனை பாராட்டிய ப.சிதம்பரம்\nபுறநானூறு பாடலை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் - திருக்குறள் மூலம் விமர்சித்த ஆ.ராசா\nஹிந்தி ஆசிரியர்களை நியமிக்க 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு\nபட்ஜெட் எதிரொலி.. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..\n'ஒரு நாடு ஒரே மின்கட்டமைப்பு' என்றால் என்ன \nஏழைகளுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு : பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம்\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nசெலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு\nரூ.80,250 கோடியில் சாலைகள் - நிர்மலா சீதாராமன்\nதொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் - முதல்வர் பழனிசாமி பாராட்டு\n2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் \n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sendhuram.com/forums/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.88/", "date_download": "2019-10-20T18:39:40Z", "digest": "sha1:7HO5EXCCDSOIR5LM6G33KQ74VG4QMVPN", "length": 3285, "nlines": 127, "source_domain": "sendhuram.com", "title": "உங்களோடு சில நிமிடங்கள் | செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nமனச் சுமைகள் - முகிலன் -இதழ் 7\n'பகிர்வு ' உங்களோடு சில நிமிடங்கள் பகுதிக்காக ரோசி கஜன்\nகொடுங்கள்...கிடைக்கும்- கோபிகை - இதழ் 9\nதனிமையில் வசிக்கும் தாய்க்கு மகனின் பதில்- தமிழ் நிவேதா -இதழ் 8\n'ஆயிரம் பேரிடம் அறிவுரை கேள். ஆனால் முடிவை நீயே எடு'- முகிலன் - இதழ் 6\nதனித்துவமான படைப்பு...முகிலன்- இதழ் 5\nஉள்ளத்தனையது உயர்வு- முகிலன் - இதழ் 4\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிக���ைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/lord-shiva-on-the-day-of-maha-shivarathri-what-are-the-products-that-are-to-be-anointed-119022600021_1.html", "date_download": "2019-10-20T20:08:03Z", "digest": "sha1:FEQ3BI26Z5HFQK7333JAMMPCY2ECJNSJ", "length": 12252, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள்...? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமகா சிவராத்திரி நாளில் சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்ற பொருட்கள்...\nமகா சிவராத்திரி என்பது மிகவும் புனிதமானது என்பது அனைவருக்கும் தெரியும். சிவராத்திரியன்று அனைவரும் விடிய விடிய விழித்து சிவனை நினைத்து மனம் உருகி பாடுவது வழக்கம்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்தியன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.\nராசி மற்றும் அபிஷேக பொருள்:\nமேஷம் - வெல்லம் கலந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பணப் பிரச்சனைகள நீங்கும்.\nமிதுனம் - சிவ லிங்கத்திற்கு கரும்பு சாறு கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nகடகம் - சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மந்தாரைப் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nசிம்மம் - பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nகன்னி - இந்த ராசிக்காரர்கள் பாங் பால் நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nதுலாம் - பசும் பாலால் இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.\nவிருச்சிகம் - இந்த ரா��ிக்காரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் அபிஷேகம் செய்யலாம்.\nதனுசு - இந்த ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்.\nமகரம் - இந்த ராசிக்காரர்கள் சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வில்வம் பழத்தை படைக்க வேண்டும்.\nமுருகப் பெருமானின் பதினாறு வகை திருவடிவம் என்ன\nஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்....\nகரூர்: ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு மஹா சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு மஹா தீபாராதனை\nகரூர் - ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா\nராகு கேதுவால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட சொல்லவேண்டிய மந்திரம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/12th-standard-business-maths-random-variable-and-mathematical-expectation-book-back-questions-8993.html", "date_download": "2019-10-20T19:42:08Z", "digest": "sha1:UFE6G7MCNPD636RJWTJDZZSX2VMSTEBM", "length": 24151, "nlines": 460, "source_domain": "www.qb365.in", "title": "12th Standard வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் Book Back Questions ( 12th Standard Business Maths - Random Variable and Mathematical Expectation Book Back Questions ) | 12th Standard STATEBOARD", "raw_content": "12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations Research Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied Statistics Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical Inference Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random Variable And Mathematical Expectation Three Marks Questions )\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential Equations Three Marks Questions )\nசமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல்\nசமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் Book Back Questions\nநிகழ்வின் நிகழ்தக வு கொண்ட சமவாய்ப்பு மாறியின் சாத்தியமுள்ள மதிப்புகளைப் பெருக்குவதன் மூலம் பெறப்பட்ட எந்த மதிப்பு எடையிட்ட சராசரிக்கு சமம் என அழைக்கப்படுகிறது.\nx -ஐ விவரிக்கும் நி��ழ்தக வு குறிப்பிட்ட மதிப்பை விட சமமாகவே அல்லது குறைவாகவே உள்ள நிகழ்தகவு\nc ஒரு மாறிலி எனில், E (c)இன் மதிப்பு\nதனித்த சமவாய்ப்பு மாறி X ஆனது பின்வரும் நிகழ்தகவு சார்பை பெற்றுள்ளது/\nஇங்கு ஒரு k மாறிலி எனில்,\\(k=\\cfrac { 1 }{ 18 } \\) என நிறுவுக.\nஒரு தொடர்ச்சியான சமவாய்ப்பு மாறி X ஆனது வீச்சு[-3, 3] உடைய நிகழ்தகவு அடர்த்திச் சார்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவளைவரையின் பரப்பு ஒன்று என்பதை சரிபார்க்கவும்.\nதனித்த சமவாய்ப்பு மாறியை வர யறுக.\nமாணவர்கள் A தரநிலையை பெ றுவதற்கான எண்ணிக்கையை வரை யறுக்கும் சமவாய்ப்பு மாறியாக X இருக்கட்டும். கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து X இன் எதிர்பார்த்தல் மதிப்பைக் கண்டறியவும்.\nசில குடும்ப ங்களில் உள்ள மகிழுந்துகளின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇவ் விவரங்களைக் கொண்டு நிகழ்தகவு நிறை சார்பை மதிப்பிடுக, மேலும் p(xi) ஒரு நிகழ்தகவு நிறை சார்பு என்பதையும் சரிபார்க்க.\nஒரு நாணயம் மூன்று முறை சுண்ட ப்படுகிறது. X என்பது கணக்கிடப்பட்ட தலை களின் எண்ணிக்கை எனில், X இன் திரள்பரவல் சார்பைக் கண்டுபிடிக்க.\nஆறு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள், ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு நிர்வாக நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இரண்டு விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்குத் தே ர்ந்தெடுக்கப்பட்டனர். நேர்க்கா ணல் குழுவில் உள்ள பெண்களின் எண்ணிக்கை X எனக் குறிக்கப்பட்டு. X இன் நிகழ்தகவு நிறை ச் சார்பு பின்வருமாறு கண்ட றியப்பட்டுள்ளது.\nநேர்காணல் குழுவில் எத்தனை பெண்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்\nஒரு குடுவையில் சிவப்பு, கருப்பு, பச்சை , மற்றும் நீலம் ஆகிய நான்கு நிறபந்துகள் உள்ளன. எந்த நிறபந்தையும் பெ ற சமமான நிகழ்தகவு வழங்கப்பட்டுள்ள து. முப்பது சோதனைகளில் பந்துகள் திரும்பி வைக் கும் முறையில், நீலநிறபந்து பெறுவதற்கான எதிர்பார்க்கத்தக்க மதிப்பு என்ன\nPrevious 12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Bu\nNext 12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th\nதொகை நுண்கணிதம் - I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஅணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் - பயிற்சித் தேர்வு (Practice Tests) 1\n12th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Operations ... Click To View\n12th வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Applied ... Click To View\n12th வணிகக் கணிதம் - கூறெடுப்பு முறைகளும் புள்ளியியல் அனுமானித்தலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Sampling Techniques And Statistical ... Click To View\n12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Probability ... Click To View\n12th வணிகக் கணிதம் - சமவாய்ப்பு மாறி மற்றும் கணக்கியல் எதிர்பார்த்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Random ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths\t- Differential ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th வணிகக் கணிதம் - எண்ணியல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Numerical ... Click To View\n12th வணிகக் கணிதம் - வகைக்கெழுச் சமன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths - Differential ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் Unit 1 அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Business Maths Unit 1 Applications ... Click To View\n12th Standard வணிகக் கணிதம் - தொகை நுண்கணிதம் - I மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard ... Click To View\n12th Standard - வணிகக் கணிதம் அணிகள் மற்றும் அணிக்கோவைகளின் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths ... Click To View\n12th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Business Maths - Term 1 ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.repairplus1.com/ta/", "date_download": "2019-10-20T20:53:39Z", "digest": "sha1:FBCIQAGUSTGQALI6TRN4SNLYHSQE47V5", "length": 11025, "nlines": 232, "source_domain": "www.repairplus1.com", "title": "RepairPlus1 |", "raw_content": "\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nவிரைவு & மல்டி சரி கேள்விகள்\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nதயாரிப்பு வகைகள் மூலம் வடிகட்டி\nவிருப்ப போஸ்ட் வகை வடிகட்டி\nRepairPlus1 ™ - எளிதாக சரிசெய்தல் தயாரிப்புகள்\nவிரைவு & மல்டி சரி\nதோல் & வினைல் பழுதுபார்க்கும் கிட்\nவாகன லென்ஸ் பழுதுபார்க்கும் கிட்\nவாகன லென்ஸ் பழுதுபார்க்கும் கிட் $8.95\nஃபேப்ரிக் பழுதுபார்க்கும் கிட் $9.95\nகண்ணாடியில் பழுதுபார்க்கும் கிட் $11.95\nதோல் மற்றும் வின��ல் பழுதுபார்க்கும் கிட் $9.95\nRepairPlus1 சிலிகான் மக்கு $7.95\nவிரைவு & மல்டி சரி $18.90\nவிரைவு & மல்டி சரி\nவிரைவு & மல்டி சரி\nவாகன பழுது கருவிகள் - வெளிப்புறத்\nவாகன லென்ஸ் பழுதுபார்க்கும் கிட்\nவாகன பழுது கருவிகள் - உள்துறை\nதோல் & வினைல் பழுதுபார்க்கும் கிட்\nதொழில்நுட்ப தரவு தாள்கள் (அதுமட்டுமல்ல)\nபாதுகாப்பு தரவு தாள்கள் (SDS என்று)\nஅமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே பார்வையாளர்கள் கவனிக்க: பார்வையிடவும் சர்வதேச பங்குதாரர்கள் பக்கம் எங்கள் சர்வதேச விநியோகஸ்தர்கள் ஒரு இருந்து பொருட்களை வாங்குவதற்கு நாட மற்றும் / அல்லது ஒரு RepairPlus1 கூட்டாளியாக தகவல்களை பெற. நன்றி.\n© பதிப்புரிமை& nbsp2018, Seiki சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - RepairPlus1\nகூட்டுத்தொகை: $0.00 (0 பொருட்களை)\nஉங்கள் வண்டியை காலியாக உள்ளது\nபொருள் உங்கள் வண்டி சேர்க்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/category/astrology/page/3/", "date_download": "2019-10-20T20:39:51Z", "digest": "sha1:BLJJOQ3FVTA43UJC2LBGYHHT54NEI4J3", "length": 8462, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "ஜோதிடம் | Page 3 of 24 | Jothidam | Astrology | Tamil Minutes", "raw_content": "\nகிரகங்கள் பலமாக இருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள்\nஒருவரது சுயஜாதகத்தில் கிரகம் பலமாக அமைந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை விரிவாக காணலாம். சூரியன்: சூரியன் பலமாக இருந்தால் நல்ல...\nசாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கான மச்ச பலன்கள்\nபெண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்ச சாஸ்திரம்: சாமுத்திரிகா லட்சணப்படி பெண்களுக்கு உடலில் எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள் நடைபெறும் என்பதை...\nசாமுத்திரிகா லட்சணப்படி ஆண்களுக்கான மச்ச பலன்கள்\nஆண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்சம் சாஸ்திரம்: ஆண்களுக்கு சாமுத்திரிகா லட்சணப்படி மச்ச பலன்களை விரிவாக காணலாம். நெற்றி: நெற்றியில் மச்சம் இருப்பவர்கள்...\nவீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா\nசொல்லிக்கொள்ளும்படியான வேலை, கைநிறைய வருமானம் இருந்தும், சிக்கனமாய் செலவழிச்சும் சிலருக்கு வீட்டில் பணம் சேராது. அப்படி பணம் சேராமல் இருக்க, அவர்கள்...\nசெவ்வாய் கிரகம் உச்சம் பெற்றவர்கள் மனம் அமைதியடைய\nநாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கு புகழ்பெற்ற ஸ்தலம்.இங்குள்ள சிவன் கோவிலில் அங்காரகன் தனி சன்னதியில் காட்சி தருகி���ார். அதனால் நவக்கிரக...\nகேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா\nபொதுவாக ஜோதிடத்தில் ராகு போல் கொடுப்பாரில்லை, கேது போல் கெடுப்பாரில்லை என்ற பேச்சு உண்டு. இது உண்மையா ராகுவின் காரகத்துவம் கொடுப்பது...\nஇந்த வாரத்திற்கான பிறந்த நாள் பலன்கள்:\n1,10,19, 18 தேதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்கள் சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். பெண்கள் நகைகளில் முதலீடு செய்வார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மாறும்....\nபசி, தூக்கம் மறந்து உழைத்து, சிறுக சிறுக சேமித்து தங்க நகை வாங்கினாலும், அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும்...\nகைப்பிடி மாவு ஏழு ஜென்ம பாத்தினை தீர்க்குமா\nஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பிரச்சனைகள்...\nபிள்ளைப்பேறு கிடைக்க எளிய பரிகாரம்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ளது ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில். பிள்ளைப்பேறு வேண்டி தசரத மஹாராஜா இங்குள்ள ஜெகநாதபெருமாளை வழிபட்டதால் இராமன்...\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\n இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு\nநாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு\nஐப்பசி மாத ராசி பலன்கள்\nரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு\nரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\n ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/tamilnewsnet.com/world/", "date_download": "2019-10-20T19:20:41Z", "digest": "sha1:T3BJHR3OMRAU4MFXI6FKVETAIZZSUKZ5", "length": 13178, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nடைம் வார்னர் நிறுவனத்தை 85 பில்லியன் டாலர் கொடுத்து எடி&டி நிறுவனம் வாங்கவுள்ளது\nஅமெரிக்காவின் தொலைதொடர்பு நிறுவனம் ஏடி&டி, 85 பில்லியன் டாலருக்கு அதிகமாக செலுத்தி, திரைப்படம் மற்றும் ஊடக...\nஜூலியன் அசாஞ்சுக்கு இணையத் தொடர்பை துண்டித்தது எக்வட��ர் அரசு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பைப் பாதிக்கும் வகையில், பெரிய அளவிலான ரகசிய தகவல்களை, விக்கிலீக்ஸ் இணையதளம்,...\nசௌதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது\nசௌதி அரேபியத் தலைநகர் ரியாதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்றதற்காக, சௌதி...\nரஷ்யாவின் பிரபல தொலைக்காட்சியின் வங்கிக் கணக்குகள் பிரிட்டனில் முடக்கம்\nரஷ்யாவின் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.டி, பிரிட்டனில் இருந்த தங்கள் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் எந்தவொரு உரிய...\nபெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்\nஅமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 2005 ஆம் ஆண்டு பெண்களை பற்றி...\nபுளூட்டோனியத்தை அகற்றிவிட அமெரிக்காவோடு செய்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது ரஷ்யா\nமோசமாகி வரும் உறவின் சமீபத்திய அடையாளமாக ஆயுதத் தரத்தில் இருக்கின்ற புளூட்டோனியத்தை அகற்றிவிட அமெரிக்காவோடு செய்து...\nமார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் – தெரீசா மே\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும்...\n900 மில்லியன் டாலர் நஷ்ட கணக்கு: 18 ஆண்டுகள் வரிகட்டாமல் தப்பினாரா டிரம்ப்\nடொனால்ட் டிரம்ப், தான் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நஷ்டம் அடைந்ததாக தாக்கல் செய்திருக்கும் 1995...\nநீ ஏன் அதை கடிக்கவில்லை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியிடம் பள்ளி நிர்வாகி\nபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியிடம் பள்ளி நிர்வாகி விசாரணையின்போது, உன்னை பாலியல் வன்கொடுமை செய்யும்போது நீ...\nஇங்கிலாந்து முன்னாள் பிரதமர் கேமரூன் எம்.பி.பதவி ராஜினாமா\nஇங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். இங்கிலாந்து பிரதமராக...\n285 இந்தியர்கள் உள்பட 4ஆயிரம் பேர் அடங்கிய கொலைப்பட்டியல் ஐ.எஸ். வெளியிட்டது\nஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். அமைஅப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை...\n18 ஆவது மாடி கூரையிலிருந்து தவறி விழுந்த பெண் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு\n18 மாடிக் கட்டடமொன்றின் கூரைப் பகுதியிலிருந்தவாறு கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்த பெண்ணொருவர்,...\nஅமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’\nரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட்...\nஇளம்பெண்களை பேஸ்புக் வழியே பாலியல் அடிமைகளாக விற்கும் முயற்சியில் ஐ.எஸ். அமைப்பு\nஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம்...\n‘ஜிகா’ வைரஸ் நோய் பரவும் பீதி ; ஒலிம்பிக் ரத்து செய்யப்படாது\nபிரேசிலில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கம் இருப்பதால், ரியோ ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது...\nஆபிரிக்க நாடுகளுக்கு சீனா மனித இறைச்சி விற்பனை\nசீனா நரமாமிசத்தை (மனித இறைச்சியை) பதப்படுத்திய மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆபிரிக்க நாடுகளிடையே விற்பனை செய்து...\nபிரித்தானிய மக்கள் இனி சொந்தமாக வீடு வாங்கலாம்\nபிரித்தானிய நாட்டில் இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்று பொதுமக்கள் வீட்டு கடனை திருப்பி செலுத்தும்...\nலண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சித்திக் கான் வெற்றி\nமே 6 இல் நடைபெற்ற லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சித்திக் கான் வெற்றி...\n9/11 தாக்குதல்கள்: அமெரிக்காவுக்கு சவுதி கடும் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள்...\nலண்டனில் ஈஸ்டர் வாழ்த்துச் சொன்ன கடைக்கார முஸ்லீம் நபரை 30 முறை கத்தியால் குத்திய முஸ்லீம்\n“ஹாப்பி ஈஸ்டர்” இந்த வார்த்தையை மட்டும் தான் பிரித்தானியாவில் உள்ள ஒரு முஸ்லீம் கடைக்காரர் பேஸ்...\nபெல்ஜியத் தலைநகரில் தொடர் குண்டுவெடிப்புகள்:13 பேர் பலி\nபெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸின் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13...\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கு: மல்யுத்த வீரருக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nசெக்ஸ் வீடியோ வெளியான வழக்கில் மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகனுக்கு ரூ.700 கோடி இழப்பீடு வழங்க...\nகண்முன்னே தாய்மையின் வலி : உடலுறவை துறந்த கணவன்\nஎன் மனைவியின் பிரசவத்த��� நேரில் பார்த்த பின்னர், எனக்கு ஒரு வருடத்திற்கு செக்ஸே வெறுத்துப் போய்...\nநீ என்னை விட்டு பிரிந்து சென்றால் விமானத்தை விபத்தில் சிக்க வைப்பேன்-விமானியின் எஸ்.எம்.எஸ்.ஆல் அதிர்ச்சி அடைந்த...\nமனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு விமானத்தையும் விபத்தில்...\nஅணுவாயுதங்களை பயன் படுத்த எந்நேரமும் தயாராகயிருக்குமாறு கிம்ஜொங் உன் இராணுவத்துக்கு உத்தரவு\nவடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் அணுவாயுதங்களை பயன்படுத்துவதற்கு தயாராகயிருக்குமாறு தனது இராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். வடகொரியாவின்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/07/blog-post_28.html", "date_download": "2019-10-20T18:48:16Z", "digest": "sha1:2C65CL3OU6QCSEHYMG3MX5HM5FVX6R6K", "length": 23785, "nlines": 212, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: அனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட் -டவுன் செய்ய", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட் -டவுன் செய்ய\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nடைமுக்கு அல்லாம் நடக்கணும் அப்படின்னு சொல்றவங்களுக்கு ,\nஇந்த சாப்ட்டு வேர் , நல்ல மேரி யூஸ் ஆவும், நம்ப தான் வேல வெட்டி\nஇல்லாம கீறோம��� , நெரியோ பேர் , ஆபீசுல, வேல செய்யரவங்கோ ,\n ) , ஊட்டுக்கு போறதுக்கு கூட மறந்துடுவங்கோ \n( இந்த காலத்துலையா \" \" ) அவுங்குளுக்கு ரொம்பவே யுசு ஆவும் ,\nசெரி இப்போ மேட்டருக்கு போலாம் , அதுக்கு மின்ன இங்க அமுக்கி ,\nஇந்த சாப்ட் வேர டவுன் லோடு பண்ணிக்கவும் , இது ப்ரீ கெடியாது ,\n30 - நாள் ட்ரையில், தான் , டவுன் லோடு பண்ணியாச்சா \nஇப்போ இத ரன் பண்ணிட்டு, ஓபன் பண்ண வேண்டியது தான் தலீவா \nஉனுக்கு இந்த மேரி ஓபன் ஆவும்\nஇன்னு கீது பாரு , அத்த அமுக்கு ,\nஇதுல இருக்கற பொட்டில எதனா தலைப்பு குத்துட்டு , டைம் இன்னு\nஇருக்குறதுல, நமக்கு எத்தினி மணிக்கு , அடிக்கனுமோ\n( அலாரம் தாம்பா ), அத செட் பண்ணிடு , அப்பிடியே , டெய்லி\n இல்ல ஒரு தபா மட்டும் போதுமா \n ( இதுக்கு இங்கேயே காலண்டர் இருக்கு\nபார்க்கவும் ) செட் பண்ணிடு , இப்போ எதுக்கும் ஒ கே , குடுக்காதே,\nஅடுத்து மேல Sound /Music , இருக்கு அதுல ஓபன் பண்ணால் ,\nஇந்த மேரி வரும் ,\nஇதுல , நமக்கு வேண்டிய , பாட்டு வெச்சிக்கலாம் , மார்க் பண்ணி\nஇருக்குறத பார்க்கவும் , சவுண்டு அட்ஜஸ் மென்ட்டு , கூட இருக்கு ,\nசெட் பண்ணிட்டு , அடுத்து இதுக்கு O. K குடுக்க வேண்டாம்\nஇது அதிகமா தேவை இல்ல , டைம சொல்றது தான் இது , நாம தான்\nபாட்டு வெச்சிட்டோமே , அதுல இருக்கும் செகண்ட்ஸ் மட்டும் ,\nகம்மியா செட் செய்யவும், அடுத்து ,\nஇது ரொம்ப , நல்ல மேட்டர்பா, இதுல இருக்குற ப்ரொவ்ஸ் பண்ணி ,\nநம்ப கம்புயூட்டர்ல, இருக்குற எந்த ஒரு பைல் , ப்ரோக்ராம்\nஓபன் பண்ணலாம் , அதுக்கு , ஓபன் குடுத்துட்டு ,இதுல நம்ப\nஇன்டெர் நெட் ப்ரோவ்செர் கீற மேரி செட் பண்ணிட்டால், கரீக்ட்டா\nநெட் ஓபன் ஆயிடும் ( கன்னக்சனு கீதா\nஇந்த எடத்துல, நமக்கு தேவையான , image - வெச்சிக்கலாம் ,(தேவை\nஇல்லைன்னா , அத்த உட்டுடு தலீவா ) வெச்சிட்டு , இந்த image ,\nநமக்கு எந்த இடத்துல தெரினுமோ , அத செலக்ட்டு பண்ணு ,\nஇதுல , இருக்குற ஆப்சன , உங்க தேவைக்கு ஏத்த மாதிரி செட்\nபன்னுக்கோ , நான் இதுல Auto close after - 30 sec , செட் பண்ணி\nஇருக்கிறேன் , இதுல இந்த செகண்ட்ஸ் கம்மியா செட் , பண்ணவும் ,\nஅடுத்து , இந்த ட்ராப் டவுன் மெனுல போய், நம்ப தேவைக்கு ஏத்த\nமாதிரி செட் பண்ணலாம் ,\nஇதுல, shut down p c, கூட இருக்கு , அதே போல அலாரம் Exit Alarm\nApplication - செலக்ட் பண்ணலாம்,\nஎல்லாம் , முடிஞ்ச உடனே ஒரு தபா செக் பண்ணிட்டு , O k ,\nகுத்துடு , இப்போ நாம செட் பண்ண டைம்ல , இது மேரி ஒன்னு\nநா என்னோட அயகான ப��ட்டோவ போட்டு கீறேன் , இதோட வேல\n நீங்க பாட்டு செட் பண்ணி இருந்தால், அது முடிஞ்ச\nஉடனே , ஆப் ஆய்டும் .\nஉங்களோட கருத்துக்காக வழக்கம் போல , வெய்ட்டிங்கு ,\n//- நான் ஒரு விவசாயி\nரொம்ப டான்குசு தல ( ^ _ ^ )\nஇன்னாத்த டவுசரு, என்னால டவுன் பன்ன முட்யாதுப்பா, என்க்கு அந்த rights கெட்யாதுப்பா, இருந்தாலும் சோக்காகீதுப்பா :)\n கரீக்ட்டு அட்ரசு தாம்பா , சொம்மா டவுன் லோடு பண்ணு தலீவா சின்ன சாப்ட் வேர் தான் இது . அக்காங்\nதமிழினி அவர்களுக்கு , இந்த வார கீரிடம் இணைத்து விட்டேன்\nகக்கு - மாணிக்கம் said...\nஒட்டு குத்திகினேன் ராசா. ஆளவுடு. ஆமா நீயீ இன்னா பொழ்துக்கும் இந்த பொட்டியாண்டதான் குந்திகீனுகீரியா இன்னா இம்பூட்டு விசயம் எழ்திகினுகீரியே நைனா\nஅத்துசெரி ஏன் கண்ணு பதிலு கமெண்டு உடாம பூட்ட ஒயிங்கா பத்லு கமெண்டு எழ்த்தலன்னா கண்டி உன் வூட்டுபக்கம் வர்மாட்டான் இந்த கக்கு... அக்காங்\nகக்கு - மாணிக்கம் said...\n// நமக்கு எத்தினி மணிக்கு , அடிக்கனுமோ\n( அலாரம் தாம்பா ) //\nடவுசரு ஒனக்கு கொயிப்பு ரொபதான் கீது.\nகக்கு - மாணிக்கம் said...\nடவுசரு ஒன் வேல பிரமாதமாகீது தொற. நானும் அலாரம் செட் பண்ணி நம்ம பாட்டையும் செட் பண்ணிகினேன் தோஸ்த் .ரொம்ம டாங்க்சுபா\nநீயீ இப்டியே வெளிதுகட்டிகீனு ரிந்தா நாங்கல்லாம் இன்னாத்த பண்றது நைனா\n//டவுசரு ஒனக்கு கொயிப்பு ரொபதான் கீது// -கக்கு - மாணிக்கம் ,\nவா , வாஜார் இன்னா ஆளயே காணோம் , ரொம்ப பிசியா , இந்த டவுசரு\n எனுக்கு கொயுப்பு - ஆஹா, ஆஹா ,ஹி , ஹி ,\nஒன்னியும் இல்லப்பா சிரிச்சேன் , அவ்ளோதான் ,\nகக்கு - மாணிக்கம் said...\nஒன்ன இன்னா பன்றதுன்னு என்கே ஒன்னும் பிரீள்ள.\nஅய்யா மகா சனங்களா, தோஷ்துக்களா அல்லாரும் நாயம் சொல்லுங்கோ .\nநா \"டவுசரு நம்ம ஆளாபூட்சே\" ன்னு நெஞ்ட்சிகினு ரெண்டு,மூணு கமெண்ட்ஸ் எழ்திகினு உட்டா இத்து நம்மள இன்னா கேழ்வி கேட்டுகினுகீது.\nஐயோ என்கு ஒரே கோராமையாகீது.\nஎன்கு தெரிஞ்சிபூட்டுது........ கண்ணு .... ராசா.... மொதோ சோலியா பொழுது விட்ன்ச் ஒன்ன என்கானுன் நல்ல கண்ணு டாகுடற பாத்து கண்ண செக் பண்ணிக்கோ தலீவா .\nஇந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.\nசார் ..நீங்க இடுகை Publish பண்ணும்பொழுது என் கம்ப்யூட்டர் ல அலாரம் அடிக்கற மாதிரி ப்ரோக்ராம் இருந்தா சொல்லுங்க .\nஇதுக்கு நீங்க சீரியஸ் ஆ பதில் சொல்லணும் :-\nநீங்க பதிவை இடும் பொழுது என்னுடைய கைப்பேசிக்கு SMS வருமாறு எதாவது வழி இருக்கா\nகக்கு - மாணிக்கம் said...\nஅண்ணாத்த முதல்ல நீங்கோ ஆருக்கு எழ்திகிநீன்கோ அத்த சொல்லுங்கோ நம்ம டவுசருக்கா அல்லாங்காட்டி என்கா\nபின்னாடி நா ஒங்களுக்கு ஜவாப் சொல்லிகினுவேன் .அத்தான் கேட்டுகினே.\nகக்கு - மாணிக்கம் said...\nகீது ,வாஜார் , கீது அநேகமா இனி மேட்டு, உனுக்கு மெயில் வரும் , அது காண்டி வரல எனுக்கு வரும் ( \nசார், எப்படின்னு கொஞ்சம் விலாவரியா பதிவ போட்டீர்களென்றால் என் மாதிரி சிறுவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.\n// கக்கு - மாணிக்கம்//\nsir அநியாயத்திற்கு நீங்களும் மெட்ராஸ் பாஷையை கத்து வைத்திருக்கிறீர்கள் ....\nகக்கு - மாணிக்கம் said...\nஇந்த டவுசரு கீதே அத்து ஒன்னுன் \"சும்மானாங்காட்டி \" ஆளு இல்ல கண்ணு. படாபெரீய ஆளு அக்காங் . அந்த அண்ணாத்தே கிட்டதா நான் இத்த கட்துகினே நைனா. அத்து எழுதிகின பிலாகரு ஒரு நா பாத்துகினனா ஒட்னே நம்க்கும் பத்திகிச்சி அக்காங் . நமக்கு நையாண்டி நா படா குஷியாபூடுவேன் நமகேத்த ஆளுதான்னு தோநிகிச்சா,, அப்பால அண்ணாத்தே சதாய்க்க பிரவு நாம சதாய்க்க ....... ஐயோ.... ஐயோ..... ஒரே ராவடியா பூட்சு\n//இந்த டவுசரு கீதே அத்து ஒன்னுன் \"சும்மானாங்காட்டி \" ஆளு இல்ல கண்ணு. படாபெரீய ஆளு அக்காங்//-கக்கு - மாணிக்கம்,\nஇந்த ஊரு உண்ணுமா நம்பள\nகக்கு - மாணிக்கம் said...\nஇத்தோடா ....நீயீ பொட்டியாண்டத்தான் குந்திகினுகீரீயா ......... இத்த பாரு நா பெர்ய மன்ஷன் சொல்லிகினா கேக்கணும் . இப்டி பொழுதன்னைக்கும் இந்த பொட்டியாண்ட குண்திகிநேஇருந்தா ஒன் \"பாநாட்டு \" ஜூடாய் பூடும் கண்ணு . அப்பால மினிமா தா ஆசுபத்திரி இட்டுகினுபோவும் . அக்காங் .. ஒயிங்கா மருவாதியா அப்பப்போ எழுந்த காத்தாட வெளிய போயீ வந்துகீனு இரு ராசா.\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக் தலைப்���ுல - நம்ப லோகோ வர வெக்க\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட...\nநம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்...\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nT - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி \nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/", "date_download": "2019-10-20T18:55:52Z", "digest": "sha1:XZKNPPJHUCQRUXQESYKSD45O6VNZGGJ2", "length": 61904, "nlines": 1247, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 2018", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 30 டிசம்பர், 2018\n1204. சங்கீத சங்கதிகள் - 171\n1944-இல் ’கல்கி’ இதழில் ’கர்நாடகம்’ என்ற பெயரில் எழுதிய கட்டுரை.\n[ நன்றி: இரா.முருகன் ]\nசனி, 29 டிசம்பர், 2018\n1203. சங்கீத சங்கதிகள் - 170\n‘பாரதமணி’ இதழில் 1947-இல் ஓங்காரநாத் தாகூர், பிச்சுமணி ஐயர் இருவரின் கச்சேரிகள் பற்றிய ஒரு விமர்சனம்.\nவெள்ளி, 28 டிசம்பர், 2018\n1202. குரல்வளம் : கவிதை\n. . போல்குரல் சேர்ந்திடவே\n. . வல்லோசை வாய்க்கவில்லை.\n. . உரைப்பேனம் மர்மமதை \n. . குமுறும் குளிக்கையிலே \n. . மதுரை மணிநினைவில்\n. . லகுவான சங்கதிகள்\n. . போக்கில் சிறந்திடும்;என்\n. . கொஞ்சும் குளிக்கையிலே \n. . தலைமேல் சொரியுமொலி ;\n. . சார்போல் செவிக்குணவாய்\n. . அங்கே பிறக்கு(ம்);என்றன்\n. . என்பீர் குளிக்கையிலே \n. . போல எழுச்சியுடன்\n. . பாடலைப் பாடிடுவேன் \n. . அகமதில் ஆவதனால்\n. . வெட்டிச் செலவிலையே \nபுதன், 26 டிசம்பர், 2018\n1201. சென்னையில் மார்கழி : கவிதை\n[ சிவன் ( இடது பக்கத்தில் இரண்டாவது) ]\nமார்கழி காலையில் பாபநாசம் சிவனின் பஜனை கோஷ்டி போன்ற பல குழுக்கள் கபாலி கோவிலைச் சுற்றி வரும். சென்னை போகும்போது , நானும் சில முறை சென்றிருக்கிறேன். அருமையான அனுபவம்\nசபாக் கச்சேரிகளோ --- கேட்கவே வேண்டாம் இல்லை, இல்லை\nகனமும் நயமுமாய் பிருகா கமகமும்\n. களிப்பை இறைத்திடும் பண்ணிசை\nஇனிய 'சரிகம பதநி'ச் சுரங்களை\n. இசைக்கும் இளையரின் தீங்குரல்\nபனியின் குளிர்ச்சியில் இறையைப் பணிந்திடும்\n. பஜனைக் குழுக்களின் ஊர்வலம்\nகனலின் பொற���களாய் கடங்கள் முழவுகள்\n. கலந்து வழங்கிடும் போஜனம்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2018\n1200. நாமக்கல் கவிஞர் -5\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nதூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்\nதுன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்\nமாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்\nமானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்\nஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்\nஅன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்\nமாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்\nநித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.\nநல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;\nநரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;\nகல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்\nகாடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்\nபுல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்\nபுத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்\nகுணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.\n[ ஓவியம்: எஸ்.ராஜம் ]\nஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்\nஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.\nதேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்\nதீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்\nபாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே\nபகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.\nஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை\nஇடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்\nவெள்ளி, 21 டிசம்பர், 2018\n1199. திருப்புகழ் - 13\n‘அம்மன் தரிசனம்’ 2018 தீபாவளி மலரில் வந்த ஒரு கட்டுரை.\n[ நன்றி: கவியோகி வேதம் ]\nLabels: அருணகிரி நாதர், திருப்புகழ், பசுபடைப்புகள், முருகன்\n1198. சங்கீத சங்கதிகள் - 169\nகானமும் காட்சியும் - 2\n‘சுதேசமித்திரனில்’ 1943-இல் வந்த இந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் படுபவை:\nமங்கம்மா சபதம் ( திரைப் படம் ) , வி.வி,சடகோபன் ( வானொலிக் கச்சேரி)\nவியாழன், 20 டிசம்பர், 2018\n1197.சங்கீத சங்கதிகள் - 168\nமேலும் சில சங்கீத ‘ஜோக்ஸ்’\n[ நன்றி: நண்பர்கள் , இணையம், விகடன், கல்கி, அமுதசுரபி ]\nசங்கதி -2 :”மாலி”யின் கைவண்ணம்\nசங்கீத முக பாவங்கள் : போட்டோ :மாலி\nசங்கீத சங்கதிகள் : மற்ற கட்டுரைகள்\nதிங்கள், 17 டிசம்பர், 2018\n1196. சங்கீத சங்கதிகள் - 167\n‘ஆனந்த விகடனில்’ 30/40-களில் வந்த ஒரு கட்டுரை.\n[ நன்றி : நண்பர் அமரர் ‘பொன்பைரவி’ ( வெ.ராஜகோபாலன்) ]\nLabels: சங்கீதம், முசிரி சுப்பிரமணிய ஐயர்\nஞாயிறு, 16 டிசம்பர், 2018\n1195. பதிவுகள��ன் தொகுப்பு : 1001 - 1100\nபதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100\n1001. சித்திரக் கவிகள் - 1\n1004. லக்ஷ்மி - 5\n1005. சங்கீத சங்கதிகள் - 147\nபாடலும், ஸ்வரங்களும் - 7\n1007. சத்தியமூர்த்தி - 3\n1008. பாடலும் படமும் - 28\n1009. கண்ணதாசன் - 4\n1010. ஐன்ஸ்டைன் - 1\n1012. சங்கீத சங்கதிகள் - 148\nகானமும் காட்சியும் - 1\n1013. விக்கிரமன் - 4\nகல்கி நூற்றாண்டு விழா: கட்டுரை -3\n1017. தினமணிக் கவிதைகள் -3\nபுதுமைப் பொங்கல் (11) முதல் ஏழ்மையின் எதிர்பார்ப்பு (15 ) வரை\n1018. பாடலும் படமும் - 29\n1019. சங்கீத சங்கதிகள் - 149\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 3\n13. ஆத்ம தரிசனம் ; 14. நாடு எழுந்தது\n1021 தாகூர் - 3\n1022. ஜவகர்லால் நேரு -2\n1023. திருலோக சீதாராம் -1\n\"கந்தர்வ கானம்\" படைத்த திருலோக சீதாராம்\n1024. சங்கீத சங்கதிகள் - 150\n1025. வை. கோவிந்தன் - 1\nபதிப்புலகின் பிதாமகன் சக்தி வை. கோவிந்தன்\n1028. பங்கிம் சந்திரர் - 1\n1029. கு.ப.ராஜகோபாலன் - 3\n1031. ஸி.ஆர். ஸ்ரீநிவாசன் - 1\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம்\n1036. சங்கீத சங்கதிகள் - 151\nஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கிருதிகள் - 3\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25\n1042. சசி - 14: நல்ல வியாபாரம்\n1044. ரா.கி.ரங்கராஜன் - 8\n1045. பண்டைய இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதேன்\n1047. சோ ராமசாமி -3\n1048. வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 7\nஎன் வாழ்க்கையின் அம்சங்கள் -3\n1049. டி. எஸ். சொக்கலிங்கம் - 1\n1050. கி. கஸ்தூரிரங்கன் -1\n1051. பாலூர் கண்ணப்ப முதலியார் - 2\nஒத்த கருத்துடைய ஒப்பிலாச் சான்றோர்\n1052. டி.எஸ்.அவிநாசிலிங்கம் செட்டியார் - 1\n1054. சுத்தானந்த பாரதி - 9\n1055. பாடலும் படமும் - 30\n1056. லா.ச.ராமாமிருதம் -16: சிந்தா நதி - 16\nபாரதியைப் பற்றி - 2\n1058. கி.வா.ஜகந்நாதன் - 27\n20 . தலைமைக் கிரீடம்\n1061. பி.ஆர்.ராஜமய்யர் - 1\n1063. சங்கீத சங்கதிகள் - 152\nமுத்துசாமி தீக்ஷிதர் கீர்த்தனைகள் -4\n1064. சத்தியமூர்த்தி - 4\n1065. வி.ஆர்.எம்.செட்டியார் - 1\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\n1074. ஜவகர்லால் நேரு -3\n1075. பாடலும் படமும் - 31\nஅயோத்தியா காண்டம், குகப் படலம்\n1076. 'சிட்டி' சுந்தரராஜன் - 4\n1078. மு.வரதராசனார் - 5\n1079. மஞ்சேரி எஸ். ஈச்வரன் - 1\n1080. சங்கீத சங்கதிகள் - 154\nகண்டதும் கேட்டதும் - 5\n1082. பாடலும் படமும் - 32\nஅயோத்தியா காண்டம், திருவடி சூட்டு படலம்\n1083. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் -2\n1084. சங்கீத சங்கதிகள் - 155\n1086. தி.ஜானகிராமன் - 4\n1087. மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் -1\n( மொழிபெயர்ப்ப���; சு.குருசாமி )\n1089. பாடலும் படமும் - 33\nஆரணிய காண்டம், சூர்ப்பணகைப் படலம்\nபுதுமைப் பித்தனின் அந்திம காலம்\n1091. சிறுவர் மலர் - 10\n1092. வை. கோவிந்தன் - 2\n1093. பதிவுகளின் தொகுப்பு : 901 – 1000\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\n1096. பாடலும் படமும் - 34\nஆரணிய காண்டம், மாரீசன் வதைப் படலம்\n1097. நா.பார்த்தசாரதி - 6\nநா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்\n1098. கே.வி.மகாதேவன் - 1\n1099. விபுலானந்தர் - 4\nபேராசிரியர் விபுலானந்த அடிகளாரின் கவிதை ஆளுமை\n1100. கா. அப்பாதுரையார் -2\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1204. சங்கீத சங்கதிகள் - 171\n1203. சங்கீத சங்கதிகள் - 170\n1202. குரல்வளம் : கவிதை\n1201. சென்னையில் மார்கழி : கவிதை\n1200. நாமக்கல் கவிஞர் -5\n1199. திருப்புகழ் - 13\n1198. சங்கீத சங்கதிகள் - 169\n1197.சங்கீத சங்கதிகள் - 168\n1196. சங்கீத சங்கதிகள் - 167\n1195. பதிவுகளின் தொகுப்பு : 1001 - 1100\n1194. சங்கீத சங்கதிகள் - 166\n1192. சங்கச் சுரங்கம்: தீம்புளி நெல்லி\n1191. பரலி சு.நெல்லையப்பர் -3\n1190. சங்கீத சங்கதிகள் - 165\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. ��ங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbc.ca/2016/10/", "date_download": "2019-10-20T19:58:00Z", "digest": "sha1:2375FWF2DEXKE6WMAH4FG2APHH6AY4L3", "length": 6262, "nlines": 105, "source_domain": "tamilbc.ca", "title": "October 2016 – Tamil Business Community", "raw_content": "\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\n1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு\nவிவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்\nஇசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்\nநவராத்திரி விரத மகிமையும் சிறப்பும் – ஆரம்பம் 09,10.2018 நிறைவு 18.10.2018 விஜயதசமி தினம்\nவல்லை முடக்கில் உயிர் அச்சுறுத்தல் விடும் மதுசாலை – மக்கள் விசனம்\non வல்லை முடக்கில் உயிர் அச்சுறுத்தல் விடும் மதுசாலை – மக்கள் விசனம் பருத்திதுறையிலிருந்து நெல்ல\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தி\nமைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள தனது மகள் எங்கே\nபுகைப்படத்தில்காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவே உரிய பதிலை வழங்கவேண்டும் என\nகொக்குவில் இந்துக்கல்லூரி பரிசளிப்புவிழாவில் கல்வி இராஜாங்க ���மைச்சர் இராதாக்கிருஸ்ணன்\nயாழ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூர\nதிருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி பிரதீபா விருது\nயாழ்ப்பாணம் வதிரியைச் சேர்ந்த திருமதி.குணசேகரன் பொன்னரசியின் சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான பிரதீபா\nபியர் அருந்திய மாணவிகள் இடைநீக்கம்\nதென் மாகாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றும் மாணவிகள், வகுப்பறைக்குள் பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/vadachennai-movie-press-meet-stills/v9-34/", "date_download": "2019-10-20T19:18:45Z", "digest": "sha1:RAC6VZJ3WP674H7BI3ETMJJYTGLBQM5R", "length": 2794, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "v9 – heronewsonline.com", "raw_content": "\nபட்டைய கிளப்பும் ‘சீமராஜா’ டீசர் – வீடியோ\nமோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/47726-lic-to-buy-up-to-51-stake-in-debt-ridden-idbi-bank.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T20:44:59Z", "digest": "sha1:XJTS6J23RO2WLYGWRR5MUFYY72JJRWFB", "length": 13715, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்.ஐ.சி வாடிக்கையாளரா நீங்கள்? உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி | LIC to buy up to 51% stake in debt-ridden IDBI Bank", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n உங்கள் பணத்���ில் ரிஸ்க் எடுக்கிறது எல்.ஐ.சி\nஇறந்து கொண்டிருக்கும் ஒரு வங்கியை மீட்க , பொதுமக்களின் பணத்தை பணயம் வைக்க போகிறது மத்திய அரசு. இருக்கும் வங்கிகளிலேயே ஒவ்வொரு காலாண்டிலும் கடும் நஷ்டத்தை காட்டி வரும் வங்கி ஐ.டி.பி.ஐ. (IDBI).ஏறக்குறைய செயல்பாடுகளை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது அந்த வங்கி. ஆனால் அதனை உயிர்பிழைக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. நல்ல விஷயம் ஆனால் எப்படி \nசென்னையின் அடையாளம் என்றவுடன் சட்டென்று ஞாபகம் வரும் ஒன்று எல்.ஐ.சி. ஆமாம், ஐ.டி.பி.ஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்க போகிறது எல்.ஐ.சி. அதாவது 60 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் சந்தித்து, ஒவ்வொரு காலாண்டுக்கும் அந்த நஷ்டத்தில் 6000 கோடியை கூட்டிக் கொண்டே செல்லும் வங்கியை பல கோடிகள் கொடுத்து வாங்கப் போகிறது எல்.ஐ.சி. அது எப்படி எல்.ஐ.சி வாங்க முடியும் என கேட்கிறீர்களா பொதுமக்கள் கட்டி வருகிற ப்ரீமியம் பணத்தை பயன்படுத்தியே. ரிஸ்க் இருக்கிற வாழ்க்கையில ரிலாக்ஸ் பண்ண வச்ச நிறுவனம், தொடர்ந்து தோற்கும் குதிரையில் பந்தயம் கட்டப் போகிறது. இதற்கான யோசனையை ஆர்பிஐ முன்மொழிய இப்போது ஐ.ஆர்.டி.ஏ அதற்கான ஒப்புதலை கொடுத்திருக்கிறது.\n ஒரு வங்கியை எல்.ஐ.சி நடத்தப் போகிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றுதானே என கேட்கலாம். ஐ.டி.பி.ஐ வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தை சந்தித்து வரும் வங்கி. என்ன செய்தும் பலனில்லை. ஒரு வழியாக பங்குகளை விற்று மீட்கலாம் என முடிவெடுத்தது மத்திய அரசு. மல்லையாவின் சொத்தை போல, இதனையும் வாங்க எந்தத் தனியார் நிறுவனமும் முன் வரவில்லை. ஏன், வங்கி தொடங்கும் நோக்கில் இருந்தவர்கள் கூட வரவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான் தெரிந்தே எல்.ஐ.சியை சிக்கலில் தள்ளுகிறது மத்திய அரசு. பல வருடங்களாக காப்பீடு சேவையில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டிருந்தாலும் வங்கித்துறை என்பது எல்.ஐ.சிக்கு புதிது. புதிதாக தொடங்கவில்லை என்றாலும் கடும் நஷ்டத்தில் இருக்கும் வங்கியை பல கோடி பணம் போட்டு மீட்பது என்பது இன்றைய போட்டி சூழலில் சாத்தியமா என்பதே கேள்வி. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள் இப்போதே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. நாடாளுமன்றத்தை முடக்க அவர்களுக்கு மற்றொரு காரணமும் கிடைத்து விட்டது.\nநிதித்துறை பேராசிரியர் சஞ்சய் பக��ஷி இது குறித்து பேசும் போது , சில வங்கிகளை இணைத்து மொத்தமாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டது, ஆனால் அது நடக்கவில்லை, எனவே இப்படி ஒரு முடிவு. சரியாக சொல்ல வேண்டுமென்றால், எல்.ஐ.சி மத்திய அரசின் ஏ.டி.எம் என்றார். நிதித்துறை முதலீடு மற்றும் ஆலோசனை அமைப்பின் தலைவர் அமித் டாண்டன் கூறும் போது வங்கியை நடத்துவது எல்.ஐ.சி.க்கு புதிது. சரியான தலைவர்கள் கிடைப்பார்களா என்பது முக்கியம், நிதி சார்ந்தும் பல சிக்கல்கள் இருக்கிறது என்றார். மத்திய அரசின் திட்டம் சரியோ, தவறோ ஆனால் அவர்கள் பணயம் வைக்கப் போவது மக்களின் பணத்தை. அதில் கவனமாக இருந்தாலே போதும். ஏனெனில் தங்கள் வாழ்க்கையில் ரிஸ்க் இருக்கிறது என்றே மக்கள் எல்.ஐ.சி.யை நம்பினார்கள். நாளை எல்.ஐ.சி. ரிஸ்க்குக்கு சென்றால் \nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.15 ஆயிரம் - காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்த நபர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nதீபாவளி பண்டிகை: காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் தி.நகர்\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nதிமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கழுத்தை பிடித்து இழுத்துச்சென்ற காவலர்கள்\nRelated Tags : ஐடிபிஐ வங்கி , எல்ஐசி வாடிக்கையாளர்கள் , எல்ஐசி , LIC , LIC Customers , IDBI Bank\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண���டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு\nஇனி எலக்ட்ரானிக் ஹெச் டிராக்கில் ஓட்டினால்தான் லைசன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212658", "date_download": "2019-10-20T19:56:02Z", "digest": "sha1:RMWW466SVQCCSC5KFQXZFN77MJOXI3SI", "length": 6587, "nlines": 76, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மறுப்பு தெரிவித்த சந்திரிக்கா குமாரதுங்க | Thinappuyalnews", "raw_content": "\nமறுப்பு தெரிவித்த சந்திரிக்கா குமாரதுங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஎனினும் இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nகட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகிறது.\nஇந்நிலைமையில் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதேவேளை எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வ��திகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/benefits-of-worshiping-saptha-kannigal/", "date_download": "2019-10-20T19:21:48Z", "digest": "sha1:I5P2RYURRFC5X7YVOOQWYXFOKAZ6SNNY", "length": 13220, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்.இதோ\nசப்த கண்ணிகளை வணங்குவதால் உண்டாகும் நன்மைகள்.இதோ\nசப்த கண்ணிகளை நாம் வழிபட்டால் நம் வாழ்விற்கு தேவையான அனைத்து நலன்களையும் நாம் பெற்றிடலாம். தூய்மையான மனதுடன் இந்த சப்த மாதர்களை வணங்கினால் நம்மை காத்தருள்வார். சப்த கண்ணிகளின் சிறப்புகள் பற்றியும், அவர்களுடைய மகிமைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.\nசிவனின் அம்சமான வீரபத்திரரை துணையோடு அருள் புரியத் தொடங்கினார்கள். சப்த கன்னிகளை மக்களை காக்க சிவபெருமானால் அருளப்பட்டது.ஒரு வீட்டின் திசைகளை கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான்ய மூலை என்று கூறுவார்கள். அது வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசானிய மூலையாகும். தென்மேற்கு மூளையானது கண்ணியத்திற்குரிய கண்ணிமுளை ஆகும். . இந்த சப்த கண்ணிகள் சிவாலயங்களில் நாம் பார்க்கமுடியும். ஆலயங்களில் மட்டுமல்லாமல் ஏரிக்கரையோரம் குளக்கரை ஆற்றங்கரைகளில் எல்லைகள் எங்கும் இந்த சிலைகளை வழிபடும் வழிபாட்டு முறை இன்றும் இருக்கின்றது. அதாவது, பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித் தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் உண்டாக வேண்டும். என்று பிரம்மனிடம் இந்த சிக்கலான வரத்தை சண்டன் முண்டன் என இரண்டு அரக்கர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஅசுரர்களின் கொடுமையை பார்த்து தாங்க முடியாமல் பராசக்தியானவள், அசுரக் கூட்டத்தை அழிக்க தன்னிடமிருந்து ஏழு கண்ணிகள் பராசக்தியானவள் உருவாக்கினாள். சிவன் விஷ்ணு பிரம்மா முருகன் வராகமூர்த்தி எமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவாக்கிய 7 கன்னியர்கள் அசுரர்களை அளிக்கின்றனர். இந்த சப்த கண்ணிகள் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nசப்த கன்னிகளை நாம் வழிபடும் போது நோய்நொடி இல்லாத சிறந்த ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டி முதல் பிரகாரத்தின் உள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த கன்னியர்களை நாம் காணமுடியும். பிராமி இவர் நான்முகனான பிரம்மன் அம்சமாக தோன்றியவர். அரசுப் பணிகளுக்காக முயற்சி செய்பவர்கள் தினமும் காயத்திரி மந்திரத்தை கூறி வருவதன் மூலம் கண்டிப்பாக அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். காயத்திரி மந்திரத்தை படிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகேஸ்வரி மகேசனின் சக்தி உடையவர், இவரை வழிபடுவதனால் கோபங்கள் நீங்கி அமைதியான வாழ்வு கிடைக்கும். வராகி சிவன், சக்தி, ஹரி என மூன்று அம்சங்களை பெற்றவர். பன்றியினவராகியை குறிப்பிடும் போது வாழ்வில் சிக்கல்கள் தடைகள் தீராத பகைகள் விலகிவிடும். விஷ்ணுவின் அம்சமாகும் வளமான வாழ்க்கை சகல பாக்கியங்கள் செல்வ என அனைத்தையும் வைஷ்ணவி தேவியை வணங்குவதால் கிடைக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் வழிபட்டால் நல்ல வாழ்க்கை துணைவி சிறந்த மனைவியாக கிடைப்பாள். கல்யாணம் ஆகாத பெண்கள் இந்திராணியை மூலம் மிகச் சிறந்த கணவனைப் பெறமுடியும். முருகனின் அம்சமே கவுமாரி எனப்படுகின்றது இவரை வழிபடுவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் முருகனின் அழகோடு இவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக காட்சி தருகிறார் இந்த சாமுண்டி தேவியானவள் சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் சாமுண்டி தேவியை வழிபடுவது மூலம் எதிரிகளின் தொல்லை நீங்கி நமக்கு தேவையான செல்வம் சுகங்கள் நமக்கு கிடைக்கும். இவர்களே சப்த கன்னிகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.\nகொடுத்த கடனை திரும்ப பெற மூன்று வழிமுறைகள்.\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெருகும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில�� என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/50", "date_download": "2019-10-20T18:53:39Z", "digest": "sha1:XEKEDKAPBG6KJ63F4YCLJLBEBK4KBXWD", "length": 6121, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n79, எழுநிலை மாட க டத் தியன்றகல் தெருவும் தாங்கி நழுவிலா வளங்கள் மேவி நல்வழிப் படிவீ டெல்லாம் வழிவழி பெருகி மக்கள் வாழ்வதற் கேற்ற வாறு பழமரச் சோலை சூழ்ந்து பசந்திருந் தனசீ ஞரே. 80, இன்னபல் வளத்த தாகி யியற்கையி னியல்பி யாவும் மன்னிய குறிஞ்சி முல்லை வளமிலி மருத நெய்தல் அந்நெறி யமைந்த செல்வத் தைந்நிலக் கிழமை தாங்கித் தன்னிக ரிலாத மேன்மைத் தமிழகம் பொலிந்த தம்மா. 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ 3 மக்கட் படலம் வேறு 1. அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி ழந்தணர். 3. அரசி யன்முத லாகிய துரிசி லாது துலங்கவே வரிசை யா க வகுத்துரை பரிசு காணிவர் பண்பரோ. -- ----- - ------ -------- 80. வளமிலி-பாலை. 2. முன்னுதல்-பொருந்தல். 3, துரிசு-குற்றம்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/category/crime/", "date_download": "2019-10-20T19:34:36Z", "digest": "sha1:UGEWSP5X2ZWTLHZ73ZGGYMMN7M7OW3OM", "length": 8275, "nlines": 109, "source_domain": "tamil.ebmnews.com", "title": "Crime – EBM News Tamil", "raw_content": "\nஉன் காதலன் ஆவி என்மேலதான் இருக்கு: பெண்ணை 15 ஆண்டுகளாக குகையில் மறைத்து பலாத்காரம் செய்த மந்திரவாதி\nஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 வயதில் கடத்திய சிறுமியை 15 ஆண்டுகளாக மந்திராவதி ஒருவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்த சம்பவம் பெரும்…\nசாலை விபத்தை கண்டித்��ு மாணவர்கள் தொடர் போராட்டம்: சென்னை இளைஞர்களுக்கு ‘டாக்கா’ சொல்லும் சேதி\nகடந்த ஒரு வாரமாக, வங்கதேச தலைநகர் டாக்கா, மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்து போய் இருக்கிறது. யாருடைய தூண்டுதலும் இன்றி தானாக…\nகேரளாவில் மந்திரவாதி உள்பட 4 பேர் கொலையில் புதிய திருப்பம்: கைதான உதவியாளர் போலீஸிடம் வாக்குமூலம்\nகேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மந்திரவாதி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக அவரிடம்…\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை:சுங்க அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் நடத்திய சோதனை யைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் 6 பேர் உட்பட 19 பேர் கைது…\nவெனிசுலா அதிபர் உயிர் தப்பினார்; ஆளில்லா குட்டிவிமானம் மூலம் கொல்ல முயற்சி: வீரர்கள் 7 பேர் படுகாயம்\nவெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை ஆள் இல்லாத விமானத்தில் வெடிகுண்டு நிரப்பிக் கொல்ல நடந்த சதியில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்…\nநவாஸ் மகன்களை கைது செய்ய‘இன்டர்போல்’ உதவியை நாடிய பாகிஸ்தான் போலீஸ்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போல் உதவியை பாகிஸ்தான் போலீஸார் நாடியுள்ளனர். லண்டனில்…\nமின்சாரம் திருடியதாக ஏர்டெல் மீது பி.எஸ்.என்.எல். புகார்: போலீஸார் வழக்குப் பதிவு; ஏர்டெல் மறுப்பு\nநாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்-க்குச் சொந்தமான…\nபிஹார் மாநிலம் முசாபர்பூரில் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்:…\nமுசாபர்பூர் காப்பகத்தில் சிறுமி கள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்,…\nஆகஸ்ட் 15-ல் சுதந்திர தினத்தன்று டெல்லியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத் துறை…\nடெல்லியில் வரும் சுதந்திர தினத்தன்று தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை…\nசுகப்பிரசவ பயிற்சி விளம்பரத்தில் சிக்கியவர் சிறையில் அடைப்பு: ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆலோசனை…\nசுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்ப தாக விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர், அவரது உதவியாளர் சீனி வாசன் ஆகியோர் கைது செய்யப் பட்டு…\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/gossips/king-actor-avoids-big-director-038217.html", "date_download": "2019-10-20T19:51:28Z", "digest": "sha1:7ROTKTMQTNOVWOQL53SCN4I35PRDXHMP", "length": 14772, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சின்னப்பையன் சார் அவன்... \"சைலண்ட்\" டைரக்டருக்கு ஒரே வார்த்தையில் நோ சொன்ன ஹீரோ! | King actor avoids big director - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னப்பையன் சார் அவன்... \"சைலண்ட்\" டைரக்டருக்கு ஒரே வார்த்தையில் நோ சொன்ன ஹீரோ\nசென்னை: தமிழா, இந்தியா என்பது இ���்னும் உறுதியாகவில்லை, ஆனால் விரைவில் புதிய படம் இயக்க இருக்கிறார் சைலண்ட் மியூசிக் இயக்குநர்.\nதனது கடைசி படத்தில் லிவிங் டுகெதர் பற்றி வித்தியாசமாக சொல்லி, சர்ச்சையில் சிக்கிய இயக்குநரின் அடுத்தபடமும் இளைஞர்கள் பற்றியது தானாம். இப்படத்தில் கிங் நடிகரின் மகனை அறிமுகப் படுத்ததால் என நினைத்தாராம் இயக்குநர்.\nஇது தொடர்பாக ராவணனிடமும் அவர் பேசியுள்ளார். ஆனால், நடிகர் என்ன நினைத்தாரோ என்னவோ, ‘சாரி சார், பையன் சின்னப் பையன். இன்னும் கொஞ்சம் அவன் படிக்கட்டும்' எனக் கூறி நாசுக்காக வாய்ப்பை மறுத்து விட்டாராம்.\nஉலக அழகியே தமிழில் அறிமுகமானால் இவர் கையால் தான் என அடம் பிடித்த காலம் போய், கிடைத்த வாய்ப்பையும் நடிகர் மறுப்பதற்குப் பிண்ணனியில் முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள்.\nஅதாவது, சீ குறித்து தான் எடுத்த படத்தில் ஒரே சமயத்தில் முன்னாள் ஹீரோ மற்றும் ஹீரோயினின் வாரிசுகளை அறிமுகப் படுத்தினார் இயக்குநர். அந்தப் படம் தோல்வியடைந்ததால், இருவருமே ராசியில்லாதவர்கள் ஆனார்கள்.\nஎனவே, இதே போன்ற நிலைமை தன் மகனுக்கும் வரக்கூடாது என எண்ணுகிறாராம் நடிகர்.\nஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு\nதிருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே\nஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nபண்டிகை தினத்திற்கு முன்னாடியே ரிலீஸ்.. காரணம் அந்த பயம் தானாம்\nமூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nதீபகரமான நடிகையின் வாய்ப்பை தட்டி பறித்த அசுர நடிகை\nபட வாய்ப்புகளே சுத்தமாக இல்லை.. ஒரேயடியாக சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்த பிரபல நடிகை\nநம்பர் நடிகைக்கு க்ரீன் சிக்னல்.. சமத்து நடிகைக்கு ரெட் சிக்னல்\n சிஜி சொதப்பல்.. கடுப்பாகிய பிரம்மாண்டம்\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nகைல காசு வாயில தோசை.. சம்பளப்பாக்கியால் உச்சநடிகரையே மெர்சலாக்கிய சூப்பர்நடிகை.. கடுப்பில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/you-don-t-expect-top-actresses-doing-item-dance-038016.html", "date_download": "2019-10-20T19:02:44Z", "digest": "sha1:RIPOZY3TBV6HYWCUXZO43T6BVOZ2ZQQA", "length": 19720, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்... ஸ்ருதி, தமன்னா இடையே கடும் போட்டி? | You don't expect top actresses doing item dance - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்... ஸ்ருதி, தமன்னா இடையே கடும் போட்டி\nசென்னை: 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என பல நடிகைகள் கவர்ச்சி பாடலுக்கு ஆடி வந்தனர். ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க களமிறங்கியதை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு ஆடுபவர்களின் பிழைப்பில் விழுந்தது மண். இப்போதோ பிஸியாக நடித்து வரும் நடிகைகள் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராக இருக்கின்றனர்.\nகவுதமி, ரோஜா, மீனா தொடங்கிய குத்தாட்டம், குஷ்பு வரை நீடித்தது. இப்போதோ நயன்தாரா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், தமன்னா என்று நீள்கிறது. படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடும் வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்து விட்டார்.\nஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை ஒரே ஒரு குத்தாட்டம் போட்டு சம்பாதித்து விடுகிறார்கள் ஒரு சில நடிகைகள். 20 நாட்கள், 30 நாட்கள் என்று கால்ஷீட் கொடுத்து, நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஓரிருநாளில் ஒரு பாட்டில் ஆடி அந்த சம்பளத்தை பெற்றுவிடலாம் என்பதாலேயே குத்துப்பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகதாநாயகியாக நடித்த போது குடும்ப குத்துவிளக்குகளாக நடித்த பல நடிகைகளும் இப்போது குத்துப்பாடலுக்கு ஆடி வருகின்றனர். தமிழில் சிங்கம் 2 தொடங்கி பல படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் அஞ்சலி.\nதமிழில் கதாநாயகியாக நடித்தாலும் பஞ்சமில்லாமல் கவர்ச்சி காட்டுவார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அதீத கவர்ச்சியில் குத்துப்பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் ஸ்ருதிஹாசன்.\nஸ்ருதிக்கு இப்போது தொடர்ச்சியாக குத்துப் பாடல்களில் ஆட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கார்த்தி, நாகார்ஜுன், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'தோழா' படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடுவதாக கிசுகிசுக்கின்றனர்.\nஸ்ருதிஹாசனை தொடர்ந்து தற்போது தமன்னாவும் குத்துப் பாடலுக்கு நடனம் ஆட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே 'அல்லுடு சீனு' படத்தில் லப்பர் பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய தமன்னாவுக்கு அடுத்ததாக பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ��ழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் குத்து பாடலுக்கு ஆட தமன்னா ஓகே சொல்லிவிட்டாராம்.\nநடிகை பிரியங்கா சோப்ரா முதல் பிரியாமணி வரை ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.\nபார்பி டால் என்று அழைக்கப்படும் பாலிவுட்டின் செக்ஸி நடிகை கத்ரீனா கைப்பும், நிறைய குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே ஏராளமான குத்துப்பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். 2011ம் ஆண்டு வெளிவந்த தம் மாரோ தம் படத்தில் இவர் ஆடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இந்தப்பாட்டில் தீபிகாவின் கவர்ச்சியான உடை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nநடிகை ப்ரியங்கா சோப்ரா பிஸியாக நடித்து வந்தாலும் ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். \"ராம் லீலா\" படத்தில் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.\nபாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடி போட்டு நடித்தவர் கரீனா கபூர். நடிகை சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதால் இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nஅப்பா நலம்... டுவிட்டரில் நன்றி சொன்ன கமல் மகள்கள்\nதலைப்பில் சாதிப் பெயர்... கமல் படத்தை நிறுத்துங்க - போர்க்கொடி உயர்த்தும் அமைப்புகள்\nதுபாயில் வெயில்… இத்தாலிக்கு பறந்த அஜீத் – ஸ்ருதிஹாசன்\nநான் ஹீல்ஸ் போட்டா அப்பாக்கு பிடிக்காது… ஸ்ருதிஹாசன்\nஸ்ருதி, சமந்தா, நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய எமி ஜாக்சன்\nஅஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா\nஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம்: ஸ்ருதிஹாசன் டாப்\nவிருது விழாவுக்கு வந்து வில்லங்கம் செய்த ஸ்ருதிஹாசன்\nஒரு விஜய்க்கு ஸ்ரீதேவி ஜோடி... இன்னொரு விஜய்க்கு ஸ்ருதிஹாஸன்\nஎன் கவர்ச்சி ஸ்டில்லை எப்படி வெளியிடலாம் - தயாரிப்பாளர், போட்டோகிராபர் மீது ஸ்ருதி பாய்ச்சல்\nதமிழ்ப் பட வாய்ப்புகளைப் புறக்கணிக்கிறேனா\nஹைதராபாதில் ஸ்ருதிஹாஸனின் ஆபாச போஸ்டர்கள் கிழிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/how-to-make-chicken-dosa-119041300035_1.html", "date_download": "2019-10-20T19:32:01Z", "digest": "sha1:WMQ4JNHKIJK4UEYMCXZW6G4R5VTRI2JY", "length": 10286, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிக்கன் தோசை செய்ய...! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n1. சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்\n2. சின்ன வெங்காயம் - 10\n3. தக்காளி - 1\n4. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்\n5. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை\n6. மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்\n7. பச்சைமிளகாய் - 1\n8. கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை\n9. எண்ணெய், உப்பு - தேவைக்கு\n11.தோசை மாவு - 1 கப்\nகடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் இறக்கவும்.\nதோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். சுவையான சிக்கன் தோசை தயார்.\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு செய்வது எப்படி...\nசுவையான முட்டை தொக்கு செய்ய....\nசுவை மிகுந்த சிக்கன் குருமா செய்ய...\nதேங்காய் பால் புலாவ் செய்��...\nசுவை மிகுந்த பாசிப் பருப்பு அல்வா செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/karur-a-special-darshan-at-sri-kalyana-pusubeswarar-temple-in-tamil-new-year-119041500045_1.html", "date_download": "2019-10-20T20:11:58Z", "digest": "sha1:QPYA4TVGGJVKWSEXGUEW456ATIIEK7VS", "length": 12400, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கரூர்: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகரூர்: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம்\nதமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். கரூர் அருள் மிக ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் திருவசாகம், அப்பர் சுந்தர் பாடிய தமிழ்பாடல்கள் பள்ளி மாணவிகள் பாடி தமிழ் வருடப் பிறப்பை வரவேற்றனர்.\nஅருள் மிகு ஸ்ரீ விஷ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாரதனை காட்டப்பட்டது. அதே போல் கரூர் அருள் மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.\nபாடல் பெற்ற கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வர் ஆலயத்தில் திறளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனிலையப்பரை தரிசனம் செய்தனர்.\nதமிழ் வருடப் பிறப்பையொட்டி, அப்பர், சுந்தர் உள்ளிட்ட நால்வர்கள் எழுதிய தமிழ் பாடல்கள் மறைந்து வரும் நிலையில் தமிழ் ஆர்வலர்கள் மற்ற��ம் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆலய வளாகத்தில் தமிழ் பக்தி பாடல்களை பாடி தமிழ் வருடப்பிறப்பை வரவேற்றனர்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்ப அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடியிப்பு பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டனர்.\nதமிழ் வருட பிறப்பு - 2019 விகாரி வருஷ பலன்கள்\nசரிந்து வரும் செல்வாக்கு.... கரூரில் யாருக்கு வெற்றி\nவேட்பாளரே அறிவிக்காத தொகுதிக்கு வாக்கு கேட்ட ஜோதிமணி\nகரூரில் பசுபதீஸ்வரா ஐயப்பன் கோவிலில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி அலங்காரம்\nபாட்டி போட்ட சட்டத்தினை பேரன் ரத்து செய்வது விசித்திரமாக இருக்கின்றது - தம்பித்துரை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/enai-noki-paayum-thota-to-release-in-april-month/", "date_download": "2019-10-20T20:52:11Z", "digest": "sha1:QLABS3DUT32G6V4YZGMQN5VS7DWBBA5V", "length": 3542, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி - இந்த முறையாவது தோட்டா பாயமா? | Wetalkiess Tamil", "raw_content": "\nதனுஷ், விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் செய்வதில் சிக்...\nகுப்பைக்கு போன என்னை நோக்கி பாயும் தோட்டா – ...\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு வந்த சோதனை \b...\nஒரு வழியாக ரிலீஸ் தேதியை உறுதி செய்த என்னை நோக்கி ...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட ரிலீஸ் டேட் உறுதியாகிவிட...\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் இளம் நடிகை \nதனுஷ் நடித்த முதல் ஹாலிவுட் படத்திற்கு கிடைத்த விர...\nதனுஷ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nதிருடனாக மாறிய தனுஷ் – யார் படத்தில் தெரியும...\nதெலுங்கில் விஸ்வாசம் படத்திற்கு இப்படியரு நிலைமையை\nஅஜித்தை தொடர்ந்து சிவா இயக்கும் மாஸ் ஹீரோ இவரா\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/09173754/1226995/Death-toll-in-hooch-tragedy-rises-to-70.vpf", "date_download": "2019-10-20T20:03:28Z", "digest": "sha1:FBU6GA6L7PV4STKAM66QBTFUUATNYDUQ", "length": 14642, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பலி 70 ஆக உயர்ந்தது || Death toll in hooch tragedy rises to 70", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பலி 70 ஆக உயர்ந்தது\nஉத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 70 ஆக உயர்ந்துள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor\nஉத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 70 ஆக உயர்ந்துள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor\nஉத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.\nஇதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nகள்ளச்சாராயம் விற்பனைக்கு துணைபோன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇன்று மாலை நிலவரப்படி ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், உத்தரபிரதேசம் மாநிலம், சஹரான்பூர் எல்லைப்பகுதி வழியாக இங்கு வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சென்ற 46 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarakandIllicitliquor #UPIllicitliquor\nஉத்தரகாண்ட் | கள்ளச்சாராயம் | உத்தரப்பிரதேசம்\nமு��ல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/vetrilai-parikaram/12331/", "date_download": "2019-10-20T20:39:27Z", "digest": "sha1:ZU4RXH7VDHZSDHC3JSAKTEMIPI6CQ3MZ", "length": 6767, "nlines": 87, "source_domain": "www.tamilminutes.com", "title": "வெற்றிலை பரிகாரம் | Tamil Minutes", "raw_content": "\nமேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.\nரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ���வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.\nமிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.\nகடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.\nசிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.\nகன்னி: வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.\nதுலாம்: வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.\nவிருச்சிகம்: வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.\nதனுசு: வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nமகரம்: வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nகும்பம்: வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.\nமீனம்: வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:பரிகாரம், ராசி பலன்\nதசரதனின் 60,000 மனைவிகளின் ரகசியம்\nராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணனின் ராசிகள் தெரியுமா\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/12/5_17.html", "date_download": "2019-10-20T19:08:10Z", "digest": "sha1:EET4G7NSLODNILIIGGV266GFAPOKXEVY", "length": 42602, "nlines": 830, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவு���ள்: தென்னாட்டுச் செல்வங்கள் - 5", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nதிங்கள், 17 டிசம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nஆவுடையார் கோவில் தலக் கதை ...\n’சில்பி’யின் மனைவியின் பெயர் பத்மா; சில்பியின் இயற்பெயர் சீனிவாசன்.\nமனைவியின் பெயரையும் தன் பெயரின் இறுதியையும் சேர்த்து, கிரிதரனுக்குப் பத்மவாசன் என்று நாமகரணம் செய்து, தன் சீடனாக அவரை ஏற்றுக்கொண்டார் ‘சில்பி’ இன்று பிரபல ஓவியராக விளங்கும் பத்மவாசன் சொல்கிறார்:\n”சில்பி அவர்கள் படம் வரைவதை ஒரு தவமாக வைத்திருந்தவர். கடுமையான ஆசார அனுஷ்டானங்களும், நியம நிஷ்டைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான கோபக்காரர் வேறு படங்கள் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தன்னை வருத்திக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது.\nஅவர் வீட்டில் பல நோட்டுப் புத்தகங்களில் விதவிதமான முகங்கள் வரையப்பட்டிருப்பதை ஒரு சமயம் கண்டு, ‘இவை என்ன \nஅது, அவரது பயிற்சி முறை என்று சொன்னார்.\nதினமும் பொழுது விடிந்ததும் ஒரு நோட்டுப் புத்தகம், பென்சிலுடன் ட்ராமில் ஏறி உட்கார்ந்து கொள்வாராம். (தொடக்க காலங்களில்) ‘இன்று ஐம்பது முகங்களையாவது வரையாமல் சாப்பிட மாட்டேன்’ என்று சபதம் செய்து விட்டு, ட்ராமில் தமக்கு எதிரே அமருகிறவர்களைப் பார்த்துப் பார்த்து சளைக்காமல் வரைந்து கொண்டே இருப்பாராம். ஐம்பது முகங்களைச் சரியாக வரைந்த பின்னரே உணவு படங்கள் சரியாக அமையாவிட்டாலோ, அத்தனை பேர் அகப்படா விட்டாலோ அன்று பட்டினி தானாம்\n எப்படிப்பட்ட ஒரு தீவிரம் இருந்தால் இத்தனை நெஞ்சுரம் வந்திருக்க முடியும் என்று நினைத்துப் பார்த்தேன்.\nதொழிலில் வெறித்தனமான ஈடுபாடும் வெற்றி பெரும் உத்வேகமும் உள்ள யாருமே இப்படித்தான் — உழைப்பதற்கு அஞ்சுவதில்லை.“\n[ நன்றி: ஜெயித்த கதை, ஔரங்கசீப் (பா.ராகவன்), மதி நிலையம், 1999.\n48-இல் வந்த மேலும் இரு கட்டுரைகள் இதோ:\n’சில்பி’யின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்: மற்ற கட்டுரைகள்\nவிண்மீது மோதுகின்ற கலசம் கொண்ட\nவிசுவநாதர் எழுந்தருளும் கோயில் தன்னில்\nகண்காணத் தென்காசி நகரில் அங்கே\nகவினழகுச் சிலயாக நிற்கும் மாரா\nமண்மீது வாழ்கின்ற மக்கள் உன்றன்\nவடிவழகைக் கண்டாலே காதல் தானே\nஉண்டாகி ஓடாதோ ஆறாய் எங்கும்\nஓரம்பை விடுவதுவும் தேவை ஆமோ\nஅறியாத பருவத்தார் நெஞ்சம் மீதும்\nஅடுக்கடுக்காய் ஐங்கணைகள் எறிவாய் நீயே\nசெறிவான செந்தமிழர் கோட்டம் கட்டிச்\nசெப்பமுடன் நினைத்தொழுதார் முந்தை நாளில்\nநிறையாத இன்பங்கள் நித்தம் தந்தும்\nநிலமெங்கும் உயிர்வளரும் நின்னால் அன்றோ\nமறைவாக நின்றென்றும் அம்பை விட்டு\nமையலென்னும் பயிர்வளர்க்கும் மன்னன் நீயே.\nதென்றலெனும் தேரேறி நேரில் இங்கே\nதென்பாண்டி நாட்டிற்கே வந்தாய் மாரா\nதென்றலது என்றென்றும் பொதியம் என்னும்\nசெந்தமிழர் நன்னாட்டு நிதியம் ஆகும்\nகன்னலதை வில்லாக்கிக் கண்கள் காணக்\nகவினழகாய் வந்தனையே காமன் நீயே\nமன்னுபுகழ் முத்தமிழாம் மொழியின் முன்னே\nகன்னல்வில் செயலற்றுப் போகும் கண்டாய்.\nகுற்றாலக் குறவஞ்சி எனுமோர் நூலில்\nகொஞ்சுதமிழ் முழங்குவதைக் கேட்டால் போதும்\nவற்றாத ஊற்றாகக் காதல் நெஞ்சில்\nமடைதிறந்த் வெள்ளமெனப் பெருகிப் பாயும்\nபற்றேதும் இல்லாத பத்தர் கூடப்\nபாசத்தால் பரிதவிக்கச் செய்யு மாறு\nகற்றோரும் கல்லாரும் களிக்கும் வண்ணம்\nகற்கண்டாய்ப் படைத்துளதைப் பார்த்தால் போதும்.\nகரும்பாலே வில்செய்து மலர்கள் வைத்துக்\nகணையாக விடுகின்ற வேலை வேண்டாம்\nசுரும்பெல்லாம் நாணாகும் தேவை இல்லை\nசுகமெல்லாம் தானாகப் பெருக்கும் காதல்\nஅரும்பெல்லாம் மலராகும் முப்பால் பார்த்தால்\nஅழகெல்லாம் கண்முன்னே தானே தோன்றும்\nவிருந்தாக இதையுண்ணும் மக்கள் நெஞ்சில்\nவெள்ளமென இன்பங்கள் பற்றும் தானே.\nபாண்டியனின் சங்கத்தில் தலைமை ஏற்றுப்\nபைந்தமிழை வளர்த்தவனாம் பரமன் நாடு;\nஆண்டவனே ஆடல்பல செய்த ளித்த\nஅழகுதமிழ் நாட்டினிலே முன்னோர் அன்று\nவேண்டியுனைத் தொழுதிடவே நோன்பும் செய்து\nவிருப்பமுடன் பாடியதால் வந்தாய் போலும்,\nஆண்டுதொறும் உன்புகழை நெஞ்சில் வைத்தே\nஅழகான லாவணிகள் பாடும் நாடு.\nஐந்திணையைப் பாடுகின்ற மக்கள் எங்கள்\nஅகமெல்லாம் காதலென்றும் ஆறாய்ப் பாயும்\nஐங்கரனின் தம்பியெனும் குமரன் கண்டார்\nஅனங்கனுனை ஏறெடுத்தும் பார்ப்பர் உண்டோ\nபைந்தமிழர் நன்னாட்டுப் பெண்டிர் என்னும்\nபாசமுகம் இருக்கையிலே வேறென் வேண்டும்\nஐங்கணையை வைத்திங்கே யாதே செய்வாய்\nஐந்தருவி வீழுகின்ற அழகாம் நாட்டில்\nஎன்பதனால் நீயேதான் சிலையாய் மாறி\nஎழிலாகக் கண்முன்னர் உள்ளாய் போலும்\nநின��விரலின் நகவழகும் கரும்புத் தோகை\nநெடுகெங்கும் ஓடுகின்ற நரம்பும் கூட\nமன்பதையில் கற்சிலையில் காணும் வண்ணம்\nவடிப்பதுவும் இயலுவதும் உண்டோ, இல்லை\nநன்கிதனை நானறிவேன் நீயே தானே\nநானிலத்தில் படிவமென நிற்கின் றாயே.\nமங்கலம் பொங்கிட மன்பதை வாழ்ந்திட\nதிங்களைச் சூடியும் தீயினை ஏந்தும்\nஐங்கணை விட்டிட ஆணை கொடுத்திட\nஅங்கம் நடுங்கி அலறிச் சிலையென\nமீண்டும் அவனையே வேண்டிடத் தேவர்\nதீண்டிடச் சொல்வது தீயை எனவே\nமாண்டுயிர் போகும் மரணம் அணைக்கும்\nஆண்டவன் பக்கம் சிலையென ஆனாள்\nஅன்னப் பறவை எழிலார் உடல்மேல் அ\nஎன்னத் தெரிய இரதியும் இங்கே\nகன்னக் கதுப்பைக் கிளியும் தடவிக்\nவன்னப் புதையல் வனிதையாய் இவ்விடம்\nஅமுதக் கலசம் அணிமணி சூடி\nகுமுதம் விழியெனக் கொஞ்சும் முகத்தில்\nசிமிழே மதுவைத் திரட்டிய செவ்விதழ்\nதமிழே மகளெனத் தாரணி மீதில்\nமாரன் மனத்தினில் மையல் விளைத்திடும்\nநேரில் நிலத்தினில் காதற் பயிரென\nபாரோர் பருக அமுதைப் பெருக்கிடும்\nசீரார் தமிழரின் சிற்பக் கலைஞரின்\nLabels: கட்டுரை, சில்பி, தேவன், விகடன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 6\nதென்னாட்டுச் செல்வங்கள் - 6\nசங்கீத சங்கதிகள் - 5\nசங்கீத சங்கதிகள் - 4\nசங்கீத சங்கதிகள் - 3\nசங்கீத சங்கதிகள் - 2\nதென்னாட்டுச் செல்வங்கள் - 5\nசங்கீத சங்கதிகள் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 4\nபாடலும், படமும் - 1: வெள்ளைத் தாமரை . . .\nதென்னாட்டுச் செல்வங்கள் - 3\nதுப்பறியும் சாம்பு -5: ‘மடையன் செய்கிற காரியம்‘\nமனம் போன போக்கில் : கவிதை\nதென்னாட்டுச் செல்வங்கள் - 2\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2016/04/2_24.html", "date_download": "2019-10-20T19:04:40Z", "digest": "sha1:NCLB64OBZXNAKRKV6PGSAGQ6YKSMLPBF", "length": 90068, "nlines": 816, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ஜெயகாந்தன் -2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசனி, 23 ஏப்ரல், 2016\nஏப்ரல் 24. ஜெயகாந்தன் பிறந்த தினம்.\nஇந்தக் கதை 1968 விகடன் தீபாவளி மலரில் வந்தது.\nஎங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும்.\n35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும் நினைவுகளும்தானே\nநான் பார்த்த ஊரும் - இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப்போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள் என்கிற மாதிரித் தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும், அவர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வதிலே ஓர் அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.\nநான் இப்போது ரொம்பவும் வளர்ந்து விட்டேன்; ரொம்பவும் விஷயங்கள் தெரிந்துகொண்டுவிட்டேன். என்னிடமிருந்த குறும்புத்தனங்கள் எவ்வளவோ நீங்கிவிட்டன. ஆனாலும் கற்பனையாக இத்தனை மைல்களுக்கு அப்பாலிருந்து அந்த ஊரின் தெருவுக்குள் பிரவேசிக்கும்போது - கற்பனையால் தூரத்தை மட்டும்தான் கடக்க முடியுமா - காலத்தையும் கடந்து நான் ஒரு பத்து வயதுச் சிறுவனாகவே நுழைகிறேன்.\nஅந்தக் குளத்தங்கரை ஓரமாக நான் வரும்போது, எனது பிரசன்னத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, குளக்கரைப் படியிலேயே நான் சற்று உட்கார்ந்துகொள்கிறேன். அங்கு சுகமாகக் காற்று வரும். குளத்திலே தண்ணீருக்கு மேல் ஓர் அடி உயரத்துக்கு மீன்கள் துள்ளிக் குதிக்கும். கூழாங்கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருந்திருக்கலாமே... எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக்கொண்டோம்\nவெங்கிட்டு, உத்தண்டம், சுந்தரம், தண்டபாணி எல்லோரும், பெண்கள் படித்துறைக்கும் ஆண்கள் படித்துறைக்குமிடையே உள்ள கட்டைச் சுவரின் மீத��� வரிசையாக வந்து நின்று ஒவ்வொருவராக 'தொபுக்’ 'தொபுக்’ என்று குதித்த பின்னர், ஈரம் சொட்டச் சொட்ட ஒரு 'ரிப்பன்’ கோவணத்தை இழுத்து இழுத்துச் செருகிக்கொண்டு மறுபடியும் சுவரின் மீது ஏறி வந்து வரிசை அமைக்கின்றனர்.\nநான் எப்போதுமே தனி. என்னை அவர்கள் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நான் துஷ்டனாம்.\nநான் அந்தச் சிறுவர்களுடன் சேராமல் அமைதியாக உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பெரியவர்கள், என்னை உதாரணம் காட்டிப் பேசுவார்கள். நான் விஷமம் செய்யாமல் 'தேமே’னென்றிருக்கிறேனாம். நான் அடக்கமான பதிவிசான பையனாம். 'ச்சீ, பாவம்டா அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனாப் போறது; நீ வாடா அம்பி. அவா உன்னைச் சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சிபோயிட மாட்டே. நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா அவனையும் சேத்துண்டு வெளையாடுங்களேன். போனாப் போறது; நீ வாடா அம்பி. அவா உன்னைச் சேத்துண்டு வெளையாடலேன்னா ஒண்ணும் கொறைஞ்சிபோயிட மாட்டே. நீ வாடா, நான் உனக்கு பட்சணம் தர்றேன்... காப்பிப் பொடி அரைக்கலாம் வரயா’ என்றெல்லாம் என்மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு, எனக்கு மனசுக்கு இதமாக வெதுவெதுவென்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கிவிடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ’ என்றெல்லாம் என்மீது அன்பைச் சொரிகின்ற பெரியவர்களின் அரவணைப்பு, எனக்கு மனசுக்கு இதமாக வெதுவெதுவென்றிருக்கும். நான் அவர்களுக்குக் காப்பிப் பொடி அரைத்துக் கொடுக்கிறதிலிருந்து சில நேரங்களில் கால் அமுக்கிவிடுவது வரை எல்லாக் காரியங்களும் செய்வேன். என் அம்மா சொன்னால் மட்டும் கேட்க மாட்டேன். 'போ போ\nஎனக்குப் பத்து வயசாகறதுக்குள்ளேயே என் அம்மாவுக்கு ஐந்து கொழந்தைகள், தாயின் அன்போ அரவணைப்போ எனக்கு நினைவுகூட இல்லை.\nஎன் அம்மா என்னைக் கூப்பிடற பேரே 'ஏ கடன்காரா’தான். ஊருக்கு, தெருவுக்கு, மற்றவர்களுக்குப் பதிவிசாகத் 'தேமே’னென்று தோற்றமளிக்கிற நான், வீட்டில் அவ்வளவு விஷமங்கள் செய்வேன்.\n ஏதாவது ஒரு குழந்தை ஓடி வரும்போது 'தேமே’னென்று உட்கார்ந்திருக்கும் நான் 'தேமே’னென்று குறுக்கே காலை நீட்டுவேன். கீழே விழுந்து 'ஓ’வென்று அழும் குழந்தைக்குச் சில சமயங்களில் மோவாயிலிருந்தோ பல்லிலிருந்தோ ரத்தம் ஒழுகும். நான் 'தேமே’னென்று உட்கார்ந்திருப்பேன். அந்தச் சனிகள் பேசத் தெரியாவிட்டாலும் அழுதுகொண்டே கையை நீட்டிச் சாடை காட்டி, தான் விழுந்ததுக்கு நான்தான் காரணம் என்று எப்படியோ சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும்கள்.\n செய்றதையும் செய்துட்டுப் பூனை மாதிரி உக்காந்திருக்கியா'' என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்துவிட்டுக் ''கையெல்லாம் எரியறது... எருமை மாடே'' என்று அம்மா வந்து முதுகில் அறைவாள். அறைந்துவிட்டுக் ''கையெல்லாம் எரியறது... எருமை மாடே'' என்று நொந்துகொண்டு விரட்டுவாள்.\n பாவம், அவன் 'தேமே’ன்னுதானே இருக்கான்'' என்று யாராவது அடுத்த வீட்டு - எதிர் வீட்டு மாமி வந்து - அவள் வந்த பிறகு அழ ஆரம்பித்த என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போவார்கள். பட்சணம் கிடைத்த பிறகு சமாதானம் அடைவேன். ஆனாலும் அங்கேயும் 'தேமே’னென்று இருந்துகொண்டே ஏதாவது செய்துவிடுவேன். எப்படியோ பழியிலிருந்து மட்டும் தப்பித்துக்கொள்வேன்... காப்பிப் பொடி அரைக்கிற மிஷின்லே மண்ணைக் கொட்டி அரைக்கறது. திடீர்னு, ''மாமி.. இங்கே வந்து பாருங்கோ. யாரோ மிஷின்லே மண்ணெப் போட்டு அரைச்சிருக்கா''னு கத்துவேன்.\n எங்காத்துக் கடன்காரனாத்தான் இருக்கும்'' என்று அவர்கள் வீட்டுக் கடன்காரனைத் தேடிப் பிடித்து நாலறை வாங்கி வைத்துப் பார்த்தால்தான் ஒரு சந்தோஷம்... ஒரு நிம்மதி.\nஎன் அம்மா மட்டும் என் மேல் அனுதாபம் காட்டுகிற மாமிகளை எச்சரித்துக்கொண்டே இருப்பாள்: ''அவனை நம்பாதீங்கோ... பாத்தா 'மொசுமொசு’ன்னு பூனை மாதிரி இருந்துண்டு உடம்பே வெஷம். என்னமோ சொல்லுவாளே, பூனை செய்யறதெல்லாம் வெஷமம்... அடிச்சா பாவம்னு அந்த மாதிரி...''\nஅதைக் கேட்டு 'ஏண்டா, அப்படியா’ என்று அந்த மாமி என்னைப் பார்ப்பாள். நான் தேமேனென்று அவளைப் பார்ப்பேன்.\n என்னத்துக்குக் கொழந்தையே இப்படிக் கரிச்சிக் கொட்டறே நீ வாடா...'' என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக நீ வாடா...'' என்கிற அந்த அணைப்பும் அன்பும் எவ்வளவு இதமாக சுகமாக இருக்கும் ஆனால், அந்த அனுதாபம் காட்டுகிற அவர்களுக்குக்கூட நான் உண்மையாக, வெள்ளையாக இல்லை என்பது எனக்கல்லவா தெரியும்\nசரி, நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன் அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்திச் சொல்ல வந்து அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிக் கொண்டு இருக்கேன் அந்த அக்ரஹாரத்துப் பூனையெப் பத்திச் சொல்ல வந்து அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியும் என்னைப் பத்தியும்னா சொல்லிக் கொண்டு இருக்கேன் இருபத்தைந்து வருஷத்துக்கு முன்னே பத்து வயசு வரைக்கும் வாழ்ந்திருந்த ஒரு கிராமத்தையும் ஒரு அக்ரஹாரத்தையும் அதுலே வாழ்ந்த மனுஷாளையும் பத்தி இன்னும் எவ்வளவு நாளைக்கி வேணும்னாலும் என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். எனக்கு அலுக்காது, சலிக்காது. பாக்கப்போனா, நான் சொல்லிக்கொண்டு பேசிக்கொண்டு எழுதிக் கொண்டு இருக்கிற எல்லாருமே ஒரு ஊரை, ஒரு தெருவைச் சேர்ந்தவாளைப் பத்திதான். மீனா, ருக்கு, பட்டு, லலிதா, கௌரிப் பாட்டி, ஆனந்த சர்மா, வைத்தா, ராகவய்யர், கணபதி ஐயர், சங்கர சர்மா இவர்கள் எல்லாருக்குமே ஒருத்தரை ஒருத்தர்க்குத் தெரியும். இவா அப்ப இருந்தது. இப்ப எப்பிடி இருப்பானு நான் இப்பக் கற்பனை பண்றது, இவர்களிலே சிலபேர் எக்கச்சக்கமாப் பட்டணத்தின் 'மெர்க்குரி லைட்’ வெளிச்சத்திலே என்னிடம் வந்து சிக்கிக்கொண்டது, காலத்தினுடைய அடிகளினாலே இவர்கள் வளைஞ்சி போனது, உடைஞ்சி போனது, அடிபடாமல் ஒதுங்கி ஓடிப் போனது, அடிபட்டும் 'ஒண்ணுமில்லை’யேனு உடம்பெத் தொடச்சிவிட்டுண்டது, எங்கேயோ பட்ட அடிக்கு, எங்கேயோ போய் முட்டிண்டது, சமயத்திலே என்னண்டையே வந்து முட்டிக்கொண்டு குட்டு வாங்கிக் கொண்டது இதைப் பத்தியெல்லாம் எழுதறதிலே எனக்கு சலிப்பே கெடையாது; அலுப்பே கெடையாது. எனக்கு அவா மேலே அப்படி ஒரு பிரேமை. அவா சம்பந்தப்பட்ட எல்லாமே எனக்கு ரொம்ப ஒஸத்தி\nஆனா, அவர்கள்லே சிலருக்கு இதுவே அலுத்துப்போச்சுப்போலே இருக்கு... ம்ஹும் பயமா இருக்குப் போலே இருக்கு. என்னமோ சங்கடப்பட்டுக்கிறா, 'என்ன ஸார், அக்ரஹாரத்து மனுஷாளைப் பத்தியே எழுதிண்டு’னு.\n எனக்குத் தெரிஞ்சதைத்தானே எழுதுவேன். சரி, இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு; எனக்குத் தெரிஞ்சு ஒரு பூனையைப் பற்றி எழுதப்போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ, சலிப்போ, பயமோ, சங்கடமோ வராது. பூனைகள், கதை படிக்கிறதோ கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத்தான் ஆஷாடபூதி ��ாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரிக் குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.\nஎனக்குப் பூனைகளைக் கண்டால் கொஞ்சம்கூடப் பிடிக்கிறது இல்லை. ஓர் அவெர்ஷன் சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல்போறது மனுஷ இயல்புதானே சாதாரணமா எனக்கு எந்தச் செல்லப் பிராணிகளையும் பிடிக்காது. அருவருப்பா இருக்கும். பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல்போறது மனுஷ இயல்புதானே அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதெயெல்லாம் யாருக்குத்தான் பிடிக்கும் அதுவும் பூனை, நாய், பெருச்சாளி இதெயெல்லாம் யாருக்குத்தான் பிடிக்கும் யாருக்குமே பெருச்சாளி பிடிக்காது. அப்போவெல்லாம் எனக்குப் பொழுதுபோக்கே கொலை பண்றதுதான்.\n'தேமே’ன்னு உட்கார்ந்துண்டு ஒரு கட்டெறும்பைப் பிடிச்சு, ரெண்டு காலைக் கிள்ளிட்டு அது ஆடற நடனத்தை ரசிக்கிறது... ஒரு குச்சியிலே அதன் நடு முதுகிலே அழுத்திக் குத்தி, அதெ ரெண்டாக்கி, அந்த ரெண்டு துண்டும் எப்படித் துடிக்கிறதுனு ஆராயறது, பல்லியை அடிச்சு, வால் துடிக்கறதெப் பாக்கறது, தும்பியெப் பிடிச்சு, வாலிலே நூல் கட்டி சங்கீதம் பாடவைக்கிறது, மரவட்டை, வளையல் பூச்சி, ஓணான் இதுக்கெல்லாம் அந்தக் காலத்துலே நான் ஒரு யமகிங்கரன் எங்க தெருவிலே நுழையற எந்த நாயும் என்னைப் பார்த்துட்டா அதுக்கப்புறம் தைரியமா முன்னேறி வராது. அப்படியே வாபஸ்தான்\nஜெயா மாமி வீட்டுத் திண்ணையிலே நான் பாட்டுக்குத் 'தேமே’ன்னு உக்காந்திண்டிருக்கேன். பக்கத்திலே ஒரு குவியல் கருங்கல், நானே செலக்ட் பண்ணி சேர்த்துப் பொறுக்கிவெச்சது. அதோ, தூரத்திலே ஒரு நாய் வர்றது. இதுக்கு முன்னயே ஒரு தடவை அதை மூணு காலிலே ஓடவெச்சிருக்கேன். உடனே நான் தூணிலே மறையறேன். அடிக்கறவனுக்கே இவ்வளவு உஷார் உணர்ச்சி இருந்தா, அடிபடுற அதுக்கு இருக்காதா இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்ந்துண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து இரண்டு காதையும் குத்திட்டு நிமிர்ந்துண்டு சட்டுனு என்னைப் பார்த்துடுத்து 'டேய் நான் பாட்டுக்குப் போயிடறேன்டா’ என்பதுபோல் ஒரு பார்வை. நான் உடனே அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பின்டுடறேன். அதுக்குக் கொஞ்சம் தைரியம். அந்த எதிர் வீட்டு வரிசை ஓரமா இரண��டு பின்னங்காலுக்கும் நடுவிலேயும் வாலை இடுக்கிண்டு என் மேல் வெச்ச கண்ணை எடுக்காமலேயே நகர்ந்து வரது. என் கையெல்லாம் பரபரக்கறது. பல்லைக் கடிச்சிண்டு என்னை அடக்கிக்கிறேன். இதோ அது எனக்கு நேரே வந்துட்டது... அடச்சீ அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டுற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது அந்த வேகமெல்லாம் இப்ப வராது. நான் என்ன பண்ணினேன்னு யாருக்கும் தெரியாது. தெருவையே கூட்டுற மாதிரி கத்திண்டு என்ன ஓட்டம் ஓடறது அது தலையிலே குறி வெச்சாத்தான் காலிலே படும். பட்டுடுத்து தலையிலே குறி வெச்சாத்தான் காலிலே படும். பட்டுடுத்து\nசத்தம் கேட்டு ஜெயா மாமி உள்ளேருந்து வரா. 'சடக்’னு திண்ணையிலிருந்து கல்லையெல்லாம் கீழே தள்ளிடறேன்.\n''ஏண்டா, நாயை யாரு அடிச்சது\n''ஐயையோ, நான் இல்லே மாமி.''\n''சரி, யாரையாவது கூப்பிடு. 'வெந்நீர் உள்’ளே (நீர் கொதிக்க வைக்கும் இடம்) ஒரு பெருச்சாளி வெளியே போக முடியாம நிக்கறது. யாரையாவது கூப்பிடுடா அம்பி.''\nஅவ்வளவுதான் ஒரு விறகுக் கட்டையைத் தூக்கிண்ட்டு நான் போறேன். மாமி கத்தறா: ''வேண்டாண்டா, வேற யாரையாவது கூப்பிடு, அது உன் மேலே பாஞ்சுடும்.''\n'வெந்நீர் உள்’ மூலையிலே அதை 'கார்னர்’ பண்ணிட்டேன் நான். பெருச்சாளி தலையைத் தூக்கி என்னைப் பாத்து சீறிண்டு நிக்கறது. தலையைக் குறிபார்த்து 'நச்’னு ஒரு அடி, சனியன் தம்மையே பிரதட்சணம் பண்ணிக்கிற மாதிரி சுத்தி சுத்தி வெந்நீர் உள் பூரா ரத்தம் கக்கிச் செத்துடுத்து. ஜெயா மாமி பயந்துட்டாள். நானும் பயந்த மாதிரி 'மாமி மாமி’ன்னு கத்தினேன். ஜெயா மாமி ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடிச்சிண்டா.. ''நோக்கு இந்த வேலை வேண்டாம்னு சொன்னேனேன்னோ... கருமத்தைப் பார்க்காதே. வா, ராக்காயி வந்தா, கழுவிவிடச் சொல்லலாம்.''\nபயந்து நின்னிண்டிருக்கிற என்னை ஆதரவா ஜெயா மாமி அணைச்சுக்கறாள். பெரியவா அணைச்சிண்டா என்ன சுகமா இருக்கு\nஅந்தப் பெருச்சாளி என்னைப் பார்த்துச் சீறலைன்னா, எனக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது. அது மட்டும் என்னைப் பார்த்துச் சீறிட்டுத் தப்பிச்சும் போயிருந்தால், நான் அழுதிருப்பேன்.\nகொலை செய்றதைத் தவிர, இன்னொரு பொழுதுபோக்கும் எனக்கு உண்டு. அது என்னன்னா, கொலை பண்றதையும், கூறு போட்டு விக்கறதையும் வேடிக்கை பார்க்கறது. அந்த அக்ரஹாரத்துக் கடைசீலே ஒரு திடல் உண்டு. அந்தத் திடல்லே இருக்கிறவாளெல்லாம் என்னமோ ஒரு பாஷை பேசுவா. ஆடு, மாடு, கோழி எல்லாம் வெச்சிருப்பா. அங்கே ஒரு கடா மீசைக்காரன் இருப்பான். வெங்கிட்டு, சுந்தரம், உத்தண்டம் இவங்களுக்கெல்லாம் அவனைக் கண்டாலே டபிள்ஸ்தான். எனக்கு அவனைக் கண்டா பயமே கிடையாது. அவன் எப்போடா நம்ம தெரு வழியா வருவான்னு காத்துண்டே இருப்பேன். அவன் சாயங்காலம் நாலு மணிக்கு எங்க தெரு வழியா அந்தத் திடலுக்கு திரும்பிப் போவான். நான் அவனையே பாத்துண்டிருப்பேன். அவன் மீசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு துருப்பிடிச்சக் கறுப்பு சைக்கிளிலே அவன் வருவான். அந்த சைக்கிளிலே அவனைப் பார்த்தா ஆடு மேலே ஒரு ஆள் உக்காந்து சவாரி பண்றாப்ல இருக்கும். சைக்கிள் ஹாண்ட்பார்ல ஒரு காக்கிப் பை இருக்கும். அதுலே ஒரே ரத்தக்கறையா இருக்கும்; ஈ மொய்க்கும், அது உள்ளே இருக்கற கத்தியோட பிடி மட்டும் தெரியும். நான் பெரியவனானப்புறம் அவனை மாதிரியே மீசை வெச்சிண்டுடுவேன். இன்னும் பெரிய கத்தியா வெச்சிக்குவேன். யாரானும் சண்டைக்கு வந்தால், வெட்டிடுவேன், பெரியவனானால் நிச்சயமா மனுஷாளையும் வெட்டுவேன். என்னைக் கண்டு எல்லோரும் பயப்படணும். இல்லாட்டா, கத்தியாலே வெட்டுவேன்.\n அக்ரஹாரத்துப் பூனையைப் பத்தியல்லவா சொல்ல வந்தேன் பரவாயில்லை. பூனையைப் பத்தி சொல்ல இடம் வந்தாச்சு. சொல்லிடறேன்:\nஎங்க அக்ரஹாரத்துலே பூனையும் உண்டு. ரொம்ப 'நொட்டோரியஸ்’ பூனைன்னா ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரிவரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வெச்சிருக்கோ’ பூனைன்னா ஒரு சின்னப் புலி மாதிரி இருக்கும். உடம்பெல்லாம் வரிவரியா இருக்கும். இந்தச் சனியனுக்கு அக்ரஹாரத்துலே என்ன வெச்சிருக்கோ பூனை மாமிசப்பட்சிணிதானே இது மாமிசம் கிடைக்கிற இடத்தையெல்லாம் விட்டுட்டு, இந்த அக்ரஹாரத்துலே இருக்கு. அதனாலே இந்த அக்ரஹாரத்துப் பூனை கம்பல்ஸரியா சைவப் பூனை ஆயிடுத்து. எனக்கும் அதுக்கும் ஓர் ஒத்துமை உண்டு. நானும் 'தேமே’ன்னு இருப்பேன். அதுவும் 'தேமே’ன்னு இருக்கும். நானும் விஷமம் பண்ணுவேன். அதுவும் விஷமம் பண்ணும். நானும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணுவேன். அதுவும் எல்லார் ஆத்துலேயும் போய் விஷமம் பண்ணும்.\nஒருநாள் ஜெய�� மாமி 'ஓ’ன்னு அலறிண்டு சபிச்சா: ''இந்தக் கட்டேல போற பூனை ஒரு படிப் பாலையும் சாச்சிக் கொட்டிடுத்தே அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக்கூடத் தேவலை அந்தப் பெருச்சாளியை அடிச்ச மாதிரி இதை யாராவது அடிச்சுக் கொன்னாக்கூடத் தேவலை\nஊஞ்சல்லே படுத்துண்டு விசிறிண்டிருந்த மாமா சொன்னார்: ''வாயே அலம்புடி... பாவம், பாவம் பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகா பாவம் பூனையைக் கொல்றதுன்னு நெனைச்சாலே மகா பாவம்\nநான் 'தேமே’ன்னு நின்னுண்டு கேட்டிண்டிருந்தேன். பெருச்சாளியை அடிச்ச மாதிரி பூனையை அடிக்க முடியாதுன்னு எனக்கும் தெரியும். பெருச்சாளி சீறித்தே - ஆனா, பூனை பாஞ்சு கொதறிப்பிடும் கொதறி... பூனை மொதல்லே பயப்படும்; கத்தும்; ஓடப் பார்க்கும். ஒண்ணும் வழியில்லேன்னா ஸ்ட்ரெய்ட் அட்டாக்தான் எனக்கு ஞாபகம் இல்லாத வயசிலே ஒரு பூனை என் வயத்தைக் கீறின வடு இப்பவும் அரைஞாண் கட்டற எடத்துலே நீளமா இருக்கே... சின்னக் குழந்தையாத் தவழ்ந்துண்டு இருந்த பருவம்... பூனையைப் புடிச்சுண்டு சர்க்கஸ் பண்ணி இருக்கேன்.. எக்குத்தப்பா கழுத்தெப் புடிச்சிட்டேனாம்... சீறிக் கத்திண்டு அது என்னைப் பொறண்டற தாம். நான் 'ஓ’ன்னு அலறிண்டு அதன் கழுத்தை விடாம நெருக்கறனாம்.. அம்மா இப்பவும் சொல்லுவா. அந்த வடு இப்பவும் அடி வயத்திலே இருக்கு.\nஅன்னக்கி சாயங்காலம் எங்க வீட்டுத் தோட்டத்திலே அந்தப் பூனையை நான் பார்த்தேன். எங்க வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் நடுவே வேலியோரமாப் போய்க்கொண்டிருந்தது அந்தப் பூனை. போறபோக்கிலே ஒரு தடவை திரும்பிப் பார்த்தது. நானும் பார்த்தேன். மொறைச்சிப் பார்த்தேன். உடனே அதுவும் கொஞ்சம் உஷாராகி நன்னாத் திரும்பிண்டு என்னையே மொறைச்சிப் பார்த்தது. நான் அது மேலே பாய்கிற மாதிரி குதிச்சுப் பயம் காண்பிச்சேன். அது பயப்படலே, கொஞ்சம் தரையிலே பம்மி நிமிர்ந்தது; அவ்வளவுதான். இது என்ன பயப்பட மாட்டேங்கறதேன்னு எனக்குக் கோவம். ஆத்திரத்தோட நானும் மொறைக்கறேன். அலட்சியமா அதுவும் மொறைக்கிறது. அது ஒரு மௌனமான சவால் மாதிரி இருந்தது. சிவப்பா வாயைத் தெறந்து என்னைப் பார்த்துண்டே... 'மியாவ்’னு அது கத்தினப்போ, அது தன் பாஷையிலே என்னை சவாலுக்கு அழைக்கிற மாதிரியே இருந்தது.\n'அதெல்லாம் பெருச்சாளிகிட்டே வைச்சிக்கோ... நம்ம கை���ிலே நடக்காது.’\n'இரு... இரு... ஒரு நாளைக்கு உன்னைப் பிடிச்சுக் கோணியிலே அடைச்சுத் துவைக்கிற கல்லிலே அடிச்சுக்...’\n'மியாவ் - சும்மா பூச்சி காட்டாதே; மொதல்லே என்னைப் பிடிக்க முடியுமா உன்னாலே’ - சட்டுன்னு வேலியைத் தாண்டிடுத்து. அடுத்தாத்துத் தோட்டத்துலெ நின்னுண்டு வேலி வழியா என்னைப் பார்த்து மொறைக்கிறது.\n’ உன்னைப் பிடிக்கலேன்னா, பேரை மாத்தி வெச்சிக்கோன்னேன் நான்.\nஅதுக்குப் பதில் சொல்ற மாதிரி ஒரு சின்ன மியாவ் - 'பார்ப்போமா’னு அதுக்கு அர்த்தம்.\nஅன்னிக்கு ராத்திரி பூரா நான் தூங்கலை. அந்தப் பூனையும் தூங்கலை. ராத்திரிப் பூரா குடுகுடுன்னு ஓட்டு மேலே ஓடறது. இன்னொரு பூனையையும் ஜோடி சேர்ந்துண்டு ஒரு ராட்சஸக் குழந்தை அழற மாதிரி ரெண்டும் அலறிண்டு காச்சுமூச்சுனு கத்தி ஒண்ணு மேலே ஒண்ணு பாஞ்சு பிறாண்டிண்டு... எங்க வீட்டு ஓட்டுக் கூரை மேலே ஒரே ஹதம். எங்கேயோ ஒரு ஓடு வேறே சரிஞ்சு 'பொத்’னு தரையிலே விழறது. திண்ணையிலே படுத்திண்டிருந்த தாத்தா தடிய எடுத்துத் தரையிலே தட்டி 'சூச்சூ’னு வெரட்டறா. ரெண்டும் ஒண்ணு பின்னாடி ஒண்ணு குதிச்சுத் தெருவிலே குறுக்கா ஓடி ஜெயா மாமி ஆத்துக் கூரையிலே ஏறினதை நிலா வெளிச்சத்திலே நான் நன்னாப் பார்த்தேன்.\nஅடுத்த நாள் அதை வேட்டையாடிடறதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன். ஜெயா மாமி ஆத்து 'வெந்நீர் உள்’ளே ஒரு தட்டு நிறையப் பாலை வெச்சேன். ஒரு கதவை மட்டும் திறந்து வெச்சிண்டேன். ஜன்னல் கதவை மூடிட்டேன். மத்தியானம் சாப்பிடக்கூட ஆத்துக்குப் போகாமே காத்திண்டிருந்தேன். கடைசிலே மத்தியானம் மூணு மணிக்குப் 'பூனைப் பெரியவாள்’ வந்தா. சொல்லிவெச்ச மாதிரி 'வெந்நீர் உள்’ளே போனா. நான் கிணற்றடியிலிருந்து இவ்வளவையும் பார்த்துண்டே இருக்கேன்... மெதுவா அடி மேலே அடிவெச்சுப் பூனை மாதிரி போனேன். 'அவா’ பின்னம் பக்கம் மட்டும்தான் தெரியறது. ஒரு தட்டுப் பாலையும் புகுந்து விளாசிண்டிருக்கா. 'டப்’னு கதவை மூடிட்டேன்... உள்ளே சிக்கிண்ட உடனே பாலை மறந்துட்டுக் கதவைப் பிறாண்டறதே.\n ஓடி வாங்கோ ஓடி வாங்கோ 'பெரியவா’ இங்கே சிக்கிண்டா''ன்னு கத்தறேன். மாமி வந்து பாக்கறா... பூனை உள்ளேயே கத்திண்டிருக்கு.\n 'வெந்நீர் உள்’ளே பூனையெ வெச்சு மூடிட்டா, நாம எப்படி உள்ளே போறது நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ நாம உள்ளே போறச்சே அது வெளியே போயிடாதோ\n''இப்பத்தான் முதல் கட்டம் முடிஞ்சி ருக்கு மாமி. அதிலேயே ஜெயம். நீங்க உள்ளே போங்க... கடைசிக் கட்டத்திலே கூப்பிடறேன்.''\nமாமி மனசிலே அந்தப் பெருச்சாளி வதம் ஞாபகம் வரது போல இருக்கு.\n''அம்பி வேண்டாண்டா. அதை ஒண்ணும் பண்ணிடாதே. ஜன்மத்திற்கும் மகா பாவம், வேண்டாம்.''\n''நான் அதைக் கொல்லலை மாமி. கோணியிலே போட்டுக் கொண்டுபோய் வெரட்டிவிட்டுடறேன்.''\n''ஆமா.. வெரட்டிட்டு நீ திரும்பி வரதுக் குள்ளே அது இங்கே வந்து நிக்கும்.'' - ஜெயா மாமி பரிகாசம் செய்துவிட்டுப் போனாள். நான் மனத்திற்குள்ளே நெனச்சுண்டேன். அதைத் 'திரும்பி வராத ஊரு’க்கு அனுப்பிச்சுட்டுத்தானே வரப் போறேன்.\nஅக்ரஹாரத்திலே அன்னிக்கு நான்தான் ஹீரோ விளையாடும்போது என்னைச் சேர்த்துக்காத பையன்களெல்லாம் அன்னிக்கு என் பின்னாடி வரான்கள். நான் பூனையைக் கோணியிலே கட்டிண்டு போறேன். 'ஹோ’ன்னு கத்திண்டு என் பின்னாடி பையன்களெல்லாம் வரா. எங்கம்மா வாசல்லே வந்து நின்னுண்டு திட்டறா.\n கட்டேல போறவனே..அழிஞ்சிப்போகாதே. பூனை பாவத்தைக் கொட்டிக்காதே. ஒரு முடி விழுந்தாலும் எடைக்கு எடை தங்கம் தரணும்பா. உங்கப்பா வரட்டும்... சொல்லி உன்னைக் கொன்னு குழியை வெட்டி...''\nஅதை நான் காதிலேயே வாங்கிக்கலை. கோணியைத் தூக்கிண்டு தெருக்கோடியிலே இருக்கற மண்டபத்திலே போய் உக்காந்துட்டோம் எல்லோரும்.\n''கோணியிலேருந்து பூனையை எடுத்து ஒரு கயித்திலே கட்டிப் பிடிச்சுண்டா. வேடிக்கை காட்டலாம்டா''னு உத்தண்டம் யோசனை சொல்றான். ஆனால், பூனைக்கு யார் கயிறு கட்டறது\n''அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அந்தக் கடா மீசைக்காரன் இப்போ வருவான். அவன்கிட்டே குடுத்தாப் போதும். அப்படியே கோணியோட வச்சு ஒரு 'சதக்’... ஆட்டம் குளோஸ்\n''அவன்கிட்டே நீதான் கேக்கணும்'' என்று அவன் வருவதற்கு முன்னாடியே பயப்பட ஆரம்பிச்சுட்டான் சுந்தரம். இந்தப் பையன்களை வெச்சிண்டு இந்தக் காரியம் செய்யறது சரின்னு தோணலை. பயந்துடுவான்கள்.\n நீங்கள்லாம் ஆத்துக்குப் போங்க. அவன் வெட்டறதைப் பார்த்துப் பயப்படுவேள். அப்புறம் உங்கம்மா என்னை வைவா\n''அன்னிக்கு அங்கே ஆட்டை நறுக்கினாளே... நீ, காட்டினியே... நான் பயந்தேனா\n''ஆனா, ஒண்ணு... இந்த விஷயத்தை யாரும் ஆத்துலே போய் சொல்லப்படாது. சத்தியம் பண்ணுங்கோ\n''சத்தியமா சொல்ல மாட்டோம்.'' - எல்லோரும் சேர்ந்து ஒரு கோரஸ்.\nகடைசீலே சாயங்காலம் நாலு மணிக்கு ஆட்டு மேலே உட்கார்ந்து ஆள் சவாரி பண்ற மாதிரி தெருக்கோடியிலே அவன் வரது தெரியறது. பையன்களெல்லாம் மண்டபத்துலே ஆளுக்கொரு தூண் பின்னாலே ஒளிஞ்சிண்டாங்க: ''நாங்கெல்லாம் இங்கேயே இருக்கோம், நீ போய் கேளுடா''ன்னு என்னைத் தள்ளிவிட்டான்கள். எனக்கென்ன பயம்\nகடா மீசைக்காரன் கிட்டக்கே வந்துட்டான். நான் ஒரு குட்மார்னிங் வச்சேன். அவனும் எனக்கு ஒரு சலாம் போட்டானே\nஅவன் என் பக்கத்திலே வந்து இரண்டு காலையும் தரையிலே ஊணிண்டு சைக்கிள்லேருந்து எழுந்திருக்காமயே நிக்கிறான். அம்மாடி... அவன் எவ்வளவு உசரம் நான் அவனை அண்ணாந்து பார்த்துச் சொல்றேன்.\n'' - அவன் குரல் கிருஷ்ணலீலாவிலே வர்ற கம்சன் குரல் மாதிரி இருந்தது.\n''பூனை... ரொம்ப லூட்டி அடிக்கிறது. அதுக்காக அதைக் கொன்னுடறத்துக்காகப் பிடிச்சுண்டு வந்திருக்கேன்.''\n'' - நான் பெருமையா தலையை ஆட்டறேன். அவன் மண்டபத்திலே ஒளிஞ்சிண்டிருக்கிற பையன்களையெல்லாம் ஒரு தரம் பார்க்கறான். என்னையும் பார்க்கறான். நான் அந்தக் காக்கிப் பைக்குள்ளே இருக்கற கத்தியோட பிடியையே பார்க்கறேன்.\n''ன்னு அவன் என்னைப் பார்த்துக் கேக்கறான்.\n''ஊஹூம்... நீங்கதானே ஆடெல்லாம் வெட்டுவேள். அதனாலே நீங்களே இதை வெட்டணும்.''\n''ன்னு யோசிச்சிண்டே அந்தக் கத்தியை எடுக்கறான். பெரிய கத்தி விளிம்பிலே கட்டை விரலை வெச்சு கூர் பார்த்துண்டே அவன் சொல்றான்;\n''பூனையை இதுவரைக்கும் நான் வெட்டினதே இல்லே... ஏன்னா, நாங்க பூனையைச் சாப்பிடறதுமில்லே... நான் வெட்டித் தரேன். நீங்க சாப்பிடுவீங்களா\n''அப்பத்தான் பாவம் இல்லே. நான் எதுக்கு ஆட்டை வெட்டறேன் எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப, நீ பார்த்திருக்கிறியா எல்லாரும் அதைத் தின்றாங்க. அவங்க சாப்பிடலேன்னா நான் வெட்டவும் மாட்டேன். நான் ஆடு வெட்டறப்ப, நீ பார்த்திருக்கிறியா\n''ஓ, பார்த்திருக்கேனே, நீங்க ஏதோ மந்திரம் சொல்லி வெட்டுவீங்க. அதே மந்திரத்தைச் சொல்லி இதையும் வெட்டுங்க. அப்போ பாவமில்லே.''\n''மந்திரம் சொல்றது அதுக்கில்லே தம்பி. ஒரு தொளிலை ஆரம்பிக்கறப்ப ஆண்டவனைத் தொளுவறது இல்லையா அதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசுகீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே அதான். வெட்டறது விளையாட்டு இல்லே தம்பி. அதுதான் என் குடும்பத்துக்கெல்லாம் கஞ்சி ஊத்தற தொளில். அதுக்காவ உங்கிட்டே காசுகீசு கேக்கலே. நான் வெட்டறேன். யாராவது சாப்பிட்டா சரி. எதையும் வீணாக்கக் கூடாது. வீணாக்கினா அது கொலை. அது பாவம். என்னா சொல்றே\n''இன்னிக்கு மட்டும் ஒரு தடவை விளையாட்டுக்காக இந்தப் பூனையை வெட்டுங்களேன்.''\nஅவன் லேசாச் சிரிச்சு, என் மோவாயை நிமிர்த்தி, கையிலே ஏத்திண்டே சொன்னான்; (அவன் விரல் எல்லாம் பிசுபிசுன்னு இருந்தது) ''வெளையாட்டுக்குக் கொலை பண்ணச் சொல்றியா த்சு... த்சு.. வெளையாட்டுக்கு வெட்ட ஆரம்பிச்சா, கத்தி பூனையோட நிக்காது தம்பி. நான் உன்னைக் கேக்கறேன். வெளையாட்டுக்கு உன்னை வெட்டினா என்ன\n''ம்... அந்தப் பூனை விஷமம் பண்றதே\n''நீ வெஷமம் பண்றது இல்லியா பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே, சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே பூனைன்னா வெஷமம் பண்ணும். வெஷமம் பண்ணாத்தான் பூனைன்னு பேரு. அதே மாதிரி நீயும் வெஷமம் பண்ணுவே, சின்னப் பிள்ளைங்கன்னா வெஷமம் பண்ணும்தான். பூனையும் வெஷமம் பண்ணட்டுமே வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டிவெக்கச் சொல்லு''ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப் வீட்டிலே அடுப்பங்கரையைப் பூட்டிவெக்கச் சொல்லு''ன்னு சொல்லிண்டே என் கையிலே இருந்த கோணியைப் பிரிச்சு உதறினான். ஒரே ஜம்ப் திரும்பிப் பார்க்காமே ஓடிடுத்து பூனை. பையன்களெல்லாம் சிரிச்சாங்க. கடா மீசைக்காரனும் சிரிச்சான். நானும் சிரிச்சேன்\nஅன்னிக்கு ராத்திரியெல்லாம் நான் அழறேன். பூனை தப்பிச்சுப் போயிடுத்தேன்னு இல்லே... 'நான் விளையாட்டாக் கொலை செய்த வளையல் பூச்சி, மரவட்டை, தும்பி, ஓணான், பெருச்சாளி, பாவம் அந்த நாய்... எல்லாத்தையும் நெனைச்சிண்டு அழுதேன்...\nநான் இப்ப அந்த அக்ரஹாரத்திலே இல்லே. இப்பவும் அந்த அக்ரஹாரத்திலே அந்த மாதிரி ஒரு பூனை இருக்கும், இல்லையா\n[ நன்றி : விகடன்; ஓவியம் : மாயா ]\nஅண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கீழ்க்கண்ட காணொளியில் இந்தக் கதையைப் பற்றிப் பேசினதும், எனக்கு இந்தக் கதையைப் பற்றிய நினைவு மீண்டும் எழவே, அதை இங்கே இட்டேன்.\nமிகவும் இரசித்தேன். பதிவுக்கு நன்றி.\n25 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 6:16\nஅய்யா வணக்கம். முழுமையாக இலக்கியம் மற்றும் இலக்கிய அறிமுகம், விமர்சனம் சார்ந்த உங்கள் தளம் மகிழ்வளிக்கிறது. எனது தளத்தில் “ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும்” எனும் தலைப்பில் நான் எழுதியஜெயகாந்தனின் படைப்புகள் பற்றிய முழுவிமர்சனம் எனும் பொருளிலான எனது நீண்ட கட்டுரையைக் காண அழைக்கிறேன்.http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_7.html தங்களை இனித் தொடர்வேன், நன்றி வணக்கம்.\n27 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 1:29\nEVER-READY என்பது, EVEREADY என ஆனது போல, தங்களின்\n“பசுபதி-பதிவுகள்” என்பது “பசுபதிவுகள்” ஆனதோ நுட்பம் (இந்தமாதிரி நுட்பங்களை இப்ப எங்கய்யா கவனிக்கிறாங்க எல்லாம் அவசரமானதில் அழகான இதுபோலும் நுட்பங்கள் அரிதாகவே கிடைக்கின்றன, எனவே தான் மகிழ்ந்து நன்றி...)\n27 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 1:32\n27 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 4:21\nநல்ல கதை இப்போது தான் படித்தேன்.\n30 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 3:24\n24 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபதிவுகளின் தொகுப்பு : 376 -400\n’அவ்வை ‘ டி.கே.சண்முகம் -1\nசங்கீத சங்கதிகள் - 73\n'சிட்டி' சுந்தரராஜன் - 1\nதென்னாட்டுச் செல்வங்கள் - 18\nபி.ஸ்ரீ. -12 :கம்பன் கண்ட சித்திரசாலை\nசங்கீத சங்கதிகள் - 72\nசங்கீத சங்கதிகள் - 71\nசுத்தானந்த பாரதி - 2\nசங்கீத சங்கதிகள் - 70\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/202091/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-20T19:06:39Z", "digest": "sha1:LVDYZAMBUWII2YM5M7YU7CZFGYE3PMI2", "length": 9686, "nlines": 125, "source_domain": "www.hirunews.lk", "title": "சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nசிம்புவும் நயன்தாராவும் காதலித்த வந்த நிலையில், அவர்களுடைய திருமணம் நடைபெறாததற்கு தற்போது காரணம் வெளியாகியுள்ளது.\nசிம்புவை வைத்து ‘கெட்டவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஜி.டி.ந��்து.\nபாதியிலேயே அந்த படம் நிறுத்தப்பட்டது.\nஇயக்குனர் நந்து ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n’கெட்டவன்’ படத்தை சிம்புவை வைத்து இயக்க திட்டமிட்டேன். ஆனால் இப்போது இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறவே அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன். அதன் படி இயக்குனர் பூபதிபாண்டியனிடம் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். ஆனால் நான் தனுஷை நேரில் சந்தித்துப் பேசவேயில்லை.\nஇதற்கிடையே சிம்பு நாமே இந்தப்படம் பண்ணலாம் என மறுபடி கூறினார். எனவே அதற்கு தயாரானேன். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் கருதிக் கொண்டு சிம்பு என் மீது கோபப்பட்டார். அங்கிருந்து தான் இப்படத்திற்கான பிரச்சினை தொடங்கியது.\nசிம்புவும் நயன்தாராவும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்.\nஆனால் எனக்குத்தெரிந்து ஒரு விஷயம், முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nதிருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம். சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர் ‘நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது.\nஇதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்” இவ்வாறு இயக்குனர் நந்து கூறியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்���ோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69959-steve-smith-ruled-out-of-3rd-test-with-concussion.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T19:35:49Z", "digest": "sha1:RSZKB6AQARRVKAXBSPSPBAFEVYV5Q6GY", "length": 10758, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலையில் பந்து அடித்ததில் மூளையில் பிரச்னை : ஸ்மித் விலகல் | Steve Smith ruled out of 3rd Test with concussion", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதலையில் பந்து அடித்ததில் மூளையில் பிரச்னை : ஸ்மித் விலகல்\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் விலகுகிறார்.\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியின் 4வது நாள் ஆட���டத்தின் போது, ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் தலையில் அடித்தது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதுபோல் இருந்தது.\nஅதன்பின்னர் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்யும்போது ஸ்மித் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மார்னஸ் லபஸ்சாக்னி பேட்டிங் செய்தார். ஒரு வீரர் தலையில் அடிபட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்கு பதில் மற்றொரு வீரரை விளையாட வைக்கலாம் என அண்மையில் ஐசிசி கொண்டு வந்த புதிய விதியின் படி இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஸ்மித் ஓய்வில் இருந்து வந்தார்.\nஇந்நிலையில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் பங்கேற்கமாட்டார் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாஞ்செர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஸ்மித் தலையில் அடித்த பந்தால், அவரது மூளையில் அதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும், அதையும் மீறி அவர் விளையாடினால் விபரீதமாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 144 மற்றும் 142 ரன்களும், இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nசவுதியில் பயங்கர விபத்து: புனித யாத்திரை சென்ற 35 பேர் உயிரிழப்பு\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n டி.என்.ஏ சோதனையில் அதிர்ச்சி அடைந்த கணவன்\nடி-20 போட்டியில் அபார சதம்: சாதனை படைத்த நேபாள கேப்டன்\nமாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nநம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/sinhala/6814-2019-06-14-08-33-10", "date_download": "2019-10-20T20:11:56Z", "digest": "sha1:WCWX3VPKL7GUW5O5DGD53KY2Z4C6L4NN", "length": 8630, "nlines": 87, "source_domain": "newsline.lk", "title": "දේශපාලන වාසි තකා අප පාවා නොදෙන්න", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜ���ரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/first-half-2d-second-half-3d-movie-for-gv-prakash-118021300008_1.html", "date_download": "2019-10-20T19:28:48Z", "digest": "sha1:LZWII74YKHML23U7SHFEWF3KQVXU6EYL", "length": 10587, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் படத்தில் புகுத்தப்பட்ட முதல் புதுமை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஜி.வி.பிரகாஷ்-ஆதிக் படத்தில் புகுத்தப்பட்ட முதல் புதுமை\nஇதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் 2D அல்லது 3D தொழில்நுட்பத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக ஒருதிரைப்படம் முதல் பாதி 2D தொழில்நுட்பத்திலும், இரண்டாம் பாதில் 3D தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.\n'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தை அடுத்து சிம்புவின் AAA படத்தை இயக்கி படுதோல்வி அடைந்த இயக்குனர் ஆதிக், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தின் கதைப்படி இரண்டாம் பாதியில் 3D தொழில்நுட்பம் தேவைப்படுவதால் முதல் பாதி 2Dயிலும், இரண்டாம் பாதி 3Dயிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் புகுத்தப்பட்ட இந்த புதுமை ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nபாலா-ஜோதிகாவின் 'நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஜிவி பிரகாஷ் நேரில் ஆறுதல்\n‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்\nஇன்னும் ஷூட்டிங்கே முடியல, அதுக்குள்ள ரிலீஸ் தேதியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kerith-aatru-neer-vatrinaalum/", "date_download": "2019-10-20T20:04:03Z", "digest": "sha1:RFEUYFSHOVNQM55ZXCPRHFJBMUFQUVMD", "length": 3844, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kerith Aatru Neer Vatrinaalum Lyrics - Tamil & English", "raw_content": "\nகேரீத் ஆற்று நீர் வற்றினாலும்\nகேரீத் ஆற்று நீர் வற்றினாலும்\nதேசம் பஞ்சத்தில் வாடினாலும் (2)\nபானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்\nகாக்கும் தேவன் உனக்கு உண்டு (2)\nகர்த்தர் உண்டு வார்த்தை உண்டு\nதூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு (2)\n1. இல்லை என்ற நிலை வந்தாலும்\nஇருப்பதைப் போல் அழைக்கும் தேவன் (2)\nஉருவாக்கி நடத்திடுவார் (2) …கர்த்தர் உண்டு (2)\n2. முடியாததென்று நினைக்கும் நேரம்\nகர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே (2)\nஆண்டு நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)\n3. இருளான பாதை நடந்திட்டாலும்\nவெளிச்சமாய் தேவன் வந்திடுவார் (2)\nமூடி நடத்திடுவார் (2) … கர்த்தர் உண்டு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-20T18:47:22Z", "digest": "sha1:W2LF7RPJDNGEJMJOXEYNDMQIMUVU2X2K", "length": 4897, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "புதியவேற்பாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிவிலிய நூலின் பிற்பகுதி(கிறித்தவர் பயன்பாடு)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 17:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-50018951", "date_download": "2019-10-20T19:25:39Z", "digest": "sha1:YZF7VQNWZS4AQLBOGVYI7XSB6MXGRMM3", "length": 9506, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "மோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nமோதி - ஷி ஜின்பிங் சந்திப்பு: இளநீர் பருகியது முதல் கலை நிகழ்ச்சிகள் வரை - புகைப்படத் தொகுப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான சந்திப்பிற்காக இன்று தமிழகம் வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்.\nஅவர் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து இரவு வரை என்ன நடந்தது என்பதை புகைப்படத் தொகுப்பாக வழங்குகிறோம்.\nபடத்தின் காப்புரிமை NARENDRA MODI / TWITTER\nImage caption சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங்\nImage caption இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER\nImage caption விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த சீன அதிபர்\nபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER\nImage caption விமான நிலையத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி\nImage caption மாமல்லபுரத்தில் சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோதி\nபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER\nImage caption சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு விளக்குகிறார் இந்திய பிரதமர்\nபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER\nImage caption இருநாட்டுத் தலைவர்களும் இளநீர் பருகுகிறார்கள்\nImage caption இன்று மாலை மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் குறித்து அவருக்கு விளக்கினார்.\nபடத்தின் காப்புரிமை RAVEESH KUMAR / TWITTER\nImage caption கடற்கரை கோயிலில் மோதி - ஜின்பிங்\nImage caption மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் மோதி - ஜின்பிங்\nசென்னையில் ஷி ஜின்பிங் : \"இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்\" - பிரதமர் மோதி\nதுருக்கி - சிரியா தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள் - எல்லையில் என்ன நடக்கிறது\nவிராட் கோலி இரட்டை சதம்: இந்தியா 600 ரன்கள் குவிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/04/43190/", "date_download": "2019-10-20T19:44:02Z", "digest": "sha1:JHI6DIIPS2XVCPFQ33PU6UASVBA73HMB", "length": 6786, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "கொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது - ITN News", "raw_content": "\nகொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைது\nபணத்தை பந்தையமாக கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது 0 05.பிப்\nவடக்கில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு 0 23.டிசம்பர்\nமழையுடனான வானிலை 0 23.ஆக\nகொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹங்வெல்ல எம்புல்கமுவ பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்கள் 21, 23, 25 மற்றும் 36 வயதானவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅனர்த்தங்களால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கென நட்டஈடு\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொ���்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nசர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி\nஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20– 20 போட்டிகள் இந்தியாவில்\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்\nவெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/food/healthy/17896--2", "date_download": "2019-10-20T20:05:51Z", "digest": "sha1:JMIIEU7UXPCH64OJBE3K7KHHGS5FFDMT", "length": 15685, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 April 2012 - இவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா? |", "raw_content": "\nநானே கேள்வி... நானே பதில்\nஏப்ரல் மாதத்தில்... ஓர் அர்த்த ஜாமத்தில்...\nஎன் விகடன் - கோவை\nஎதற்குப் பயம் ஹெச்.ஐ.வி-யைக் கண்டு\nஎன் ஊர் : நாமக்கல்\nஎன் விகடன் - மதுரை\nகார் தெரியும்... மரம் தெரியுமா\nஎன் ஊர் : மேலப்புதூர்\nலட்டு கர்ணன்... ஹிட்டு கோச்சடையான்\nவலையோசை : இரா. வினோத் பாபுவின் பக்கங்கள்\nஎன் விகடன் - புதுச்சேரி\nஎன் ஊர் : குந்தாணிமேடு\nஇக்கரை, அக்கரை எல்லாமே பச்சை\n3 மாங்காய் = 20 லிட்டர் தண்ணீர்\nஎன் விகடன் - திருச்சி\nஇவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா\nஎன் ஊர் : உறையூர்\nஎன் விகடன் - சென்னை\nயானைக்கு ஷவர்... பாம்புக்கு ஏ.சி.\nஅங்குமிங்குமாக ஓவியத்துக்குள் உலவும் பூனை\nஎன் ஊர் : காஞ்சிபுரம்\nபத்துப் பிரிவுகள்... முத்து உதவிகள்\nவலையோசை : தேடித் திரிவோம் வா\nசச்சினுக்குப் பதில் இனி இவரா\nவிகடன் மேடை - குஷ்பு\nஷேம் ஷேம்... பப்பி ஷேம்\nதலையங்கம் - இதுவா வளர்ச்சி\nஅந்த நாலு பேருக்கு ஒரு செய்தி\nநாளைக்கு கேமரா வருது... வந்திருங்க\n100 கோடி பேரில் சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஇவங்க மத்தியில ஈஸியா வாழலாம்டா\n'ஆதித்யா’ நகைச்சுவை சேனலில் தினமும் மாலையில் 'சின்னவனே... பெரியவனே...’ நிகழ்ச்சியில் மிமிக்ரி, பொது அறிவு, மொக்க காமெடி என ரவுசு அடிக்கும் திருச்சி சரவணனும் 'நாக்க முக்க’ செந்திலும் நம்ம ஊரின் செல்லப் பிள்ளைகள். இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் சிரிப்புக்கு 100 சதவிகித கேரன்டி\n'' 'பவர் கட்’டுக்கும் 'லவ்வர் கட்’டுக்கும் என்ன பாஸ் வித்தியாசம்'' சீரியஸாக நம்மிடம் கேட்கிறார் சரவணன்.\n'' 'பவர் கட்’னா வீடு இருட்டாகிடும். 'லவ்வர் கட்’னா வாழ்க்கைப் பிரகாசம் ஆயிடும்''- குழந்தை மொழியில் சிரிக்கிறார்கள் இருவரும்.\n''பாஸ்... இந்த மொக்கை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்படவில்லைனு போட்டுக்குங்க''-உஷராகிறார் 'நாக்க முக்க’ செந்தில்.\n''10-வது படிக்கிற வரைக்கும் வீட்டைவிட்டே வெளியே போக மாட்டேங்க. 11-ம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல்ல கடைசி பெஞ்சுல உக்காந்துக்கிட்டு பாடம் நடத்துற வாத்தியார்களை கலாய்க்கிறதுதான் வேலை. அப்படிக் கத்துக்கிட்டதுதான் இந்த மிமிக்ரி. கொஞ்ச நாள்லேயே பிக்-அப் ஆகி காலேஜ் முதல் ஆண்டு படிக்கும்போது, சன் டி.வி-யில 'அசத்தப் போவது யாரு’ நிகழ்ச்சியில பங்கேற்க வாய்ப்பு கிடைச்சுருச்சு. வீட்டைவிட்டே வெளியே வராத நான், அதுக்கப்புறம் ஊர் ஊராச் சுத்த ஆரம்பிச்சுட்டேன்.\nஆரம்பத்துல உள்ளூர் சேனல்களிலும் மேடைகளிலும்தான் மிமிக்ரி பண்ணினேன். 100, 150 ரூபாய் கிடைக்கும். அப்படியே சன் டி.வி., ஜெயா டி.வி., கலைஞர் டி.வி-னு வளர்ந்து 'மகான் கணக்கு’ படம் வரைக்கும் பண்ணியாச்சு. அடுத்து ரெண்டு பெரிய படங்கள்ல புக் ஆகி இருக்கேன். ஆதித்யா ஷோவும் 100-வது எபிசோடைத் தாண்டப் போகுது'' என்று சொல்லும் சரவணன் முகத்தில் பெருமிதச் சிரிப்பு.\n''எனக்கும் இதே திருச்சிதான் பாஸ். என்னோட ஸ்கூல் நாட்கள்லதான் மிமிக்ரி செய்யக் கத்துக்கிட்டேன். திறமை இருந்தாலும் அதுக்கான வாய்ப்பு கிடைக்கலை. பாலசுப்ரமணியன்ங்கிற என்னோட ஹிஸ்டரி மாஸ்டர்தான் என்னைக் கல்லூரி வரைக்கும் படிக்கவெச்சு, வளர்த்தாரு. வீட்ல பணம்கொடுக்க முடியலைனாலும் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. நானும் சரவணனும் ஒண்ணாத்தான் படிச்சோம். ஸ்டேஜ் ஷோக்களுக்கும் ஒண்ணாதான் போவோம். அவன், 'சன், ஜெயா, கலைஞர்’னு போக... நான் 'சன், மக்கள், ராஜ், பாலிமர்’னு போனேன். இப்ப மறுபடியும் ஆதித்யாவுல ஒண்ணுசேர்ந்துட்டோம். நானும் இந்த வருஷத்துல ரெண்டு படம் பண்றேன் பாஸ்'' என, டாட் வைக்க... செந்திலின் தோளைத்தட்டி அணைத்து 'நண்பேன்டா...’ என்று இழுத்துக்கொள்கிறார��� சரவணன்.\n''ரெண்டு பேரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஷோ பண்ணப் போயிருந்தோம். ஆல் மோஸ்ட் எல்லா வாய்ஸும் பேசிட்டோம். சும்மா இல்லாம 'வேற என்ன வாய்ஸ்-ல பேசணும்’னு ஆடியன்ஸ்கிட்ட கேக்க... திடீர்னு ஒருத்தர் எழுந்திருச்சு 'ஒபாமா வாய்ஸ்ல பேசுங்க’ன்னார். வீணாப் போய் வம்புல மாட்டிக்கிட்டோமோனு தலை கிறுகிறுத்துப் போச்சு. ஓ.கே. சொல்லிவிட்டு, 'ஐ ஆம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர். ஐ ஆம் அன்ஏபில் டூ கம் பை பிரெசிடென்ட் ஆஃப் அமெரிக்கா’னு கடகடன்னு சொல்லிட்டேன். பய புள்ளைங்க கூட்டமா எந்திருச்சு கைதட்டி 'சூப்பரு’ன்னாங்க. இவங்க மத்தியில இனி ஈஸியா வாழலாம்டானு வந்துட்டோம்'' என, சரவணன் பெருமிதப்பட... அதை ஆமோதிக்கிறார் செந்தில்.\n''ஒவ்வொரு ஃப்ரெண்டும் இல்ல... இந்த ஃப்ரெண்டு தேவை மச்சான்'' எனத் தோள் குலுக்குகிறார்கள் தோழர்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2010/08/blog-post_21.html", "date_download": "2019-10-20T19:38:37Z", "digest": "sha1:M2VUHBAF7G7VNEPQ2QZLNKOHRLBEMKAX", "length": 54723, "nlines": 636, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): நான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்திரன்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்திரன்..\nதினமும் நீங்கள் செய்திதாள் வாசித்தால் இந்த படத்தில் வரும் பல விஷயங்கள் நீங்கள் படித்து இருக்கலாம்... அல்லது நண்பர்கள் மூலம் லன்ச் பாக்ஸ் ஓப்பன் பண்ணும் போது இது போலான செய்திகைளை நீங்கள் கேட்டு இருக்கலாம்..... அது போலான விஷயங்களை பின்னனியில் வைத்து சமுகத்தின் பிரதிபலிப்பை அப்படியே காட்டுகின்றார் இயக்குனர் அவருக்கு முதலில் வாழ்த்துக்கள்...\nஇரண்டு பேர் பைக்கில் ஒரு கட்டை பை பிடித்த படி இறங்குகின்றார்கள்...அந்த அறையில் எல்லோரும் கஞ்சா புகைத்தபடி இருக்க... அந்த சுருட்டை முடி தலை கொண்ட பையன்... தரையில் உட்கார்ந்து கட்டை பையில் இருந்து ஆடு வெட்டும் ஒரு பெரிய கத்தி எடுக்கின்றான்.... கட்டடிலுக்கு அடியில் இருந்து ஒரு பொருளை இழுக்க அது கழுத்து அறுபட்ட பெண்ணின் தலை. அது உடலோடு ஒட்டிகொண்டு இருக்கின்றது.. அந்த வெட்டு பட்ட கழுத்தில் ஓங்கி ஒரு போடும் போது அந்த காட்சி டிசால்வ்... இந்த படத்தில் இந்த காட்சி வரும�� போது வேறு ஒருதளத்தில் பயணிக்கின்றது...\nஇப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்... இப்போது இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்... இபோது அந்த செய்தி இன்னும் விரைவாக பசங்களிடம் போய் சேரும்.... இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்....\nசமீபத்தில் கூட போருரில் துண்டு துண்டாக வெட்டபட்டு ஒரு நடத்தர வயது பெண்மணியின் சடலம் கிடந்தது.... காரணம் ரொம்ப சிம்பிள்...அந்த பையன் ஒரு மெடிக்கல் காலேஜ் ஸடூடன்ட்... நிறைய பண்ம்... அம்மா அப்பா வெளியூரில்... பையனுக்கு போதை பழக்கம்... சரி அவனை பார்த்துக்கொள்ள ஒரு சொந்தகார பெண்மணியை ஏற்பாடு செய்தார்கள்...\nபோதையில் இருந்த பையனை ஒரு உரிமைக்கு இப்படி போதையில் சீரழிகின்றாயே என்று கேட்ட ஒரே காரணத்துக்காக,, கொஞ்ச நேரத்தில் போதையில் அந்த பெண்மணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி போரூர் குப்பையில் வீசி இருக்கின்றான்....\nஇது போலான விஷயங்களை பின்புலமாக வைத்துக்கொண்டு மிக டிடெயில்டாக கதை சொல்லி இருக்கின்றார் இயக்குனர்....இன்று கமிஷன் தகாறுக்கெல்லாம் மாணவர்கள் கொலை செய்கின்றார்கள்.. இத்தனைக்கு அவர்கள் எல்லாம் நம்மோடு நன்றாக பழகியவர்கள்...\nகொலை செய்கின்றோம் என்றாலும் பெரியதாய் அலட்டிக்கொள்வது இல்லை.... அவர்களை பொறுத்தவரை போதை... அதற்காக எதையும் செய்யும் கல்லூரி மாணவ்ர்கள் இந்த சமுகத்தில் இன்னும் உலவி கொண்டு இருக்கின்றார்கள்... அவர்கள் உங்கள் பக்கத்துவீட்டில் இருக்கலாம்,.... அல்லது உங்கள் கல்லூரியில் பக்கத்து பெஞ்சு பார்ட்டியாக கூட இருக்கலாம்.... அதனை தோள் உரித்து சொல்கின்றது இந்த படம்....\nநான் மகான் அல்ல படத்தின் கதை என்ன\nஜீவா (கார்த்தி) மிடில்கிளாஸ் குடுப்த்து பையன்... பிரியா அப்பர்கிளாஸ் பெண்... ஒரு திருமணத்தில் பார்த்ததும் காதல்...ஒரு சரியான சுபதினத்தில் அவளும் அவனை காதலிக்க...அப்புறம் கல்யாணம்தானே என்று கேட்காதீர்கள்.... ஜீவாவின் அப்பா ஒரு கொலைக்கு சாட்சியாக இருக்க ...அவரை போட்டு தள்ளுகின்றார்கள்.... ஒரு மிடில்கிளாஸ்பையன் தன் அப்பாவின் சாவுக்கு காரணமானவர்களை எப்படி கண்டுபிடித்தான் என்னவானான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...\nஇன்றைய சமுக நிகழ்வுகளின் பின்னனியில், ரொம்ப யதார்��்தமாக, ரொம்ப டிடெயில்டாக ,மிக சுவாரஸ்யமாக கதை சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்...\nஇரண்டாவது படம் ஜெயிக்க சில காம்பிரமைஸ் செய்ய வேண்டும் என்ற இன்டேன்ஷன் இல்லாமல் படம் செய்து இருக்கின்றார்... அது ரொம்ப டிடெய்லாக சொல்லி இருக்கின்றார்...\nகார்த்தி...பையாவுக்கு அடுத்து நல்ல ஸ்கோய் உள்ள கேரக்டர்.. அடி பின்னி இருக்கின்றார்... முதல் பாதியில் காதல் காட்சிகளில் இன்ன பிற விஷயங்களில் நிறையவே சுவாரஸ்யங்கள்....அந்த சுவாரஸ்யத்துக்கு கார்த்தி மற்றும் காஜல் காரணம்... அந்த ரொமாண்டிக்கும் ஒரு காரணம்...\nஆக்ஷன் காட்சிகளில் கார்த்தி நன்றாக செய்து இருக்கின்றார்... அந்த பேரம்பூர் ரயில் நியைத்துக்கு பக்கத்து டிராக்கில் நடக்கும் முதல் சண்டைகாட்சியில் அப்பாவை கொன்ற அந்த வேகம் நன்றாக முகத்தில் காட்டி இருக்கின்றார்....\nசின்ன சின்ன விசயங்களில் --சுவாரஸ்யம்... முக்கியமாக திருமணத்துக்கு வரவேற்ப்பு கொடுக்கும் பெண்ணிடம் பன்னீர் எப்படி தெளிக்கவேண்டும் என்று சொல்லி காட்டுவது...\nகடற்கரையில் பல விஷயங்களை மிக உண்ணிப்பாக இயக்குனர் கவனித்து இருக்கின்றார்..கடற்கரை மணலில் காஜல் மடியில் படுத்து இருக்கும் போது போலிஸ்காரர் வர தூங்குவது போல் நடிக்கும் அந்த ஒரு காட்சி கவிதை...\nடிரஸ் எடுத்து லிப்டில் லிப் கிஸ் அடித்து பணம் கட்டும் போது உள் உதட்டை தடவி பார்த்து காயம் இருக்கின்றதா என்று சோதித்து விட்டு பணம் எடுத்துக்கொடுக்கும் காஜலும் அது போலான தருணங்கள் நம் அனைவர் வாழ்க்கையிலும் வந்து போயிருக்கும் கணங்கள்தான்...\nகாஜல் இந்த படத்தில் தொப்புள் காட்டாமல் நடித்து இருக்கின்றார்... இடைவேளைவரைதான் அவர் பங்கு அதன் பிறகு கதை வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்து விடும் போது காஜலை மறந்து போகின்றோம்....\nகாஜல் வாக்கிங் டிரஸ்சில் நடந்து வரும் போது பெசன்ட் நசர் பீச்சில் மிகப்பெரிய வளர்ச்சி கண்ட இது போலான பெண்களை நாம் பார்த்து இருக்கலாம்....அந்த இரண்டு கண்களும் நிறைய கதைகள் சொல்கின்றன...\nகாத்தியின் தங்கையாக நடித்தது இருப்பவர்.... ஏதோ டிவியில் காம்பியர் முகம் பார்த்த ஞாபகம்... நன்றாக செய்து இருக்கின்றார்... இண்டர்வெல்லுக்கு முன் வரும் காட்சிகளில் 3 காட்சிகளில் வருகின்றார்... அதில் இரண்டு காட்சிகளில் சேம் நைட்டி... வேறு ஒரு நாள் என்பதால் காம்ப��மைஸ் ஆகலாம்....முதல் காட்சியில் நைட்டிக்குள் பேன்ட் போட்டு இருக்கின்றார்....மிட் ஷாட்தான் ரெடி ரெடி என்று டைரக்டர் பரபரத்து இருக்க வேண்டும்... ஒளிப்பதிவாளரும் முட்டிக்கு கீழே வராது என்று தைரியம் சொல்லி இருக்க வேண்டும்....\nமதி ஒளிப்பதிவாளர்...கார்த்தியோடு இது இரண்டாவது படம்..முதல்படம் பையா... இரண்டாவது இந்த படம்.... நன்றாக செய்து இருக்கினறார்... மிக முக்கியமாக அந்த கடைசி 20 நிமிட ஆக்ஷன் காட்சி....\n500பிரேம்சில்...16 எம் எம்மில் ஷுட் செய்து அதை ஸ்டெரெட்சு செய்ம் போது அந்த டீடெயில் திரையில் நன்றாக இல்லை...மதியின் கோணங்க்ள் ஆக்ஷன் காட்சிகளில் மாத்திரம் அல்ல பல கோணங்களில் முக்கியமாக அந்த முதல் கடற்கரை ரேப்சீன்... அற்புதமான படப்பதிவு.....\nகார்த்தியின் குடும்பம் நிஜ குடும்பமாய் நம் மனதில் பதிகின்றது.... அதனால் காத்தியின் அப்பா இறப்பின் போது நம் கண்களில் நீர் கசிவதை தவிர்க்க முடிவதில்லை....\nஎன் அப்பாவைவிட கார்த்தி ரொம் நல்லவன் என்று சொல்லும் போது 6 மாதம் தெரிந்த கார்த்தியோடு 20 வருஷம் குடும்பம் நடத்திட்டு சொல்லு.. என்று சொல்லும் அந்த காட்சி வெரி நைஸ்...\nஅப்பா காசில் வாழும் பல பிள்ளைகள் கார்த்தி போல்தான் இருக்கின்றார்கள்... அவர்களுக்கு குடும்ப பிரச்சனை பற்றி தெரிவதில்லை... நிறைய பெற்றோரும் செல்லத்தில் அப்படிதான் வளர்க்கின்றார்கள்...குடம்ப கஷ்டம் தெரியும் படி பிள்ளை ஏன் வளர்க்க வேண்டும் என்பதை காட்சியாக வைத்து குடும்பஸ்தனுக்கு சல்யூட் வைப்பது அழகு....\nஅந்த போதை பசங்க நல்ல தேர்வு.... நாண்பர்களே.. நண்பனின் காதலியை சின்ன பின்னபடுத்துவது புதுசு அல்ல... நைட்டியுடன் மாருதியில் ஏறும் அந்த பெண்.... போல பக்கத்து அக்கத்து வீடுகிளில் பார்த்து இருக்கலாம்....\nஅந்த சுருள் முடி பைய்ன் மற்றும் ,ஸ்கெட்சு போடும் அந்த தாய் மாமன் கேரக்டர் அருமை....\nஒரு இடத்தில் கலவரம் எப்படி ஏற்படுகின்றது எதற்கு ஏற்படுகின்றது என்பதை இன்னோரு கோணத்தில் சொல்லி இருக்கின்றார்... இயக்குனர்..\nராயபுரம் ரவுடி பாத்திர படைப்பு நல்ல தேர்வு... அந்த தாடி வச்ச பையன் எல்லாத்துக்கு போட்டுடலாம் என்று கூவும் அந்த பையன்.. ஏற்கனவே சிறுவனாக ஏதோ படத்தில் பார்த்தாக நினைவு....நல்ல கேரக்டர்... கண்களில் அந்த வண்மம் யப்பா....\nகார்த்தி நண்பனாக வெ.க.குழு படத்தில் நடித்த நண்ப்ர் மற்��ும் வங்கி மேனேஜர் மனதில் நிற்க்கும் பார்த்திரங்கள்....\nயுவனின் நிலா பாட்டு ரசிக்க வைக்கின்றது...\nவசனம் பாஸ்கர் சக்தி நிறைவு.....\nகலை இயக்குனர் ராஜீவன்... போலிஸ் வேஷத்தில் வருகின்றார்.... நன்றாக இருக்கின்றார்...\nசமுக கண்ணாடியாக நிகழ்வுகளை படத்தில் வைத்து சுவர்ஸ்யமாக சொன்ன இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள்...\nஇயக்குனருக்கு இது இரண்டாவது வெற்றி......\nகிளவுட் நைனுக்கு ஏதோ மச்சம் இருக்கின்றது....\nசென்னை கமலா தியேட்டர் டிஸ்கி....\nநேற்று மாலை இரவு இரண்டு காட்சிகள் தொடர்ந்து நான் மகான் அல்ல மற்றும் இனிதி இனிது பார்ர்தேன்..\nதிரையில் பத்துரூபா டிக்ட்தான் பெஸ்ட் எனும் காட்சியில் கைதட்டடல் விசில்....\nகொஞ்சம் அணி பிடுங்கவது அதிகம்..... பொறுத்துக்கொள்ளவும்...\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\n\\\\\\தினமும் நீங்கள் செய்திதாள் வாசித்தால் இந்த படத்தில் வரும் பல விஷயங்கள் நீங்கள் படித்து இருக்கலாம்..\\\\\nஎல்லாருமே படம் பார்த்துத்தான் அண்ணே கெட்டுபோயிடுறாங்க...\nமிகவும் நன்றாக படத்தைப் பற்றி அலசி எழுதியிருக்கிறீர்கள்.\n\\\\ஸ்கெட்சு போடும் அந்த சித்தப்பா கேரக்டர் அருமை....\\\\\\\nசித்தப்பா இல்லை அண்ணே மாமா..\nபடம் ஒரு டைம்பாஸ் என்பதை அனைவரும் கூறிவிட்டார்கள்.\nஇதுவரை வந்த கார்த்தியின் படங்களில் இதுதான் பெஸ்ட் என்று இன்று டைம்ஸ் அப் இந்தியா வேறு கூறி இருக்கிறது\n//இப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்... இப்போது இந்த படத்தில் காட்டி இருக்கின்றார்கள்... இபோது அந்த செய்தி இன்னும் விரைவாக பசங்களிடம் போய் சேரும்.... இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்....//\nபடம் பார்க்கும் போதே ஜாக்கி இதைப்பத்தி எழுதியிருந்தாரே என்றுதான் நினைத்தேன். படத்தின் மேல் - மொக்கை, சூப்பர், நல்லாயிருக்கு, ரத்தக்களறின்னு ஆயிரம் கமெண்ட் இருந்தாலும் இதைப்பார்த்து ஜோடியா ஒதுங்குற நாலு பேராவது திருந்துவாங்க. போலீஸூக்கும் கொஞ்சம் வேலை குறையும்.\nசேகர் தளத்தின் பின்புல நிறத்தை மாற���ற வாய்ப்பு உண்டா ஒவ்வொரு முறையும் வந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு சற்று கடினமாக இருக்கிறது. விருப்பம் இருந்தால் மாற்றுங்கள்.\n//முதல் காட்சியில் நைட்டிக்குள் பேன்ட் போட்டு இருக்கின்றார்.//\n நல்ல வேள அந்தக்கா பேண்ட் போட்டுருக்கற சீன வி(வ)ரிக்காம உட்டீங்களே\nஅந்த தாடி வைத்த பையன்.\"நந்தா\" திரைப்படத்தில் இளவயது சூர்யா வக வருகிற பையன்.\"நந்தா\"விலும் சரி \"இந்த படத்திலும் சரி அவன் கண்கள் பேசுகிறதை கவனித்தீர்களா மற்றும் கார்த்தி அப்பா சாவுக்கு காஜல் வந்திருப்பார்,அவரை பிரேமில் காட்டிவிட்டு,அடுத்த பிரேமிலேயே காஜல் அப்பாவையும் காட்டிருப்பர்கள்.காஜல் அப்பா சில நொடிகளில்\" அவர் இந்த மரண நிகழ்வை பெரும் துக்கமாக எடுத்துக்கொண்டதை போல முகத்தில் பாவனைக் காட்டிருப்பார்\".\nபின்னுட்டம் இட்ட அனைவருக்கு நன்றி... நான் காஜல் அப்பாலைதான் பார்த்தேன்... கண நேரத்தில் நான் தவற விட்டு இருக்க கூடும் அதனால் அங்நத வரி நீக்க படுகின்றது...\nபடத்தை கூர்ந்து பார்த்து அலசி இருக்கிறீர்கள்...அருமை...ஆனால் இந்த விமர்சனத்தில் நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவே....அது படிக்கும் போது சற்றே கடுப்படிக்கிறது...முடிந்தால் சரி செய்துவிடுங்களேன்...\n//இப்போதுதான் ஈசிஆரில் சவுக்கு தோப்பில் ஒதுங்கும் ஜோடிகளை மிரட்டி கற்பழிப்பு செய்வது என்று நான் எழுதி இருந்தேன்...//\nபிரதர் இப்ப அந்த மேட்டரை வைத்துத்தான், சன்டீவியின், செல்லமே மெகசீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூத்தைப் பற்றிய நல்ல அவதானிப்பு உங்களிடம் உள்ளது.\nஒரு கேமராமேனின் பார்வையில் எழுதிய விமர்சனம் என்ற வகையில் ஆங்காங்கே தெரிந்தாளும்....நன்றாகவே இருக்கிறது.....\nநல்ல விமர்சனம்.. வாழ்த்துக்கள். நானும் விமர்சனம் செய்துள்ளேன்.. வருகை தந்தால் மகிழ்ச்சி அளிக்கும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)...\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•20...\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•20...\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜ���ர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க���கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:46:12Z", "digest": "sha1:GOGZ3VKPEVDVRL6ITFLG34ADRM65JEYV", "length": 8670, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாய்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகார் டயருக்குள் சிக்கியது தலை: செல்ல நாய் போராடி மீட்பு\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nதெலங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்: கால்நடை டாக்டர்கள் மீது வழக்கு\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது\nசிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’\nதண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி\n''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்\nமாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு\n‘கையில் ஓநாய் டாட்டூ போட்டது ஏன் ’ - வேகப்பந்து வீச்சாளர் சைனி பதில்\nவீடு வந்து சேர்ந்த திருடுபோன ‘நாய்’ - திருடியவர்களுக்கு வலைவீச்சு\nவேட்டைத்தடுப்புக்காக விருது பெற்ற நாய்\nகால்டாக்சியில் வந்து நாயை கடத்திச் சென்ற பெண் : புது ரக திருட்டு\nமர்மமான முறையில் இறந்த நாய்கள் : விஷம் வைத்து கொலை \nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nதெருநாய்கள் கடித்துக் குதறிய பச்சிளங் குழந்தை - சிகிச்சை தீவிரம்\nகார் டயருக்குள் சிக்கியது தலை: செல்ல நாய் போராடி மீட்பு\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nதெலங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்: கால்நடை டாக்டர்கள் மீது வழக்கு\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல்போன் திருடர்கள் கைது\nசிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’\nதண்ணீர் தேடி வந்த மான் குட்டி : நாய்கள் கடித்து பரிதாப பலி\n''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்\nமாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு\n‘கையில் ஓநாய் டாட்டூ போட்டது ஏன் ’ - வேகப்பந்து வீச்சாளர் சைனி பதில்\nவீடு வந்து சேர்ந்த திருடுபோன ‘நாய்’ - திருடியவர்களுக்கு வலைவீச்சு\nவேட்டைத்தடுப்புக்காக விருது பெற்ற நாய்\nகால்டாக்சியில் வந்து நாயை கடத்திச் சென்ற பெண் : புது ரக திருட்டு\nமர்மமான முறையில் இறந்த நாய்கள் : விஷம் வைத்து கொலை \nநாய்க்கு பயந்து ஒளிந்தவரை திருடன் என எரித்துக்கொன்ற கும்பல்\nதெருநாய்கள் கடித்துக் குதறிய பச்சிளங் குழந்தை - சிகிச்சை தீவிரம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/06/bharathi-raja-elected-as-president-of.html", "date_download": "2019-10-20T19:38:08Z", "digest": "sha1:JFITZMAUNNK5ZRLRDH7G5Z2YVKP44LYX", "length": 9281, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாரதிராஜா 1003 வாக்குகள் பெற்று வெற்றி | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாரதிராஜா 1003 வாக்குகள் பெற்று வெற்றி\n> பாரதிராஜா 1003 வாக்குகள் பெற்று வெற்றி\nதமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் பாரதிராஜா வெற்றி பெற்றுள்ளார்.\nதலைவர் பொறுப்பிற்கு பதிவான 1279 வாக்குகளில் பாரதிராஜா, 1003 வாக்குகள் பெற்று வெற்றி பெற��ள்ளார். பொதுச் செயலர் பொறுப்பிற்கு 901 வாக்குகளுடன் அமீர் வெற்றி பெற்றுள்ளார்.\nஇயக்குனர்கள் சேரன், சமுத்திரகனி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பொருளாளர் ஆக இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் போட்டியின்றித் தேர்வானார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்��ட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யராஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212380", "date_download": "2019-10-20T19:23:04Z", "digest": "sha1:PJFXNL4QFGYLJQKYY627JGFEFWWO4TBS", "length": 9099, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயமாகும் ஹவாய் தீவு எரிமலை வெடிப்புக்கள் | Thinappuyalnews", "raw_content": "\nஅறிவியலுக்கு மிகப் பெரிய விஷயமாகும் ஹவாய் தீவு எரிமலை வெடிப்புக்கள்\nஹவாய் தீவில் இருக்கும் கிலோவா எரிமலை கடந்த சில நாட்களாக எரி குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை வெடிப்பால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த எரிமலை சீற்றத்தை, `இது அறிவியலுக்கு மிகப் பெரிய விஷயம்’ என்று விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர்.\nகடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் இந்த எரிமலை, அதிவெப்பம் நிறைந்த குழம்பை கக்கி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இந்த எரிமலை பொறுமையான அளவில் எரிச் சாம்பலையும், அவ்வப்போது சிறிய அளவிலான எரி குழம்பையும் கக்கி வந்த வண்ணம் இருக்கிறது. இதனால், அங்கு பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட உணரிகள் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவும் மிக கவனமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக கிலோவா எரிமலை தற்போது வெளியிட்டு வரும் அளவுக்கான எரி குழம்பை கக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த எரிமலை குமுறலால், அபாயகரமான பல வாயுக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதன் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான ஹவாய் மக்கள் அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 45 வீடுகளை கிலோவா எரிமலையில் இருந்து வெளியே வந்த குழம்பு சாம்பலாக்கி உள்ளது. கிலோவா எரிமலைக்குப் பக்கத்தில் ஒரு ஜியோ-தெர்மல் மின்சார ஆலை இருக்கிறது. இது தான், ஹவாய் தீவின் மின்சாரத் தேவையில் 25 சதவிகிதத்தை இட்டு நிரப்புவது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த ஆலைக்கும் ஆபத்து நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்த மின்சார ஆலையின் நிர்வாகத் தரப்பு, `கிலோவா எரிமலை பொங்க ஆரம்பித்ததில் இருந்தே நாங்கள் உஷாராகத் தான் இருக்கிறோம். எங்கள் ஆலையை முழுவதுமாக இப்போது முடிவிட்டோம். எரி குழம்பால் ஆலைக்கு எந்த வித பாதிப்பும் வராத வண்ணம் பார்த்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறோம்’ என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/tag/famous/", "date_download": "2019-10-20T18:45:59Z", "digest": "sha1:BOSNMJNOXHENMEG3PUH5K2JQTI6P3Q3O", "length": 33685, "nlines": 493, "source_domain": "10hot.wordpress.com", "title": "Famous | 10 Hot", "raw_content": "\nAkshay Venkatesh – அக்ஷய் வெங்கடேஷ்\nAlagappa Chettiar – அழகப்ப செட்டியார்\nAnjali Gopalan – அஞ்சலி கோபாலன்\nAnnamalai Chettiar – அண்ணாமலை செட்டியார்\nAsalambikai Ammaiyaar – அசலாம்பிகை அம்மையார்\nC. Rangarajan – கவர்னர் சி ரங்கராஜன்\nC. Subramaniam – சி சுப்ரமணியம்\nCaptain Lakshmi Sehgal – காப்டன் இலட்சுமி சாகல்\nChitra Visweswaran – சித்ரா விஸ்வேஸ்வரன்\nCuddalore Anjalaimmal – கடலூர் அஞ்சலையம்மாள்\nDr. Rukmini Lakshmipathy – டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி\nDr.S.Radhakrishnan – டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்\nGU Pope – ஜி யூ போப்\nHaji Mohammed Maulana Saheb – ஹாஜி முகமது மெளலானா சாகிப்\nIllango Adigal – இளங்கோ அடிகள்\nJeyamohan – எழுத்தாளர் ஜெயமோகன்\nK. Kamaraj – கே காமராஜர்\nK.B. Sundarambal – கே பி சுந்தராம்பாள்\nKalki – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nKB Janakiammal – கே. பி. ஜானகியம்மாள்\nKirupananda Variyar – கிருபானந்த வாரியார்\nKKS Kaliyammaal – கே.கே.எஸ். காளியம்மாள்\nKrishnammal Jagannathan – கிருஷ்ண்ணம்மாள் ஜெகந்நாதன்\nM. Bhaktavatsalam – எம் பக்தவத்சலம்\nM.S. Subbulakshmi – எம் எஸ் சுப்புலஷ்மி\nMa Singaravelar ம. சிங்காரவேலர்\nMa. Po. Si. ம. பொ. சிவஞானம் கிராமணியார்\nManaloor Maniyamma மணலூர் மணியம்மா\nMarudhu Pandiyar மருது பாண்டியர்\nMohammed Ismail முஹம்மது இஸ்மாயில்\nMohan Kumaramangalam மோகன் குமாரமங்கலம்\nMuthulakshmi Reddy முத்துலட்சுமி ரெட்டி\nMuvaloor Ramamirtham மூவலூர் இராமாமிர்தம்\nNagore E.M. Hanifa – நாகூர் ஈ எம் ஹனீஃபா\nNamakkal Ve Ramalingam Pillai நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை\nNeelavathy Rama Subramaniyam நீலாவதி இராம. சுப்பிரமணியம்\nPachaiyappa Mudaliar – பச்சையப்ப முதலியார்\nPapanasam R. Sivan – பாபநாசம் ஆர் சிவன்\nRamalinga Swamigal – இராமலிங்க சுவாமிகள்\nRasamma Bhoopalan இராசம்மா பூபாலன்\nRettamalai Srinivasan – ரெட்டமலை ஸ்ரீனிவாசன\nShenbagaraman Pillai – ஷெண்பகராமன் பிள்ளை\nSN Sundharambaal எஸ். என். சுந்தராம்பாள்\nSubrahmanyan Chandrasekhar – நோபல் சுப்ரமணியன் சந்திரசேகர்\nThillaiaadi Valliammai – தில்லையாடி வள்ளியம்மை\nThiru. Vi. Kalyanasundaram – திரு வி கலியாணசுந்தர முதலியார்\nTiruppur Kumaran – திருப்பூர் குமரன்\nU. Muthuramalingam Thevar பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்\nUmaru Pulavar – உமறுப் புலவர்\nV.O. Chidhambaram வ. உ. சிதம்பரம் பிள்ளை\nVelu Naachiyaar வேலு நாச்சியார்\nVelupillai Prabhakaran LTTE – வேலுப்பிள்ளை பிரபாகரன்\nVenkatraman Ramakrishnan – வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.\nஉரைவ��ந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)\nத.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)\nபி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)\nகி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)\nவெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)\nமாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)\nபுதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)\nகு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)\nச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)\nநாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)\nநா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)\nவ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)\nநாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)\nதமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)\nமு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)\nஉமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)\nAuthors, இலக்கியம், எழுத்தாளர், கதை, காமெடி, சாதனை, ஜோக், நகைச்சுவை, நக்கல், நாவல், பகிடி, பட்டியல், பத்தி, பத்திரிகை, பரிசு, புகழ், புனைவு, பெயர், விருது, Columnists, Famous, Icons, Lit, Literature, Magazines, Magz, People, Tamils, Writers\nபல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.\nஅப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.\nஉரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக\n1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி\n2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்\n3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து\n4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி\n5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்\n6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்\n7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு\n8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி\n9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்\n10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை\n11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்\n12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்\n13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்\n14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்\n15. வைணவ இலக்கியவாதி – இந்தி���ா பார்த்தசாரதி\n16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்\n17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்\n18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா\n19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்\n20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்\n21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்\n3. லலிதா, பத்மினி, ராகினி\n4. நக்மா, சிம்ரன், ஜோதிகா, மோனல்\n7. கரிஷ்மா கபூர், கரீனா கபுர்\n9. டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி\nவலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.\nஅந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்\nஇலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்\nசூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:\ntrue tamilans – உண்மைத்தமிழன்\nthamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்\nCybersimman\\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nவருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்\nsuvanap piriyan – சுவனப்பிரியன்\nவிமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n2. DMK ex-Minister வீரபாண்டி ஆறுமுகம்\n3. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்\n8. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்\n10. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/do-not-scold-your-husband/", "date_download": "2019-10-20T19:46:37Z", "digest": "sha1:X6HKD56DKGE37WFEU5DYCP23Y5ARSMUL", "length": 10265, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் எந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்\nஎந்த காரணம் கொண்டும் கணவனை திட்ட கூடாது. இல்லை என்றால் இதுதான் நடக்கும்\nவீ���்டில் அன்றாடம் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலையின் போது நாம் கணவன்மார்களை, மனைவிகள் திட்டிக் கொண்டே இருப்பார்கள் .இதனால் ஏற்படும் தீமைகளை பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.\nபொதுவாக சில கணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தேவையில்லாத பல குழப்பங்களை மற்ற இடங்களிலும் வீட்டிலும் உண்டாக காரணமாகின்றனர். இவர்களை கண்டிக்கும் வகையில் மனைவி அவர்களை எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒருசில கணவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது, அப்படியே சென்றாலும் சம்பாதித்த பணத்தை மனைவியிடத்தில் தராமல் வீண் செலவு செய்துவிடுவார்கள். இதுபோன்ற, தவறு செய்பவர்களை நாம் ஒழுங்குபடுத்த கணவன்மார்களை வீணாக திட்டாமல் அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்கள் திருந்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் அமையும்.\nநிறைய பெண்கள் இன்னுமும் திருமணம் ஆகாமல் பல பரிகாரங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும், ஒருசிலருக்கு பரிகாரம் நிறைவேறி திருமண பந்தத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார்கள். எனவே, எந்த காரணம் கொண்டும் கடுமையான சொற்களைக் கொண்டு கணவன்மார்களை திட்டுதல் கூடாது. இறைவன் அழகான குடும்பத்தை நல்ல கணவனையும் கொடுத்திருந்தால் அதனை நாம் பயன்படுத்தி செம்மையாக வாழவேண்டும். அதை மற்ற காரணங்களால் கணவனிடம் தேவையில்லாத சண்டை போட்டு வீணாக்கி கொள்ளக்கூடாது.\nமனைவிகள் கணவனின் கஷ்டத்தில் பங்கெடுத்து குடும்பத்தை மேம்பட வைக்க வேண்டுமே தவிர, அனைத்து தவறுகளையும் கணவன்மீது சுமதி குடும்பத்தின் வறுமைக்கு காரணமாக எக்காரணம் கொண்டும் மனைவி இருக்கக்கூடாது. நமக்கு கிடைத்த வாழ்க்கையை கொண்டு நாம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் அளவுக்கு மீறி ஆசைப்பட்டால், அது இறைவனுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பாவம் என்று என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் கணவர்களை திட்டவே திட்டாதீர்கள் இதனால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்வீர்கள்.\nதூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பதால் நிகழும் அதிசயம்\nஅகத்தியர் அருளிய அனுமந்தன் வசியக்கட்டு\nமணி பிளாண்ட்டை இப்படி பராமரித்தால் செல்வம் பெர��கும் தெரியுமா\nராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.femina.in/tamil/health/diet/pualaky-poriyal-999.html", "date_download": "2019-10-20T19:16:26Z", "digest": "sha1:UUHKPIRY2YSMGMYPWSO2S7QMUPROSAD6", "length": 7214, "nlines": 100, "source_domain": "m.femina.in", "title": "புடலங்காய் பொரியல் - Puṭalaṅkāy poriyal | பெமினா தமிழ்", "raw_content": "\nஉணவு தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Thu, Apr 4, 2019\nஃபெமினா வாசகிகள் பகிர்ந்து கொள்ளும் சுவையான சமையல் ரெசிபி.\nஇம்முறை வழங்கியிருக்கிறார் சமையலில் ஆர்வம் கொண்டிருக்கும் வரலட்சுமி செல்வகுமார்\nதமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விழா என்றால், உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் சமைத்து சாப்பிடுவார்கள். அத்தகைய புடலங்காயில் சுவை மட்டுமின்றி,\nஉடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக இந்தக் காயில் அதிகளவு நீர்சத்து இருக்கிறது. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.\nறீ புடலங்காய் - 1\nறீ கடலைப் பருப்பு - 3\nறீ தேங்காய் - 1/2 மூடி (துருவியது)\nறீ வர மிளகாய் - 3\nறீ மஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nறீ கடுகு - 1/2 தேக்கரண்டி\nறீ உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nறீ கறிவேப்பிலை - சிறிது\nறீ எண்ணெய் - தேவையான அளவு\nறீ உப்பு - தேவையான அளவு\n1. முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.\n2. பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.\n3. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 4. பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.\n5. அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும். காயானது வெந்ததும்,\nஅதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.\n6. கடாயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி இறக்க வேண்டும். புடலங்காய் பொரியல் தயார்.\nதிருமதி வரலட்சுமி செல்வகுமார், தன் குடும்பத்தாருக்கு வித விதமாக உணவுகள் சமைத்து கொடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். ஃபெமினா வாசகியான\nஇவர் நமக்கு இந்த ரெசிப்பியை வழங்கியிருக்கிறார்.\nஅடுத்த கட்டுரை : கோடை தர்பூசணியின் மருத்துவ பண்புகள்\nபன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/211936?ref=category-feed", "date_download": "2019-10-20T18:56:39Z", "digest": "sha1:MVVZIAPHH6S5Q6LBFFKNIQ2RDQPNYBDW", "length": 7376, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நள்ளிரவில் பலத்த இடி, மழை! வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநள்ளிரவில் பலத்த இடி, மழை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு நடந்த சோகம்\nசென்னையில் நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசென்னையில் நேற்று நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வீதிகள் தோறும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்தும் கூட நீர் பல பகுதிகளில் தேங்கி கிடப்பதால் பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு மின்சாரமும் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னையை சேர்ந்த செரினா பானு என்பவர் நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, கனமழையின் காரணமாக அவருடைய வீட்டு சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்துள்ளது. அந்த சமயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செரினா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், செரினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://s-pasupathy.blogspot.com/2016/08/", "date_download": "2019-10-20T20:08:51Z", "digest": "sha1:TYIJR42TP3WLJFOWJBLJJHBCLWHVPE6L", "length": 80345, "nlines": 890, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: August 2016", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 30 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 30. என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு தினம்.\nமுதலில், ‘ஆனந்த விகடன்’ 1940 தீபாவளி மலரில் வந்த ஒரு பக்கம் :\nஅடுத்ததாக, 1984 -இல் தினமணி கதிரில் அறந்தை நாராயணன் எழுதிய ஒரு கட்டுரை:\n[ நன்றி: விகடன், தினமணி கதிர் ]\nLabels: அறந்தை நாராயணன், என்.எஸ்.கிருஷ்ணன், நட்சத்திரங்கள்\nதிங்கள், 29 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 29. தமிழ் எழுத்தாளர், “கண்ணன்” ஆசிரியர், ஆர்வி அவர்களின் நினைவு தினம்.\nஅவரைப் பற்றித் தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ:\nஇருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்வி என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன்.\nதஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.\n1956-ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய \"அணையா விளக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. \"ஆதித்தன் காதல்' என்ற சரித்திர நாவலில் கொஞ்சி விளையாடிய தமிழ் நடையையும், \"திரைக்குப் பின்' நாவலின், புயல் வர்ணனைகளையும் படித்தவர்களால் மறக்க முடியாது.\nவேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஆர்வி.யின் இளம் உள்ளத்தில் சுதந்திர வேட்கையைக் கிளர்ந்து எழச்செய்தது. 12-ஆம் வயதில் கதராடைக்கு மாறிய ஆர்வி, வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்து வந்தார்.\n1941-இல் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு மூன்று மாதம் சிறைத்தண்ட���ை பெற்றார். அப்போது, இவருடைய பள்ளிச் சான்றிதழ்களைப் போலீசார் பறித்துச் சென்றுவிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஊர் ஊராகச் சென்று, தீவிரமாகப் பிரசாரம் செய்து, போராட்டங்களில் கலந்துகொண்டு, சான்றிதழ்களை இழந்து, சிறைத்தண்டனை அனுபவித்து பல இன்னல்களுக்கு ஆளாகியும்கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தையோ, சலுகைகளையோ அனுபவிக்கவில்லையாம்.\nஆர்வி., பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதிய முதல் சிறுகதைதான் \"தனிக் குடித்தனம்'. பள்ளிப் பருவத்திலேயே ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார் ஆர்வி.\n1942-ஆம் ஆண்டு அப்போதைய \"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியரான கே.சந்தானம், ஆர்வியை சென்னைக்கு அழைத்துவந்து, கல்கியிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கல்கியில் பணியில் சேர இருந்த ஆர்வி, தற்செயலாகக் கலைமகள் காரியாலயத்தில் கி.வா.ஜ.வைச் சந்திக்க நேர்ந்ததும், அதன் பயனாகக் கலைமகள் அலுவலகத்திலேயே பணியில் அமர்ந்ததும் தனிக் கதை. கலைமகள் பத்திரிகையை இலக்கியத் தரம் வாய்ந்த உயர்ந்த பத்திரிகையாக வளர்த்ததில் ஆர்வியின் பங்கு மகத்தானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று பிரபலமாகப் பேசப்படும் பல மூத்த எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுதவைத்த பெருமையும் ஆர்வியைச் சேரும்.\nகலைமகள் நிறுவனம் 1950-இல் \"கண்ணன்' என்ற சிறுவர்களுக்கானப் பத்திரிகையைத் தொடங்கியபோது அதன் ஆசிரியர் பொறுப்பு ஆர்வியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்வியின் அனுபவம், கற்பனை வளம், எழுத்தாற்றல் இவை தமிழில் சிறுவர் இலக்கியம் வளர உரமாக அமைந்தன. புதுமையான நடையில் அற்புதமானச் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கண்ணனில் எழுதினார். கண்ணன் வாயிலாக, பாரபட்சமின்றி பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கமூட்டி எழுத வைத்தார். குழந்தை இலக்கியத்திற்காகக் கலைமகள் நடத்திய \"கண்ணன்' இதழ் வெளிவந்த 22 ஆண்டுகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.\nகல்கியைத் தலைவராகக்கொண்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாகி, அதில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். விக்கிரமன், சாண்டில்யன், த.நா.குமாரசுவாமியுடன் சேர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ள உதவும் வகையில் \"தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்' அமையவும் காரணமாக இருந்தவர் ஆர்வி.\nகுழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர், ஜாகிர் ஹுசேன் முன்னிலையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தினார்.\nஉழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கிளையைச் சென்னையில் தொடங்கியதோடு, \"ஆதர்ஸ் கில்டு' என்ற இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக் கிளை உருவாகக் காரணமாக இருந்து, அதன் செயல் உறுப்பினராகவும் இருந்தார்.\nஆர்வியின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன. காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் ஆர்வி.\n2004-ஆம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்விக்கு வழங்கப்பட்டது. 33-ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.\nஆர்விக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 18; மனைவி பட்டம்மாவின் வயது 13. தமது எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து, நான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்து, தம் 90-வது அகவை வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆர்வி, 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 29-ஆம் தேதி காலமானார்.\nதமிழ்ப் படைப்பிலக்கியம் வாழ-வளர உழைத்த சில மூத்த எழுத்தாளர்களுள் முன்னிலையில் இருக்கும் ஆர்வியின், நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே பலரது பேரவா\nLabels: ஆர்வி, கட்டுரை, கி.குருமூர்த்தி\nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016\nதெ.பொ.மீ. தமிழ்த்துறைத் தலைவரான வரலாறு\nஆகஸ்ட் 27. தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் நினைவு தினம்.\nஅவர் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவரான வரலாறு சுவையானது. அதில் திரு.வி.க., ராஜாஜி, காமராஜர் ஆகியோர் முக்கியப் பங்கேற்றனர். அந்தக் கதையை அ.ச.ஞா சொல்கிறார்; படியுங்கள்\nLabels: அ.ச.ஞானசம்பந்தன், கட்டுரை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம்\nசனி, 27 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 27. அ.ச.ஞானசம்பந்தரின் நினைவு தினம். அவரைப் பற்றித் திரு.வி.க. எழுதியது இதோ ( அ.ச.ஞா. திரு.வி.க. வைப் பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார் ( அ.ச.ஞா. திரு.வி.க. வைப் பற்றி ஒரு நூலே எழுதியுள்ளார்\nஅ. ச. ஞானசம்பந்தன்: விக்கிப்பீடியா\nLabels: அ.ச.ஞானசம்பந்தன், கட்டுரை, திரு.வி.க.\nவெள்ளி, 26 ஆகஸ்ட், 2016\nசங்கீத சங்கதிகள் - 89\nஆகஸ்ட் 25. எஸ்.ஜி.கிட்டப்பாவின் பிறந்த தினம்.\nசென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் கந்தர்வ கான எஸ்.ஜி. கிட்டப்பாவின் 25-வது நினைவு நாள். தலைமை தாங்கிய கர்நாடக சங்கீத சக்கரவர்த்தி அரியக்குடி ராமானுஜய்யங்கார் தன் தலைமை உரையில் குறிப்பிட்டதாவது:\n\"\"நான் நாடகங்களுக்கோ சினிமாக்களுக்கோ போவதில்லை. ஆயினும் கிட்டப்பா உயிருடன் இருந்தபோது அவருடைய நாடகங்கள் காரைக்குடியிலோ தேவகோட்டையிலோ நடந்தால் போவதுண்டு. வேறு ஊர்களுக்கு நான் கச்சேரி செய்யப் போகிற இடங்களில் கிட்டப்பா நாடகம் நடந்தால் போகத் தவறுவதில்லை. கிட்டப்பாவின் நாடக மேடை சங்கீத வித்வான்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்கமாக இருந்தது.\nதெய்வத்தின் அருளால் நம் நாட்டுக்குக் கிடைத்தவர் கிட்டப்பா. சாஸ்தீரியமாக அவர் சங்கீதத்தைப் பாடிக் கொண்டிருந்தார் என்பது அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது.\nஅவர் நாடகங்களுக்கு நான் மட்டும் ரசிகன் இல்லை. அக்காலத்தில் மகாவித்வான்களான கோவிந்தசாமிப் பிள்ளை, நயினாப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, முத்தையா பாகவதர், மகாராஜபுரம் விசுவநாதய்யர் எல்லோருமே கிட்டப்பாவின் நாடகத்திற்குச் சென்று வருவோம்.\nகிட்டப்பாவின் அருமையான சாரீரத்திலே நமது கர்நாடக ராகங்கள் ஜொலிக்கின்ற அழகைக் காது குளிரக் கேட்பதற்காகவே சங்கராபரணம், பைரவி, காம்போஜி முதலிய கர்நாடக ராகங்களை கிட்டப்பா பாடியபோது கர்நாடக சுத்தம் தவறவே தவறாது. அந்தக் காலத்தில் மைக் கிடையாது. ஆயிரக்கணக்கில் அன்றாடம் அவர் நாடகத்திற்குக் கூட்டம் வரும். அத்தனை ஜனங்களின் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் நாலரைக் கட்டை சுருதியில் அந்தப் பாலகன் பாடிய அழகை நான் எப்படி வர்ணிப்பது சங்கராபரணம், பைரவி, காம்போஜி முதலிய கர்நாடக ராகங்களை கிட்டப்பா பாடியபோது கர்நாடக சுத்தம் தவறவே தவறாது. அந்தக் காலத்தில் மைக் கிடையாது. ஆயிரக்கணக்கில் அன்றாடம் அவர் நாடகத்திற்குக் கூட்டம் வரும். அத்தனை ஜ��ங்களின் காதுகளிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் நாலரைக் கட்டை சுருதியில் அந்தப் பாலகன் பாடிய அழகை நான் எப்படி வர்ணிப்பது\n(இசை விமர்சகர் \"நீலம்' எழுதிய \"சங்கீத மணம் கமழும் கதம்பமாலை' என்ற புத்தகத்திலிருந்து)\n\" தசரத ராஜகுமாரா “ : எஸ்.ஜி.கிட்டப்பா\nLabels: அரியக்குடி, கட்டுரை, கிட்டப்பா, நீலம்\nதிரு. வி. க - 2\nவைர விழாக் கட்டுரைகள் - 1\nஆகஸ்ட் 26, 1883. திரு.வி.க. வின் பிறந்த நாள்.\n1943-இல் நடந்த அவருடைய சஷ்டி அப்த பூர்த்தி விழாவைக் கொண்டாடும் முறையில் பழம் பெரும் இதழான ‘ சுதேசமித்திரன்’ பல கட்டுரைகளை அதன் 29-8-1943 இதழில் வெளியிட்டது.\nஅவற்றிலிருந்து சில பக்கங்கள் இதோ:\nஅட்டைப் பட விளக்கம், ’ சுதேசமித்திரன்’ ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசன், வையாபுரி பிள்ளை, ராஜாஜி, சுத்தானந்த பாரதி ஆகியோர் எழுதின கட்டுரைகளைக் கீழே காணலாம்.\n[ நன்றி: சுதேசமித்திரன் ]\nLabels: கட்டுரை, சுதேசமித்திரன், திரு.வி.க.\nவியாழன், 25 ஆகஸ்ட், 2016\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அட்டைப்படம், முகப்புப் படம் போன்றவற்றிற்கு அழகாகப் பல படவிளக்கக் கட்டுரைகளை எழுதி உள்ளார் தமிழறிஞர் பி.ஸ்ரீ.\nஅப்படி 1940 தீபாவளி மலரில் அவர் எழுதிய படவிளக்கக் கட்டுரை இதோ\nபழைய உலகம், புதிய உலகம் - ஏசும் உலகம், ஏசாத உலகம் - எல்லாவற்றையும் பட்சபாதமில்லாமல் வைத்து இரட்சிக்க.\nஉலகங்களையெல்லாம் உண்டும், பசி தீர்ந்தபாடில்லை.\nஅந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளையின் வயிற்றில் இன்னும் இடம் இருக்கிறதாம்.\nவேண்டிய இடம் இருக்கிறதாம், இன்னும் எத்தனை எத்தனை உலகங்கள், அண்டங்கள் தோன்றினாலும் அவற்றையெல்லாம் ஒருங்கே வைத்து இரட்சிப்பதற்கு.\nதோன்றிய உலகம், தோன்றுகிற உலகம், தோன்றப் போகும் உலகம், தோன்றாத உலகம் - எல்லாவற்றையும் வாரி உண்டு நிறையாத வயிறு.\nநிறையாத வயிறு; எனினும் குறையாத திருப்தி - ஆம்; இந்தத் தீராத விளையாட்டிலே\nஉலக சிருஷ்டி, உலகரட்சை, உலக அழிவு எல்லாம் இந்த விளையாட்டே\nஆக்கத்துக்காகவே அழிவு; அழிவுக்காகவே ஆக்கம்; இரட்சைக்காகவே ஆக்கமும் அழிவும் ஆ ஆ... என்ன விளையாட்டு\nகண்ணன் தயிரைக் கொட்டியும் உண்டும் விளையாடுவது போன்றது, என்றும் தீராத இந்த முத்தொழில் - விளையாட்டும்.\nஅறக் கருணையும் விளையாட்டே; மறக் கருணையும் விளையாட்டே; சாதலும் திருவிளையாடல்; காத��ும் திருவிளையாடலே.\nஎவ்வளவு பெரிய தத்துவத்தை - எவ்வளவு பெரிய சமய உண்மையை - எவ்வளவு எளிமையாகவும் வேடிக்கையாகவும் வெளியிடுகிறது கள்ளக் கிருஷ்ணன் விளையாட்டு\nநரகாசுரவதம் செய்து உலகத்துயர் தீர்த்துத் தீபாவளி கொண்டாடுவதும் இந்தத் தீராத திருவிளையாட்டின் ஓர் அம்சமே.\nஇன்றும் இந்த விளையாட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇந்தத் தீராத விளையாட்டு, நமது காலத்தில் உலகத்தை நரகமாக்கும் அசுர சக்திகளையும் எப்படியாவது திருத்திவிடும் அல்லது தீர்த்துவிடும் என்பது திண்ணம்.\nவயிற்றில் இடமும் இருக்கிறது; ஜீரண சக்தியும் இருக்கிறது\nதீராத விளையாட்டில், தீராத காதலும் இருக்கிறதல்லவா\n[படம் : நன்றி : சக்தி விகடன் ]\nபுதன், 24 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 24. நாமக்கல் கவிஞரின் நினைவு தினம்.\n‘நாடோடி’ ‘கல்கி’யில் எழுதிய கட்டுரை ஒன்று, 11-8-1945 -இல் நாமக்கல் கவிஞருக்கு ஒரு நிதித் தொகை வழங்கப் பட்ட நிகழ்ச்சியைச் சுவைபடச் சொல்கிறது. ஓர் அரிய கட்டுரை .\n[ நன்றி : கல்கி ]\nLabels: கட்டுரை, நாடோடி, நாமக்கல் கவிஞர்\nமுதுபெரும் எழுத்தாளர் - நாரண துரைக்கண்ணன்\nதெய்வப் புலவர் திருவள் ளுவர்சரிதை\nமெய்வண்ண மாக விளம்பினரால் – உய்வுபெற\nநாரணது ரைக்கண்ண நற்புலவர் நாடகமாய்க்\n--- நாரண துரைக்கண்ணனின் “ தெய்வப் புலவர் திருவள்ளுவர்” நாடக நூலுக்குக் கிருபானந்த வாரியார் எழுதிக் கொடுத்த வாழ்த்து.\nஆகஸ்ட் 24. நாரண துரைக்கண்ணன் அவர்களின் பிறந்த தினம். 2010-இல் தினமணியில் அவரைப் பற்றி வந்த ஒரு கட்டுரை இதோ\nநாரண துரைக்கண்ணன் - ஜீவா இலக்கிய உலகில் மறக்க முடியாத பெயர்.\nசிறுகதைகள், நாவல்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் தனக் கென்று தனி வழி வகுத்துக் கொண்டவர்.\nஇதழாசிரியராக இருந்ததால் பல்வேறு பகுதிகளை எழுதும் போது வெவ் வேறு புனைப் பெயர்களை அமைத்துக் கொள்ள நேர்ந்தது. தான் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் மாத, மாதமிரு முறை இதழ்களில், மைவண்ணன், வேள், துலாம், தராசு, திரு மயி லைக் கவிராயர், துரை, லியோ எனப் பல் வேறு புனைப் பெயர் களில் கதை, தொடர்கதை, அரசியல் தலையங்கம், விமர்சனங்கள், விவாதங்கள், நாடகங்கள் எழுதிக் குவித்தார். அவ்வாறு எழுதும் போது பல் வேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டாலும் \"ஜீவா' என்ற பெயர் தா���் வாசகர்கள், எழுத்தாளர்களிடையே அன்று பிரபலமானது.\nபிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தம் \"ஜீவா' என்று அழைக்கப் படத் தொடங்கியதும் நாரண துரைக்கண்ணனாரை \"ஜீவா' என்று அழைப்பது குறைந்தது. இதில் நாரண துரைக்கண்ணனுக்கு வருத்தமே.\nசென்னை, திரு மயிலையில், 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி, க.வே.நாராயணசாமி- அலர்மேல் மங்கை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் நடராசன். ஆனால், அவர்கள் \"துரைக் கண்ணு' என்று செல்லமாக அழைத்தனர். துரைக்கண்ணன் என்ற பெயருடன் தந்தை பெயரில் உள்ள \"நாரண'னைச் சேர்த்துக் கொண்டு நாரண துரைக் கண்ணனானார். எழுத்துலகில் அந்தப் பெயர் நிலை பெற்றது.\nமறைமலையடிகள் போன்ற மேதைகளிடம் தமிழ் பயின்றார். மெய்ப்பு சரி பார்க்கும் பணியில் பல அச்சகங்களில் பணியாற்றினார். மெய்ப்பு சரி பார்ப்பதில் வல்லவரானார்.\nவருவாயைப் பெருக்க சில காலம் அடிசன் கம்பெனியில் பணியாற்றி னார். நாரண துரைக்கண்ணனின் முதல் கட்டுரையே \"சரஸ்வதி பூஜை' என்கிற பெயரில் 1924-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் இதழில் பிரசுரமா னது.\nதமிழ்ப் புலமையுடன் எழுத்தில் ஆர்வமும் பிறந்தது. கதை மாந்தர் (பாத்திரங்கள்) வாயிலாக சமூக சீர்கேடுகளை விளக்கி, அவற்றைக் களையும் ஆர்வம் இயற்கையிலேயே ஏற்பட்டது. துணிவாகவும், கற்ப னையாகவும் உண்மை என நம்பக் கூடிய வகையில் எழுதும் கலை கைவரப் பெற்றார். கற்பனையை உண்மை என நம்பும்படி எழுதும் திற மையால் அவருக்குத் தொடக்கத்திலேயே சங்கடம் ஏற்பட்டது.\n\"நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் ' என்ற புதினம் தொடராக வந்து நூல் வடிவம் பெற்றது. தம் குடும்பத்தின் நிஜ வாழ்க்கையை அம்பலப் படுத்தி விட்டார் என்று சிலர் குற்றம் சாட்டினர். அவருக்கு மணம் பேசி முடிக்கப் பட்ட பெண் வீட்டாரும் அவர்களுள் ஒருவர். தம் குடும்பத்து உண்மைச் சம்பவமாக அந்தக் கதை இருப்பதாகப் பெண் கொடுக்க வந் தவர்கள் முடிவு செய்தனர். இத்தகைய குணமுடைய மாப்பிள்ளைக்குத் தன் மகளை மணம் முடித்தால் பெண்ணின் பிற்கால வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவர்கள் அஞ்சி, பெண் கொடுக்க மறுத்து விட் டனர். திருமணம் நின்று போனது.\nகற்பனைக்கு ஏற்பட்ட விளைவால் ஜீவா வியப்படைந்தாரே தவிர, கவலை அடையவில்லை. அவர் எழுத்து மேலும் வீறு கொண்டது. எழுத்தில் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. சமூக அவலங்களைத் தம் கதைச் சம்பவமாக்கிச் சாடினார்.\nஅந்தத் திருமணத் தடைக்குப் பிறகு வேறு இடத்தில் 1932-ஆம் ஆண்டு, தன் 25வது வயதில் மீனாம்பாள் என்ற பெண்ணைத் திருமணம் செய் து கொண்டார். 1982-ஆம் ஆண்டு வரை ஜீவாவுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு ஜீவா மிகவும் சோர்வடைந்தார்.\nஎழுத்தை முழு மூச்சாகக் கொண்ட எழுத்தாளர்களுள் நாரண துரைக் கண்ணனுக்குச் சிறப்பிடம் தரலாம். அவருடைய சமகாலத்தவரான \"கல்கி'யைப் போன்று புகழ் பெற்றார். மகாத்மா காந்தியின் கொள்கைக ளில் மிகவும் பற்றுக் கொண்டவர் என்றாலும் பெரியார், அண்ணாவின் சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஜீவா வின் ஆன்மிக எழுத்துக்காக மகா பெரியவர் சங்கராச்சாரியாரால் பாராட்டப் பட்டார்.\nவள்ளலார் மற்றும் மகாகவி பாரதியின் நூல்களை ஆர்வத்துடன் கற் றார். திருவருட்பா பற்றிய நூலொன்றை எழுதினார். பிற்காலத்தில் பார தியின் பாடல்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்குப் பெரும் கிளர்ச்சி செய்து அதற்கென ஏற்பட்ட குழுவினர் சார்பில் பாரதியின் துணைவியார் செல்லம்மாளை திருநெல்வேலிக்குச் சென்று, கண்டு, அனுமதிக் கடிதம் வாங்கினார்.\n\"கல்கி'யை வாசனுக்கு அறிமுகப் ப டுத்திய பரலி சு.நெல்லையப்பர், நாரண துரைக்கண்ணனை \"லோகோபகாரி' வார இதழில் துணையாசிரியராக்கினார். தேச பந்து, திராவிடன் இதழ்களில் பணியாற்றிய பிறகு 1932-ஆம் ஆண்டு \"ஆனந்த போதினி' இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந் தார். \"ஆனந்த போதினி' இதழ் அந்தக் கால கட்டத்தில் பிரபலமாக விளங்கியது. அந்த இதழில் தான் \"அழகாம்பிகை' என்ற சிறு கதையை எழுதினார். அதுவே அவருடைய முதல் சிறு கதை என்று கூறலாம்.\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாரண துரைக்கண்ணனின், \"நான் ஏன் பெண்ணாகப் பிறந்தேன் ' என்ற நாவலைப் படித்து வ.ரா. பெரிதும் பாராட்டினார். 1942-இல் \"உயிரோவியம்' என்ற புதினம் எழுதியபோது வ.ரா. அந்த நாவலுக்கு முன்னுரை வழங்கினார்.\nதேவதாசிகள் என்ற இழுக்கை சமூகத்தில் இருந்து களைய வேண்டும் என்ற கிளர்ச்சி நாட்டில் பரவிய காலத்தில் எழுதப் பட்ட நாவல் தான் \"தாசி ரமணி'.\nபொது வாழ்வில் மிகவும் ஈடுபட்டவர். பலன் கருதாது உழைத்தவர். சென்னை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்படப் பெரிதும் காரணமானவர். அந்த அமைப்புக்குத் தான் தலைமை ஏற்காமல் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியை வற்புறுத்தித் தலைவராக்கினார்.\nமக்கள் நாள் தோறும் பயன்படுத்தும் வகையில் தோத்திரப் பாடல் களை \"அருட்கவி அமுதம்' என்ற பக்திப் பாடல்கள் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.\n\"\"தமிழ் இலக்கிய உலகுக்கு ஓர் அருமையான எழுத்தாளர் ஜீவா '' என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை பாராட்டியுள்ளார்.\nதன்னைப் புகழ்வதையும், காரியம் சாதிக்கப் பாராட்டுவதையும் ராஜாஜி ஏற்க மாட்டார் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். மது வி லக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்புக் கொள்கை, சீர்திருத்தக் கருத் துகள் இவற்றால் ஈர்க்கப் பட்ட ஜீவா, ராஜாஜியைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம் ஒன்றை எழுதினார். அதை ராஜாஜியிடம் வெளியிட அனுமதி கேட்ட போது வெளியிடக் கூடாது என்று ராஜாஜி கண்டிப்பாகக் கட்டளை யிட்டார். ஆனால், நாரண துரைக்கண்ணனிடம் மதிப்பு வைத்திருந்த ராஜாஜி, நூலைப் படித்துப் பார்த்து \"\"நானே இதை விடச் சிறப்பாக எழுதி இருக்க முடியாது'' என்று பாராட்டி ஆசி வழங்கினார். ராஜாஜியிடம் பாராட்டுப் பெறுவது அவ்வளவு எளிதன்று.\n1949-இல் மகா கவி பாரதியார் இலக்கியங்களை நாட்டுடைமை யாக் கப் போராட ஏற்பட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்து வெற்றி பெற் றார்.\nபதினைந்துக்கும் மேற்பட்ட புதினங்களும், சிறுகதைத் தொகுதிகளும், கவிதைத் தொகுதிகளும், நாடகங்களும் எழுதி தமிழ் நாட்டு மக்களிடையில் படிக்கும் வழக்கத்தையும், சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பிய நாரண துரைக்கண்ணனார், 32 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பிரசண்ட விகடன் ஆசிரியராகத் திகழ்ந்தார்.\n20-ஆம் நூற் றாண்டின் புரட்சி எழுத்தாளரான நாரண துரைக்கண்ணன், இறுதிக் காலத்தில் வளமாக வாழவில்லை. பல அறிஞர்களும், மக்களும் வற்புறுத்திய பிறகே அவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப் பட் டன.\nஎழுத்தாளர் ஜீவா- நாரண துரைக்கண்ணனுக்கு தமிழ் நாட்டில் தகுந்த புகழும் மரியாதையும் அளிக்கப் படவில்லை. அவர் வாழ்ந்து வந்த \"சூளை மேடு' பகுதியில் உள்ள முக்கியமான சாலைக்கு நாரண துரைக் கண்ணன் சாலை என்று பெயரிட்டுப் பெருமைப் படுத்தலாம். இப்போதும் காலம் கடந்து விடவில்லை.\n1996-ஆம் ஆண்டு, ஜூலை 22-ஆம் தேதி அவர் மறையும் வரை எழு திக் கொண்டே இருந்தார். நாரண துரைக்கண்ணனின் மிக எளிமையும், தொண்ணூறு வயது நிறைந்த போதும் நினைவாற்றலுடன் ஆற்றிய பணியும் தமிழ் நாடு உள்ள வரை மறையாது.\n[ நன்றி : தினமணி ]\nLabels: கட்டுரை, நாரண துரைக்கண்ணன், விக்கிரமன்\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 23. தமிழ் எழுத்தாளர், பாரதி சீடர், வ.ராமசாமி ஐயங்கார் ( வ.ரா.) ( 1889 - 1951) அவர்களின் நினைவு தினம். மணிக்கொடி ஆசிரியராய் இருந்தவர். நடைச்சித்திரம் என்ற உரைநடை வடிவத்தின் முன்னோடி.\nசுதேசமித்திரனில் 1943-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை இதோ:\n( நாடோடியின் ‘ இதுவும் ஒரு பிரகிருதி’, சாவியின் ‘கேரக்டர்’ போன்ற தொடர்களுக்கெல்லாம் வ.ரா.வின் நடைச்சித்திரம் தான் முன்னோடி )\nதிங்கள், 22 ஆகஸ்ட், 2016\nஆகஸ்ட் 20, 2016 -அன்று ஹார்வர்ட் தமிழிருக்கை நிதிக்காக “ கேட்டது ஒண்ணு, கெடச்சது ரெண்டு” என்ற தமிழ் நாடகம் டொரண்டோவில் நடத்தப் பட்டது. அப்போது வெளியிடப்பட்ட சிற்றேட்டிலிருந்து சில பக்கங்களும், நிகழ்ச்சிப் படங்கள் சிலவும் இதோ\nஇந்நிகழ்ச்சியின் மூலம் திரண்ட $20,000 - மதிப்புள்ள காசோலையை மருத்துவர் சம்பந்தம் அவர்கள் ஹார்வர்ட் சார்பில் பெற்றுக் கொண்டார். ( மருத்துவர் சம்பந்தமும், மருத்துவர் ஜானகிராமனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் ஏற்கனவே அளித்தது யாவருக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.) நாடகக் குழு டெட்ராய்ட் போன்ற அமெரிக்க நகரங்களுக்கும் சென்று நிதி திரட்டும் என்று கேள்விப்பட்டேன். குழுவிற்கு என் வாழ்த்துகள்\n[ நன்றி : அ.முத்துலிங்கம், Limelight Services ]\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசங்கீத சங்கதிகள் - 89\nதிரு. வி. க - 2\nபி.ஸ்ரீ. - 15 : தீராத விளையாட்டுப் பிள்ளை\nபதிவுகளின் தொகுப்பு : 451 -- 475\nசங்கீத சங்கதிகள் - 88\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -3\nராமகிருஷ்ண பரமஹம்ஸர் - 1\nபி.ஸ்ரீ. - 14: கம்பர் யார்\nபி.ஸ்ரீ. -13 : கம்பன் திருநாள்\nசங்கீத சங்கதிகள் - 87\nசங்கீத சங்கதிகள் - 86\nசாவி -15 : வெள்ளிமணி\nசங்கீத சங்கதிகள் - 85\nசங்கீத சங்கதிகள் - 84\nசங்கீத சங்கதிகள் - 83\nசங்கீத சங்கதிகள் - 82\nபால கங்காதர திலகர் -1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:27:55Z", "digest": "sha1:5B3PNDXRLDM2Z6DKIGUVQKYWNPQRBF4S", "length": 14592, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "சேரர் தொகுப்புக் குறிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, எய்யும் வில்\nசங்ககால அரசர்கள் பலரது பெயர்களும் அவர்களைப் பகுத்தறிய உதவும் சிறுகுறிப்புகளும் இங்குத் தரப்படுகின்றன.\n1 பதிற்றுப்பத்து தரும் செய்திகள்\n2 புறநானூறு தரும் செய்திகள்\n3 சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி\n4 புகழூர்க் கல்வெட்டு தரும் செய்திகள்\n5 புலவராய் விளங்கிய சேர அரசர்கள்\nஉதியஞ்சேரல் ஐவர் நூற்றுவர் போரில் பெருஞ்சோறு அளித்தவன், 2-ம் பத்து அரசனின் தந்தை\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்) இமயமலையில் வில் பொறித்தவன், யவனரைப் பிணித்தவன், திருப்போர்ப்புறம் போரில் சோழன் வேல்பஃறக்கைப் பெருவிறற்கிள்ளியோடு ஒற்றைக்கு ஒற்றையாகப் போரிட்டு மாண்டவன் பதிற்றுப்பத்து 2-ன் தலைவன்\nபல்யானைச் செல்கெழு குட்டுவன் உம்பற்காடு, அகப்பா, தோட்டிமலை, முதியர், பூழியர் - வெற்றிகள், பதிற்றுப்பத்து 3-ன் தலைவன்\nகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நன்னனை வென்று பூழி நாட்டை மீட்டுக்கொண்டான் பதிற்றுப்பத்து 4-ன் தலைவன்\nகடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் குட்டுவர் புரச்சியை ஒடுக்கியவன், மோகூரை வென்றவன், கண்ணகிக்குச் சிலை வைத்தவன், பதிற்றுப்பத்து 5-ன் தலைவன்\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்து வருடையாடுகளைக் கவர்ந்து வந்து தன் தொண்டிநகர் பார்ப்பார்க்கு வழங்கியவன். இவன் தலைநகர் நறவூர் பதிற்றுப்பத்து 6-ன் தலைவன்\nஅந்துவன் (சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை) கருவூரில் இருந்துகொண்டு ஆண்டவன். மதம் பிடித்த யானைமீதிருந்த சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் காப்பாற்றியவன் பதிற்றுப்பத்து 7-ம் பத்துத் தலைவனின் தந்தை\nசெல்வக் கடுங்கோ வாழியாதன் சோழ, பாண்டிய அரசர்களை வென்றவன். பூழிநாட்டை இணைத்துக்கொண்டவன். தமிழ்மன்றம் அமைத்தவன் பதிற்றுப்பத்து 7-ன் தலைவன்\nபெருஞ்சேரல் இரும்பொறை இருபெரு வேந்தர், கழுவுள் ஆகியோரை வென்றவன். தகடூர், கொல்லி, பூழி, தோட்டி நாடுகளை வென்று நாட்டு விரிவுபடுத்தியவன் பதிற்றுப்பத்து 8-ன் தலைவன்\nஇளஞ்சேரல் இரும்பொறை தந்தைக்காகத் தகடூர், கொல்லி போர்களை நடத்தியவன். பூழியர் கோ, கொங்கர் கோ, குட்டுவர் ஏறு, மரந்தையோர் பொருநன் என இவனைக் குறிக்கும் தொடர்கள் இவனது நாட்டுப��� பரப்பைக் காட்டுவன பதிற்றுப்பத்து 9-ன் தலைவன்\nசேரமான் பெருஞ்சேரலாதன் வெண்ணிப் பறந்தலைப் போரில் புறப்பண் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தவன் வெண்ணிக் குயத்தியார், கழாத்தலையார் பாடல்கள்\nசேரமான் மாரிவெண்கோ சேர சோழ பாண்டியர் நட்பு ஔவையார் பாடல்\nசேரமான் வஞ்சன் வள்ளல் திருத்தாமனார் பாடல்\nசேரமான் கோக்கோதை மார்பன் மூவன் பல்லைப் பிடுங்கி வந்து, தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டவன் பொய்கையார் பாடல்கள்\nஇயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தவன்\nபுகழூர்க் கல்வெட்டு தரும் செய்திகள்[தொகு]\nகோ ஆதன் செல்லிரும்பொறை பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் பாட்டன்\nபெருங்கடுங்கோ பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவனின் தந்தை\nஇளங்கடுங்கோ பிட்டன் கொற்றன் செங்காயபன் தலைமையின் கீழ்ச் சமணத் துறவியாக மாறியபோது கல்படுக்கை வெட்டி அழியாமல் இனறும் உள்ள கலவையால் மெழுகித் தந்தவன்\nபுலவராய் விளங்கிய சேர அரசர்கள்[தொகு]\nசேரமான் எந்தை குறுந்தொகை 22\nசேரமான் இளங்குட்டுவன் அகநானூறு 153\nசேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் தண்ணீர் கேட்டுப் பெற்று உண்ணாமல் உயிர் துறந்தவன்\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் மனைவி பெருங்கோப்பெண்டு காலமானபோது \"நானும் உடன் சாகாமல் உயிர் வாழ்கிறேனே\" என்று கலங்கிப் பாடியவன்\nபாலை பாடிய பெருங்கடுங்கோ தான் பாடிய கலித்தொகைப் பாலைக்கலிப் பாடல்களில் கொடுங்கோல் ஆட்சியில் குடிமக்கள் படும் வேதனையைப் பாடும் இவனைச் செங்கோலாட்சி நடத்திய சேரன் எனலாம்\nமருதம் பாடிய இளங்கடுங்கோ சோழநாட்டுப் பருவூர்ப் பறந்தலையில் அஃதை தந்தை இருபெரு வேந்தர்களை ஓட்டிவிட்டுத் தன் வாளைச் சொழற்றிக்கொண்டு ஆடிய செய்தியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.\nஇவர்களைப் பற்றிய வரலாற்று இணைப்புகளை, சேரர் குடிப்பெயர்கள் பகுதியில் காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2012, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:25:54Z", "digest": "sha1:4HJLTLU5VDJ2BL2CENDKLHLAPAZ6VGVV", "length": 9166, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.\n• சதாசிவம் • உருத்திரன் • வயிரவர் வீரபத்திரர்\n• பார்வதி • துர்க்கை • காளி\n• பிள்ளையார் • முருகன் • ஏனையோர்\n• வேதம் •சிவாகமம் •சுவேதாசுவதரம்\n( பிரத்யபிஞ்ஞை, வாமம், தட்சிணம், கௌலம்: திரிகம்-யாமளம்-குப்ஜிகம்-நேத்திரம்\n• இலிங்காயதம் • நாதம் • சிரௌத்தம் • தமிழ்ச்சித்தம் • நுசாந்தர ஆகம சிவா\n• இலகுலீசர்• அபிநவகுப்தர் • வசுகுப்தர் • நாயன்மார் • மெய்கண்டார் • சமய குரவர் • சந்தான குரவர் •நிரார்த்தா • பசவர் • சரணர்\n• ஸ்ரீகண்டர் • அப்பையர்\n• சிவாலயங்கள் • நந்திக்கொடி • சோதிலிங்கம் • சிவராத்திரி\nதிரிகம், மந்திர மார்க்கத்தின் புறச்சித்தாந்தப் பிரிவைச் சேர்ந்த சைவக்கிளைநெறி ஆகும். சிவனை மாத்ருஸத்பவர் என்ற பெயரில் வழிபடும் திரிகநெறியினர், அவருடன் சேர்த்து, பரை, அபரை, பராபரை எனும் மூன்று சக்திகளை வழிபடுவதால், இந்நெறி திரிகம் (திரி - மூன்று) எனும் பெயரைப் பெற்றது.[1]\nமாலினிவிஜயோத்தர தந்திரம் முதலான தாந்திரீக நூல்கள், திரிகநெறியின் வரன்முறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி விலாவாரியாக விவரிக்கின்றன.காஷ்மீர சைவத்துக்குப் பெரும் பங்காற்றிய அபிநவகுப்தர் (பொ.பி 925-1025), யாத்த நூல்களில் பல, திரிகத்துடன் தொடர்பானவையாகக் காணப்படுகின்றன. பகவத் கீதைக்கு அபிநவரால் எழுதப்பட்ட கீதார்த்த சங்கிரகமும், அவரது சொந்தப் படைப்புகளான தந்திராலோகம், தந்திராசாரம் முதலானவையும் திரிகர்களைப் பொறுத்தவரை முக்கியமானவை. இன்றைய காஷ்மீர சைவத்தின் முக்கியமான மூன்று மெய்யியல்களுள் ஒன்றாக திரிகத்தைச் சொல்லலாம். ஏனைய இரண்டும் ஸ்பந்தம், பிரத்யபிஞ்ஞை ஆகிய இரண்டுமாகும்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2019, 02:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Number_to_word", "date_download": "2019-10-20T19:12:09Z", "digest": "sha1:OLD5JYS4DKBSVR3RXNYDCZ4KIFCX5X72", "length": 7356, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Number to word - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்து இலட்சங்களில் எழுத வேண்டும். உதா. 260500 - இரண்டு இலட்சத்து அறுபது ஆயிரத்து ஐநூறு. - மாஹிர் 08:11, 28 ஜூலை 2010 (UTC)\nminus தொள்ளாயிரத்தி தொன்னூற்று ஒன்பது ஆயிரத்து, தொள்ளாயிரத்தி தொன்னூற்று ஒன்பது minus ஒன்று ஆயிரத்து ஒன்று minus இருநூற்று முப்பத்தி ஐந்து minus நூறு minus முப்பது zero பத்து முப்பது தொன்னூறு தொன்னூற்று ஒன்பது நூறு இருநூற்று முப்பத்தி ஐந்து ஒன்று ஆயிரத்து ஒன்று எட்டு ஆயிரம் தொள்ளாயிரத்தி தொன்னூற்று ஒன்பது ஆயிரத்து, தொள்ளாயிரத்தி தொன்னூற்று ஒன்பது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2010, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/86", "date_download": "2019-10-20T18:47:39Z", "digest": "sha1:NDSA27LPAKEDL3C6LGYSYIGH7BVDB7MV", "length": 7167, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகொடிநெடு மரத்தால் சாடிக் கொன்றனன் சிலவரை, பிணந்தொறும் தடவித் தேடிக் கொன்றனன் சிலவரை,\nகறங்குஎனத் திரிவான்.\"\" (கறங்கு - காற்றாடி) சிலரைப் பம்பரம் போல் சுழலும்படி விட்டெறி கின்றான். மேலும் பலரைப் பாழ்படுத்தியதை,\nவாலினும் கதுவ நிரைம ணித்தலை நெரிந்துஉகச்\nசாய்ந்துஉயிர் நீப்பார் சுரர்ந டுக்குற அமுதுகொண்டு எழுந்தநாள் தொடரும் உரகர் ஒத்தனர் அநுமனும்\nகலுழனே ஒத்தான்.\"\" (கரதலம் - கை கதுவ பற்ற சுரர் - தேவர்கள் உரகர் - சர்ப்பசாதியார், கலுழன் - கருடன்) என்ற பாடலால் அறியலாம். நந்தவனத்து நாயகர்கள் இச்செய்தியை இராவணனிடம் தெரிவிக்கின்றனர். அநுமனது பராக்கிரமத்தை ஈண்டும் காண முடிகின்றது.\n16. கந்தர. கிங்கரர் வதை - 36\n17. கிங்கரர் வதை - 48. கருடன் தனது தாயா�� வித்தையின் அடிமைத்தன்மையை ஒழிக்கக் கருதித் தேவர்களுடன் பொருது வென்று, அந்தத் தேவலோகத்திலிருந்த அமிருதத்தை எடுத்து வர முயலுகையில் அதற்குக் காவலாய் உள்ளவரும் திருட்டிவிட முள்ளவரும், நெருப்புப்பொறி பறக்கின்ற கண்களையுடையவரும், பெருவலிமை படைத்தவரும், மிகக் கொடியவரும், கண்களினாலேயே கட்டு எரிக்க வல்லவருமான இரு உரகர் கண் கொட்டாமல் எதிர்த்து நிற்பது கண்டு, இவர்களை நாம் எவ்வாறு வெல்வது என்று ஆலோசித்து, தனது இறகுகளினால் அவர்கள் கண்களைப் புழுதி திரம்பும்படி செய்து, அவர்கள் கண் பார்வை தெரியாத சமயத்தில் அவர்களைக் கண்டதுண்டமாக்கிய பிறகு அமிர்தத்தைக் கவர்த்தான். - இந்தச் செய்தி பாரதம் - ஆதிபர்வத்தில் உள்ளது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/221", "date_download": "2019-10-20T18:47:24Z", "digest": "sha1:UGEUYWKVH2QCSARX4L7UD6L24ZD6II7J", "length": 6931, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/221 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 201 கப் பாடித் தமது நாடகத் தமிழ்ப் புலமையையும் சுவாமிகள் விளங்கக் காட்டியுள்ளா ராதலின் சுவாமிகளை முத்தமிழ்ப் புலவர், முத்தமிழரசு\" எனக் சங்கையின்றிக் கூறலாம். நாட கத்தமிழின் பொலிவு காணக்கூடிய இடங்கள் ஒருசில இவ ரது நூலகத்தினின்றுங் காட்டுவாம். 1. ஜீவாத்மாவுக்குப் புத்தி புகட்டல் : 'அடா அடா நீ மயக்கமேது சொலாய் சொலாய் நீ மயக்கமேது சொலாய் சொலாய் வாரம் வைத்த பாதம் இதோ இதோ (திருப் 441) 2. மனதுக்குப் புத்தி புகட்டல் : 'அந்தோ மனமே வாரம் வைத்த பாதம் இதோ இதோ (திருப் 441) 2. மனதுக்குப் புத்தி புகட்டல் : 'அந்தோ மனமே நம தாக்கையை நம்பாதே' -திருப்(330) 3: யமைெடு வாது : 1. பட்டிக் கடாவில் வரும் அந்தகா நம தாக்கையை நம்பாதே' -திருப்(330) 3: யமைெடு வாது : 1. பட்டிக் கடாவில் வரு��் அந்தகா உனப் பாரறிய வெட்டிப் புறக்கண் ட்லாது விடேன்*கட்டிப் புறப் படடா சத்திவாள் என்றன் கையதுவே. (கந். அலங் 64) 2. தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட் வெட்டிவிழ் விடுவேன்*ஞானச்சுடர்வடிவாள் கண்டாயடா உனப் பாரறிய வெட்டிப் புறக்கண் ட்லாது விடேன்*கட்டிப் புறப் படடா சத்திவாள் என்றன் கையதுவே. (கந். அலங் 64) 2. தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட் வெட்டிவிழ் விடுவேன்*ஞானச்சுடர்வடிவாள் கண்டாயடா அந்த்கா வந்துபார் சற்றென் கைக் கெட்டவே. (கந். அலங். 25) 4. தேவர் முதலானேரைச்சூரன் போருக்கழைத்தல் : இமையவ ரனவர்க்கும் அறையோ அறையோ அந்த்கா வந்துபார் சற்றென் கைக் கெட்டவே. (கந். அலங். 25) 4. தேவர் முதலானேரைச்சூரன் போருக்கழைத்தல் : இமையவ ரனவர்க்கும் அறையோ அறையோ அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ பொர வாரும் (திருப். 1140) 3. அருணகிரியார் நவரச நாவலர் இனி, அருணகிரியாருடைய நூல்களில் நவரசங்களை யுங் காணலாகும். உதாரணம்:[1] சிங்கார ரசம் (இன்பச்சுவை) : 1. சிற்றின்பச் சுவை கொந்துத் தருகுழல் இருளோ புயலோ எழு புவி உலகுக்கும் அறையோ அறையோ பொர வாரும் (திருப். 1140) 3. அருணகிரியார் நவரச நாவலர் இனி, அருணகிரியாருடைய நூல்களில் நவரசங்களை யுங் காணலாகும். உதாரணம்:[1] சிங்கார ரசம் (இன்பச்சுவை) : 1. சிற்றின்பச் சுவை கொந்துத் தருகுழல் இருளோ புயலோ விந்தைத் த்ருநுத்ல் சிலையோ பிறையோ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/8", "date_download": "2019-10-20T19:34:37Z", "digest": "sha1:CI6XU5G56APK3DRXFINWENTDBMSARHHF", "length": 7344, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nvi வெற்றி பெறுவது வழுக்கல் மரம் ஏறுவதைப் போன்றதுசாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பது இத்துறைக்கு மிகப் பொறுத்தம் என்று ���ழுதியுள்ளேன். ஆனால் இந்த வழுக்கல் மரம் ஏறுவதில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற மனநிறைவு தோழர் வல்லிக்கண்ணன் எழுதிய இந்த நூலைப் படித்த போது என்னுள் முகிழ்த்தது. தமிழ்க் கவிதைத் துறை தொன்மை வாய்ந்தது. நம் அன்னை மொழிக கவிதைகளின் ஆழத்தையும் அகலத் தையும் எண்ணி நாம் மலைத்தால்-இந்தத் துறையில் புகவே எண்ணம் வராது. அத்தனை பழமையும்-புதுமை யும் பதிந்துள்ள நம் தமிழ்க் கவிதைத்துறையில்-ஒரு கவிஞன் என்று பெயர் பெறுவதே கடினம். இந்த மலைப் பையெல்லாம் தாண்டிக்கடந்து காலத்தின் அடிச்சுவடிகள் பற்றிக் கவிதைக் கடமைகளைச் செய்துள்ளேன். மகாகவி பாரதியாருக்குப் பிறகு கவிஞர்களே இல்லை என்று எழுதியது ஒரு இதழ். இவாகளால், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் வர வில்லை மற்றும் சிலர் அவரவர் மனதிற்குத் தக்க ஒவ்வொருவரைப் பிடித்துக் ாெண்டு, இவன்தான் கவிஞன் அவன்தான் கவியரசன் என்கின்றனர். பாரதிக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் இனிக் கவிஞன் தமிழகத்தில் பிறக்க மாட்டான் என்று சில ஆண்டு முன்பு ஒரு இதழ் எழுதியபோது, \"ஆயிரம் ஆண்டினிக் கவியிலையா மற்றும் சிலர் அவரவர் மனதிற்குத் தக்க ஒவ்வொருவரைப் பிடித்துக் ாெண்டு, இவன்தான் கவிஞன் அவன்தான் கவியரசன் என்கின்றனர். பாரதிக்கு பின் ஆயிரம் ஆண்டுகள் இனிக் கவிஞன் தமிழகத்தில் பிறக்க மாட்டான் என்று சில ஆண்டு முன்பு ஒரு இதழ் எழுதியபோது, \"ஆயிரம் ஆண்டினிக் கவியிலையா-ஏன் அடியேன் இருக்கின்றேன்-இந்தப் பாயிருள் ஞாலம் அழிக்தொழிந்தாலுமென்-ஒங்கும் பாக்கள் அழியாது தோழர்களே’ என்று என் தமிழ்ப்பணி இதழில் எழுதினேன். இன்றைய வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு நான் ஒன்றைக் கூறுவேன்- நமக்கு முன் வளர்ந்து உயர்ந்த வள்ளுவர், இளங்கோ, கம்பன் போன்ற பெரும்பெம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/10", "date_download": "2019-10-20T20:00:26Z", "digest": "sha1:X2AW3HD3LLKGD4LDNFO2EQ7VRYSACXL5", "length": 7063, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/10\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n8 - டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆகவே, உடலுக்கு வலிமையைப் பெறுவது எப்படி என்று ஒரு வினா எழுகின்றதல்லவா வலிமையைப் பெற விரும்பினால், வலிமையைப் பயன்படுத்திட வேண்டும். தேகத்தில் இருக்கின்ற வலிமையைக்கொண்டு தமக்குத் தேவையான வலிமையை உண்டாக்கி, தேக்கி வைத்துக் கொள்வது. அதாவது முதலாகப் பணம் வைத்துக்கொண்டு பணம் பண்ணுவதுபோல, முன்னது பயிற்சி விவகாரம். பின்னது முயற்சி வியாபாரம்.\nஆற்றலை அளிக்கின்ற உடற்பயிற்சிகளை மேல் நாட்டுப் பயிற்சிகள் என்றும் இந்திய நாட்டுப் பயிற்சிகள் என்றும் பிரித்துக் கூறுவார்கள் வல்லுநர்கள்.\nஆடுகளங்களில் ஆடப்படுகின்ற விளையாட்டுக்கள் எல்லாம் உடற்பயிற்சியின் வகையில் சேரா. அவை உடலுக்குத் தெம்பையும் மனதுக்கு ஆனந்தத்தையும் மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையும் விளையாட்டுக்களில் பங்கேற்பவர்களுக்கு உருவாக்கவும் உரமாக்கவும் உதவுகின்றன. -\nஆனால், உடற்பயிற்சிகள் உடலுறுப்புக்களையும் மன நிலையையும் பதப்படுத்தி இதப்படுத்துகின்றன. மெருகேற்றித் தரம் கூட்டுகின்றன. சோம்பலை நீக்கி சுகப்படுத்துகின்றன. அலையும் நினைவுகளையும் அடக்கி ஒருமுகப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, புத்துணர்வையும் புதுப்பொலிவையும் கூட்டி வருகின்றன. உயிரூட்டித் தருகின்றன. -\nஇதிலிருந்து நாம் அறிந்து கொள்கின்ற ஒரு உண்மையானது. எல்லாவகையான உடற்பயிற்சிகளும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2018, 07:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/in-the-mint-used-for-cooking-how-many-medical-benefits-are-there-119081000025_1.html", "date_download": "2019-10-20T20:10:57Z", "digest": "sha1:A2BJZKVSVEL7E65PSNUMZWWWTZDEFZPJ", "length": 11924, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சமையலுக்கு பயன்படும் புதினாவில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா....? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிப��சி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசமையலுக்கு பயன்படும் புதினாவில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா....\nபுதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.\nஅசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும்.\nவயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.\nபுதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.\nமஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.\nபுதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் அழகு குறிப்புகள்...\nலிச்சி பழத்தை சாப்பிடுவதால் என்னெவெல்லாம் பயன்கள் உண்டு தெரியுமா\nசெரிமானப் பிரச்சனை வராமல் தடுக்குமா நல்லெண்ணெய்...\nஎளிதாக கிடைக்கும் முடக்கத்தான் கீரையில் இத்தனை பயன்கள் உள்ளதா...\nபெண்கள் முகத்தை பராமரிக்க வீட்டில் இதை செய்தாலே போதும்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/gayathiri-pair-with-vijay-sethupathi-in-3-time-117072200027_1.html", "date_download": "2019-10-20T19:50:29Z", "digest": "sha1:Z6226YLMUIIEADF7WXKFK2RTXYHVX4IV", "length": 11050, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்த நடிகை\nநடிகை காயத்ரி, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.\n‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி. முதல் படத்திலேயே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர், ‘மெல்லிசை’ என்ற படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம், ‘புரியாத புதிர்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் காயத்ரி.\nஅறிமுக இயக்குனரான ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில், காயத்ரியும் இணைந்துள்ளார். பழங்குடி மக்களின் தலைவனாக இந்தப் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, 8 கேரக்டர்களில் நடிக்கிறார். “கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுவரைக்கும் இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. இனிமேலும் இப்படிப்பட்ட கதாபாத்திரம் கிடைக்குமா என்றும் தெரியாது. எனக்கு இந்தப் படத்தில் யாரும் ஜோடி கிடையாது” என்கிறார் காயத்ரி.\nவிடிய விடிய ஓவியாவை ஓட்டிய ஜூலி-காயத்ரி-நமிதா\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nஅந்த வேலை எல்லாம் இங்க நடக்காது; பாடம் கற்பிக்கும் ஓவியா\nகைது செய்வதை தடுக்கவே கமல் நாடகம் ஆடுகிறார். பாஜக பிரமுகர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/news/138939-eating-psychology", "date_download": "2019-10-20T20:12:20Z", "digest": "sha1:ZA43YI4UQEIMPFEIB4NVS5YRKPOEZ7YS", "length": 4949, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 March 2018 - உணவியலும் உளவியலும்! | Eating & Psychology - Doctor Vikatan", "raw_content": "\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nமெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே\nகருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி\nநிலம் முதல் ஆகாயம் வரை... அரோமா தெரபி\n - இனி எளிதாக அறியலாம்\nகணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி\nபிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nசகலகலா சருமம் - 29\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஇனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/09/Successfully-life-tips.html", "date_download": "2019-10-20T19:32:17Z", "digest": "sha1:FMYJYBF4LKZZCC7YHS3XMVR47KW3T6NR", "length": 15073, "nlines": 123, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "இல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / உளவியல் அறிவுரை / செய்திகள் - தகவல்கள் / இல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம்.\nஇல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம்.\nMakkal Nanban Ansar 04:37:00 உளவியல் அறிவுரை , செய்திகள் - தகவல்கள் Edit\nஇல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.\nஆத்திரத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலுக்கு, பதில் பேச நினைப்பது பிரச்சி��ையின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். பொதுவாக ஆண்கள் கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை கொட்டி விடுவார்கள். ஒருசில மணி நேரங்களில் தாங்கள் என்ன பேசினோம் என்பதை மறந்து, சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. சண்டை எழுந்தபோது கணவர் பேசியதை நினைத்து பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.\nமனைவியை சமாதானப்படுத்தும் வகையில் கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். கண் கலங்கினாலோ, அழுது கொண்டிருந்தாலோ பாராமுகமாக இருந்துவிடக் கூடாது. யார் பக்கம் தவறு இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாமல் சண்டையால் எழுந்த மனஸ்தாபத்தை சிலமணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்கக்கூடாது. அது ஈகோ பிரச்சினை தலைதூக்க இடம் கொடுக்காமலும் பார்த்துக்கொள்ளும்.\nமனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள கணவர் பழகிக்கொள்ள வேண்டும். வருத்தமாகவோ, சோகமாகவோ இருக்கும்போது மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தை பேச வேண்டும். அது கணவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். காலை வேளையில் வீட்டு வேலைகளை விரைந்து முடிப்பதற்கு மனைவி எதிர்கொள்ளும் சிரமத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அது சிறிய வேலையாகவே இருந்தாலும் இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும்.\nகுழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போய்விடும். சரியாக ஓய்வெடுக்கவோ, தூங்கவோ முடியாமலும் சுழன்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்.\nகுழந்தைகள் என்றாலே சுட்டித்தனங்களுக்கும், சேட்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவர்களை கவனித்துக்கொண்டு மற்ற வேலைகளை செய்வதற்கு சிரமப்படுவார்கள். அந்த சமயங்களில் ஆண்கள், குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். விடுமுறை தினங்களில் குழந்தைகளை வெளியே அழைத்து சென்று வரலாம். அது குழந்தைகளையும் குஷிப்படுத்தும். மனைவியும் வார இறுதி நாட்களில் செய்வதற்காக ஒதுக்கி வைத் திருந்த வேலைகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாகும்.\nமனைவி நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருந்தால் அவர் பேசும் விஷயங்களை காது கொடுத்து கேட்டு ரச��யுங்கள். வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும்போது மற்ற தம்பதியர்களுக்கு மத்தியில் கணவர் எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்கிறார் என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் இருக்கும். அதற்கேற்ப தக்க மரியாதை கொடுங்கள்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஇல்லறம் இனிக்க விட்டுக்கொடுப்புக்கள் அவசியம். Reviewed by Makkal Nanban Ansar on 04:37:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:29:50Z", "digest": "sha1:WJHZ6FVR7DP7Y6UD5XFHLGHDTMESI3QJ", "length": 8859, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமைச்சர் விஜய பாஸ்கர்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nயார் இந்த கல்கி பகவான் \nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nதமிழ் சினிமாவின் முதல் கதைத் திருட்டு வழக்கு... - ‘எம்.ஜி.ஆர் - விஜய்’\n‘விவசாயிகளுக்காக ஒரு கட்டடம்’ - விட்டுக் கொடுத்த விஜய்சேதுபதி\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n‘அப���ஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nஅக்.25ல் வெளியாகிறது ‘பிகில்’ - படக்குழு அறிவிப்பு\nயார் இந்த கல்கி பகவான் \nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/actor-suresh-interview-news/", "date_download": "2019-10-20T19:21:28Z", "digest": "sha1:B354RODMUMSPF4U5HXLD4GWGUV2MVZP2", "length": 17205, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “ஒன்றரை வருடங்கள் தாடி வளர்த்து நடித்தேன்…” – ஒரு முகத்திரை ஹீரோ சுரேஷின் அனுபவம்..!", "raw_content": "\n“ஒன்றரை வருடங்கள் தாடி வளர்த்து நடித்தேன்…” – ஒரு முகத்திரை ஹீரோ சுரேஷின் அனுபவம்..\nசமீபத்தில் வெளியான ‘ஒரு முகத்திரை’ படத்தில் ஒரு ஹீரோவாக அறிமுகமானவர் சுரேஷ். மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இதுதான் முதல் படம்.\nமலேசியாவில் பாரம்பரியமிக்க திரைப்படத் தொழிலை செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுரேஷுக்கு தமிழ்ச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்ததில் ஆச்சரியமில்லை. இதனாலேயே சென்னைக்கு படையெடுத்து வந்து தமிழகத்து குடிமகனாகி படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.\nமலேசியாவில் சுரேஷின் தந்தை பிரபலமான திரைப்பட விநியோகஸ்தர். தமிழ்ப் படங்களை இங்கிருந்து வாங்கி மலேசியாவில் திரையிடும் தொழிலில் பல ஆண்டுகளாக இருந்த்தால் தமிழ்ச் சினிமாவின் போக்கு பற்றி நன்கு தெரியும். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழ்த் திரையுலகத்திற்குள் கால் பதித்துள்ளத���க கூறுகிறார் சுரேஷ்.\nசுரேஷ் மலேசியாவிலேயே தமிழ் நாடகங்களிலும், மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்ட பல தமிழ் சினிமாக்களிலும் நடித்த அனுபவம் கொண்டவர். தமிழில் இவர் நடித்திருக்கும் முதல் படம் ‘ஒரு முகத்திரை’தான்.\nசஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இந்தப் படத்தில் ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அறிமுக ஹீரோவாக சுரேஷ் நடித்திருந்தார்.\nதன்னுடைய அறிமுகம் மற்றும் ‘ஒரு முகத்திரை’ பட அனுபவம் பற்றிப் பற்றி பேசிய நடிகர் சுரேஷ், “எனது அப்பா பல தமிழ்ப் படங்களை மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் விநியோகம் செய்திருக்கிறார். மேலும், மலேசிய தமிழ்ப் படங்கள் பலவற்றையும் தயாரித்திருக்கிறார்.\nஅப்போது சென்னையில் இருந்து வரும் சினிமா பிரபலங்கள், என்னையும் நடிக்க வருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததார்கள். அப்போதுதான் இந்த ‘ஒரு முகத்திரை’ படத்தின் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nஇந்தப் படத்தின் தயாரிப்பில் எங்களுக்கு வேண்டிய சிலர் இருந்தார்கள். அதன் மூலமாகவும், இதன் பின்பு இவர்களுடன் இணைந்த யசோதா பிலிம்ஸ் மூலமாகவும் எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇயக்குநர் செந்தில் நாடன் சார் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. ‘இப்படத்திற்காக தலைமுடியையும், தாடியையும் நீளமாக வளர்க்க வேண்டும்’ என்றார் இயக்குநர். இதற்காக விக் வைக்கலாம் என்றுதான் முதலில் பேசியிருந்தோம். ஆனால் அது அந்த கதாபாத்திரத்தின் மதிப்பைக் குறைந்துவிடும் என்று நினைத்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஒரிஜனலாகவே முடியை வளர்த்து பின்புதான் நடித்தேன்.\nஅந்த மேக்கப்பில் எனது நடிப்பை பார்த்து பலர், இப்போது பாராட்டியதை நினைக்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் சாதாரணமாகிவிட்டது. முதலில் சாதாரண படமாக தெரிந்த இந்த ‘ஒரு முகத்திரை’ படம் ரகுமான் மன நல மருத்துவராக நடிக்க ஆரம்பித்த பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது.\nஇந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து ஹீரோயினும், ரகுமான் சாரும் தொங்க வேண்டும். ஜன்னல் வழியாக நான் அவர்களை கைப் பிடித்து தூக்க வேண்டும் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.\nரகுமான் ஸாருக்கும், ஹீரோயினுக்கும் ரோப் கட்டி தொங்கவிட்டார்கள். ஆனால், எனக்கு ரோப் கட்ட மறந்துவிட்டார்கள். இதனால் காட்சியை எடுக்கும்போது, ஒரு கட்டத்தில் நான் அவர்களுடைய எடையை தாங்க முடியாமல் கீழே விழும் அளவுக்கு சென்றுவிட்டேன், பிறகு எப்படியோ சமாளித்து அந்த காட்சியை முடித்தேன், பிறகுதான் படப்பிடிப்பு குழுவினருக்கே தெரிந்தது எனக்கு ரோப் கட்ட மறந்தோம் என்று.. அந்தக் காட்சி ரொம்ப திரில்லிங்காக இருந்தாலும், பாதுகாப்பு இல்லாமல் இனிமேல் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க கூடாது என்று இயக்குநர் எனக்கு அறிவுரை சொன்னார்.\nஇந்தப் படத்துக்கும் என் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பை கொடுத்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. அடுத்து சில படங்களில் நடிக்க இப்போது ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். அவற்றில் முதலாவதாக, ‘ஒரு முகத்திரை’ படத்தின் தயாரிப்பில் ஒரு பங்குதாரராக இருந்த யசோதா பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அஜீத் நடித்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கிய செல்லா இந்தப் படத்தை இயக்குகிறார்…” என்றார் உற்சாகமாக.\nபுதிய படம் பற்றி கூறிய இயக்குநர் செல்லா, “இது முழுக்க முழுக்க காதல் கதை. சுரேஷுக்கு ஜோடியாக ‘தாயம்’ படத்தில் நாயகியாக நடித்த ‘ஐரா அகர்வால்’ நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பினை துவக்கவிருக்கிறோம்..” என்றார்.\nactor rahman actor suresh director sellaa director senthilnaadan oru mugathirai movie yasodha films இயக்குநர் செந்தில்நாடன் இயக்குநர் செல்லா நடிகர் சுரேஷ் நடிகர் ரகுமான் யசோதா பிலிம்ஸ்\nPrevious Post'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளரான Mr. X யார்.. Next Postவைகை எக்ஸ்பிரஸ் – சினிமா விமர்சனம்\nரகுமான்-அபிநயா நடிக்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ திரைப்படம்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiltradepost.com/blog/22-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-20T20:09:39Z", "digest": "sha1:TQQOYATSMKT5FX6YUG2SQE4ZEK7XT6DL", "length": 14442, "nlines": 57, "source_domain": "www.tamiltradepost.com", "title": "22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் பெண்!!! | Tamiltradepost Blog", "raw_content": "\nHome INSPIRING STORIES 22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் பெண்\n22 வயதில் தொழில் முனைவராகி பல சறுக்கல்களைத் தாண்டி இன்று மின்னும் பெண்\nஇன்றைய சூழலில் தொழில் முனைவு ஒரு போக்காக இருந்தாலும் கூட அதில் பெண் தொழில்முனைவர்கள் கைவிட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருக்கின்றனர். அதிலும் 25 வயதுக்குள் ஒரு பெண் தொழில்முனைவர் பயணத்தை ஏற்று அதில் முன்னேற தனி தைரியமும் நம்பிக்கையும் வே��்டும். அப்படிப்பட்ட பெண் தொழில் முனைவர் தான் சயுஜ்யா ஸ்றீநிவாஸ்.\nசயுஜ்யா ஸ்ரீநிவாஸ் ‘LibeRent’ ‘லிபேரெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனர். இந்நிறுவனம் பெண்களுக்கான தேர்ச்சியான ஆடைகளை வாடகைக்கு தருகின்றனர். பத்து அல்லது இருபது ஆயிரம் மதிப்புள்ள ஆடைகளை ஒரு நாள் கூத்துக்கு வாங்க வேண்டாம் என நினைப்பவர்கள்/ பெற முடியாதவர்கள் மிகக் குறைந்த விலையில் இவர்களிடம் வாடகைக்கு எடுத்து திருப்பித் தந்துவிடலாம்.\n“வாடகைக்கு தரும் பழக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே துவங்கிவிட்டது என நினைக்கிறேன். பள்ளி படிக்கும்பொழுதே பட சிடி-களை என் அம்மாவின் கல்லூரி மாணவிகளுக்கு வாடகைக்குக் கொடுப்பேன்,” என நினைவு கூறுகிறார் சயுஜ்யா.\nஇவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த மதுரைக்காரப் பெண். 2013ல் தன் பொறியியல் பட்டபடிப்பை முடித்த இவர், ஜம்ஷத்பூர் மற்றும் ஒரிசாவில் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்தார். படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தாலும் சுயதொழில் துவங்க வேண்டும் என்ற ஆர்வம் மனதோடு ஒட்டிக்கொண்டு தான் இருந்தது. இருப்பினும் சுயதொழில் துவங்கும் எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வருடம் வேலையில் இருந்துக்கொண்டே தொழிலுக்கான தரவுகளை சேகரித்தார் சயுஜ்யா.\n“இந்த சமுதாயத்தின் விதிகளும் விதிமுறைகளும் என்னை கட்டுப்படுத்திக் கொண்டே இருந்தது. பள்ளி, கல்லூரி படிக்கும்பொழது அதில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்த சுதந்திரம் தொழில்முனைவில் தான் கிடைக்கும்.\nஒரு கட்டத்தில் நமக்கு செய்யும் வேலையை விட்டு ஒரு ஓவியராக ஆசை வரும் அல்லது வெளிநாடு செல்லும் ஆசை இருக்கும் ஆனால் பல சமூக காரணங்களால் நம்மால் அதை செய்ய முடியாது. இது போன்ற ஒரு சில முட்டுக்கட்டைகளை நாம் நினைத்தால் நம்மால் அதை தகர்த்து எரிந்து முன்னேறவே முடியாது. இந்த எண்ண ஓட்டத்தில் இருந்து தான் தனக்கு ஆடைகளை வாடகைக்கு விடும் யோசனை புலப்பட்டதாக கூறுகிறார் சயுஜ்யா.\nஅதாவது உடைகள் மூலம்தான் நம்மை நாம் முழுமையாக வெளிபடுத்திக் கொள்ள முடியும். விருப்பப்பட்ட எதையும் எந்த நேரத்திலும் அணியலாம் என்ற நிலைமை இருந்தால் நம்மை அறியாமலே நமக்குள் அசாத்திய நம்பிக்க��� ஏற்படும் என்கிறார்.\nஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால் எதையும் துணிந்து செய்யும் நிலைமை சயுஜ்யாவுக்கு இல்லை. அதனால் ஒரு வருடம் பணிக்குப்பின் வீட்டுக்கு தெரியாமல் தன் வேலையை விட்டு, தன் தொழில் பயணத்தில் அடி எடுத்து வைத்தார். வேலையில் இருக்கும் பொழுது வடிவமைப்பாளர்கள், சலவை செய்பவர்கள் என தேவையான முதலீட்டாளர்களுடன் இணைத்துவிட்டார் இவர்.\nவேலையை விட்டு வந்தவுடன் என் கையில் எந்த பணமும் இல்லை. அதனால் என்னிடம் இருந்த என் உடைகளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவு செய்து வாடகைக்கு விடத் தொடங்கினேன். என் பயணத்தை சென்னையில் தான் தொடங்கினேன்…”\nஇதற்கிடையில் சயுஜ்யா தன் தொழிலின் போக்கை அறிய பல மால்களின் வாசலில் நின்று பெண்களிடம் கணக்கெடுப்பு எடுத்துவந்தார். அதன் பின் ஃபேஸ்புக்கில் சில ஆர்டர்களை பெற தானே தன் வண்டியில் சென்று ஆடைகளை விநியோகம் செய்தார். மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் வந்தாலும் அந்த சூழலில் சென்னையில் மட்டுமே அவரால் விநியோகம் செய்ய முடிந்தது. முகநூலில் தன் பயணத்தைத் துவங்கி அதை வளர்க்க பல முதலீட்டாளர்களை வடிவமைப்பாளர்களையும் சந்தித்துள்ளார் இவர். ஒரு அடி முன் வைத்தால் இரண்டு அடி சறுக்கும் என குறிப்பிடுகிறார்.\nசில மாதங்கள் தனியாக பணிப்புரிந்த இவர், தன் கடும் முயற்சியால் ஏஞ்சல் முதலீடு மூலம் தனது முதல் முதலீட்டை பெற்றார். ஒருவழியாக ஆகஸ்ட் 2014ல் வளர்ந்துவரும் வடிமைப்பாளர்களுடன் இணைந்து ஆடைகளை மொத்த விலையில் எடுத்து வாடகைக்கு விட துவங்கினார். ஆடையின் நிஜ விலையில் இருந்து 10%-15% விலையில் வாடகைக்கு கொடுக்கிறார்.\nபிசினஸ் மாடலை உருவாக்கிய இவர், அதன் பின் இரண்டு பணியாளர்களை தன்னுடன் பணிக்கும் அமர்த்தினார். பணியாளர்களை பற்றி பேசிய சயுஜ்யா தன்னுடன் இன்டர்னாக சேர்ந்து தற்பொழுது அவரது நிறுவனத்தின் ஒருவராக இருக்கும் தீப்தியை பற்றி பேசுகிறார். எந்த வித இக்கட்டான சூழலிலும் தனக்கு உறுதுணையாக நின்று தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு தீப்திக்கு உள்ளதாக குறிப்பிடுகிறார்.\nஇ-காமர்ஸ் இணையம் மூலம் இயங்கி வரும் இவரது நிறுவனம் பெங்களூர், சென்னை, மும்பை, புனே, ஹைதராபாத், கோவை, கொல்கத்தா, கொச்சி மற்றும் மைசூரில் விநியோகம் செய்கிறது.\n“சென்னையில் தான் என் பயணத்தை து���ங்கினேன். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும் தற்பொழுது சென்னையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த முறை ஃபேஷனை அனுபவிக்க எளிய முறை எனபதை ஏற்றுக்கொண்டனர்,” என்கிறார்.\nஸ்டார்ட்-அப் தொழிலை சுதந்திரத்திற்காகவும் ஓர் கவர்ச்சிக்காக மட்டும் துவங்கினால் நிலை நாட்ட முடியாது. ஒரு சுயதொழிலை நாம் கையில் எடுத்துக் கொண்டால் 100 மடங்கு பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நாம் அடிமைகளாகி விடுகிறோம்; அதை நாம் விரும்பி செய்ய வேண்டும். இந்த சவால்களை நாம் ஏற்க தயாராக இல்லை என்றால் சுய தொழிலில் ஈடுபடக் கூடாது என முடிக்கிறார் இந்த இளம் தொழில்முனைவர்.\nவரி அதிகரிப்பால் வெங்காயம் , உருளைக்கிழங்கு விலைகள் அதிகரிக்கிறது\nதமிழர் மரபின் பொருளாதாரமும் நாணயவியலும்\nMew Fashions: உங்கள் தாயக உறவுகளுக்கு நவ நாகரிக ஆடைகளை அன்பளிப்பாக வழங்க இனிமேல் இலகுவான வழி\nமூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி\nForbes இன் தரவு படி உலகின் 10 புதுமையான நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212507", "date_download": "2019-10-20T18:54:17Z", "digest": "sha1:4HSLFIUD2W2EZRSAFM4GDMDQ4YDPYFHT", "length": 7750, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "என் மேல் வீண்பழி போட வேண்டாம் கோபத்தின் உச்சியில் யாஷிகா | Thinappuyalnews", "raw_content": "\nஎன் மேல் வீண்பழி போட வேண்டாம் கோபத்தின் உச்சியில் யாஷிகா\nநடிகை யாஷிகாவின் கார் விபத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nசினிமாவில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். இதனால் ஆபாச பட நடிகைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டார். இதற்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் யாஷிகாவின் சொகுசு கார் மோதி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. விபத்து நடந்த போது காரில் யாஷிகாவின் நண்பர்கள் இருந்தனர் என்றும் யாஷிகா இருந்தாரா என்பது உறுதி��ாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் விபத்து குறித்து யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ‘‘விபத்து நடந்த காரில் நான் இருந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. அந்த காரில் நான் செல்லவில்லை. எனது நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்று கேள்விப்பட்டதும் நான் வேறு ஒரு காரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றேன். இதனால் நானும் விபத்துக்குள்ளான காரில் இருந்ததாக பொய்யான தகவலை அவதூறாக பரப்பி உள்ளனர்.’’\nஇவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறினார்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2018/12/06020317/The-Meghathathu-dam-issue-darna-in-The-speaker-office.vpf", "date_download": "2019-10-20T19:50:20Z", "digest": "sha1:4ZQPXDIRXFLA6MY6XXGWOYYJ4QEH2JC4", "length": 14675, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Meghathathu dam issue: darna in The speaker office || மேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா + \"||\" + The Meghathathu dam issue: darna in The speaker office\nமேகதாது அணை விவகாரம்: சபாநாயகர் அலுவலகத்தில் திடீர் தர்ணா\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் அனுமதியை ரத்துசெய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் அலுவலகத்தில் அ.தி.மு.க.- த��.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே மேகதாது பிரச்சினையில் மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. இதைப்போல் புதுச்சேரி சட்டமன்றத்தையும் கூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 30-ந்தேதி சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.\nஆனால் சட்டமன்றத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தநிலையில் நேற்று தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவரான சிவா எம்.எல்.ஏ. சட்டசபைக்கு வந்தார். திடீரென சபாநாயகர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதுகுறித்து அறிந்ததும் சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கு வந்து சிவா எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதுதொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்று அவரிடம் சபாநாயகர் வைத்திலிங்கம் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து சிவா எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.\nஇதற்கிடையே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகரின் அலுவலகத்துக்கு வந்தனர். சபாநாயகர் வைத்திலிங்கம் இருக்கை அருகே தரையில் அமர்ந்து சிறப்பு சட்டமன்றத்தை கூட்டக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களை இருக்கையில் அமர்ந்து பேசுமாறு சபாநாயகர் வைத்திலிங்கம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதை மறுத்து தரையில் உட்கார்ந்தபடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம், கேரளாவில் இருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை செல்போனில் தொடர்புகொண்டு பேசினா���். மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தனது அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவரத்தை தெரிவித்தார். தொடர்ந்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடமும் செல்போனை கொடுத்து முதல்-அமைச்சருடன் பேச செய்தார்.\nஅப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை வந்து இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசி அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஅவரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் புதுவையில் காங்கிரஸ் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை. மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்த உடனேயே சட்டமன்றம் கூட்டப்படுகிறது. அவர்களுடன் நாமும் உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதன்பின் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச்சென்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/Business/36483-.html", "date_download": "2019-10-20T19:27:15Z", "digest": "sha1:AZVVRWWKHUNTKU66DD7S6YJHKPN3OAFF", "length": 16718, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு அங்கீகாரம்: விரைவில் மாதிரி நினைவு சின்னங்களாகின்றன | கர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு அங்கீகாரம்: விரைவில் மாதிரி நினைவு சின்னங்களாகின்றன", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nகர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு அங்கீகாரம்: விரைவில் மாதிரி நினைவு சின்னங்களாகின்றன\nகர்நாடக மாநிலம் ஹம்பி நகரில் அமைந்துள்ள விஜய விட்டலா, விருப்பாக் ஷா கோயில்களுக்கு, தாஜ்மஹால் போல நாட்டின் மாதிரி நினைவுச் சின்னம் (ஆதர்ஷ் சமரக்) அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஇதனால் ஹம்பியின் முக்கியப் பகுதிகளில் சர்வதேச தரத்திலான சுற்றுலா வசதிகள் வேகமாக மேற்கொள்ளப்படுகிறது.\nகர்நாடக மாநிலம் ஹம்பியில் விஜயநகரப் பேரரசு கால கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்துள்ளன. துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஹம்பி நகரில் உள்ள கலைநயம் மிகுந்த பழங்கால கோயில்களும், தொல் பொருள் சிறப்புமிக்க சிற்பங்களும் உலக அளவில் புகழ்பெற்றுள்ளன.\nஇதனால் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மட்டு மில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் ஹம்பியை கண்டு ரசிக்கின்றனர். இது தவிர சர்வதேச வரலாற்று ஆய்வாளர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஹம்பியை வியந்து பார்ப்பதால், யுனெஸ்கோ வின் உலக பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்தது.\nஆனால் ஹம்பியின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், நவீன வசதிகளை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் போதிய நிதியை ஒதுக்குவதில்லை. உலகெங்கும் ஹம்பியின் புகழைப் பரப்பவும், சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றவும் அவை முயற்சிக்கவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் ஹம்பி வட்டார தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் துணை கண்காணிப்பாளர் என்.சி.பிரகாஷ் நயகண்டே, 'தி இந்து'விடம் கூறியதாவது:\nதாஜ்மஹால், செங்கோட்டை, மகாபலிபுரம் சிற்ப கோயில் உட்பட நாட்டின் 24 முக்கிய வரலாற்று சின்னங்களுக்கு மத்திய அரசின் கலாசார அமைச்சகம் 'மாதிரி நினைவு சின்னம்' (ஆதர்ஷ் சமரக்) அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.\nகர்நாடகத்தில் பட்டதக்கல் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் அங்கு சர்வதேச சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவிஜயநகர பேரரசின் கலைநயத்தை வெளிப்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க சின்னங்கள் நிறைந்த ஹம்பி விருப்பாக் ஷா, விட்டலா கோயில்களுக்கு விரைவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்'' என்றார்.\nமத்திய அரசின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஹம்பியில் அமைந்துள்ள ஆனேகுந்தி, கமலாபுரா நுழைவாயில், ஹம்பி சந்திப்பு, விருப்பாக் ஷா கோயில், விஜய விட்டலா கோயில் உள்ளிட்ட 6 இடங்களின் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.\nகர்நாடக மாநிலம்விட்டலா கோயில்விருப்பாக்ஷா கோயில்கோயில்களுக்கு அங்கீகாரம்மாதிரி நினைவு சின்னங்கள்\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\n3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு; ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழப்பு; 10 பாகிஸ்தான் வீரர்கள்...\n2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு\nமுதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு\nகாஷ்மீரில் அமைதியை சீர்குலைத்தால் சிறை தான்: ராம் மாதவ் எச்சரிக்கை\nமூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர்...\nமுன்னாள் துணைவேந்தா் கொலை வழக்கில் தற்போதைய துணைவேந்தர் கைது: பல்கலைக்கழக சொத்துகளைப் பங்கு பிரிப்பதில்...\nமுருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக...\nடி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nசிறப்புப் பயிற்சி மைய மாணவர்களுக்கு நேரடியாக கல்வி உதவித் தொகை வழங்கத் திட்டம்: ஜூலை 1 முதல் 14 மாவட்டங்களில் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2019/01/18082615/1223257/jesus-christ.vpf", "date_download": "2019-10-20T19:58:30Z", "digest": "sha1:BIDAYWTAFCKTPKN2H2D6XWDMDDWQUMIQ", "length": 21181, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "நம்மைக்காக்கும் தெய்வம் || jesus christ", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)\nபகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)\nஇயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் மீட்பிற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெத்லகேமில் மனிதனாக பிறந்தார். இப்பூவுலக மாந்தர்கள் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும் வாழ்வதற்காகவும் நித்திய ஜீவனை, அதாவது பரலோக வாழ்வை அளிப்பதற்காகவுமே அவர் வந்தார்.\nஅவருடைய இளமை பருவத்தை நாசரேத் என்னும் ஊரில் வாழ்ந்து, பின்னர் கலிலேயா, தீரு, சீதோன் போன்ற அநேக பட்டணங்களில் சொற்பொழிவு ஆற்றினார். ஜனங்களை நோயிலிருந்து சுகமாக்கி, பிசாசினால் பாதிக்கப்பட்டவரை விடுதலையாக்கி அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.\nஎருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. இந்த குளத்தை சுற்றி குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் படுத்திருப்பார்கள். அவர்கள் எப்பொழுது தண்ணீர் கலங்கும் என்று பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nஏனெனில் சில சமயங்களில் தேவ தூதன் ஒருவன் வந்து அந்த குளத்தில் இறங்கி தண்ணீரை கலக்குவான். தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் குணமடைவான்.\nமுப்பத்தெட்டு வருஷம் வியாதியஸ்தனாய் இருந்த ஒரு மனிதன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு சொஸ்தமாக வேண்டும் என்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதியஸ்தன், ‘ஆண்டவரே, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுவதற்கு ஒருவருமில்லை. நான் குளத்திற்குள் இறங்குவதற்கு முன் வேறொருவன் இறங்கி சுகமாகி விடுகிறான்’ என்றான்.\nஇயேசு அவனை நோக்கி, ‘எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்து கொண்டு போனான் என்று வேதாகமம் கூறுகிறது.\nஇயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தார். (திருவிவிலியம், யோவான்-5:8,9).\nஇவனை சுற்றிலும் வாழ்ந்த மனிதர்கள் சுயநலம் மிகுந்தவர்களாய் இருந்தனர். இவனுடைய கஷ்டத்தையும், கண்ணீரையும், வேதனையையும் கண்டும் ஒருவனுக்கும் உதவி செய்ய மனதில்லாதிருந்தது. ஆனால் இயேசு அவன் மேல் மனதுருகுகிறார். அவனை சொஸ்தமாக்க சித்தம் கொள்கிறார்.\nஇன்றைக்கும் சுயநலமான மனிதர்கள் தான் பெரும்பாலும் நம்மை சுற்றி வாழ்கின்றனர். உதவி செய்யும் மனப்பான்மை, இரக்கம் காட்டும் மனப்பான்மை மனுக்குலத்தில் குறைந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் ஜீவிக்கின்றீர்களா ஐயோ எனக்கு உதவி செய்ய, என்னை கை தூக்கி விட, ஒருவருமே இல்லையென்று கலங்குகிறீர்களா\nகவலைப்படாதிருங்கள், உங்களுக்கு உதவி செய்ய, உங்கள் துயரம் நீக்க, உங்களைக் கை தூக்கி விட ஒருவர் இருக்கிறார். அவர் நாமம் இயேசு. அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.\nஇயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபிரேயர் 13:8).\n“பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கடவுளே கூறியிருக்கிறார் (எபிரேயர் 13:5).\nஅன்று கேட்பாரற்று, விசாரிப்பாரற்று கிடந்த ஒரு மனிதனைத் தேடிப்போய் அவனை விசாரித்து அவனுக்கு நன்மை செய்தவர் இன்றைக்கும் உங்களுக்கு அப்படியே செய்வார்.\nமனிதர்கள் கை விட்டு விட்ட கலக்கத்தில் துயரத்தில் ஜீவிக்கின்றீர்களோ இயேசு நிச்சயமாக கைவிட ���ாட்டார். அவர் உங்களுக்கு நன்மை செய்வார்.\nஎப்படி அந்த குளக்கரை வியாதியஸ்தன் தன் சூழ்நிலைகளை இயேசுவிடம் சொன்னானோ, அதுபோல நீங்களும் உங்கள் மனதின் கவலைகளை பாரங்களை இயேசுகிறிஸ்துவிடம் தெரிவியுங்கள். நிச்சயமாய் அவர் உங்களுக்கு உதவி செய்வார்.\nஎனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.\nஉன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.\nபகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்மாவைக் காப்பார். (சங்கீதம் 121)\nகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.\nசகோ. சி. சதீஷ், வால்பாறை.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nபைபிள் கூறும் வரலாறு: யோவேல் நூல்\nபெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி\nபைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நற்செய்தி நூல்கள்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/divya-spandhana-fight-to-modi/16064/", "date_download": "2019-10-20T20:39:15Z", "digest": "sha1:ELKBLXZG7UKT5JWJOCH2TPQYBGWZ6G6S", "length": 6551, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "தொடர்ந்து மோடியை திட்டி வரும் திவ்யா ஸ்பந்தனா | Tamil Minutes", "raw_content": "\nதொடர்ந்து மோடியை திட்டி வரும் திவ்யா ஸ்பந்தனா\nதொடர்ந்து மோடியை திட்டி வரும் திவ்யா ஸ்பந்தனா\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் எஸ்.எம் கிருஷ்ணா . இவர் தற்போது பிஜேபியில் உள்ளார். இவரது பேத்தி தான் திவ்யா ஸ்பந்தனா. குத்து என்ற படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து ரம்யா என்ற பெயரில் குத்து படத்தில் நடித்ததால் குத்து ரம்யா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் இவர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார் இவர்.\nடுவிட்டரில் இவர் வெளியிட்ட பதிவில்\nபிரதமர் மோடியின் புகைப்படத்தின் மீது “உங்களுக்குத் தெரியுமா மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே” என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள் மோடியின் ஆதரவாளர்களில் மூவரில் ஒருவர் முட்டாள்கள்.. மற்ற இருவரைப் போலவே” என எழுதி பதிவிட்டதோடு இவர்கள் எனக்குப் பிரியமானவர்கள் மகிழ்ச்சிகரமானது அல்லவா என அந்தப் படத்திற்கு தலைப்பிட்டிருக்கிறார்.\nஇது தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே ட்விட்டரில் மிகப்பெரிய மோதலை உருவாகியுள்ளது. இரு தரப்பினரும் மற்றவர்களை தாக்கி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமரை ‘திருடன்’ என்று விமர்சித்ததற்காக அவர் மீது தேசவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:divaya spandhana, திவ்யா ஸ்பந்தனா, பிரதமர் மோடி\nஉலக அளவில் விருது வென்ற பியானோ சிறுவனை நேரில் சென்று பாராட்டிய ஏ.ஆர் ரஹ்மான்.\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வே���ா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/07/blog-post_4567.html", "date_download": "2019-10-20T18:44:07Z", "digest": "sha1:ECMXLCBQWDF3UCKUWDROTNOSODI6G4GW", "length": 22983, "nlines": 205, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: டெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nஒரு நாளு நம்ப கம்பீட்டரு பொட்டிய , தட்டிக்கீனு இர்ந்தம்பா ,\n நோண்டிட்டு , ( பொட்டிய தாம்பா ) அப்பால ,\nடெஸ்க் டாப்பு - க்கு ,வந்து பாத்தா , இந்த ஐகான் அடில , ஒரே புளு\nகலரா கீது , இன்னாடா இது பேஜாரா , பூட்துன்னு நம்ப , கம்பீட்டரு\nலிப்பேறு பண்ற ஆள இட்டாந்து,\n இது மேரி ஆயி போச்சி , இன்னு சொன்னேன் ,அவுரு\nஇந்த நோண்டி அத்த நோண்டி ச்சே , இதுனால உனுக்கு இன்னா கஷ்டம்\nஎன்னை ஒரு லுக் உட்டுக்குனாறு ,யப்பா \nஇல்ல இந்த பொட்டிக்கி தான் இன்னாவோ , திஷ்ட்டி பொட்டு வெச்சா\nமேரி கீது இன்னு ஒரு கொரலு உட்டேன் ,\nஅவுரு கூலா , சொன்னாரு செரி, செரி O .S , மாத்திட்டா செரியா\nபூடும் , இன்னு சொல்லி அத்த மாத்தலாம் இன்னு சொன்னாரு ,\n சாமி நீ கெளம்பு காத்து வரட்டும் இன்னு அவர கெளப்பிட்டேன்,\nஉன்னொரு , லிப்பேறு காரு வந்தாரு , பாத்தாரு, ---- ம்ம் , முடியல ,\nஅவுரே ரெண்டு நாளு உட்டு வந்தாரு , ஒரு அர மணி நேரம் ,நோண்டி ,\nஉஸ் , யப்பாடா , இன்னு அயி போச்சி ,கொஞ்சம் நாளு கழிச்சி நானு\nஅத்த நீ தான் ரவ பாரேன்,\nஎப்பிடி இருந்த டெஸ்க்கு டாப்பு >>>>>>>>\nஒன்னிமே மேட்டரு இல்ல , இந்த இதுல இருந்த டிக்கு மார்க்க\nஎட்து உட்டேன் , அவ்ளோ தாம்பா \nஇதுனால எனுக்கு கெடச்ச பாடம் இன்னான்னா , இந்த லிப்பேறு\n இன்னா நா சொல்றது ,\nவயக்கம் , போல கருத்துக்கு - வெய்ட்டிங்கு .\nகக்கு - மாணிக்கம் said...\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகக்கு - மாணிக்கம் said...\nஒன்ன இன்னா பன்றதுன்னு என்கே ஒன்னும் பிரீள்ள.\nஅய்யா மகா சனங்களா, தோஷ்துக்களா அல்லாரும் நாயம் சொல்லுங்கோ .\nநா \"டவுசரு நம்ம ஆளாபூட்சே\" ன்னு நெஞ்ட்சிகினு ரெண்டு,மூணு கமெண்ட்ஸ் எழ்திகினு உட்டா இத்து நம்மள இன்னா கேழ்வி கேட்டுகினுகீது.\nஐயோ என்கு ஒரே கோராமையாகீது.\nஎன்கு தெரிஞ்சிபூட்டுது........ கண்ணு .... ராசா.... மொதோ சோலியா பொழுது விட்ன்ச் ஒன்ன என்கானுன் நல்ல கண்ணு டாகுடற பாத்து கண்ண செக் பண்ணிக்கோ தலீவா .\nஇந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.\nரொம்ப டான்குசுபா , என்ன மறக்காதே கீறியே அதுவே போதும்பா ,\n//இந்த பொட்டியாண்ட குந்தி குந்தி ஒன்கண்ணும் ரிப்பேரா பூட்சொன்னு ஒரே மேர்சலாகீது நைனா.//-கக்கு - மாணிக்கம் ,\nமெய்யாலுமே தாம்பா , ஒன்னிமே தெர்ல அத்த வேற லிப்பேறு பண்ணனும் தலீவா \n( நீ இன்னாபா , T- ஷர்ட்டுக்கு இப்போ தான் கர்த்து போட்டியா நைனா ,இருக்கட்டும் , உன்ன கவ்ஞ்சிக்கிறேன்)\nஎன்னமோ டவுசரு, என்னென்னவோ சொல்ற. ஒன்னும் புரியல. இருந்தாலும் உனக்கு கொஞ்சம் அறிவு அதிகம்தான்.\nநீர் எழுதுறது இண்டரெஸ்டிங் ஆ இருக்குது.\nகமென்ட்டும் போட்டாச்சு வோட்டும் போட்டாச்சு\nஎனக்கும் ரொம்ப பேஜாரா இருச்திப்பா.\nதெரியாத வரைதான் மேட்டர் பெருசு ..\nதெரிஞ்சிட்டா அல்லாமே சிறுசுதான்...என்ன சொல்றீங்க பாண்டி சார் \nஆமா ..உங்க DeskTop\" ல இருக்குற பூ ..என்ன பூ \n//உனக்கு கொஞ்சம் அறிவு அதிகம்தான்.//- நான் ஒரு விவசாயி\n இதுல்லாம் ரொம்ப ஓவரா தெரில \n//நல்ல மேட்ரு சொல்லிருக்குற//- Vels கூறியது.\nஇது மேரி நா ரொம்ப கஷ்டப்பட்டேம்பா அதான் , கர்த்துக்கு டாங்க்ஸ்பா \nவாஜார், இதுக்கு அந்த(Mycomputer) எடத்துக்கு எல்லாம் போ வாணாம் தலீவா \nசிம்பிளா இங்கியே முட்சிக்கலாம், இருந்தாலும் இத்த சொன்னதுக்கு\n//தெரியாத வரைதான் மேட்டர் பெருசு ..தெரிஞ்சிட்டா அல்லாமே சிறுசுதான்...என்ன சொல்றீங்கதெரிஞ்சிட்டா அல்லாமே சிறுசுதான்...என்ன சொல்றீங்க\n நா ரொம்ப சின்னப் பையன் , தலீவா ( - \n//என்ன பூ // -யூர்கன்,\nகண்டிப்பா, குஷ்பு கடியாது , ( ) ஹி ஹி , காமிடி \n ஆமாம், என்ன ஒரே கம்ப்யூடேர் பத்தீயே எழுதிக்கீனு கீறியே\nகொஞ்சம் எங்களப் போல பாமரனுக்கும் எய்துப்பா\n//ஒரே கம்ப்யூடேர் பத்தீயே எழுதிக்கீனு கீறியே என்னா மேட்டர்\nஒன்னியும் பெர்சா இல்ல தலிவா நம்புளுக்கும் , இந்த மேரி எழத வர்தா\nஇன்னு நானே செக் பண்ணிக்கினேன்\n நானே குப்பத்து ஆளு தாம்பா என்ன விட பாமரன்\nகக்கு - மாணிக்கம் said...\nஅய்ய.... இன்னா ஆளு பா நீ அவன் அவன் இன்னநோமோ வெசிக்கினுகீதுங்கோ ஒன்கு மட்டும் இந்த சுயின்கிகின பூவு தா கெட்சிதா\n//சுயின்கிகின பூவு தா கெட்சிதா//- கக்கு\nசுயின்கிகின பூவுக்கு கீற மரியாத இன்னான்னு உனுக்கு தெரியாதா தலீவா அல்லாம் ஒரு பாசனு தல .\nகக்கு - மாணிக்கம் said...\nஇத்தோடா...... நீயீ லைன்ல தான் கீரீயா போயீ ஒன் மெய்லு பாத்துகினு இங்கன வா இல்லாங்காட்டி கத கந்தலா பூடும் அக்காங் .\nகக்கு - மாணிக்கம் said...\nஆமா .... நீயீ இன்னா இன்னமும் அந்த முண்டக்கன்னி ராயபேட்ட காரி கூடாதா சுத்திகினுகீரியா இன்னா கொயந்த பையங்கனக்கா முயிக்கிறே இன்னா கொயந்த பையங்கனக்கா முயிக்கிறே அட்தெல்லா என்கு தெர்யும் கண்ணு. முந்தானா சைதாபேட்ட போலான்னு சொல்லிகினு 12 B இல வந்துகினுரிந்தனா. நம்ம கபாலி டாகீசு வாசல்ல பஸு டேர்ன் அட்சிகீநிகீது செவரண்ட பாத்தா நீயீ அந்த முண்டக்கன்னி அப்பால அந்த லூசு துலுக்காணம் அல்லாரும் மங்காத்தா உட்டுகினுகீரீங்கோ. தள்ள மஞ்சா கலரு டவலு இட்டுகினா இன்னா அட்தெல்லா என்கு தெர்யும் கண்ணு. முந்தானா சைதாபேட்ட போலான்னு சொல்லிகினு 12 B இல வந்துகினுரிந்தனா. நம்ம கப��லி டாகீசு வாசல்ல பஸு டேர்ன் அட்சிகீநிகீது செவரண்ட பாத்தா நீயீ அந்த முண்டக்கன்னி அப்பால அந்த லூசு துலுக்காணம் அல்லாரும் மங்காத்தா உட்டுகினுகீரீங்கோ. தள்ள மஞ்சா கலரு டவலு இட்டுகினா இன்னா என்கு தெரியாமலா பூடும். இந்தா ..... இத்த போயி ஒன் வூட்டாண்ட மினிம்மா கைல சொல்லிகினா நீ அவ்வளோதான்.\n உனுக்கு சால்னா கடைல , சொல்லி முட்ட\nபிரியாணி , அப்பால சல்பேட்டா வாங்கி தரேன் .\nகக்கு - மாணிக்கம் said...\nஇன்னா கண்ணு மெர்சலாயீ பூட்டியா ..... அத்தெல்லாம் சும்காண்டி உதாரு .\nநீ எம்மாம்பெரீய மன்ஷன் ஒன்னைய போயி அப்டில்லான் போட்டு குத்ரவநா.\nஒன்கிடியே டகால்டி வேலகத்துகினு ஒன் கைலையே ராங் உட்வனா தொற\n//நீ எம்மாம்பெரீய மன்ஷன் //\n//இதுனால எனுக்கு கெடச்ச பாடம் இன்னான்னா , இந்த லிப்பேறு\n இன்னா நா சொல்றது ,\nஇந்த லிப்பேறு பண்றவங்கள நம்பாதே\nஇந்த லிப்பேறு சரி பண்றவங்கள\n இன்னா நா சொல்றது கரீக்டா\n//இந்த லிப்பேறு சரி பண்றவங்கள\n இன்னா நா சொல்றது கரீக்டா\nஅதே தான் , அக்காங் கப்புன்னு பாயன்ட்ட புட்சிட்ட வாத்தியாரே கப்புன்னு பாயன்ட்ட புட்சிட்ட வாத்தியாரே \nகெஞ்சோ கெஞ்சுனு கெஞ்சி இட்டாந்தா, பிலிம் காட்டிகினு சுளுவா அல்லாம் அய்சிட்டு புச்சா போடும்பானுங்கோ. இதுக்கு வேற துட்ட அயுது வுட்ராபா. நானே பாத்துக்கறேன்னா மேட்டரு ஓவரு.\n//புச்சா போடும்பானுங்கோ. இதுக்கு வேற துட்ட அயுது வுட்ராபா. நானே பாத்துக்கறேன்னா மேட்டரு ஓவரு.//- பாலா... கூறியது.\n அதுல வேற இத நோண்டி அத்த நோண்டி , சும்மா \nதான் , என்ன ப்ராபிளம், இன்னு கேப்பாங்கோ படா தமாஷா இருக்கும் .\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட...\nநம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்...\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nT - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி \nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=230321", "date_download": "2019-10-20T19:14:15Z", "digest": "sha1:ZJJUJX4B54E2CD4CZRCTQCTDTB6W4UOW", "length": 13261, "nlines": 70, "source_domain": "www.paristamil.com", "title": "சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா!- Paristamil Tamil News", "raw_content": "\nசிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா\nதனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும். சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது.\nஉலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிறிலங்காவானது அதன் மனித மேம்பாட்டுச் சுட்டியில் 73வது நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1990 தொடக்கம் 2015 காலப்பகுதியில் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.626 இலிருந்து 0.766 ஆக அதாவது 22.4 சதவீதத்தால் அதிகரித்தது.\nசிறிலங்காவானது சுதந்திரமடைந்த பின்னரான மூன்று பத்தாண்டுகளில், ஆசிய வளர்ச்சி அதிசயத்தை பற்றிப் பிடிக்கும் நிலையில் காணப்பட்டது. இதன் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இதன் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது.\n‘1960களில், சிறிலங்காவானது அடுத்த ஆசிய வளர்ச்சியின் அதிசய நாடாக உருவாகி வந்த நிலையில், நாட்டில் தோன்றிய உள்நாட்டுப் போர் காரணமாக இது தடுத்த��� நிறுத்தப்பட்டது’ எனBreakout Nations என்கின்ற நூலின் ஆசிரியர் றுச்சிர் சர்மா தெரிவித்தார்.\n1948ல் சிறிலங்கா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தலைவர்களால் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட அநீதிகளைச் சீர்செய்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்ட போது இதனால் சிறுபான்மைத் தமிழ்மக்கள் பாரபட்சப்படுத்தப்பட்டனர்’ என ஆசிரியர் றுச்சிர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் பின்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் வரலாறாகக் காணப்படுகிறது.\n‘தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற பெயரில் 1977ல் உருவாகிய தமிழ்க் கலகக்காரர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சிறுவர்களைப் படையில் இணைத்தமை மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளை யுத்தத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.\nயுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியதுடன் பல்வேறு தடைகளையும் இட்டனர்’ என ஆசிரியர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் இது நடந்து முடிந்து விட்டது. தற்போது சிறிலங்காவானது மீண்டும் வெற்றி நாடாக மிளிர்வதற்கான இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது.\n‘உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்த வடுக்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சிறிலங்கா மீண்டும் வளர்ச்சி நாடாக மாறுவதற்கானா வாய்ப்பைப் பெற்றுள்ளது’ என சர்மா தெரிவித்தார்.\nஆனால் சிறிலங்கா இவ்வாறானதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கு சீனா தடையாக இருக்கலாம். சீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாததால் சிறிலங்கா தனது பாரிய துறைமுகங்களை சீனாவிற்குத் தாரை வார்க்க வேண்டிய நிலையிலுள்ளது.\nரொய்ட்டர் அறிக்கையின் பிரகாரம், சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 1.12 பில்லியன் டொலர் கடனை அடைக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு சிறிலங்கா தனது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 584 மில்லியன் டொலர் பெறுமதிக்கு சீனாவிடம் குத்தகைக்கு வழங்கியது.\nஜூலை 2017ல் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் கீழ், அம்பாந்தோட்டைத் துறைமுகமானது 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவிடம் கையளி��்கப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவுகளை 2007ல் சீனா வழங்கியதிலிருந்து சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்காவில் கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனா உயர் வட்டி வீதத்தில் கடன்களை வழங்கியது.\nசீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனானது 2017ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 77.60 சதவீதமாகும். 1950 – 2017 வரையான காலப்பகுதியில் இது 69.69 சதவீதமாகக் காணப்பட்டது.\nஇதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீமாக உள்ளது.\nசிறிலங்கா மீதான கடன் சுமையானது சிறிலங்கா ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிசய நாடாக உருவாவதற்கு கிடைக்கப் பெறும் வாய்ப்பிற்குத் தடையாக இருக்கலாம் என ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:41:48Z", "digest": "sha1:JNNHIL64K2IKPRBISXOGRX4PTQHH7UG6", "length": 7867, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தலைநகர்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஆப்கானிஸ்தான் தலைநகர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் \nசென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்\nஇஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப் அறிவிப்புக்கு சவுதி மன்னர் எதிர்ப்பு\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பாரா ட்ரம்ப்\nடெல்லியில் நிலவும் கடும் புகைமாசு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி\nஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 35 பேர் பலி\nசர்வதேச தரத்தில் உருவாகிவரும் ஆந்திர தலைநகர் அமராவதி\n2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை\n2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை\nபெற்ற குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி\nபெங்களூருவிலிருந்து வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் கைது\nஇரண்டாம் தலைநகர் - தமிழகத்தில் ஏன் அவசியம் \nசென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்\nஇஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப் அறிவிப்புக்கு சவுதி மன்னர் எதிர்ப்பு\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பாரா ட்ரம்ப்\nடெல்லியில் நிலவும் கடும் புகைமாசு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி\nடெல்லியில் கடும் பனிமூட்டம் : வாகன ஓட்டிகள் அவதி\nஏமன் தலைநகர் அருகே விமானத் தாக்குதல்: 35 பேர் பலி\nசர்வதேச தரத்தில் உருவாகிவரும் ஆந்திர தலைநகர் அமராவதி\n2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை\n2030-க்குள் இரு சக்கர வாகனங்களுக்கு தடை\nபெற்ற குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தாய்..\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிஸில் போராட்டம்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10847.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:36:29Z", "digest": "sha1:23KJ2VE2M234J6WVRBL542Q5IJXQJO5I", "length": 27349, "nlines": 197, "source_domain": "www.tamilmantram.com", "title": "லண்டனில் ஒருநாள் - பகுதி 3 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > லண்டனில் ஒருநாள் - பகுதி 3\nView Full Version : லண்டனில் ஒருநாள் - பகுதி 3\nஓவியாக்காவோட வீட்டைப் பார்த்ததுமே பிரமிச்��ுப் போயிட்டேன். பின்னே\nமகராசி இப்படி ஒரு மாளிகையிலயா குடியிருக்கணும்./. அக்கா இருந்தாலும் இது டூ மச். சுவத்தில ஒரு பொண்ணோட\nபடம் மாட்டியிருந்தது. அந்தப் பொண்ணூ பாக்கறதுக்க நல்ல லட்சணமா மூக்கும் முழியுமா இருந்தது. தலையில\nகொண்டை, அதைச்சுத்தி மல்லிகைப் பூ, கண்ணைத் தாண்டுற மை, வரைஞ்சுவிட்ட புருவம், உதட்டுல எடுத்தடிக்கிற\nசாயம், புடவையை கொஞ்சம் வித்தியாசமா கட்டிட்டு ஒருவித போஸில் அந்த பொண்ணூ இருந்தது. அக்காகிட்ட இது\nயாருன்னு கேக்கலாம்னு நினைச்சேன். அப்பறம் நம்மள தப்பா நினைச்சுருவாங்களேன்னு கேக்கல. ஆனா அந்த\nபொண்ணோட போட்ட மூலைக்கு மூலை கிடந்தது. எல்லாமே வித்தியாசமான போஸில.... நண்பர்களே\nயாருன்னு நீங்களாவது கேட்டு சொல்லுங்க,.. வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நேரே போனது அக்காவோட சமையலறைக்கு..\nஎங்கவீட்ல சமையலறை எப்படி இருக்கும் தெரியுங்களா அங்கங்கே புழுதியடிச்ச பாட்டில்களும் பழைய காம்ப்ளான்\nடப்பாக்களும் அஞ்சறைப் பெட்டிகள் சிலதும் தொங்கவிடப்பட்டிருக்கும். அப்பறம் கீழே சிலிண்டர், அருவாமனை கத்தி\nகடப்பாறை போன்ற இத்தியாதிகள். ஆனா நம்ம ஓவியாக்காவோட வீட்ல ரொம்பவே வித்தியாசம். எந்தப் பொருளை\nஎடுத்துகிட்டீங்கனாலும் அது நவீனமா இருந்தது. சுத்தமான தண்ணீ வரதுக்குன்னே ஏதோ ஒரு பெட்டியை சொறுகி\nவச்சுருக்காங்க. அதுல இருந்து சொட்டு சொட்டா தண்ணி ஒழுகும்.. பாத்திரமெல்லாம் பளிச்சுனு சுத்தமா அடுக்கி\nவச்சுருந்தாங்க... ரொம்ப சுத்தமான ஆள்தான் ஓவியாக்கா. சாப்பாடும் பருப்பும் செஞ்சி வச்சுருந்தாங்க. சரி கொடுங்க\nஉங்க டேஸ்ட பார்ப்போம்னு சொன்னேன்... அடடா,,,, வெள்ளிக் கிண்ணம் மாதிரி ஒரு தட்டத்தில பரிமாறிப் போட்டாங்க\nபாருங்க..... அங்கிருக்கிற நவீன அழகுல மயங்கி விழுந்துட்டேன். சாப்பாடு நம்ம ஊர்மாதிரி பெரிசு பெரிசா இல்லிங்க,..\nநல்ல நீள நீளமா பாசுமதி அரிசி மாதிரி இருந்துச்சி. நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு முடிச்சேன். அப்படியே மன்றம் பத்தி\nபேசினோம். கொஞ்சம் வாழ்க்கை பத்தி பேசினோம். ரெண்டு பேரும் கண்ணுல தண்ணீ வர சிரிச்சு பேசியிருக்கோம். இது\nகொஞ்சம் நேரத்தில வயிறு கடமுடா... சாப்பாடு பிரச்சனையோ\nஓடினேன் பாருங்க டாய்லெட்க்கு.... கொஞ்சம் வெளிப்படையா சொல்றேன். என்னடா இதைப் போய் சொல்றானேன்னு\nதப்பா நினைக்காதீங்க.. நம்மூர்�� ரெண்டு வகை பார்த்திருப்போம். ஒண்ணு உள்ளூர் முறை, இன்னொன்னு பாம்பே முறை..\nஎன்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா . அக்காவீட்ல இருந்தது இண்டர் நேசனல் முறை... கொஞ்சம் கஷ்டம் தான்..\nசாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க\nஎன்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).. அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டு\nஇருந்ததில நேரம் போனதே தெரியல... லண்டனை சுத்தாம ஓவியா வீட்டைச் சுத்தினா பொழப்பு எப்படி இருக்கும்\nபின்னே லண்டனை சுத்திப் பார்க்கும் போதுதானே இண்டர்நேசனல் பிகருங்க நம்மள கொஞ்சம் பார்ப்பாங்க...\nஓவியாக்காவை கிளப்பினேன். லண்டனை ஒரே நாள்ல சுத்திக் காமிக்கணும்.. இல்லாட்டி பெங்களூர் ஆட்டோ வரும்னு\nஎழுதி கையெழுத்து வாங்கிட்டுத்தான் வீட்டைவிட்டு கிளம்பினோம். நேரா இவங்க படிக்கற காலேஜுக்கு... ஹி ஹி.\nஅங்கதானே பொண்ணுங்க நிறையா இருக்கும்.... ( இதையெல்லாம் வெச்சு ஆதவன் ஜொள்ளுறானேனு தப்பா ஃபீல்\nபண்ணாதீங்க... ஆதவனுக்கு மறுபக்கம் இருக்கு... அதுக்குப் பேரு முதுகுன்னு சொல்லி கிண்டல் பண்ணாதீங்க.. ஆமாம்\nஓவியா கல்லூரியில் சோகம் : அடுத்த பாகத்தில்\nஆமா... டொயிலட்டுக்குள் என்ன நடந்தது அது உடைந்துவிடவில்லையே\nஆதவா..மூன்றாம் பாகம் சட்டென்னு முடிஞ்சிருச்சே....சோகம் நமக்கு வந்தால் பிடிக்காது..கதைகளில் அதைப்படிக்க ஆசையாக* இருக்கும்.\nசாப்பாடு வெச்சு என்னை கொல்லப் பார்த்த ஓவியாக்காமேல எனக்குத் துளி கூட கோவமில்லை. ஏன்ன்னா அவங்க\nஎன்னோட உடன் பிறவா சகோதரி (பிண்ணனி இசையெல்லாம் வேண்டாம்).\nவிமர்சிக்க வார்த்தை வருகுதில்லையே ஆதவா\nஆமா ஆதவரே... இடைவெளி விட்டு எழுதினால், பெரிதாகத் தோன்றும் என்ற தந்திரமா...\nஇதெல்லாம் சரிப்படாது... ஆதவரை மன்றத்தில் கட்டி வையுங்கள்...\nஅப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்களா\nஅன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..\n பின்னூட்டங்களில் கதையை முடிச்சுடலாமோன்னு ஒரு யோசனை இருக்கு... கவலை வேண்டாம் ....\n ஏற்கனவே உம்மைப் பிடிக்கமுடியாது... நெருப்பாகிவிட்டீர்... இப்போது ஆவியாக அலைகிறீர்\nஅப்படின்னா ஓவியாக்கா வீட்டில் சாப்பிடக்கூடாது என்கிறீர்���ளா\nஅண்ணா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா\nபின்லேடனோட விஷத் துப்பாக்கிகளுக்கு மெட்டீரியலை சரியாக உபயோகிக்க டெமோ காட்டியது யாரு என்று நினைக்கிறீர்கள், நம்ம ஓவியா தான்...\nபோகும்போதே ரெண்டு செட் தோசை வாங்கிக் கொண்டு போகணும்.... இல்லாட்டி நாம பெட் ஆகிடுவோம்.....\nஅண்ணா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா\nபின்லேடனோட விஷத் துப்பாக்கிகளுக்கு மெட்டீரியலை சரியாக உபயோகிக்க டெமோ காட்டியது யாரு என்று நினைக்கிறீர்கள், நம்ம ஓவியா தான்...\nபோகும்போதே ரெண்டு செட் தோசை வாங்கிக் கொண்டு போகணும்.... இல்லாட்டி நாம பெட் ஆகிடுவோம்.....\nஓவியா அக்கா வந்ததும் அதே துப்பாக்கியோட தான் வருவா\nஅன்பு.. உதையெல்லாம் எழுதினா அப்பறம் குப்பையில போட்டிருவாங்க.... ஜாடை மாடையா சொல்றேன் புரிஞ்சுக்கோங்க..... ஒரே சத்தமா இருந்தது..\nநான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...\nநானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,\nநான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...\nநானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,\nஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.\nஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.\nஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.\nஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.\nஅதில் சாதாரணமாக இருந்தால் உடையாது. பழக்கதோசத்தில் வில்லங்கமாக ஏறினால் உடையாதா\nநான் கேட்டது உங்க வயித்துக்குள்ள இருந்து வந்த கடமுடா இல்ல...\nநானும் வெளிப்படையாவே கேட்க்கிறேன். அந்த கொமட் இல் நீங்கள் ஏறி இருந்து உடைத்துவிட்டீர்களாமே... உண்மையா,\nஅப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதற்கு அந்த வீட்டையே உடைத்திருக்கவேண்டும்... விட்டுவிட்டேன்............\n ஓவியாவிற்கு துப்பாக்கியால் சுடத்தெர்ரியாது... அதுசரி.. அவர்கள் ஒழுங்காக தோசைகூட சுடமாட்டார்கள்... ஹி ஹி\nஅப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதற்கு அந்த வீட்டையே உடைத்திருக்கவேண்டும்... விட்டுவிட்டேன்............\n ஓவியாவிற்கு துப்பாக்கியால் சுடத்தெர்ரியாது... அதுசரி.. அவர்கள் ஒழுங்காக தோசைகூட சுடமாட்டார்கள்... ஹி ஹி\nஅவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வ��று இடத்தில் சுட்டுவிடுவார்கள்.\nஅப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டதற்கு அந்த வீட்டையே உடைத்திருக்கவேண்டும்... விட்டுவிட்டேன்............\nஉப்பிட்டவரை மறக்கக்கூடாது. அவர் பருப்பு தந்திருக்கார். நீங்கள் உடைக்க நினைக்கிறீர்களே...\nஅதில் சாதாரணமாக இருந்தால் உடையாது. பழக்கதோசத்தில் வில்லங்கமாக ஏறினால் உடையாதா\n சிரித்தேவிட்டேன்.... பலமான சிரிப்பு... அப்படியும் முயற்சித்தேன்.... இடித்தது.. விட்டுவிட்டேன்... ஹி ஹி\nஆதவன் அவ்வளவு வெயிட்டான பார்டியா.\nஓவியாதான் வெயிட்டான பார்டி என்று மணியா அவர்கள் சொன்னார்கள்.\nஅண்ணா... என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா போட்டுடைப்பது இதை அக்கா, அதிலும் என் உ.பி.ச, என் ரத்தத்தின் ரத்தம், பாசமலர், இதைப் பார்த்தால்......... நெஞ்சு வெடிக்கிறது,. கண்கள் பிளிருகிறது... அய்யகோ இதென்ன கொடுமை என்று ஓலமிடமாட்டார்களா\nஅவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வேறு இடத்தில் சுட்டுவிடுவார்கள்.\nஅவங்க வீட்டிலேயே எதுக்கு தோசையை சுடனும். தோசையை அவர்கள் வேறு இடத்தில் சுட்டுவிடுவார்கள்.\nஇது அதைவிட பயங்கரமான ஜோக்..... ஒருவேளை..... கடவுளே இப்படியும் இருக்குமோ\nஉப்பிட்டவரை மறக்கக்கூடாது. அவர் பருப்பு தந்திருக்கார். நீங்கள் உடைக்க நினைக்கிறீர்களே...\nஉப்பு அவர் தரவே இல்லை.... :food-smiley-002:\n சுடர்து என்றால் அடிச்சுக்கின்னு போவது. அப்பா உங்களுக்கு மதராஸ் தமிழே தெரியாதா\nஅண்ணா... என்னதான் உண்மையாக இருந்தாலும் இப்படியா போட்டுடைப்பது இதை அக்கா, அதிலும் என் உ.பி.ச, என் ரத்தத்தின் ரத்தம், பாசமலர், இதைப் பார்த்தால்......... நெஞ்சு வெடிக்கிறது,. கண்கள் பிளிருகிறது... அய்யகோ இதென்ன கொடுமை என்று ஓலமிடமாட்டார்களா\n சுடர்து என்றால் அடிச்சுக்கின்னு போவது. அப்பா உங்களுக்கு மதராஸ் தமிழே தெரியாதா\nஓ அப்படியா நான் ரொம்ப :icon_rollout: அதான்\nஆதவா 3 னவது கதையும் சூப்பரப்பு ஒரு நாள் இப்படி ஓயாத நாளாய் இருப்பது அருமை நண்பா\nஎன்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற\nஎன்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற\nஇந்த சின்னப் பயலுக்கு :icon_rollout: பண்பட்டவர் பதவியெல்லாம் யார் கொடுத்தது\nஎன்னவோ இந்தப் பய சொல்றதயெல்லாம் நாம கேக்கணும் என்று டஇருக்கு... எல்லாம் முடிந்து கடைசியில் நான் லண்டன்போகவில்லை என்று சொன்னால்... அப்புறம் நடக்கிறதே வேற\nபோனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.\nபோனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.\nஇந்த வாதம் நல்லாத்தான் இருக்கு\nபோனார்னு அவர் சொன்னாரா. நீங்களா நினைச்சுக்கிட்டீங்கன்ன அவர் என்ன செய்வார்.\nஇந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...\nஇந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...\nஇப்போ என்ன சொல்ல வாறீங்க\nஇப்போ என்ன சொல்ல வாறீங்க\nசரி விட்டுவிடுவோம். இனிமேலாவது நம்ப வம்புக்கு வரவேண்டாம் என்று ஸ்டிர்க்டா சொல்லிப்புடுங்க.\nபொதுவாக விஞ்ஞானிகள் முதன் முதலில் ஏதாவது மருந்து கண்டுபிடித்தால் அவற்றை முயலுக்கோ அல்லது எலிக்கோதான் வைப்பார்கள். அதேபோல்த்தான் ஆதவனிற்கு அளிக்கப்பட்ட சமயலுமாக்கும். ஓவியாக்கா ஆதவனில் சமயலை பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்கள்.\nநண்பரே1 ஜாவா, நீங்கள் சொல்வது முற்றீலும் உண்மைதான். என்ன செய்ய.. அந்த நேரத்தில் நான் பட்ட கஷ்டங்களை சொல்லு மாளாது...\nபிகு: இன்னும் இந்த திரியை சம்பந்தப்பட்டவர் பார்வையிடவில்லை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.femina.in/tamil/life/career/succeed-fear-921.html", "date_download": "2019-10-20T19:34:22Z", "digest": "sha1:2NWXXBFSGZB26SHEUVUWHQMGNRM4LKBH", "length": 14722, "nlines": 90, "source_domain": "m.femina.in", "title": "வெற்றிபெற அச்சம் - Succeed Fear | பெமினா தமிழ்", "raw_content": "\nவேலை தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Wed, Jan 30, 2019\nஹானா அஹ்மத் 21, நாட்டின் முன்னணி ஃபேஷன் இன்ஸ்டிட்யூட்களில் ஒன்றில் பட்டம் பெற்று வெளிவந்தார். இந்தத் தொழிற்துறையில் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி மிகவும் ஆர்வத்துடன் இருந்தார், அதன் பிறகு, பல பிரபல ஃபேஷன் ஹவுஸ்களுக்கு இண்டர்ன்ஷிப் வாய்ப்புக்காகக் கடிதங்கள் எழுதினார். ஒன்றில் வாய்ப்பு கிடைத்து சேர்ந்தும் விட்டார். எதிர்காலத்திற்கான எல்லா சாத்தியங்களும் இருந்தன-. ஆனால் இண்டர்ஷிப் முடிவடைந்தப் பிறகு, அவர் எதிர்பார்த்த வேலைவாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. மற்ற ஃபேஷன் ஹவுஸ்களிலும் இண்டர்னாகப் பணியாற்றினார். எந்த இடத்திலும் வேலைக்கு சேர்த்���ுக் கொள்ளப்படவில்லை. இறுதியாக, முயற்சி செய்வதை நிறுத்தி விடலாம் என்று ருஹானா முடிவெடுத்தார். மனமுடைந்த நிலையில்,குர்காவ்னில் உள்ள அர்டெமிஸ் மருத்துவமனையில் பணியாற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ரச்னாகே சிங்கை சந்தித்தார்.\nஅவர், இவர் நிலையை உடனடியாகப் புரிந்து கொண்டார். “ஒரு இலக்கை அடைவதற்கு நாம் எந்த அளவுக்கு முயற்சிசக்றோமோ, அந்த அளவுக்கு அதை எட்ட முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் அதிகரிக்கும்.மறுப்பைப் பற்றிய பயம், அந்தச் சிக்கலை சரிசெய்வதற்கான அவருடைய திறமையை முடக்கி விட்டது,” என்கிறார் டாக்டர். டாக்டரின் உதவியால், தனது பயங்களைத் தவிர்ப்பதற்கு பதிலாக அதை எதிர்கொள்ள கற்றுக்கொண்டார் ருஹானா.\nடாக்டர் சிங்கின் இந்த கருத்து, சமீபத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்ன்ல ஆய்வின் முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன, அதில் இப்போது சுய தொழில் தொடங்கும் முயற்சியில் 20 வயது இளைஞர்களே ஈடுபடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. 1989 ஆம் ஆண்டில், அமெரிக்க ஸ்டார்ட்-அப்களில் 10.6% 20 வயதினரால் தொடங்கப்பட்டது, 2013 இல் இந்த எண்ணிக்கை 3.6% குறைந்து விட்டது. டாக்டர் சிங், மேலும் தொடர்கிறார், “வசதியான பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், தங்களுக்கு தோல்வியே ஏற்படாது என்று நினைத்தபடியே வளர்கின்றனர். உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டை வளர்ப்பது அவசியம்தான் என்றாலும், அதிக வசதிகளால் குழந்தைகள் கடின உழைப்பிற்கு மதிப்பளிக்க தெரியாதவர்களாகி விடக்கூடும். அவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கும்போது, எதிர்த்து போராடாமல் தப்பி செல்வதற்கான பாதையைத்தான் முதலில் தேடுவார்கள்”. தோல்விகளைப் பற்றிய பயம், அடைச்சிஃபோபியா என்றழைக்கப்படுகிறது. “நம்முடைய வழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது, எல்லாமே நாம் திட்டமிட்டது போல நடப்பதில்லை. அதனால் நாம் பயந்து போகிறோம். சிலருக்கு, இந்தப் பயம் இன்னும் வலிமையாக மாறி, மன அழுத்தத்தை உருவாக்குகிறது,” என்கிறார் டாக்டர் சமீர்பரீக். இவர் டெல்லி ஃபோர்டிஸ் ஹெல்த்கேரில் உளவியல் துறையின் இயக்குநராக இருக்கிறார்.\nகவலைப்படத் தேவை யில்லை. தோல்வி எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள நீங்கள் பயத்தைப் பயன்படுத்தினால், அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கி, தொடர்ந்து உத்வேகத��துடன், இறுதி முடிவைப் பற்றி பயமின்றி முயற்சி செய்யலாம். அதை செய்வதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு.\nமறுப்பு மனநிலை யிருந்து வெளியே வருதல்\nநீங்கள் தவறு செய்து விட்டீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அந்த பயம் மறைந்து, உங்கள் மீது ஒரு நம்பிக்கைப் பிறக்கும். “அவநம்பிக்கை மற்றும் மறுப்பு, வெறுப்பு போன்ற பல்வேறு கடுமையான உணர்வுகளை பயம் உருவாக்குகிறது. ஆனால் பயத்தை நீங்கள் உணர்ந்து, அதை உங்களைப் பாதிக்காமல் கடப்பதற்கு அறிந்து கொண்டால், அடுத்த முறை போராடுவதற்கு நீங்கள் இன்னும் தயாராக இருப்பீர்கள். ” என்கிறார் டாக்டர் சிங்.\nநீங்கள் 80 சதவீதம் மதிப்பெண் எடுக்க இலக்கு வைத்து 40 சதவீதம் மட்டுமே எடுத்தீர்கள் என்றால், நீங்கள் தோல்வியுற்றதாக நினைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அங்கீகரித்து, கொண்டாடி, ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம், அதுதான் உங்கள் நம்பிக்கையை வளர்க்கும்.\n“நீங்கள் ஒரு பிஸினஸ் மாடலை அல்லது புதிய புரொஜெக்டைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், தேவையான ஆராய்ச்சிகள் செய்வதற்கும், எதுவெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும், நீங்கள் தவறு செய்ய வாய்ப்பிருக்கும் இடங்களையும் கண்டறிய போதுமான நேரம் ஒதுக்குங்கள். ” முன்னதாகவே திட்டமிடுவது, ஒரு தோல்வியுடன் நேரடியாக போராடுவதை விடவும் சிறந்தது என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.\nதோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்\nநீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு வெற்றியாளர்களுமே\nஷ்வேதா பஞ்ச் எழுதிய “ஒய் ஐ ஃபெய்ல்ட்” புத்தகத்தில், முன்னணி ஷூட்டர் அபினவ் பிந்திரா, 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகும், 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கில் ஏன் தங்கப்பதக்கத்தை இழந்தார்” புத்தகத்தில், முன்னணி ஷூட்டர் அபினவ் பிந்திரா, 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிறகும், 2012 இல் லண்டன் ஒலிம்பிக்கில் ஏன் தங்கப்பதக்கத்தை இழந்தார் அவர் கூறியதாவது “விருப்பம், விடாமுயற்சி, ஆழ மான தேவை, பசி போன்றவையே வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப் பட்ட வேறுபாடாக இருக்கும்ஞ் பெய்ஜிங்கில் எனக்கு அது தேவைப்பட்டது. லண்டனில் அதை நான் விரும்பினேன். இரண்டுக்கும் வித்தி யாசம் இருக்கிறது,” என்���ிறார்.\nபுகழ் பெற்ற புத்தகமான எமோஷனல் இண்டலிஜென்ஸ் 2.0 இன் ஆசிரியர் மற்றும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுக்கு கன்சல்டன்ஸியாக உள்ள டேலண்ட்ஸ்மார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் டிராவிஸ் பிராட்பெர்ரி, ஃபோர்ப்ஸில் பின்வருமாறு குறிப்பி டுகிறார்,“காத்திருத்தல் என்பது கெட்ட எண்ணங்களை அதிகரிக்க உதவும். உங்கள் உத்வேகத் தையும் நீங்கள் இழக்க நேரிடலாம்.” என்கிறார்.\nஅடுத்த கட்டுரை : இன்டர்ன்ஷிப்புக்கு ஏற்ற ஆடை அலங்காரம்\nகுறைசொல்வதை நிறுத்தி வாழத் தொடங்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/mobile/03/210253?ref=archive-feed", "date_download": "2019-10-20T19:13:08Z", "digest": "sha1:2PDSRT4LGMOYUTKNOXE73CPVETJTQRFC", "length": 6852, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "iPhone பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niPhone பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nகுறுஞ்செய்தி பரிமாற்றங்களின்போது பயன்படுத்தப்படும் ஈமோஜிக்களுக்கு மொபைல் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.\nஇதேபோன்று முப்பரிமாண வடிவில் மீமோஜி எனப்படும் சுவாரஸ்யமான உருவங்களை ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தது.\nஇதனை மொபைல் குறுஞ்செய்தியில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஇதனால் வாட்ஸ் ஆப் பயனர்கள் மீமோஜிக்களை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்துவதற்கு ஆவலாக இருந்தனர்.\nஇவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் மீமோஜி வசதி தரப்பட்டுள்ளது.\nஇவ் வசதியினைப் பெறுவதற்கு வாட்ஸ் ஆப்பின் iOS v2.19.90.23 பீட்டா பதிப்பினை தரவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇப் பதிப்பினை iPhone X, iPhone XS, iPhone XS Max மற்றும் XR என்பவற்றில் நிறுவி பயன்படுத்தலாம்.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sharechat.com/profile/maichennai", "date_download": "2019-10-20T20:34:58Z", "digest": "sha1:JJA6HCSSCTGE4AWDUVI7PMXM5VW43G3Z", "length": 7455, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "MaiChennai Media - ShareChat - This is the Official Share chat channel of mai chennai 360. our programmes are based on Politics, current affairs Exclusive interview, Book Reviews, Health. we are also partner channels of mai chennai 24x7plus, dravidam 360, bhakthiglitz", "raw_content": "\nஎங்களை FOLLOW செய்யவும்... பல கோயில்களை கட்டிய இராஜராஜசோழன் எத்தனை தமிழர்களை படிக்க வைத்தான்... . மதிமாறன் அதிரடி கேள்வி @MADHAN. K @கலைஞர் செய்திகள் @DMK Thanjavur @DMK Vikravandi @Sembulam #வே மதிமாறன் சிறந்த பேச்சு #வேமதிமாறன் #மதிமாறன் #தேவேந்திரகுல மாமள்ளர் ராஜராஜசோழன் #ராஜராஜசோழனின்\nவே மதிமாறன் சிறந்த பேச்சு\nஎங்களை FOLLOW செய்யவும்... தேவையா இப்படி ஒரு முதல்வர் #எடப்பாடி பழனிசாமி #முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி #எடப்பாடி #முகமதுகவுஸ் #ஓபிஎஸ்\nஎங்களை FOLLOW செய்யவும்... அன்புமணியை பங்கமாய் கலாய்த்த தர்மபுரி எம்பி #அன்புமணி ராமதாஸ் #அன்புமணி #ராமதாஸ் #தர்மபுரி #செந்தில்குமார்MP\nஎங்களை FOLLOW செய்யவும்... #சுபவீரபாண்டியன் #சுபவீ #மோடி\nஎங்களை FOLLOW செய்யவும்... உங்களையெல்லாம் செருப்பாலையே.... #செங்கொடி #விடுதலைசிறுத்தைகள் கட்சி #சுந்தரவள்ளி #💪சீமான்💪 #சீமான்\nஎங்களை FOLLOW செய்யவும். இப்படி ஒரு மெண்டல் அமைச்சரா #லியோனி ##திண்டுக்கல் லியோனி #திண்டுக்கல் ஐ லியோனி #ராஜேந்திரபாலாஜி #லியோனி\nஎங்களை Follow செய்யவும் #செங்கொடி #பகவத்கீதை #விடுதலைச் சிறுத்தைகள் #விடுதலைச் சிறுத்ததைகள் கட்சி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:18:25Z", "digest": "sha1:NDZDZF7JR5JK4LX4GBEYZJU56CCU4Y7F", "length": 11812, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிராட்பேண்ட் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடியான திட்டங்களுடன் ஜியோ பைபர் முன்பதிவு துவங்கியது\nஜியோ பைபர் என்பது ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்திய சமீபத்திய சேவையாகும். 5 ஜூலை 2018 வியாழக்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின...\nகூடுதல் சலுகையோடு அன்லிமிடெட் பிராட்பேண்ட்டை வழங்கி தெறிக்கவிட்ட டாடா ஸ்கை.\n100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கி தெறிக்கவிட்டுள்ளது டாடா ஸ்கை பிராட்பேண்ட். பொது மக்களையும் வணிக நிறுவனங்களையும் கவர்ந்து இழுக...\n2ஆண்டுக்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட்: 50எம்பிபிஎஸ் வேகம் ரூ.440ல் தெறிக்கவிட்ட ஹாத்வே.\nரூ.2 ஆண்டுக்கு ரூ.440ல் 50 எம்பிபிஸ் வேகத்தில் அளவில்லா இணைய சேவை வழங்குவதாக ஹாத்வே நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் மற்றொரு பிளானில் 100 எம்பிபிஎஸ் வேகத்...\nஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.\nஜியோ ஜிகா பைபர் சேவை என்பது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது. இந்த பைபர் சேவை வழியாக நாம் அளவில்லாமல் வாய்ஸ் கால், 600 டிவி சேனல்களையும் ப...\nஜியோவுக்கு போட்டி: ரூ.399க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் ஜியோ ஜிகா பைபர் சேவையை நாடு முழுவதும் விரைவில் துவங்க இருக்கின்றது. இதில், வரம்பற்ற இணையம், ஹோம்டிவி, இலவச வாஸ் கால...\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் இந்தியா முழுக்கவும் வர இருக்கின்றது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் மும்முரமாக செய்து வருகின்றது. இ...\nஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: 6 மாதங்களுக்கு \"இலவசம்\" என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக் போட்டியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட்டும் கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்துள்ளது. தற்போது பிராட்பேண்ட் துறையிலும் கடும...\nரூ.499க்கு 200எம்பிபிஎஸ் வேகம்: இலவச கேபிள் டிவி-மோடத்தோடு கலக்கும் ஏசியாநெட் பிராட்பேண்ட்.\nகேரளாவின் பிரபலமான இணைய சேவை வழங்குநர்களில் ஒருவரான ஏசியானெட் பிராட்பேண்ட் இப்போது 200 எம்.பி.பி.எஸ் பிராட்பேண்ட் திட்டத்தை மாதத்திற்கு ரூ .499 என்ற வி...\nரூ.699க்கு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஹாத்வே.\nஹாத்வே நிறுவனம் இந்தியாவில் 20 பிரபலமான நகரங்களில் செயல்படுகின்றது. ஹாத்வே நிறுவனம் பிராட்பேண்ட் கொல்கத்தா மற்றும் பிற நகரங்களில் அதிவேக 100 எம்பிபி...\nஜியோ போட்டி-ஹாத்வே, ஏர்டெல்,டாடா ஸ்கை அன்லிமிடெட் பிராட்பேண்ட்திட்டம்.\nபிராட்போண்ட் துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு அறிமுக சலுகைகளோடு ஜியோ கிகா பைபர் வர்த்த ரீதியாக வருகின்றது. ஏராளமான வாடிக்கையாளர்ளை ஈர்...\nநெட்பிக்ஸ் சந்தாவுடன் 500ஜிபி டேட்டா வழங்கும் ஏசிடி பிராட்பேண்ட்.\nACT ஃபைபர்நெட் அனைத்து நகரங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சில கவர்ச்சிகரமான பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிற...\nசென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் அதிவேக இண்டர்நெட் வழங்கும் ஏர்டெல்\nசென்னை நகரில் 'V-Fiber' எனும் தொழில்நுட்பம் மூலம் அதிவேக பிராட்பேண்ட் வேகத்தினை வழங்குதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் பயன்படுத்தியிருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/russian-journalist-alive-in-ukraine-118053100073_1.html", "date_download": "2019-10-20T19:29:09Z", "digest": "sha1:LDL7FFDYW76O4OVY3S7SCFGKGB3EH7VQ", "length": 11176, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்? உயிருடன் வந்த விநோதம்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nரஷ்யாவை சேர்ந்த பத்திரிகையாளரான அர்காடி பாப்சென்கோ ரஷ்ய அரசையும், அதிபர் புதின்னையும் கடுமையாக விமர்சித்தவர். குறிப்பாக சிரியா மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர்.\nஇது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றால் இவருக்கு கொலை மிரட்டல் வந்தது. இதனால், இவர் ரஷ்யாவை விட்டு கடந்த ஆண்டு தப்பிச்சென்றார்.\nஇந்நிலையில், கடந்த வாரம் இவர் கொல்லப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. அனால், இந்த செய்தி வெறும் வதந்தி என்று, உக்ரைன் அரசு பத்திரிக்கையாளைன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅதில் அந்த பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியுள்ளார். என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டிருப்பது ஒரு மாதத்துக்கு முன்பாகவே தெரியும். எனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்புப் பிரிவினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.\nஇந்த பத்திரியாளரை கொல்ல, ரஷ்யா உக்ரைன் குடிமகன் ஒருவரை நியமித்து, அவருக்கு சுமார் 30 ஆயிரம் டாலர் வரை தருவதாக ரஷ்யா கூறியிருந்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nவாயை விட்டு மாட்டிக்கொண்ட ரஜினி - களம் இறங்கும் பத்திரிக்கையாளர் சங்கம்\nசிரியா போர்: தீவிரவாத தாக்குதலில் 4 ரஷ்யர்கள் கொலை\nசரமாரியாக தாக்கும் போலீஸ்காரரை கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்\nசிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்\nஉலக போருக்கு தயாராகும் ரஷ்யர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/thalapathy-63-movie-first-look-poster/", "date_download": "2019-10-20T20:50:07Z", "digest": "sha1:FSJSXAAJHBKZBRY6AYAYFFA2JDJC3ICN", "length": 3454, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ! | Wetalkiess Tamil", "raw_content": "\nதளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா\nதளபதி 63 படக்குழுவினர் இப்படி ஒரு பிளானில் உள்ளார்...\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக...\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nமார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி ...\nபடப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் ச...\nஅஜித் படத்திற்கு பிறகு ரங்கராஜ் பாண்டே நிலைமை இப்படி ஆகிவிட்டதே\nசிம்புவிற்கு கண்டிப்பாக நான் பால் ஊத்துவேன் – காத்திருக்கும் பிரபலம்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இ���ுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/18123606/In-the-historical-film-Sneha.vpf", "date_download": "2019-10-20T19:51:22Z", "digest": "sha1:JAOJKZPO2AL6FO5UOJJYM47VALJKDYKB", "length": 6377, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the historical film, Sneha! || வரலாற்று படத்தில், சினேகா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரலாற்று படத்தில் சினேகா நடிக்கிறார்.\nசினேகா முதன்முதலாக ஒரு வரலாற்று படத்தில் நடிக்கிறார். இது, ஒரு தெலுங்கு படம். ‘பாகுபலி’யைப் போல் மிக அதிக பொருட்செலவில், பிரமாண்டமாக தயாராகிறது.\nஇந்த படத்துக்கு சினேகா 60 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n2. எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தது எப்படி\n4. ‘வெப் தொடரில், அமலாபால்\n5. அப்பா வேடத்தில், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14022256/The-Collectors-order-for-officers-to-complete-the.vpf", "date_download": "2019-10-20T20:01:42Z", "digest": "sha1:6RHLQYV4CCVGHVLMKSLFZSA2HEPGP5SQ", "length": 16687, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Collector's order for officers to complete the task of forming a weight-setting at Ananur-Pannari || ஆசனூர்-பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசனூர்-பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு + \"||\" + The Collector's order for officers to complete the task of forming a weight-setting at Ananur-Pannari\nஆசனூர்-பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு\nதிம்பம் மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக ஆசனூர் மற்றும் பண்ணாரியில் எடைமேடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.\nசத்தியமங்கலம் அருகே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதை வழியாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.\nஇதில் அதிக பாரம் ஏற்றியபடி திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் செல்லும் கனரக வாகனங்கள் பழுது மற்றும் விபத்து காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.\nஇதன்காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக அதிகபாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாவட்ட நிர்வாகம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல தடை விதித்தது.\nமேலும் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் சோதனைச்சாவடியிலும், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் எடை மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப்பணிகள் மந்தமாக நடந்து வந்ததோடு, கிடப்பில் போடப்பட்டது. இதனால் கனரக வாகனங்களை அதிகாரிகள் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் ஹசன் நகருக்கு சென்ற லாரி ஒன்று திம்பம் மலைப்பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பழுதாகி நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்த வழியாக வந்த லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன.\nஅப்போது அந்த வழியாக காரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வந்தபோது அவரும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன், போலீசார் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிய���ல் ஈடுபட்டார்.\nஅப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் கேட்டு அறிந்தார். இதில் அதிகாரிகள், ‘ஆசனூர் மற்றும் பண்ணாரில் எடை மேடை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அதனால்தான் கனரக வாகனங்களை கண்காணிக்க முடியவில்ைல. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது’ என்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன், கிடப்பில் போடப்பட்ட எடை மேடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்காரணமாக ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியில் தடுப்புகள் மற்றும் எடைமேடை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\n1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு\nகன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.\n2. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்\nஇடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\n4. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு\nநோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.\n5. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி\nதிருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்��ும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/93012-", "date_download": "2019-10-20T18:44:34Z", "digest": "sha1:RM55SJLSAV4SB4RULTHREF3PJZ4TCLL6", "length": 6364, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 March 2014 - ஆபரேஷன் நோவா - 20 | operation nova", "raw_content": "\nஇன்பாக்ஸ் - நாடாளுமன்றத் தேர்தல் 2014\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nபச்சைத் தவளையுடன் ஒரு முழு இரவு\nகாணாமல் போன அண்ணன் - கவிதைகள்\nதங்கத் தமிழ் - 9\nகருணாநிதி - ஜெயலலிதாவின் நேருக்கு நேர்\nமகளிடம் ரஜினி கேட்ட பரிசு\nஇது ‘ஸ்மைல் ப்ளீஸ்’ சினிமா\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nவேடிக்கை பார்ப்பவன் - 21\nஆறாம் திணை - 79\nஆபரேஷன் நோவா - 20\nதிடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 32\nஆபரேஷன் நோவா - 31\nஆபரேஷன் நோவா - 30\nஆபரேஷன் நோவா - 29\nஆபரேஷன் நோவா - 28\nஆபரேஷன் நோவா - 27\nஆபரேஷன் நோவா - 26\nஆபரேஷன் நோவா - 25\nஆபரேஷன் நோவா - 24\nஆபரேஷன் நோவா - 23\nஆபரேஷன் நோவா - 22\nஆபரேஷன் நோவா - 21\nஆபரேஷன் நோவா - 20\nஆபரேஷன் நோவா - 19\nஆபரேஷன் நோவா - 18\nஆபரேஷன் நோவா - 17\nஆபரேஷன் நோவா - 16\nஆபரேஷன் நோவா - 15\nஆபரேஷன் நோவா - 14\nஆபரேஷன் நோவா - 13\nஆபரேஷன் நோவா - 12\nஆபரேஷன் நோவா - 11\nஆபரேஷன் நோவா - 10\nஆபரேஷன் நோவா - 9\nஆபரேஷன் நோவா - 8\nஆபரேஷன் நோவா - 7\nஆபரேஷன் நோவா - 6\nஆபரேஷன் நோவா - 5\nஆபரேஷன் நோவா - 4\nஆபரேஷன் நோவா - 3\nஆபரேஷன் நோவா - 2\nஆபரேஷன் நோவா - 1\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2018/09/18/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:26:34Z", "digest": "sha1:CHUN2TSVFO4RYTMMYPFRLKIRYPIELWJ2", "length": 7809, "nlines": 118, "source_domain": "lankasee.com", "title": "பூண்டு சாதம்! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\non: செப்டம்பர் 18, 2018\nசாதம் – 2 கப்\nபூண்டு – 10 – 15 பல்\nவர மிளகாய் – 2\nதனியா – 1 ஸ்பூன்\nகடலை பருப்பு – 1 ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்\nகடுகு – ¼ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 5 இலை\n* ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.\n* கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும்.\n* வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.\n* அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.\n* அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.\n* சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும்.\n* கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதத்தின் மகத்துவம்\nமுன் ஜென்ம பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nநோய்களுக்கு தீர்வு தரும் 10 வீட்டு வைத்திய குறிப்பு\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_372.html?showComment=1278059514077", "date_download": "2019-10-20T20:01:52Z", "digest": "sha1:SHRXNTPQHYIKMMZ6LMJAC6E6MOP6OFPG", "length": 29660, "nlines": 497, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..", "raw_content": "\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nதலைப்பாக இன்று விடியல் நிகழ்ச்சியில் கொடுத்து நேயர்களின் கருத்துக்களைக் கேட்டிருந்தேன்..\nபலபேரிடம் இருந்து சரமாரியான திட்டுக்கள்..\nவெள்ளிக்கிழமை நாள் பார்த்து இப்படியெல்லாம் அபசகுனமாப் பேசுறீங்களே..\nஉயிர்,சாவு பற்றி இப்படி வேடிக்கை பேசக்கூடாது.\nஇப்படி உரிமையுடன் கடிந்தவர்கள் பலர்..\nஇப்படித் தெரிஞ்சிருந்தால் நேற்றே இந்தத் தலைப்பை சொல்லிட்டு இன்று கருத்துக் கேட்டிருப்பேனே என்று வழமை போலக் கலாய்த்தேன்.\nநெருப்பு என்று சொல்வதால் வாய் வெந்துவிடுமா\nஅதிகமானோர் வீட்டை விட்டு ஓடி விடுவோம், மயங்கி விழுந்து விடுவோம், சிலவேளை மாரடைப்பு வந்து இறந்துவிடுவோம் என்று சொல்லி இருந்தார்கள்.\nகாலைப் பார்ப்பார்களாம்.. ஆவிகள்,பேய்கள் போன்றவையாக இருந்தால் கால் இருக்காதாம்.\nதொலைபேசியில் வந்த செய்தி உண்மையாக இருந்தாலுமே முதல் உதவி செய்ய முயற்சிப்பார்களாம்.\nபேயாக,ஆவியாக இருந்தாலும் நண்பன் தானே..\nநண்பர் ஆவியாக வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார் என்றார்கள் சிலர்.\nஒருவர் இறந்து ஆவியானால் தனக்குப் பிரியமானவர்களைத் தேடித்தான் வருவார்களாம்.அதனால் ஒரு வித மகிழ்ச்சி என்றார்கள் சிலர்.\nஆவியை முதல் தரம் பார்த்த அதிர்ச்சியில் மயக்கம் வரும்..\nஇன்னொருவர் சொன்னது - பயத்தினால் சில சமயம் இறந்துவிடுவேன். கொஞ்சம் பயம் குறைவாக இருந்தால் சாமியறைக்குப் போய் சூலம் அல்லது சிலுவை எடுத்துக் கையில் வைத்துக் கொள்வேன்.\nஇன்னொரு நண்பர் சொன்னது - உயில் பற்றி ஏதாவது பேச வந்திருந்தால் கவனமாகக் கேட்டு உபசரிப்பேன்.என்னிடம் தந்த கடனைப் பற்றிப் பேச வந்தால் யாராவது மந்திரவாதிக்கு தொலைபேசுவேன்.\nநம்ம இர்ஷாத் சொன்னது - யோவ் இந்தாள் உயிரோடிருக்கும் வரை தான் தொல்லை தருதுன்னு பார்த்தால் இறந்த பிறகுமா\nஎதை நம்புவது என்று குழம்புவேன்..\nகொஞ்ச நேரம் அமைதியாக இருந்து சிந்தித்து முடிவெடுப்பேன்..\nஇப்படியெல்லாம் கலவையான கருத்துக்கள���ம் வந்திருந்தன..\nபின்னூட்டம் வழியாக வந்த அனைத்துக் கருத்துக்களையும் ரசித்தேன்..\nஅண்ணன் சினிமா அதிகமாகப் பார்த்துக் கெட்டுப் போயிட்டார்.\nஇந்தப் பதில் யாரிடமாவது இருந்து வரும் என எதிர்பார்த்தேன்.\nகார்த்திக் சிதம்பரம் - பயமுறுத்துறீங்க ஐய்யா..\nகங்கோன்,சுபாங்கன்,வதீஸ், செந்தில் - இயல்பான,உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதில்கள்\nரோமியோவின் பக்கம் - உண்மையை சொல்லியுள்ளீர்கள் :)\nஎதுக்கும் இன்று அலுவலகம் முடிந்து வீடு போகும்போது கவனமாகப் போகவேண்டும் போல.. ;)\nஎதுக்கும் இதற்கு முந்தைய அந்த திகில் கதைப் பதிவை இரவில் தனியாக இருக்கும்போது மீள் வாசிப்பு செய்யுங்களேன்.. வித்தியாசமான விடைகள் வரலாம்.. :)\nat 7/02/2010 11:25:00 AM Labels: கதை, திகில், நேயர்கள், வானொலி, விடியல், வெற்றி FM\nநேயர்களின் உங்கள் மீதான அன்பை நிறையவே இரசித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி '1000 பெரியார் வந்தாலும்' ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. :(\nஅதுவும் 'பேய்களுக்கு கால் இல்லை, மனிதருக்கு உண்டு'(இப்போது மனிதர்களுக்குத்தான் கால்கள் இல்லை) என்ற கருத்து எங்கள் சமூகத்தில் எந்தளவுக்கு புகுந்திருக்கிறது என்று நினைக்கையில் சிறிது வருத்தமே.\nஎன்றாலும், வழமையாக விடியல் கேட்கையில் வேறேதாவது வேலை செய்யும் நான் இன்று அசையாமல் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்...\nஅடுத்த வெள்ளி என்ன மாதிரி\nஎல்லாம் சரி, வெற்றி அலுவலகத்துக்குள் இருந்த(\nஹாஹா ஹா ஒரே விடயம் இரண்டு பதிவுகள். இனி லோஷன் மீண்டும் அரையிறுதி முடிய கால்ப் பந்துப் பதிவுடன் தான் வருவார்.\nஒரு சின்ன சந்தேகம் உங்களின் மேல் ஏறிய வாகனம் நொருங்கிவிட்டதா இல்லையா\nகாலை நிகழ்ச்சியை கேட்டக முடியவில்லை அண்ணா\nஎன்னை பொருத்தவரை பயப்படமாட்டேன் என்று இல்லை\nசிறுவயதிலிருந்தே எனது தாத்தா கூறுவார். உன்னால் ஆவிகளை இந்த ஜென்மத்தில் பார்க்கவே முடியாது என்று எனவே, எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்\n(உங்களை பயன்படுத்தியதுக்கு பதில் ஒரு புனை பெயரை பயன்படுத்தி இருக்கலாம்\n//ஒரு சின்ன சந்தேகம் உங்களின் மேல் ஏறிய வாகனம் நொருங்கிவிட்டதா இல்லையா\nஇன்னொரு நண்பர் சொன்னது - உயில் பற்றி ஏதாவது பேச வந்திருந்தால் கவனமாகக் கேட்டு உபசரிப்பேன்.என்னிடம் தந்த கடனைப் பற்றிப் பேச வந்தால் யாராவது மந்திரவாதிக்கு தொலைபேசுவேன்.//\nபேயாவது.. பிசாசாவது..:P (ஆங்.. நாய் ஊளையிடுதே..)\n//எதுக்கும் இதற்கு முந்தைய அந்த திகில் கதைப் பதிவை இரவில் //\nபேய்க்கதை என்பதால் இரவுதான் படிக்க வேண்டும் என்று இப்பதான் படிக்கப்போகிறேன்..\nலோஷன் அண்ணா நீங்கள் இருந்தாலும் ON AIR இறந்தாலும் ON AIR தானா \nராகவன் : லோஷன் அண்ணா நீங்கள் இருந்தாலும் ON AIR இறந்தாலும் ON AIR தானா\nஉண்மையிலேயே பேயா இருந்தா பேட்டி எடுத்து ப்ளாக்'ல எழுதி ஹிட்சுகளை அள்ள வேண்டியதுதான்.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உல�� டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nஈரோடு கதிர் நூல்கள் அறிமுகம் மற்றும் விமர்சனம் - திருவையாறு\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகி���்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/viramuthu-tribute-to-vajpayee/", "date_download": "2019-10-20T20:48:27Z", "digest": "sha1:XN256IBWULTGCIK25WOBP4WNN4G5SSUS", "length": 9566, "nlines": 90, "source_domain": "www.cineicons.com", "title": "‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வைரமுத்து – சினி ஐகான்ஸ்", "raw_content": "\n‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வைரமுத்து\n‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ – வைரமுத்து\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை காலமானார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் ஏராளமான அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை நேரிலும், ட்விட்டர் மூலமும் பதிவு செய்து வருகின்றனர்.\nகவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,\n“இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும், ஒரு கவிஞருக்கும் என்று 2 மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கருணாநிதியையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது. வாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை.\nஅவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் பண்பு உண்டு. கவிதை மனம்கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயின் வாழ்வே எடுத்துக்காட்டு.\nஅவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்தியக் கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பும் நினைவில் கசிகிறது.\nஇந்தியும், தமிழும் இரு துருவங்கள் என்று கருதப்படுகிறபோது, காலத்தால் அழியாத திருவள்ளுவரையும், விடுதலைக் கனல் மூட்டிய பாரதியையும் தந்த தமிழ்மொழி மீது நான் அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னபோது ஒரு கட்சித் தலைவராக இல்லாமல் தேசியத் தலைவராகவே உயர்ந்து நின்��வர் வாஜ்பாய்.\nகொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக்கொள்ள வேண்டும்.\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது. ஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக; மறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக. வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்.”\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி\nஎன்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றில் மஞ்சிமா\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55035-tow-people-are-died-in-a-swine-flu-on-kovai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:22:54Z", "digest": "sha1:W5DQJGZUTAIFSRCS35ZRRHPGUZKEMJCU", "length": 9902, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு | Tow people are Died in a Swine Flu on Kovai", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் உயிரிழப்பு\nபன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல், டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரை, கோவை போன்ற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. கோவையில் ஒரேநாளில் இரு முதியவர்கள் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\nகோவை அருகே உள்ள போத்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேலாயுதம். 65 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 11-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வேலாயுதம் இன்று உயிரிழந்தார். அதேபோல், கோவை நிலம்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிசாமி. 61 வயதான இவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 30-ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.\nமேலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு 21 பேர், டெங்குவிற்கு 4 பேர், வைரஸ் காய்ச்சலுக்கு 60 பேர் என 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பன்றிக் காய்ச்சலால் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி\n2019க்குள் ‘போடோ’ தனி மாநிலம் - பாஜகவுக்கு போடோ அமைப்புகள் நிபந்தனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி\n2019க்குள் ‘போடோ’ தனி மாநிலம் - பாஜகவுக்கு போடோ அமைப்புகள் நிபந்தனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212383", "date_download": "2019-10-20T19:43:45Z", "digest": "sha1:7J5CV3NZXGWDTPST7FDO2Z2APSZL4KZW", "length": 10616, "nlines": 82, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வரலாற்றுச் சாதனைக்கு தயாராகும் சந்திராயன்2 | Thinappuyalnews", "raw_content": "\nவரலாற்றுச் சாதனைக்கு தயாராகும் சந்திராயன்2\nChandrayaan 2: சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் இரண்டாவது சுற்றுப்பாதை சூழ்ச்சி புதன்கிழமை அதிகாலை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, சந்திர மேற்பரப்பில் ஒரு வரலாற்று மென்மையான தரையிறக்கத்தை அடைவதற்கு வழிவகுத்தது. ஒன்பது வினாடிகள் டி-சுற்றுப்பாதை அல்லது ரெட்ரோ-சுற்றுப்பாதை சூழ்ச்சி, அதிகாலை 3:42 மணிக்கு உள்-உந்துவிசை முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டது என்று இந்திய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n“இந்த சூழ்ச்சியின் மூலம், விக்ரம் லேண்டர் (Vikram Lander) சந்திரனின் மேற்பரப்பை நோக்கி செல்ல தேவையான சுற்றுப்பாதை அடையப்படுகிறது” என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்தது.\nலேண்டர் ‘விக்ரம்’ சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, செவ்வாயன்று, விண்கலத்திற்கான முதல் டி-சுற்றுப்பாதை சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.\nசந்திரயான் -2 விண்கலம் சந்திரனை 96 கி.மீ தூரத்திலும், 125 கி.மீ தூரத்திலும் உச்சநிலையிலும் சுற்றிக்கொண்டு இருக்கும்போது, விக்ரம் லேண்டர் 35 கி.மீ அண்மைநிலை மற்றும் 101 கி.மீ உச்சநிலை சுற்றுப்பாதையில் உள்ளது.\n“ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் நல்ல நிலையில் உள்ளது” என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நிலவின் லேண்டர் விக்ரம் இயக்கப்பட வேண்டும் என்று இந்த விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.\nஇஸ்ரோ இதற்கு முன் இதை செய்யாததால் சந்திரனில் மென்மையான தரையிறக்கம் ஒரு “திகிலூட்டும்” தருணமாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். அதேசமயம் சந்திரயான் -1 பணியின் போது சந்திர சுற்றுப்பாதை செருகல் (எல்ஓஐ) சூழ்ச்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. .\nதரையிறங்கியதைத் தொடர்ந்து, ‘பிரக்யன்’ என்ற ரோவர் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 5: 30-6: 30 மணிக்கு இடையில் ‘விக்ரம்’ லேண்டரிலிருந்து வெளியேறி, சந்திர மேற்பரப்பில் ஒரு சந்திர நாள் காலத்திற்கு சோதனைகளை மேற்கொள்ளும், இது 14 பூமி நாட்கள் சமம்.\nலேண்டரின் பணி வாழ்க்கையும் ஒரு சந்திர நாள், ஆர்பிட்டார் ஒரு வருடத்திற்கு தனது பணியைத் தொடரும்.\nஇந்தியாவின் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுதல் வாகனம், GSLV MkIII-M1 ராக்கெட் 3,840 கிலோ எடையுள்ள சந்திரயான் -2 விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது.\nஇந்தியாவின் இரண்டாவது சந்திர பயணம், சந்திரனின் முற்றிலும் ஆராயப்படாத ஒரு பகுதியான் தென் துருவப் பகுதியை ஆராயவுள்ளது.\nஇந்த தரையிறக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது நாடாக மாற்றும்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்���ாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/166963?ref=archive-feed", "date_download": "2019-10-20T18:57:10Z", "digest": "sha1:KNLBD53P24XHRBKCIACEFKG6ZO2BWWR3", "length": 8357, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஜெயலலிதா மரணம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய மருத்துவரின் விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜெயலலிதா மரணம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய மருத்துவரின் விளக்கம்\nஉடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டதாக கூறப்பட்ட தகவல் உண்மையா என்பது குறித்து மருத்துவர் பாலாஜி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார்.\nஅவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார், அதில், ஜெயலலிதா ஆரம்பகட்டத்தில் இருந்தபோது நீராகராம் மட்டுமே எடுத்துக்கொண்டார், இட்லி போன்ற உணவுகளை அவர் சாப்பிடவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திருப்பரங்குன்றம் உட்பட 3 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்பத்தில் அவர் கைரேகை வைத்தது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.\nஉயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது,ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரைநேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார், 'அவருக்கு,நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான்சிகிச்சை அளித்தனர்' என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் முன���னுக்குப்பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/world-newsline/6986-sameera-reddy", "date_download": "2019-10-20T20:08:13Z", "digest": "sha1:WIHYHZWG3VR6EP6T7AYFBN6XBQXXBUPB", "length": 12142, "nlines": 91, "source_domain": "newsline.lk", "title": "தண்ணீருக்குள் போட்டோஷூட்..! - தாய்மையைக் கொண்டாடும் சமீரா", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\n - தாய்மையைக் கொண்டாடும் சமீரா\nநிறைமாத வயிறு, பிகினி டிரெஸ், தண்ணீருக்குள் போட்டோஷூட்.. - தாய்மையைக் கொண்டாடும் சமீரா\nநடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.\nகர்ப்பகாலத்தைக் கொண்டாடும் விதமாகவும், அதன் நினைவுகளைப் புகைப்படங்களாகப் பதிவுகளாக்கும் விதமாகவும் ரகரகமான ஆடைகள் மற்றும் ரசனையான போஸ்களில் எடுக்கப்படும் 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி' இப்போது டிரெண்ட். நடுத்தர வர்க்க பெண்கள்கூட தற்போது 'ப்ரெக்னன்ஸி போட்டோகிராபி'யில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தன் நிறைமாத வயிறு தெரியும்படியாக வெளியிட���டிருக்கும் புகைப்படங்கள் லைக்ஸ் மற்றும் க்ளாப்ஸ்ஸை அள்ளி வருகின்றன.\nவாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் சமீரா ரெட்டி. 2014-ம் ஆண்டு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, திரைத்துறையை விட்டு ஒதுங்கினார். இப்போது தன் இரண்டாவது குழந்தையைக் கருவில் சுமக்கும் சமீரா, சில வாரங்களாகவே கர்ப்பகால புகைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். அதில் லேட்டஸ்ட்டாகத் தன்னுடைய கர்ப்பகால உடலின் புகைப்படங்களை பிகினி ஆடைகளில் #imperfectlyperfect என்ற ஹேஷ்டாக்குடன் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.\n'நான் என் நிறைமாத வயிற்றின் அழகை கொண்டாட விரும்புகிறேன். இந்த ஒன்பதாவது மாதம் பயம், சோர்வு உட்பட சில பாதிப்புகளும், அதே நேரம் நம் அளவும் அழகும் அதிகரிக்கக்கூடிய மாதம். என் இந்தப் புகைப்படங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.\nநம் வாழ்வில் நாம் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு ஏற்ற நமக்கான பிரத்யேக உடல் அளவுகளுடன் இருக்கிறோம். எல்லா காலகட்டங்களிலும் நம்மை, நம் உடலை நாம் நேசிக்க வேண்டும். #imperfectlyperfect' எனப் பதிவிட்டுள்ளார் சமீரா.\n2015-ல் தன் முதல் பிரசவ காலகட்டத்தில் 102 கிலோ எடையுடன் இருந்த சமீரா, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உடற்பயிற்சிகள் செய்து தனது பழைய எடைக்குத் திரும்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது தெரிவித்திருந்தார்.\nஅந்தத் தருணத்தில், 'கர்ப்பகாலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குழந்தைக்கானது. அதனால் அதில் கட்டுப்பாடுகள் கொள்ள முடியாது.\nபடங்கள் சமீரா ரெட்டி - face book\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்���ு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின்1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://purecinemabookshop.com/chandrababu", "date_download": "2019-10-20T19:01:32Z", "digest": "sha1:VGKTTEFSPF4EMPB7X74STCBPRO262RSY", "length": 23347, "nlines": 646, "source_domain": "purecinemabookshop.com", "title": "சந்திரபாபு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nஅப்பழுக்கற்ற தேவாதி தேவர்களாக அவதாரம் எடுத்து நம் மக்களின் சிந்தைகளில் கனவிலும், நினைவிலும் வாழ்ந்த, வாழ்கின்ற நிழல் உலக ஒப்பனைக் கதாநாயகர்களின் யோக்கிய முகமூடிகள் உடைந்த கண்ணாடியாய் சிதறிவிட்டன நம் மனங்களில்\nதிரைப்படத்துறையில் உண்மையிலேயே திறமையானவர்கள்... துஸ்டனைக் கண்டால் தூர விலகு என்ற முன்னோர் சொல்லை மறந்தால் என்ன கதிக்கு ஆவார்கள்... என்பதன் ஒரு நேரடி எடுத்துக்காட்டுவதுதான் நம் சந்திரபாபுவின் கொடுமையான வீழ்ச்சி வரலாறு\nஓரளவுக்கு மேலோட்டமாக ஏதோ சந்திரபாபுவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களாக இருந்த நம்மை; ஏறக்குறைய ஒரு தெளிவான நிலைக்கு அழைத்து செல்கிறது இந்நூல்.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nபோகின்ற பாதையெல்லாம் பூ முகம் காணுகின்றேன்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகருணை உள்ளம் கொண்ட ஆட்ரி\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை உலக சக்ரவர்த்திகள் பாகம் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-20T18:59:54Z", "digest": "sha1:7OAL5O7EBHO7D3FJOQ4BBZNBONUQTHJ2", "length": 11712, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆன்ட்ராய்டு News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்போன் விலையில் தெறிக்க விடும் 32இன்ச் ஸ்மார்ட் டிவி.\nதற்போது ஆன்ட்ராய்டு டிவி எனப்படும் ஸ்மார்ட் டிவிகள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்திய சந்தை...\nஉங்களது ஆன்ட்ராய்டை க்ளோன் செய்வது எப்படி என தெரியுமா\nஒருவருக்கு ஏற்படும் அதிகபட்ச மோசமான விஷயங்களில் ஒன்று தான் ஸ்மார்ட்போனை தொலைப்பது. ஸ்மார்ட்போனை தொலைப்பதன் மூலம் உங்களது கான்டாக்ட்கள், நீங்கள் ...\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஃபோர்ட்னைட் இன்ஸ்டால் செய்வது எப்படி\nஎபிக் கேம்ஸ் நிறுவனம் தனது பிரபல கேமான ஃபோர்ட்னைட் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சாம்சங் அன்பேக்டு விழாவில் அறிவித்தது. அறிவிப்பின் போது ஃபோர்ட்னைட...\nஐபோன் அல்லது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி\nகம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளை இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் ...\nலாக் ஆன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்வது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலும் அதனினை பின், பாஸ்வேர்டு அல்லது பேட்டன் மூலம் அவற்றை லாக் செய்து வைத்திருப்பர். இதன் மூலம் ம...\nஆன்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளமான ஆன்ட்ராய்டு 9 பை ஸ்டேபிள் வெர்ஷனை வெளியிட்டது. புதிய ஆன்ட்ராய்டு பை வெளியீட்டைத் தொட...\nஆன்ட்ராய்டு 9 பி வந்தாச்சு: ஸ்மார்ட் போன் வேகம் அள்ளும்.\nஇணைதள தேடலில் முடிசூடான மன்னாக விளங்குவது கூகிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய இயங்குதளமா��� ஆன்ட்ராய் 9 பியை வெளியிட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்...\nக்ரோம் நோட்டிஃபிகேஷன்களை டெஸ்க்டாப், ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இல் முடக்குவது எப்படி\nபல்வேறு வலைதளங்கள் புஷ் நோட்டிஃபிகேஷன் எனும் சேவையை கொண்டு உங்களது ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டருக்கு தகவல்களை அனுப்பும். பயனர் குறிப்பிட்ட வல...\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\n2016-ம் ஆண்டு கூகுளின் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் அசிஸ்டண்ட் என்ற பெயரில் அறிமுகமான இந்த விர்ச்சுவல் அசிஸ்டண்ட் ஆப்பிள், ...\nஇனி பேடிஎம் மூலம் Fullerton India-க்கு தவணை செலுத்தலாம்\nதங்களின் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியிலும் சரியான நேரத்திலும் செலுத்துவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. ஒரு வங்...\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\n2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சொந்த கார் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்ட்ராய்டு ஆட்டோ என்ற பெயரில் அறிமுகமான இந்த சேவையை...\nஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-இல் குறுந்தகவல்களை ஷெட்யூல் செய்வது எப்படி\nஸ்மார்ட்போன் யுகத்தில் ஞாபக மறதிக்கான வாய்ப்பு குறைந்து வருகிறது எனலாம். அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு நினைவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiansexstories1.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:41:34Z", "digest": "sha1:YC2AWLEKTUI45TBWG77HNMJELQGI5KZE", "length": 12308, "nlines": 26, "source_domain": "www.indiansexstories1.com", "title": "ஷீலாவுடன் லிப்டில் – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – Indian Sex Stories Forum", "raw_content": "\nநானும் ஷீலாவும் ஒரே பில்டிங்கில் வேலை செய்து வந்தோம். அது ஒரு அடுக்குமாடி கட்டடம். எனது ஆபிள் பத்தாவது மாடியிலும் அவளுடைய ஆபிஸ் ஒன்பதாவது மாடியிலும் இருந்தன. முக்கால்வாசி நேரம் இருவரும் ஒரே நேரத்தில்தான் ஆபிஸ் செல்வோம், அப்படி செல்லும் போது லிப்டில் பார்த்துக்கொள்வோம். நாட்கள் செல்ல செல்ல அவளைப்பார்த்து ஒரு புன்முறுவல் செய்தேன். அவளும் சிரிப்பாள். பின்னர் லிப்டில் செல்���ும் போது நலம் விசாரித்துக்கொள்ள ஆரம்பித்தோம். அவளுக்கு சுமார் 22 வயது இருக்கும். நல்ல கட்டு மஸ்தான உடலமைப்பு. மீடியம் சைஸ் முலைகள். செதுக்கிவைத்தாற் போன்ற சூத்து. எனக்கு அவளிடம் பிடித்ததே அந்த சூத்துதான். சூத்தைப்பற்றி நினைத்தாலே என் சுண்ணி விரைத்துக்கொள்ளும். நாங்கள் ஆபிஸ் செல்லும் நேரம் பீக் பீரியட் என்பதால் பெரும்பாலும் கூட்டம் இருக்கும். அப்படி இருக்கும் போதேல்லாம் நான் ஷீலாவின் பின்னால் நிற்பதுபோல் பார்த்துக்கொள்வேன். அப்படி நிற்கும் போது என் சுண்ணி அவள் சூத்தில் உரசிக் கொண்டு இருக்கும். முதலில் கொஞ்சம் தயக்கத்துடனே உரசினேன். அவள் கோபித்துக்கொள்வாளோ என்ற பயம் மற்றும் மற்றவர்கள் அதை பார்த்து விட்டால் அசிங்கம் என்ற நினைப்பு இருக்கும். ஆனால் போக போக தைரியம் கூடியது. நல்ல அழுத்து உரச ஆரம்பித்தேன். கிடைக்கும் அந்த ஒரு நிமிடத்திலும் நன்றாக உரசிக்கொள்வேன். அவளும் அதைப்பற்றி கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஆதலால் சில நேரம் என் சுண்ணி அவள் சூத்தை உரசும் போது என் கையால் அவள் சதையுள்ள சூத்தை லேசாக பிசைய ஆரம்பித்தேன். அவளும் அந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள். ஒன்று இரண்டு தடவை யாரும் இல்லாத நேரம் நாங்கள் இருவரும் மட்டும் சென்ற நேரத்தில் அவள் முலைகளை கசக்கி இருக்கிறேன். அவளும் என் கவட்டையில் கைவைத்து என் சுண்ணியை தடவிகொடுப்பாள். இருவரும் பச்சையாக பேசிக்கொள்வோம். வா வெளியே எங்காவது சென்று ஓக்கலாம் என்று அழைத்தேன். அவள் அதற்கு தனக்கும் ரொம்ப நாளாக ஓக்க ஆசைதான் ஆனால் வீட்டைவிட்டு வெளியே வருவது அவ்வளவு சுலபம் இல்லை என்றும், ஆபிஸிற்கு லீவு போட்டாலும் வீட்டில் தெரிந்துவிடும் என்றும் கூறி மறுத்துவிட்டாள். நானும் சரி கிடைக்கிற வரை லாபம் என்ற நோக்குடன் அவள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தடவிக்கொள்வேன்.\nஒரு நாள் வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டு இருக்கும் போது axe அட்வர்டைஸ்மெண்ட் பார்த்தவுடன் எனக்கு அந்த ஐடியா வந்தது. ஏன் லிப்டிலேயே வைத்து ஷீலாவை ஓக்க கூடாது என்று அடுத்த நாள் அவளிடம் இதைப்பற்றி கூறினேன். முதலில் அதற்கு மறுத்த அவள் பின்னர் அதற்கு சம்மதித்தாள். அதற்கென்று ஒரு நாள் குறித்தோம். அந்த நாள் இருவரும் சீக்கிரமே வந்துவிட முவுவு செய்தோம். அன்று இருவரும் சுமார் ஏழரை ���ணிவாக்கில் வந்து சேர்ந்தோம். இருவரும் லிப்டிற்க்குள் சென்று கடைசி மாடிக்கு சென்று லிப்டை ஆப் செய்துவிட்டோம். லிப்ட் மேலே செல்லும் போதே நான் என் பேண்ட ஜிப்பை கழற்றி என் சுண்ணியை வெளியே எடுத்திருந்தேன். அவளும் தன் கையால் சுண்ணியை உருவிக்கொண்டே வந்தாள். ஆதலால் கடைசி மாடியை அடைவதற்குள் என் சுண்ணி நல்ல பெரிதாக நீண்டு இருந்தது. மேலே சென்றதுவுடன் நேரத்தை வீணாக்காமல் ஷீலா என் முன்னால முட்டி போட்டு என் சுண்ணியை வாயில் வைத்து ஊம்ப ஆரம்பித்தாள். .இதை நானே\nநானும் என் பேண்ட் மற்றும் ஜட்டியை முட்டி வரை இறக்கி அவளுக்கு வசதி செய்து கொடுத்தேன் கைகளால் என் கொடடைகள் இரண்டையும் தடவிக்கொண்டே நாக்கால் என் சுண்ணியின் நுனி மொட்டை\nநக்கினாள். பின்னர் சுண்ணி முழுவதையும் வாய்க்குள் திணித்தாள். சிறிது நேரம் ஊம்பியபின் அவளை மேலே தூக்கினேன். அவள் சேலையை இடுப்பு வரை தூக்கிய பின் அவளை குனிந்து நிற்கச் செய்தேன். என் சுண்ணியால் அவள் சூத்தை தேய்த்தேன். பின் இரு விரல்களை அவள் புண்டைக்குள் சொருகி கையால் ஓத்தேன்.\nஇப்போது அவள் புண்டையில் இருந்து ரசம் ஒழுக ஆரம்பித்தது. அவள் ஊம்பியதால் ஏற்கனவே என் சுண்ணி ஈரமாக இருந்தது. நான் ஒரு கையால் அவள் தலையை பிடித்து நன்றாக அழுத்தி ஓக்க நல்ல வசமாக இருக்குமாறு செய்தவிட்டு அவளை அப்படியே பேலன்ஸ் செய்து இருக்குமாறு சொன்னேன். அவளும் லிப்ட் சைடில் கையை வைத்து பேலன்ஸ் செய்து நின்றாள். நான் மெதுவாக என் சுண்ணியை கையில் பிடித்து அவள் புண்டையில் என் மொட்டை வைத்து லேசாக அழுத்தினேன். பின்னர் அப்படியே வேகமாக அமுக்கினேன். நான் அமுக்கிய வேகத்தில் சுண்ணி பூராவும் அவள் புண்டைக்குள் புகுந்தது. அவள் ம்ம்ம்ம்….ஆஆஆ.. என்று முனங்கினாள். நான் மெதுவாக மற்றும் சீராக அவள் புண்டையில் இழுத்து இழுத்து ஓக்க ஆரம்பித்தேன். அப்படி ஒக்கும் போது என் கொட்டைகள் இரண்டும் அவள் சூத்தை இடித்தன. சிறிது சிறிதாக வேகத்தை கூட்டினேன். என் இருப்பு பகுதி அவள் சதையுள்ளகுண்டிகள் இரண்டையும் இடித்துக்கொண்டு இருந்தன.சிறிது நேரத்தில் அவள் புண்டையில் என் சுண்ணி பால்கஞ்சியை விட்டது. உடனே அவள் திரும்பி என் சுண்ணியை மீண்டும் வாயில் வைத்து ஊம்பியே சுத்தம் செய்தாள். கிடைத்த ஆரேழு நிமிடத்தில் அவள் ஓத்துவிட்டு இருந்தே���். பின்னர் இருவரும் ஆடைகளை சரி செய்துவிட்டு லிப்டை ஆன் செய்தோம். நான் நல்ல பிள்ளையாக் பத்தாவது மாடியில் இறங்கிகொண்டேன், அவள் ஒன்பதாவது மாடிக்கு சென்றாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/07170203/1226641/Rahul-Gandhi-slams-pm-modi.vpf", "date_download": "2019-10-20T20:05:37Z", "digest": "sha1:A6L2YFDDETQNESAFUGFQNHL5QTUIKDRN", "length": 15356, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா? - மோடிக்கு ராகுல் சவால் || Rahul Gandhi slams pm modi", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎன்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா - மோடிக்கு ராகுல் சவால்\nதேசிய பாதுகாப்பு குறித்து என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். #RahulGandhi #PMModi\nதேசிய பாதுகாப்பு குறித்து என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். #RahulGandhi #PMModi\nசிறுபான்மையினர் பிரிவினருக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:\nஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமாக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.\nமத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. இந்த மாநிலங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், பல்வேறு அமைப்புகளை காப்பாற்றி உள்ளது.\nமேலும், பல்வேறு அமைப்புகளில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து நீக்கப்படுவார்கள்.\nஇந்தியாவில் அனைத்து மதங்களும் மொழிகளும் மதிக்கப்பட வேண்டும். பிற மதங்களை சேர்ந்தவர்கள் சமமாக நடத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தியாவை பிரித்துப் பார்க்கிறது.\nதேசிய பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் ஒரே மேடையில் 10 நிமிடங்கள் விவாதிக்க தயாரா அவருக்கு பயம் ஏற்பட்டது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.\nதேசத்தை விட நாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது. இன்னும் 3 மாதங்களில் நாடே உயர்ந்தது என்ப��ை அவர்கள் புரிந்து கொள்வார்கள். லோக்சபா தேர்தலை பார்த்து பிரதமருக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. மோடி என்கிற இமேஜ் முடிவுக்கு வந்து விட்டது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi\nகாங்கிரஸ் | ராகுல் காந்தி | பிரதமர் மோடி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=44&Itemid=68&fontstyle=f-smaller", "date_download": "2019-10-20T20:19:41Z", "digest": "sha1:K5VIGBIHONVH6I5OHGZDXMY6ETSFVWC5", "length": 4734, "nlines": 108, "source_domain": "nidur.info", "title": "வ���ஞ்ஞானம்", "raw_content": "\n1\t விண்வெளிப் போர் (Space War) 32\n2\t பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது 132\n3\t மறுவாழ்வு (அறிவியல் கட்டுரை) 202\n4\t உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள் 335\n5\t பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் 239\n6\t மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்\n7\t விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் 404\n8\t கண் பார்வை ஆற்றல் 532\n9\t 21 ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு 540\n10\t இந்திய அறிவியல் துறைக்கு அப்துல் கலாமின் பெரும்பங்கு\n11\t நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம் 624\n12\t மலைகளின் உயரம்: பூமியின் ஆழம் பற்றி அல்குர்ஆன்\n13\t மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் 682\n14\t உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா இதை செய்து பாருங்கள்\n15\t தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன\n16\t நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி 728\n17\t ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி\n18\t அறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள் 932\n19\t கைக்குள் பிரபஞ்சம் 700\n20\t பட்டுச் சட்டை அணிவது கௌரவமாக இருக்கலாம், ஆனால் பசித்த வயிறுடன் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76491", "date_download": "2019-10-20T19:18:43Z", "digest": "sha1:BEALKJKQILGHXUTYEZMQLINDKNPKDFEU", "length": 6112, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nசென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்\nபதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 17:13\nஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், 3வது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.\nஅரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் ஒருகட்டமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது.\nஇது���ுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,”கடுமையான நீட் தேர்வை தாண்டி மருத்துவ துறையில் நுழைவது சவாலான விஷயம். இந்நிலையில் ஒரு பக்கம் மருத்துவர்கள் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் ஊதியம் மிகவும் குறைவு.\nஎனவே, அரசு உடனடியாக அரசாணை எண்.354-ஐ மறுஆய்வு செய்து முழுமையான சம்பளம் கிடைக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:39:54Z", "digest": "sha1:KNKUKCMU452374XED26CCQERNRNOGNQY", "length": 7918, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பரிசு", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nமேற்கு வங்கமும் நோபல் பரிசும் \nதிகார் சிறையில் இருந்தவரின் கையில் நோபல் பரிசு \n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஎத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nஇன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\nமேற்கு வங்கமும் நோபல் பரிசும் \nதிகார் சிறையில் இருந்தவரின் கை���ில் நோபல் பரிசு \n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஎத்தியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nஅமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\nவேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nஇன்று முதல் நோபல் பரிசுகள் அறிவிப்பு\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Governor?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:56:50Z", "digest": "sha1:KAZZDXH3CWNAKR7M2BYDLKZGKPOKWKSX", "length": 8452, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Governor", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர��பிஐ ஆளுநர்\nதமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nதெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு\n“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை..\nகுடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஜாதவ்புர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய மத்திய அமைச்சர் சுப்ரியோவுக்கு எதிர்ப்பு\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தநிலை இல்லை” - ஆர்பிஐ ஆளுநர்\nதமிழக ஆளுநர் Vs திமுக: தணிகிறதா மோதல்\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\n‘பன்வாரிலால் ஆளுநராக இருக்கும் வரை விசாரணை நடைபெறாது’ - நிர்மலா தேவி வழக்கறிஞர்\nதெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை இன்று பதவியேற்பு\n“ஆளுநர் தலையீட்டால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளேன்” - சென்னைப் பல்கலை. மாணவர் பரபரப்பு புகார்\nஇன்று ஆசிரியர் தினம் : ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nதெலங்கானா ஆளுநராக வரும் 8-ஆம் தேதி பதவியேற்கிறார் தமிழிசை..\nகுடியரசுத் தலைவருடன் காஷ்மீர் ஆளுநர் திடீர் சந்திப்பு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/drinking+water?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:58:57Z", "digest": "sha1:V3S65T2NIIGG2XIFSPURMVHOGTCYIKKI", "length": 8590, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | drinking water", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nவடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’ ஆசாமி காமெடி\nமெகா சைஸ் மீனை தடவிக் கொடுத்து நீரில் விட்ட சிறுவன் - வைரல் வீடியோ\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nகர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் வந்தடைந்த 20 ஆயிரம் கனஅடி நீர்\nசென்னையில் மெட்ரோ லாரிகளில் வாங்கும் நீரின் விலை உயர்வு\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகு��் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nவடிவேலு காமெடியை மிஞ்சும் ‘போதை’ ஆசாமி காமெடி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19523.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T20:16:19Z", "digest": "sha1:TSVWSD2OVQBDWBHMAYZMEMP74XBXPWEQ", "length": 286066, "nlines": 983, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தம் புது பூமி..!!(தொடர்கதை)-நிறைவுற்றது [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > புத்தம் புது பூமி..\nதலைநகரத்திலிருக்கும் தன் வீட்டின் பால்கனியில் இருந்த அந்தப் பொத்தானை அழுத்த....பால்கனி அப்படியே மடங்கி பரவலாகி வெளியே நீ.............ண்டதும்,கையில் வைத்திருந்த அல்ட்ரா லைட் நேரடி சாட்டிலைட் தொடர்பு சாதனத்தை இயக்கி,\n“ரேவா....நீ லேண்டிங் ஆக ஹெலிபேட் ரெடி. இன்னும் எத்தனை செகண்டுல லேண்ட் ஆவே\nஎன்று கேட்ட ஷாபோவுக்கு 24 வயது. இன்னும் கொஞ்ச வினாடியில் வந்திறங்கப்போகும் ரேவாவுக்கும் அஃதே. இருவரும் ஏரோநாட்டிக்கல் படிக்கிறார்கள்.அதிக செலவில் டி.என்.ஏ திருத்தத்தில் கிடைத்த கவர்சியான உருவம். அவர்கள் படிக்கும் கல்லூரி பூமியிலிருந்து 180 கிலோமீட்டர்கள் உயரத்தில் அமைந்திருக்கும் ஸ்பேஸ் சிட்டியில் இருக்கிறது. தினமும் ரேவா வந்துதான் ஷாபோவைக் கூட்டிக்கொண்டு போவான். அதிகபட்சம் 30 வினாடிகளில் கல்லூரியை அடைந்துவிடுவார்கள்.\nஇந்தப் பயணநேரமே அதிகமென்று இன்னும் மேம்பட்ட ஸ்பேஸ் கேப்ஸ்யூலை வாங்கிதரும்படி தன் தந்தையை நச்சரித்துக்கொண்டிருக்கும் ரேவா��ின் அப்பா அரசாங்கத்தின் மிகப்பெரிய அதிகாரி. நாடுகள் அனைத்தும் இனைந்து ஒரே உலகமாகிவிட்ட யுனைடெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த்-ன் ஏகபோக அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த பொறுப்பிலிருக்கும் அதிகாரி.\nசத்தமேயில்லாமல் வந்திறங்கிய ரேவாவின் வானூர்தியின் தானியங்கிக் கதவு திறந்ததும் தன் பாக்கெட்டாப்புடன்( இரண்டு பேனாக்கள். ஒன்று ஒளிஉமிழ்ந்தால் திரையாகவும், மற்றொன்று ஒளிஉமிழ்ந்தால் விசைப்பலகையாகவும் செயல்படும்)வாகனமேறினான். ஏறும்போது குனிந்து பார்த்தான் ஆயிரத்து ஒன்றாவது மாடியிலிருப்பவரின் வானூர்தி புறப்பட்டுப்போவதைப் பார்த்தான்.அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் ஸிந்தெடிக் ரோபாவா அல்லது அசலா என்பதை இன்றுவரை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொட்டால் மென்மையாக இருக்கிறது. ஆனால் அது உயர்தர ஸிந்தெடிக்கில் சாத்தியம்தான்.அந்தக்காலம் போல வெட்கமெல்லாம் இப்போது கிடையாது.அவளுக்குத் தெரியாமல் லேசாக தோலை சுரண்டி சோதித்துப்பார்த்துவிடவேண்டியதுதான். இருக்கட்டும் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்துவிடலாமென்று நினைத்த இவனிருப்பது 1254ஆவது மாடி. வசதி கூடியவர்கள்தான் கட்டிடத்தின் மேற்புற மாடிகளை வாங்க முடியும்.\n500 மாடிகளுக்கு கீழிருப்பவர்கள் சொந்த வானூர்திகளை உபயோகிக்கத் தடையுள்ளது. அவர்களுக்கு தரை மார்க்கம்தான்.வெகுவாக பெருகிவிட்ட ஜனத்தொகையால் போக்குவரத்து நெரிசல் அதிகம்.அதற்காக மட்டுமல்ல.. குளோபல் வார்மிங்கால் கடல் மட்டம் உயர்ந்து பல நாடுகளின் பல பகுதிகள் இப்போது தண்ணீருக்குள். இடப்பற்றாக்குறை.குறைந்த இடத்தில் அதிகம் பேர் வாழவேண்டும். அதனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வான்வெளியில். ஆகாய விமானங்களின் பாதைகளுக்கு மேலே இன்னும் உயரத்தில் அமைத்திருந்தார்கள்.\nஅந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவான அரசாங்க வானூர்திகள் உண்டு. அதில்தான் அவர்கள் பயணிக்க வேண்டும்.\nஇந்த விவரிப்புகள் முடிவதற்குள் ரேவாவும், ஷாபோவும் வின்வெளி நகரத்தை அடைந்துவிட்டார்கள். அவர்கள் வகுப்பு முடிந்து வருவதற்குள் அடுத்த ப்ளாக்கில் இருக்கும் லஷியைப் பார்த்துவிடலாம். லஷி 18 வயது புயல். உடன் படிக்கும் பையன்கள���டன் இதுவரை லூனாஸ் வின்வெளி காட்டேஜுக்குப் போகாமல் தண்ணிக்காட்டிக்கொண்டிருந்தாள்.பழைய பரம்பரை பாதுகாப்புணர்வு இவளின் ஏதோ ஒரு டி.என்.ஏ வில் எழுதப்பட்டுவிட்டது போலிருக்கிறது. ஷாபோவின் மேல் மட்டும் ஒரு ஈர்ப்பு.ஷாபோவின் வகுப்புத்தோழிதான். இன்று ஒரு முக்கிய வேலைக்காக விடுமுறை எடுத்திருந்தாள்.\nநாம் சந்திக்கும் இந்த நிமிடம் 2050 ஆம் ஆண்டின் மெகா ஹிட்டான ஸ்ரேவானின் அல்டிமேட் இசையை மைக்ரோ டிஜிட்டல் துல்லியத்தில் கேட்டுக்கொண்டிருந்தாள். இன்னும் சற்று நேரத்தில் அவளது தாத்தாவை தலைநகரின் மைய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கூட்டிக்கொண்டு வர கிளம்பவேண்டும். 20 வருடங்களுக்கு முன் தன் ஐம்பதாவது வயதில் தன் உடலைப் பாதுகாக்க அந்த ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்திருந்தார்.\n2030ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் ஏற்பட்ட மகத்தான புரட்சி இது. வளர்ந்துவிட்ட எதிர்கால உலகில் மீண்டும் பிறந்து நிறையநாள் வாழ விருப்பமுள்ளவர்களை உயிருடன் உறையச் செய்து மீண்டும் அவர்கள் விரும்பும் வருடம் உயிர்ப்பித்துக்கொடுக்கும் சாத்தியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மிக அதிகப் பொருட்செலவு ஏற்படும் காரியம் என்பதால் மிகப்பெரிய பணக்காரர்களே அதை செய்ய முடிந்தது.அப்படி தன் உடலை பாதுகாத்தவர்களில் ஒருவர்தான் லஷியின் தாத்தா. 20 வருடம் கழித்து அதே ஐம்பது வயதானவராய் இன்று திரும்பப்போகிறார்.\nதான் பார்த்தேயிராத தாத்தாவைப் பார்க்கும் ஆவலில் லஷி குதூகலமாயிருந்தாள்.\nநம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.\nநடந்து வர நான் தயாராகிவிட்டேன்.\nநடப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்.\nசிவா.ஜிக்குப் பாராட்டுக்களும்.., மென்மேலும் சிறப்புற வாழ்த்துகளும்...\nவிஞ்ஞானக் கதைகளின் அடிப்படையே விவரணங்கள்தான்.\nகயிறளவு கதைக்கு கிணறளவு விஷயங்கள் சொல்ல வேண்டும்..\nஅறிவியல் நவீன வாசகனை திருப்தி படுத்துவது மிக மிக கடினம்... காரணம் கதைகளை ஆரம்ப பிரம்மாண்டத்தில் இருந்து இறுதி வரை மலைப்பு நீங்காமல் அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே போகவேண்டி இருக்கும்...\nஉதாரணமா, 2010 ல இர்ந்து 2040 போவதற்குள் வளர்ச்சியின் வேகம் ���ாருங்க.. 1010 லிருந்து 2010 வரை அதாவது ஆயிரம் ஆண்டு வளர்ச்சி 40 வருடங்களில் காட்டறீங்க...\nபோகப் போக மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும் என்பது இயற்கை தத்துவம். அதனால் நீங்கள் எடுத்துகிட்டிருக்கும் களத்தில நாளுக்கு நாள் மாற்றங்கள் இருக்கும்... அதை எப்படி கையாளுகிறீர்கள் என்பதில்தான் உங்களின் திறமையும் கதையின் உயிர்ப்பும் இருக்கும்...\n40 வருஷத்தில இவ்வளவு வளர்ச்ச்சி காட்டினா இவ்வளவு கஷ்டம் இருக்கும்னு தெரியாம போச்சே அப்படின்னு புலம்பாம, சமர்த்தா படிக்கறவங்க வாய்க்குள்ள ஈ போய் வர்ரது அவங்களுக்கு தெரியாத அளவு சுவாரஷ்யமா கதை சொல்வீங்களாம்.\nமண்டை விறைக்குது... தாமரை அண்ணா சொன்னமாதிரி வாய்க்குள் ஈ போகாதது தான் குறை. அதுக்குள்ள முடிச்சிடுங்க... :D\nநல்லா இருக்கு சிவா அண்ணா, அனைவரும் தங்களின் கருத்தை சொல்லும் பொழுது, நானும் என்னுடைய கருத்தை சொல்கிறேன் அதுவும் நீங்கள் என்பதால் (தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்பதால்).\nவிஞ்ஞான கதைகள் தாமரை அண்ணா சொல்வது போல வாசகர்களை திருப்திபடுத்துவது கடினம். காரணங்கள்\n1. இதை படிப்பவர்களுக்கு அறிவியல் ஆர்வம் இருக்க வேண்டும், முக்கியமாக சொல்பவர்களுக்கு.\n2. படிப்பவர்களுக்கு கற்பனை திறன் இருக்க வேண்டும்.\n3. அறிவியலின் அற்புதங்களை இப்பொழுது வரும் ஆங்கில படங்களின் வழியாக நிறைய நிறைய பார்த்து விட்டோம்.\n4. அசாத்தியமான விஷயங்கள் எல்லாம் அசால்டாக அறிவியல் கதைகளில் நடந்து விடும், பிரமிப்பு குறைந்து விடும்.\n5. அறிவியல் கதைகளை எல்லாராலும் யூகித்து விடலாம்.\n1. கதை யூகிக்க முடிந்தாலும், அதில் நகர்த்தப்படும் திரைகதையை யூகிப்பது கடினம். திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும், முக்கியமாக காட்சி விவரிப்பு.\n2. அறிவியல் கதைகள் என்றாலே அசுர இயந்திரம், அனாவசிய உயிர் சேதம் என்று அலுத்த நமக்கு, வருங்காலத்தில் மனோதத்துவரீதியாக மனிதனின் மாற்றங்கள், பாசப்போராட்டம், கலாச்சார அழிவுகள், உருவாகப்போகும் சட்டதிட்டங்கள் பற்றி எழுதினீர்கள் என்றால் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும், மற்ற விஞ்ஞான கதைகளில் இருந்தும் வித்தியாசப்படும்.\nஇந்த மாதிரி என் சிறு அறிவுக்கு தெரிந்தது கொஞ்சம். இவை எல்லாம் கலைந்து எழுதினால் விஞ்ஞான சிறுகதை வெற்றி பெரும்.\nஉங்களின் முதல் அத்தியாயம் அருமை சூப்பர், நான�� மேலே சொன்ன எல்லா தகவல்களும் பொதுப்படையாக சொன்னது. அதுக்கு உங்க கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்களுடைய திரைக்கதை அபாரம், கொஞ்சம் மனோதத்துவரீதியாக இருந்தால் சுவாரஸ்யமாக இருக்கும், பின் வரும் பகுதிகளில் அவை இருக்கும் என்று நம்புகிறேன், நன்றி அண்ணா விஞ்ஞான கதைகள் எழுத தனி தைரியம் வேண்டும், அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டுகள், சபாஷ்.\nதாமரை மற்றும் தக்ஸின் கருத்துக்கள் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும் தாமரை சொன்ன அந்த 1000 வருட வளர்ச்சி பிற்காலத்தில் பத்து வருட வளர்ச்சியாக இருக்கும் என்ற கருத்து மிக உண்மை. அதற்குத் தகுந்தாற்போல கதையில் விவரணங்கள் இருக்க வேண்டும். ஏனோதானோ என்று எழுதிவிட முடியாது.\nஅதனால்தான் என்னுடைய இந்தக் கதையை மெதுவாகத்தான் சொல்லப்போகிறேன். எனக்குள் விவாதித்துக்கொண்டு, தெரியாததைத் தெரிந்துகொண்டு எழுதப்போகிறேன். அதுமட்டுமல்லாமல் இதை நீண்ட தொடர்கதையாய் கொடுக்காமல் சொற்ப அத்தியாயங்களிலேயே முடித்துவிடுவேன். ஏனென்றால் இதைப் போன்ற கதைகளில் இது எனது முதல் முயற்சி. அதனால் அகலக்கால் வைக்காமல் கவனமாக இருக்க உத்தேசித்திருக்கிறேன்.\nகருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.\nஅண்ணா என்ன இப்பிடிக் கேக்கறீங்க...\nஇக்கதை எதிர்காலத்தை மையப்படுத்தித் தொடங்கியமையே...\nசிவா.ஜி ஏற்கனவே தந்த தொடர்கதைகள், நிகழ்காலகட்டத்தை மையமாகக் கொண்டவை.\nகதைக்குத் தேவைப்படும் நுட்பங்களைத் தெரிந்து பிரயோகிக்க வழிவகைகள் பரவலாக உள்ளன.\nஇந்த எதிர்காலத் தொடர் கதைக்கு, கற்பனாசக்தி அதிகம் தேவை.\nஅது சாத்தியப்படக்கூடிய கற்பனையாக வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.\nபுரியத்தக்க வகையில் அமையவேண்டியது மிக அவசியம்.\nஅந்த வகையில், முதல் அத்தியாயம் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பாக அமைந்துள்ளது.\nயுனைடெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த், பாக்கெட்டாப் போன்ற சொற்பிரயோகங்கள்,\nஸ்பேஸ் சிட்டி, டி.என்.ஏ திருத்தங்கள், உயிர் உறைவு போன்றவை,\nவெகுவாகக் கவர்வதோடு, இயல்பாகவும் இயைபாகவும் உள்ளன.\nஇன்றைய பிரச்சினைகளையும், ஆராய்ச்சி முன்னெடுப்புக்களையும், இந்த எதிர்காலக்கதையில் நிகழ்வுகளாக்கிய திறன், பாராட்டுக்குரியது.\nஅடுத்த அத்தியாயத்தின் புதுமைகளுக்காகப் பொறுமையோடு காத்திருக்கின்றேன்.\nதிறனாய்வுப்���ுலி என் தம்பி அக்னி சொன்னதை வழிமொழிகிறேன் -\nஉலகம் ஒரே தேசம்.. 1000 மாடிகள்.. விண்வெளியில் கல்லூரிகள்/காட்டேஜ்..\nஅப்போதும் இசை, பெண் மீது ஈர்ப்பு, பெண்ணின் தற்காப்புணர்வு\n20 ஆண்டுகள் உறைந்த தாத்தா முக்கிய திருப்பம் அளிப்பார் என நினைக்கிறேன்..\nவாழ்த்துகள் சிவா.. சிறப்பாய் தொடர்ந்து முடிக்க\nதிறனாய்வுப்புலி அக்னிக்கும், ஊக்க டானிக் இளசுவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தாமரை மற்றும் மூர்த்தியின் பின்னூட்டத்தால் சிறிது அச்சமேற்பட்டது என்னவோ உண்மைதான். அது சிறப்பாகக் கொடுக்கவேண்டுமே என்ற அச்சம். உங்களின் இந்த ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தியுள்ளது.\nநிச்சயம் உங்களனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்தக் கதையைத் தருவேனென்ற நம்பிக்கை இருக்கிறது.\nநேற்றே படிக்க மறந்துவிட்டேன். எடுத்த எல்லா கதைக் களத்திலேயும் அண்ணா கலக்குவார். அதே போல் இதிலேயும் அவர் கலக்குவார் என நம்புகிறேன்.\nஆரம்ப விவரணைகளே அசத்தல். கண்முன் காட்சிப்படுத்தும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து வருகிறோம்.\nஅறிவியல் கதை அபாரமாக இருக்கிறது..\nஒரு தலைப்பில் கதை சொல்ல வேண்டும் என்றால் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும்.\nஆனால் படிப்பவர்களுக்கு அப்படி அல்ல..\nகதைகளிலே என்னை மிகவும் கவர்த்த கதைகள் என்றாலே அது அறிவியல் + திகில் கதைகள்தான்.. ஆனால் அறிவியலில் இந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாது.. படிப்பதில் மிகவும் ஆர்வம். இது போன்ற கதைகளை படித்து என்னை போன்றவர்கள் தெரிந்து கொள்வார்கள்.\nஎப்படி உங்களால் மட்டும் எல்லா விதத்திலும் கலக்க முடிகிறது\nஅதிகமாக சிந்திக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது ஏன் என்று உங்களுக்கே தெரியும்..\nஉங்களை நினைத்து பெருமையும் பொறாமையும் அடைகிறேன் சிவா. எந்தக் களமானாலும் அசாத்தியதிறமையுடன் சிறப்பாக ஆடுகின்றீர்கள். இந்தக் களத்தை இன்னும் ஏன் தொடவில்லை என்று நினைத்ததுண்டு. தொட்டு விட்டீர்கள். நிச்சயம் துலங்கும். உங்கள் உழைப்பு, திறமை அப்படி.\nஇந்தக் கதையப் படிப்பதன் மூலம் எனக்கு கற்பனாசக்தி, அறிவியல் ஆர்வம் போன்றன அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஎல்லோரும் ஏன் சிவாஜியை இப்படி இக்கட்டில் தள்ளறீங்க..\nஉங்க எதிர்பார்ப்புகள் உங்க மனசுக்குள்ளயே இருக்கட்டும். பாவம் அவரு..\nயாராச்சும் எ���ிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..\nஅப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)\nயாராச்சும் எதிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..\nஅப்புறம் பின் விள்வு என்னான்னு தெரியுமில்ல (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)\nபி்ன்விளைவுக்கு சான்ஸே இல்ல... இருந்தா தானே விளைவு வர. அங்க என்ன 8ம் பிறையே இருக்குது இருப்பதே பௌர்ணமி. இதுக்கு மேல வளர மாட்டாது. ;)\nஅப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)\nநேற்றும் யோசித்தேன் \"சிங்கத்தின் பிடரியை சீப்பெடுத்து சீவுறியா\" என்று சிவா பன்ஞ் டயலாக் பேசலாமா என்று. முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.\nநம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.\nநடந்து வர நான் தயாராகிவிட்டேன்.\nநடப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்.\nசிவா.ஜிக்குப் பாராட்டுக்களும்.., மென்மேலும் சிறப்புற வாழ்த்துகளும்...\nஎப்படி வாரறீங்க என்று படம் போட்டு விளக்கறேன்.\nநம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.\nஎன்னவோ சிவா.ஜி த்டீர்னு ஒரு நல்ல கதை எழுதின மாதிரி சொல்றாரு பாருங்க.. சிவா.ஜி யின் எழுத்துக்கள் ஏற்கனவே நாம அண்ணாந்து ஆவென்று வாய்பிளந்து பார்க்கிற மாதிரி வளர்ந்தாச்சு அக்னி.. இது திடீர் வளர்ச்சியில்லை... :D :D :D\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.\nநடந்து வர நான் தயாராகிவிட்டேன்.\nகதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல்றார்...\nஇப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா\nஆரம்பிச்சுட்டார் நம்ம தாமரை அண்ணா அவரின் வில்லத்தனங்களை............\nமதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.\nநடந்து வர நான் தயாராகிவிட்டேன்.\nகதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல��றார்...\nஇப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா\nவிரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.\nசெல்வரே இது நல்லாயில்ல... ஆனா, நல்லாயிருக்கே...\nநான் கேட்க நினைத்ததை செல்வா கேட்டுட்டாரு... இதுக்கும் ஏதாச்சும் பதில் வச்சிருப்பீகளே...\nவிரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.\nசாதாரணக் கம்பளத்தை யாராவது விரிக்கணும். ஆனால் இங்க கம்பள விரிகின்றது கதைக் கம்பளம் என்று சொல்லி இருக்கார். தானே விரிகிற கம்பளம் என்ன கம்பளம் மாயக்கம்பளம்தானே.. எனக்குத் தெரிஞ்ச மாயக்கம்பளம் பறக்கும் கம்பளம்தான். (ஒரு ஒற்றெழுத்தில கூட இப்படி பிசைவமில்ல)\nகதைக் கம்பளம் விரிந்தால் ஒண்ணு அதில இவர் உட்காரணும் இல்லைன்னா சும்மா இருக்கணும். இவர் என்ன சொல்றார்\nநடந்து வர நான் தயாராகிவிட்டேன்.\nஅப்படி என்கிறார். உடன் வர நான் தயாராகி விட்டேன் என்று சொல்லி இருக்கலாம். நடந்து வர என்றால்\nகதைக்கம்பளம் ஒரு இடத்தில் மட்டும் இருக்கிறது என்றால் இவர் நடக்க வேண்டிய அவசியம் என்ன அதனால கதை கம்பளம் நகருகிறது என தெளிவா தெரியுது.\nபொதுவா கதையின் வேகத்தில் நானும் உடன் வருகிறேன்னு தான் சொல்வாங்க...\nநான் நடந்து வருகிறேன் என்றால் நான் மெதுவா படிச்சுக்கிறேன் நீங்க பாட்டுக்கு எழுதுங்க என்று எடுத்துக் கொள்வதா அல்லது...\nநான் நடந்தே உங்க கூட வருகிறேன் என்று எடுத்துக் கொள்வதா\nஅங்க என்னன்னா சிவா.ஜி 180 கி.மீ தூரம் போக 1 நிமிஷம் ஆகுதே, வேற வண்டி வாங்கணும்னு கதையில எழுதறார். இவர் நான் கதை கூடவே நடந்து வர்ரேங்கறார்.. குசும்புதானே\nநடப்பதால் நான் பெருமை கொள்கிறேன். என்று வேற சொல்றார்.\nஉங்கள் கதைக் கம்பளத்தில் அமர்ந்து விண்ணில் பறக்க விரும்புகிறேன் என்றுதான் நார்மலா மக்கள் சொல்வாங்க.. கதை நம்மை வெவ்வேறு காலங்களுக்கு, உலகங்களுக்கு சுமந்து சொல்கிறது என்பதுதான் உண்மையும் கூட,\nஆனால் கம்பளம் விரிஞ்சா விரியட்டும் நான் நடந்து வர்ரதைத்தான் பெருமையா நினைக்கிறேன் என்றால்.\nகதைக் கம்பளம் யாருக்காக விரிகிறது\nஇன்னும் சந்தேகம் கேட்டா டோட்டல் டேமேஜ்தான் :D:D:D:D\nஅட ஆண்டவா...தாமரைக்கிட்ட மாட்டியாச்சா. ம்..நடக்கட்டும்.\nவித்தியாசமான கருத்தை கையில் எடுத்துள்ளீர்கள்..\nதாமரை, தக்ஸ் கையில் மாட்டுவதை எளிதாக எடுத்து பயணப்படுங்கள்.\nமதி, அமரன் மற்றும் தங்கை லீலுமா அனைவருக்கும் என்னுடன் பயணித்து வருவதற்காக மனமார்ந்த நன்றிகள்.\nஅமரன் நானும் இதன் மூலமாக இன்னும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது.\nஅந்த அறை தலைநகரத்திலிருந்த மைய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்தது. சற்றே அதிகக் குளிரூட்டப்படிருந்தது. அறையின் மத்தியில் இருந்த படுக்கையில் லஷியின் தாத்தா படுத்திருந்தார். அவரைச் சுற்றி மருத்துவர்கள் நின்றிருந்தார்கள். தாத்தாவின் தலையிலிருந்தும், இதயத்தின் மேற்புறமிருந்தும் ஃபைபர் ஆப்டிக் கம்பிகள் அவருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு சாதனங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.\n20 வருடங்களுக்கு முன் தன் உடலை ஒப்படைக்க வந்த தாத்தா....இன்னும் என்ன தாத்தா...விஸ்வநாதன் என்ற அழகான பெயரையே பயன்படுத்தலாம். சரி...ஒப்படைக்க வந்த விஸ்வநாதனை மயக்கதிலாழ்த்தி, அவரது மூளையின் நியூரான்களோடு மெல்லிய கம்பிகளை இணைத்து அவரது அந்த நேரத்து நேனோசெகண்டின் நினைவுகளை பதிந்திருந்தார்கள். பின்னர் அவரது மூளையை உறக்க நிலைக்கு கொண்டு போயிருந்தார்கள்.\nதற்சமயம், அந்தப் பதியப்பட்ட நினைவுகளுடன் மிக மிக குறைந்த மின்சாரத்தையும் அதே நியூரான்களில் செலுத்தி நிரடியதும், மூளை தன் இருபது வருட உறக்கத்தைக் கலைத்துக்கொண்டு சோம்பல் முறித்தது. சற்று நேரத்தில் அனைத்து நியுரான்களும் விழித்துக்கொள்ள, அங்கிருந்து ஒரு கட்டளை இதயத்துக்குச் சென்றது. அந்தக்கட்டளைக்குக் கீழ் படிந்து ஆகட்டும் எஜமானரே என தன் ரத்த உந்து செயலை தொடங்கியது இதயம். இந்த செயலைத் தொடங்குமுன் மருத்துவர்கள் விஸ்வநாதனின் உடலை சாதாரண மனித உடலின் வெட்பத்துக்கு மாற்றியிருந்ததால் இரத்தம் உறைநிலையிலிருந்து ஓடும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது.\nஆரம்பத்தில் ஒரு லப்புக்கும், அடுத்�� டப்புக்கும் இடைவெளி அதிகமாக இருந்தது. போகப்போக சீரான உந்துதல் ஆரம்பித்ததும் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.(முதன்முதலில் காதல் வயப்படும்போது பாயுமே அப்படி) மெள்ள விரல்களில் அசைவுகள் தோன்றின. கண்கள் உள்ளுக்குள் உருளத்தொடங்கின. உதடு பழையகாலத்து சினிமாக்கதாநாயகிகளைப்போல அசையத்தொடங்கியது. இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் திரையில் எண்ணிக்கைகள் கூடிக்கொண்டிருந்தன. 72-ஐ எட்டியதும் வலதுகை மெல்ல மேலுயர்ந்தது.\nதிரையையே பார்த்துக்கொண்டிருந்த மருத்துவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள்...ஆனால் அது நிலைக்கவில்லை. எண்ணிக்கை 72-ஐ தாண்டிப்போய்க்கொண்டிருந்தது. 74...75...76....77...82-ஐ எட்டியதும் விபரீதமுணர்ந்து உடனடியாக அந்த ஊசியை அவரது கையின் ரத்த நாளங்களில் குத்தி மருந்தை செலுத்தினர். சற்று நேரத்துக்கெல்லாம்...82....81...80.......72ல் வந்து நின்றது. அனைவரும் ஆசுவாசமானார்கள். விஸ்வநாதன் கண்திறக்க காத்திருந்தார்கள்.\nஅவர் கண் திறப்பதற்குள் அந்த அறையை ஒட்டியிருந்த மற்றொரு அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவோம். அதை அறை என்று சொல்ல முடியாது. நீண்ட கூடம். மூன்று வரிசைகளாக கண்ணாடிப் பெட்டிகள் ஒரு வரிசைக்கு 20 என்ற கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. அறை மைனஸ் டிகிரியில் வெடவெடத்தது. ஒவ்வொரு உடலிலிருந்தும் வெளிவந்த மெல்லிய கம்பிகள் அந்தக்கூடத்தின் மூலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மின்னணு சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.\nஅங்கிருந்த உடல்கள் அனைத்தும் விஸ்வநாதனைப்போல எழுப்பப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தன. அவற்றின் மேலேயே அவை எழுப்பப்படவேண்டிய வருடம் குறிக்கப்பட்டிருந்தது. அவற்றில் இந்த வருடம் எழுப்படப்போகும் உடல்கள் நான்கு. அந்த நான்கில் இரண்டு உடல்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. மற்ற இரண்டு உடல்கள்தான் நான்காவது அத்தியாயத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைக்கு காரணமாய் இருக்கப்போகிறவை.தற்சமயம் அவை உறைந்தே இருக்கட்டும். விஸ்வநாதன் கண்விழித்துவிட்டார்.\nதலையில் ஒரு காதிலிருந்து அடுத்த காதுவரை அரை வட்டக் கோடு போட்டு அதற்குள் இருந்தவற்றை காலம் களைந்துவிட்டிருந்தது.மெள்ள படுக்கையில் எழுந்து அமர்ந்தார். லேசான தடுமாற்றம் தெரிந்தது.\n‘மிஸ்டர் விஸ்வநாதன் உங்களால் எங்களைப் பார்க்க முடிகிறதா ��ுற்றி நடப்பதை உணர முடிகிறதா சுற்றி நடப்பதை உணர முடிகிறதா\nஎன்ற கேள்விக்கு, பலவீனமானக் குரலில்,\nஎன்று சொன்னவரின் குரலில் நடுக்கம் இருந்தது.\nமருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கைகுலுக்கிக்கொண்டார்கள். ஏற்கனவே சோதனைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், வியாபார ரீதியாக உறையவைக்கப்பட்டவர்களில் இவர்தான் முதலாய் எழுப்பப்பட்டவர் என்பதால் அவர்களுக்கு தேர்வில் தேர்வாகிவிட்டதைப்போன்ற சந்தோஷம். அடுத்து விஸ்வநாதனை சில சோதனைகள் செய்து, தடுப்பூசிகள் போட்டு, கனத்த ஆடைகளால் பொதிந்து வெளியேக் கொண்டு வந்தார்கள்.\nலஷியும் அவளின் பெற்றோரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். லஷியின் அப்பா மிக ஆர்வமாக இருந்தார்.விஸ்வநாதன் உறையும்போது இவருக்கு 26 வயது, அப்பாவுக்கு 50 வயது. ஆனால் இப்போது இவருக்கு 46 அப்பாவுக்கோ அதே 50. த்ரில்லாக இருந்தது.\nகண்களில் கறுப்புக்கண்னாடி அணிந்து, வெள்ளையுடை அணிந்த மருத்துவர்கள் குழு புடை சூழ விஸ்வநாதன் நடந்து வருவதைப் பார்த்தால் அந்தக்கால அரசியல்வாதியின் நடைப்பயணம் போல இருந்தது. லஷி பரபரப்பானாள். அவளுடைய பெற்றோரும் உடலில் ஒரு பரவசத்துடனிருந்தனர். லஷியின் அப்பா ராகவன் தன் தந்தை தன்னை நெருங்குவதற்குள் ஆர்வம் தாங்காமல் ஒரு குழந்தையைப்போல ஓடிச்சென்று விஸ்வநாதனின் கைகளைப் பிடிக்க முயன்றார்.மருத்துவர்கள் அவரை தடை செய்தனர்.\n“அவரைத் தொடவேண்டாம். அவருக்கான பிரத்தியேக வாகனம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறது. அவருடன் எங்கள் குழுவிலிருந்து சிலர் வந்து உங்கள் வீட்டில் சில ஏற்பாடுகளை செய்துவிட்ட பிறகு அவருடன் பழகலாம். இப்போதைக்கு பேசலாம்”\nஎன பெரியவர் சொன்னதும் அந்தக் குரல் மாற்றத்தை ராகவன் உணர்ந்தார். அவர் முக மாற்றம் கண்ட தலைமை மருத்துவர்,\n“ டோண்ட் வொர்ரி. இன்னும் சில நாட்களில் அவரின் பழையக் குரலில் பேசுவார்.”\nஎன்று அழைத்த தன் பேத்தியையும் மருமகளையும் பார்த்த விஸ்வநாதனின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கின.\nராகவன் சொன்னதும், அவளைத் தொடப்போனவரையும் தடுத்து வாகனத்துக்கு கூட்டிக்கொண்டு போனார்கள்.\nகல்லூரி விட்டு வந்த ரேவாவும், ஷாபோவும் வீட்டுக்கு வராமல் தன் நண்பனான மிலாவைக்கூட்டிக்கொண்டு, தலைநகரத்திலிருந்து சற்றுத் தள்ளி 6000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு சிற்றூரு��்குப் போனார்கள்.\nஅங்கு மிலாவின் வயது முதிர்ந்த தாத்தா தன் பண்ணைவீட்டில் தனியாய் வசிக்கிறார். எப்போதும் இயற்கை உணவையே உண்டுவந்ததால் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்தார். அவரை சந்திப்பது இவர்களுக்கு மிக சந்தோஷம். அவரது வீட்டில் அவரால் சேகரிக்கப்பட்ட பழைய குறுந்தகடுகளும், புத்தகங்களும் இருந்தன. அவற்றைப் பார்த்து தாங்கள் வாழும் இந்த புத்தம்புது பூமியின் பழைய வரலாறை அறிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.தனது வானூர்தியை அநாயசமாக ஓட்டிக்கொண்டு வந்த ரேவா,\n“மிலா...உன் தாத்தாவிடம் சொல்லிவிட்டாயல்லவா நம் வருகையைப் பற்றி.”\n“அப்போதே அவருடைய கணினிக்கு செய்தி அனுப்பிவிட்டேன். அது அவர் பண்ணையில் எங்கிருந்தாலும் தனது ஏவலாளான மிக்கி ரோபோவை அனுப்பி தெரிவித்துவிடும். படு ஸ்மார்ட்...ஆனாலும் நிறைய அதட்டுகிறது”\n“அதட்டாமல் பின்னே என்ன செய்யும். ஒவ்வொருமுறையும் நீ வாங்கிக்கொண்டு போகும் செயற்கை திண்பண்டங்களை தாத்தாவுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி அன்பாய் வற்புறுத்துகிறாயே. அவரது நலனில் அக்கறைக் காட்டும் அந்தக் கணினி அதட்டாமல் என்ன செய்யும்”\nஅவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே அந்த வீடு தென்படத்தொடங்கியது. சுற்றிலும் மரங்களுடன் அழகான வீடு. இப்படி ஒரே ஆளுக்கு இவ்வளவு இடத்துடன் வீடு வைத்துக்கொள்ளும் உரிமையை ஒரு சிலருக்கே அரசாங்கம் அளித்திருந்தது. மிலாவின் தாத்தா அந்தக்காலத்திலேயே ராணுவத்தில் பெரிய பதவியில் இருந்தவர், இப்போதும் இந்த அரசாங்கத்துக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் இவரிடம்தான் அதிகாரிகள் வருவார்கள்.\nதரையிறங்கிய வானூர்தியிலிருந்து வெளிப்பட்டு வந்த மூவரையும் வரவேற்க தாத்தா முன்னாள் கர்னல் தொரப்பா காத்துக்கொண்டிருந்தார் கவலையுடன்.\nவித்தியாசமான கருத்தை கையில் எடுத்துள்ளீர்கள்..\nதாமரை, தக்ஸ் கையில் மாட்டுவதை எளிதாக எடுத்து பயணப்படுங்கள்.\nமிக்க நன்றி அறிஞர். உங்களின் ஊக்கம் எனக்கு உற்சாகத்தையளிக்கிறது.\nஅறிவியல் கதைகள் என்றாலே தனி ஆர்வமுண்டு.. அழகாக எழுதுகிறீர்கள்.. சிவாஜி அண்ணா... வாழ்த்துக்கள்.\nபோகப்போக சீரான உந்துதல் ஆரம்பித்ததும் உடலெங்கும் புது ரத்தம் பாய்ந்தது.(முதன்முதலில் காதல் வயப்படும்போது பாயுமே அப்படி) மெள்ள விரல்களில் அசைவுகள் தோன்றின. க��்கள் உள்ளுக்குள் உருளத்தொடங்கின. உதடு பழையகாலத்து சினிமாக்கதாநாயகிகளைப்போல அசையத்தொடங்கியது.\nஇப்போது இவருக்கு 46 அப்பாவுக்கோ அதே 50. த்ரில்லாக இருந்தது.\nஅங்கு மிலாவின் வயது முதிர்ந்த தாத்தா தன் பண்ணைவீட்டில் தனியாய் வசிக்கிறார். எப்போதும் இயற்கை உணவையே உண்டுவந்ததால் 90 வயதிலும் ஆரோக்கியமாக இருந்தார்.\n“அதட்டாமல் பின்னே என்ன செய்யும். ஒவ்வொருமுறையும் நீ வாங்கிக்கொண்டு போகும் செயற்கை திண்பண்டங்களை தாத்தாவுக்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி அன்பாய் வற்புறுத்துகிறாயே. அவரது நலனில் அக்கறைக் காட்டும் அந்தக் கணினி அதட்டாமல் என்ன செய்யும்”\nஒருபக்கம் காதல் இரத்தம், சினிமா நாயகிகள்; அப்பாக்கு 50 பையனுக்கு 46.\nமற்றொரு பக்கம் இயற்கை உணவு உண்ணும் தாத்தா..\nநவரச கலவை போன்று.. எல்லா ரகமும் கொடுத்து கலக்குகிறீர்கள்.\nஅறிவியல் கதைகள் என்றாலே தனி ஆர்வமுண்டு.. அழகாக எழுதுகிறீர்கள்.. சிவாஜி அண்ணா... வாழ்த்துக்கள்.\nஉங்கள் ஆர்வத்தை குறைக்காமல் எழுத முயற்சிக்கிறேன் தங்கையே. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.\nஒருபக்கம் காதல் இரத்தம், சினிமா நாயகிகள்; அப்பாக்கு 50 பையனுக்கு 46.\nமற்றொரு பக்கம் இயற்கை உணவு உண்ணும் தாத்தா..\nநவரச கலவை போன்று.. எல்லா ரகமும் கொடுத்து கலக்குகிறீர்கள்.\nஉங்கள் ஊக்கத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அறிஞர். மனமார்ந்த நன்றி.\nவீட்டுக்கு கூட்டிக்கொண்டுவரப்பட்ட விஸ்வநாதன் தனியறையில் படுக்கவைக்கப்பட்டார். அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்துக்கு அவரைக் கண்கானிப்பது அவசியமென்று சொன்ன மருத்துவர் குழு அந்த அறையில் நான்கு மூலைகளிலும் துல்லியமான படத்தை அளிக்கும் கேமராக்களை பொருத்தினார்கள். அவருக்கு ஏதாவது மாற்றமேற்பட்டாலோ, அவஸ்தை உண்டானாலோ உடனுக்குடன் மருத்துவமனையில் தெரியுமாறு அவை அமைக்கப்பட்டன. அவரது உடலில் இணைக்கப்பட்ட மின் கம்பிகளின் வழியாக உடல் மாற்றங்களை கண்கானிக்கும் கருவி பொருத்தப்பட்டு, அதுவும் மருத்துவமனையுடன் நேரடி தொடர்பு கொள்ளுமாறு வசதிகள் செய்யப்பட்டன.\nஇவையெல்லாம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் லஷி தன் அம்மாவிடம் தாத்தாவைபற்றி தொணதொணவென்று கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.\n“ஏம்மா தாத்தாவின் தலை வித்தியாசமாக இருக்கிறது\n“அதுக்குப் பேர் வழுக்கை. உங்க த��ைமுறைக்கு அது தெரியாது. 20 வருடங்களுக்கு முன்புவரை உலக அளவில் தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தது. இப்போதுதான் நவீன மருத்துவம் தலைமுடி உதிர்தலை இல்லாமலேயே செய்துவிட்டதே.”\nஅந்த தொணதொணப்பில் பதில் கிடைத்தது இந்தக் கேள்விக்கு மட்டும் தான். மற்ற கேள்விகளுக்கெல்லாம் லஷியின் அம்மா...\n“தாத்தாக்கிட்டயே கேட்டுக்கோ உன் கேள்விகளை...என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்”\nவெளியில் வந்த மருத்துவக்குழுவின் தலைமை மருத்துவர்,\n“மிஸ்டர் ராகவன், உங்கள் தந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ஆனால் 20 வருடகால உறைநிலையால் சற்றே பலகீனமாக இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண நிலைக்கு வந்துவிடுவார். நீங்கள் ஆர்வக்கோளாறில் அவருக்கு இந்த 20 வருட நிகழ்வுகளை ஒரேயடியாய் சொல்லி அவரது மூளைக்கு பாரத்தை ஏற்றிவிடாதீர்கள். நீங்கள் போய் பார்க்கலாம். நாங்கள் கிளம்புகிறோம். மருத்துவ மனையிலிருந்து இங்கு கொண்டுவந்ததற்கான மற்றும் எல்லா ஏற்பாடுகளுக்கான கட்டணங்களை எங்கள் மருத்துவமனை அக்கவுண்டுக்கு உடனடியாக செலுத்திவிடுங்கள்”\nஅவர்கள் போனதும் மூவரும் உள்ளே போனார்கள்.\nஅனைவரையும் பார்த்த விஸ்வநாதனுக்கு மீண்டும் கண்கள் கலங்கின. ஆசையோடு பேத்தியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். லஷியைப் பார்த்து,\n“லஷி தானே உன் பெயர்\n“ராகவா...உன் மகளை நல்லபடியாக வளர்த்திருக்கிறாய். அறிவியலில் இந்த பூமி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. பார்...20 வருடங்களாக ஒரு உயிரை உறையவைத்து மீண்டும் எழுப்பி உங்கள் முன் நிறுத்தியிருக்கிறது. ஆனாலும் குடும்பம், உறவுகள் என்று எதுவும் மாறவில்லையே....சந்தோஷமாக இருக்கிறது”\n“அப்பா...நீங்கள் சொன்னவை அனைத்தும் நீங்கள் உறைநிலைக்குப்போனபிறகு வந்த பத்துவருடங்களில் மிக மோசமான நிலைக்குப் போய்விட்டிருந்தது...” சொல்லிக்கொண்டிருந்த ராகவனை இடைமறித்து, லஷி,\n“எங்கள் புத்தம் புது பூமி உருவான பிறகு, தலைமை அரசாங்கத்தின் கொள்கைகளில் மிக முக்கியமானது மக்களிடையே பாசவுணர்வுகளைப் பெருக்க வேண்டுமென்பதுதான். அதற்காக அரசாங்கமே பல குழுக்களை அமைத்து அனைவருக்கும் ஆலோசனை அளித்தார்கள். அரசாங்கத்தின் இயல் இசை பிரிவினர் பாசத்தையும், அன்பையும், மனிதநேயத்தையும் காட்டும் பல நிகழ்ச்சிகளை உலகமெங்கும் தொடர்ந்து நட���்திக்காட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் பாடத்திட்டத்திலேயே இவற்றைப்பற்றி சிறப்பு பாடங்கள் உள்ளன. அதில் தேர்வாகாதவர்கள் மேற்கொண்டு படிக்க இயலாது”\nவிஸ்வநாதன் ஆச்சர்யத்துடனும் ஆனந்தத்துடனும் பேத்தி சொல்வதைக் கேட்டார். மகனைக் கட்டி அணைத்துக்கொண்டார். காலில் விழுந்து ஆசி வாங்கிய மருமகளை அன்போடு பார்த்தார்.\nதொரப்பாவின் கவலையான முகத்தைப் பார்த்ததும் மூன்று பேருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.மிலா\n“என்ன தாத்தா...ஏன் கவலையாக இருக்கிறீர்கள்\nரேவாவும், ஷாபோவும் கூட இதையேக் கேட்டதும், அவர்களை தன் பின்னால் வருமாறு சைகைக் காட்டிவிட்டு அவரது பிரத்தியேக அறைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் மேசையின் மேலிருந்த அந்த குறுந்தட்டு இயக்கும் சாதனத்தைக் காட்டி,\n“இன்று காலையிலிருந்து இது வேலை செய்யவில்லை. நீங்களெல்லாம் மிக ஆவலாக வருவீர்களே எப்படி உங்களால் அந்த குறுந்தட்டிலிருக்கும் படங்களைப் பார்க்கமுடியுமென்ற கவலைதான்”\n“ஹ..இதற்கா கவலைபடுகிறீர்கள். இதோ ஒரு நொடியில் சரிபண்ணிவிடுகிறேன்”\n“இது உங்கள் தலைமுறை நவீன சாதனம் இல்லை ஷாபோ...அந்தக்காலத்து ஜப்பான் சாதனம். இதற்கு எந்த மாற்று பொருள்களும் இப்போது கிடைக்காது. என்னிடமுள்ள குறுந்தகடுகளோ இப்போதுள்ள நவீன சாதனங்களில் இயங்காது என்ன செய்வது”\n“அதற்குத்தான் அப்போதே சொன்னேன். இவற்றையெல்லாம் இந்த மாஸ் ஸ்டோரேஜ் டிஸ்க்கில் மாற்றிவிடலாமென்று. நீங்கள்தான் அது...என்னவோ அன்று ஒரு படத்தில் காட்டினீர்களே....ஹாங்....எஸ் அந்த கறுப்புத்தட்டுபோல இருக்கும் இசைத்தட்டு...அதில் கேட்டால்தான் இசையை ரசிக்கமுடிகிறது என்று அந்தப் படத்தில் ஒருவர் சொல்லுவாரே அதே போல நேரடியாக இந்தக் குறுந்தகட்டை இயக்கிப் பார்த்தால்தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள்..சரி விடுங்கள். நம்மக் கணினி எதற்கு இருக்கிறது அதைக் கேட்டுவிடுவோம்”\nஎன்று சொன்ன மிலா கணினிக்கு முன்னால் சென்று அமர்ந்து விசைப்பலகையைத் தட்டினான். கட்டளைகள் கிடைத்ததும், அது வலையைத்தேடி அந்த சாதனத்துக்கான வரைபடத்தை எடுத்துக்கொடுத்தது. மூவரும் அதைப் பிரித்து பழுதைக் களைந்து மீண்டும் இயக்க...இயங்கியது.\nஅன்று அவர்கள் பார்த்த யுத்தக் காட்சிகள் அவர்களை மிகக் கஷ்டப்படுத்திவிட்டது.\n இத்தன��� லட்சம் மக்களைக்கொன்று என்ன சாதித்துவிட்டார்கள் அதனால்தான் நமது இந்த பூமியில் யுத்தமே இல்லை.”\n“நானும் ராணுவத்திலிருந்து இப்படிப்பட்ட அழிவுகளைச் செய்தவன்தான். இப்போது நினைக்கும் போது அது என்னை உறுத்துகிறது. ஆனால் சில நாட்டின் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த உறுத்தலுமில்லாமல் அப்பாவி பொதுமக்களைக் தங்களின் தனிப்பட்ட வெறியால் கொன்று குவித்தார்கள்.”\n“ச்சே எப்படிப்பட்ட அரக்கர்கள் அவர்கள். நல்லவேளை அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.”\n“இல்லை ஷாபோ...அவர்களில் மிகக்கொடுமையானவர்களான இரண்டு பேர் தங்கள் உடல்களை உறையவைத்துள்ளார்கள். இந்த வருடம் அவர்களை எழுப்பப்போவதாக அரசாங்க அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். அவர்களை நினைத்தால் எனக்கு மிகக்கவலையாக இருக்கிறது”\n“ அய்யோ...அப்படியா தாத்தா...நீங்கள் கவலைப் படுமளவுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்\n“மிலா...அவர்கள் ரத்தவெறிபிடித்தவர்கள். அவர்கள் உடல்கள் உறையவைக்கப்பட்டபோது உலகமெங்கும் போராக இருந்தது. அதில் இந்த இருவருக்கும் பெரும்பங்கு இருந்தது. இப்போது மீண்டும் வந்துவிட்டால்....நினைக்கவே அச்சமாக இருக்கிறது. எந்த தந்திரமாவது செய்து அரசாங்கத்தை தங்கள் வசமாக்கிக்கொள்வார்கள். பின்னர் யுத்தமே இல்லாத இந்த பூமியில் மீண்டும் யுத்தங்கள் வரும்...ரத்த ஆறு ஓடும்”\n“பழையகாலத்தின் ஒரு நாடான அமெரிக்காவின் அதிபர் லார்ஜ் குஷ் மற்றும் இலங்கையின் அதிபராக இருந்த காஜ லக்ஷே தான் அந்த மகாபாவிகள். அவர்கள் மீண்டும் வரவேகூடாது. அதிலும் அந்த காஜ லக்*ஷே ஒரு இனத்தையே இல்லாமலாக்கிவிடவேண்டுமென்ற வெறியில் பல உயிர்களை குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் என்றுகூடப் பார்க்காமல் கொல்லச்சொன்னவன். ஆனாலும் அந்த இனத்தை அவனால் அழிக்கமுடியவில்லை. இன்றும் ஒரு உயர்ந்த இனமாக அவர்கள் இருந்துவருகிறார்கள். ஆனால் இனி அந்த இருவரும் உயிரோடு வந்துவிட்டால்.....வரக்கூடாது...வரவேக்கூடாது”\nசொன்ன தாத்தாவிடம் இப்போது நடுக்கத்துக்கு பதில் ஒரு ஆவேசம் தெரிந்தது.\nகடைசி சிலவரிகள் படிச்சதும் சர சரன்னு உடம்பெல்லாம் இரத்தம் சூடாகி ஓடுதே..\nஇரண்டாம் பாகத் தொய்வு மூணாம் பாகத்தில ஏறிடுச்சி...\nமூன்றாம் பக்கத்தில் உணர்ச்சியை தூண்டும் மந்திரம் உள்ளது. கதையில் கூட அவர்கள் இருவரும் உய���ர் பெறக்கூடாது. நான்காம் பாகம் சிறப்படைய வாழ்த்துக்கள் அண்ணா...\nஎன்னமா நகர்த்துறீங்கள்... அசத்தலோ அசத்தல். இப்படிக்கதைகள் நான் இதுவரை வாசித்தது இல்லை. தற்காலங்களின் எண்ணங்களை பிரதிபலித்து எதிர்கால எதிர்வுகூறல்களை வடிக்கிறீர்கள். தொடருங்கள் அண்ணா...\nஇவையெல்லாம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் லஷி தன் அம்மாவிடம் தாத்தாவைபற்றி தொணதொணவென்று கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.\n“ஏம்மா தாத்தாவின் தலை வித்தியாசமாக இருக்கிறது\n“அதுக்குப் பேர் வழுக்கை. உங்க தலைமுறைக்கு அது தெரியாது. 20 வருடங்களுக்கு முன்புவரை உலக அளவில் தீர்க்கமுடியாத பிரச்சனையாக இருந்தது. இப்போதுதான் நவீன மருத்துவம் தலைமுடி உதிர்தலை இல்லாமலேயே செய்துவிட்டதே.”\nபக்கா எதிர்வுகூறல்.......... (எதி்ர்கால நிஜங்களில் இதுவும் ஒன்றோ\nகதை அற்புதமான வாய்ப்புகளை கொண்டுள்ளது. 1960 களில் பிறந்த ஒரு இராணுவ அதிகாரி.(சிவா.ஜி). 1980 களில் பிறந்த ஒருவர்(தக்ஸ்..). 1980 களில் பிறந்த ஒருவர்(தக்ஸ்..). 2000 மேல் பிறந்த ஒருவர்(அனிருத்). 2000 மேல் பிறந்த ஒருவர்(அனிருத்) 2020க்கு மேல் பிறந்த சிலர்.. 2030 க்கு மேல் பிறந்த சிலர்\nஇன்றைய அரசியல் வியாதிகள்.. () இப்படி பலதரப்பட்ட பாத்திரங்கள்..\nபுத்தம் புதிய பூமி உருவான கதையும்.. அதற்கு வந்தச் சோதனையை எப்படிச் சமாளித்தார்கள் என்பதையும் படிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறேன்..\nதங்கை லீலுமா, அன்பு மற்றும் தாமரை அனைவரின் பின்னூட்டங்கள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. சொற்ப அத்தியாயங்களிலேயே முடித்துவிடாலாமென எண்ணிக்கொண்டிருந்தவனை தாமரையின் பின்னூட்டம் இன்னும் சிந்திக்க வைத்திருக்கிறது.\nமுயற்சி செய்கிறேன். அனைவரும் துணையாக இருக்கையில் முடியுமென்று நினைக்கிறேன். மிக்க நன்றி.\nமிக அருமையான யோசனைகள் பதிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nகதையின் காலகட்டத்திலிருந்து, புத்தம் புது பூமி உருவான காலகட்டத்திற்குப் பின்நகர்ந்து,\nபுத்தம் புது பூமியில் நிகழப்போகின்ற விபரீதங்கள், அவற்றிற்கான முறியடிப்புக்கள் வரைக்கும் முன்நகர்ந்து சென்றால்,\nஅற்புதமான ஒரு நாவல் கிடைத்துவிடும்.\nசிவா.ஜி, சில அத்தியாயங்களோடு முடித்துவிடும் எண்ணத்தை மாற்றிவிடுங்கள்.\nவழுக்கைக்குத் தீர்வு கண்டுவிட்டாலும், வழுக்கை தீர்ந்துவிடாது போலிர���க்கே.\nசிவா.ஜியின் நாவல் சொல்லுவது போல, உயிரை உறையவைத்து உயிர்ப்பிக்க வைக்க முடியுமானால்,\nஆங்காங்கே வழுக்கைத் தலைகள் மீண்டும் தென்படத் தொடங்கிவிடுமே.\nஅப்போ இந்தப் பிரச்சினைக்கு முடிவே இல்லையா...\nஅற்புதமாகக் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன.\nஉங்கள் யோசனையும் நன்றாகத்தான் இருக்கிறது அக்னி. ஆனால் என்னால் முடியுமா என்று மலைப்பாக உள்ளது. அகலக்கால் வைத்து பின் ஏடாகூடமாகிவிடப்போகிறதோ என அச்சம் உண்டாகிறது.\nமுடிந்தவரை முயற்சிக்கிறேன். உதவிக்கு தாமரையும், தக்ஸும் இருக்கிறார்கள். பார்ப்போம். மிக்க நன்றி அக்னி.\nஉடனடியாக நாவலை முடித்துவைக்க வேண்டும் என்று எந்தவிதக் கட்டுப்படுகளுமில்லையே.\nஅதனால், தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளலாமே.\nஉங்கள் கருவைக் குலைத்துவிடாதீர்கள். அதனை ஒட்டியே விரிவுபடுத்துங்கள்.\nஒரு காலத்தில் இன்னுமொரு ‘இயந்திரன்’ ஆகலாம் ‘புத்தம் புது பூமி’யும்...\nஒரு காலத்தில் இன்னுமொரு ‘இயந்திரன்’ ஆகலாம் ‘புத்தம் புது பூமி’யும்...\nஅதே அதே... நம்ம அண்ணனுக்கும் சற்று பின்ணனி இருந்துவிட்டால் அவரும் ஒரு திரைக்கதை ஆசிரியராகிவிடலாம். சற்று அதிர்ஷ்டம் எட்டிப்பார்க்கவேண்டும். வாழ்த்துக்கள் சிவா அண்ணா...\nபுதியதோர் உலகம் செய்வோம்... என் கையொப்பமாக இருந்தது, அதன் பிண்ணனி இதுதான்.. மனித சிந்தனையை மாற்றணும். எல்லைக் கோடுகளை அழித்து மனிதன் மனித பயமில்லாமல் வாழணும்...\nஹி ஹி இதுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தமிருக்கே\nநீண்டநாளாக அமரன் என்னைப்போட்டுக் குழப்பிய ஒரு விடயம்,\nஅதுதான், தாமரை அண்ணாவின் “புதியதோர் உலகம் செய்வோம்...” கையெழுத்து விளக்கம்,\n“இதிலிருந்து என்ன விளங்கிக் கொண்டாய்” என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.\nதாமரையோட பதிவிலிருந்து நிறைய டிப்ஸ் கிடைக்குது(டிப்ஸ் கொடுக்கலாமா வேண்டாமான்னு விவாதம் ஆரம்பிச்சுடப்போகுது...ஹி...ஹி..)\nஎன்னுடைய தேடலின் பரப்பை இன்னும் அதிகமாக்கனும். இந்தக் கதை முடிஞ்சப்பிறகு என் தலை, இருக்கிற கொஞ்சநஞ்சத்தையும் இழக்கப்போவது உறுதி.\nஅக்னியைப் போன்றே நானும் வியக்கிறேன்\nஅப்படியே காட்சிகள் விரிகின்றன..... எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமோ என்று புருவங்கள் விரிகின்றன.\nவிண்வெளி நகரங்கள், இத்யாதி இத்யாதி...\nஎன்று ஒருபுறம் விஞ்ஞான வளர்ச்சிக்குண்டான ��ாத்தியக்கூறுகளை அடுக்க, இன்னொருபக்கம்\nதண்ணீருக்குள் நாடுகள் என்று சமுதாய சூழ்நிலை ஏற்ற இறக்கங்களைப் பட்டியலிட...\nவியப்புக்கு அளவே இல்லாமல் போகிறது.\n(உங்க மூளை ஏதாவது ப்ரோட்டான் மூலக்கூறுகளால் தயாரிக்கப்பட்டதா\nஅஹாஅ.... அந்த முதியவர்.... (அவரை முதியவர்னு சொல்றதா இல்லை புதியவர்னு சொல்றதா புது பிறப்பாச்சே) எழுப்பப்படும் விதம் டாப்/// பல தகவல்கள் மேம்போக்காக இல்லாமல் ஓரளவு இப்படித்தான் நடக்கும் என்று யூகித்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. 2050 என்பதால்... மருத்துவர்களின் ஆராய்ச்சி, முதல் வியாபார வெற்றி, அச்சம் என்று சரியாக கணித்துள்ளிர்கள்.. (இதே 2300, 2450 என்றால், அநாயசமாக செய்துவிடுவார்கள் என்று சொல்லிவிடலாம்...)\nநல்லவேளை... அவர் தமிழ் சினிமா அவ்வளவாக பார்க்கமாட்டார்னு நினைக்கிறேன்.. இல்லாட்டி நான் எங்க இருக்கேன்னு கேட்டிருப்பார்... ஹ்ஜி ஹிஹி\nமிலாவின் தாத்தா, பண்ணைவீடு, மிக்கி ரோபோ என்று மீண்டும் ஒரு சுற்று.....\n அடுத்தது என்ன///// எங்கே மூன்றாம் பாகம்\nமூன்றாம் பாகத்தின் ஆரம்பத்தில் சிரித்தே விட்டேன்.. (ஏன் எதுக்கெல்லாம் கேட்காதீங்க.) என் நண்பர் வந்து பார்த்துவிட்டு, ஏண்டா பைத்தியமாட்டம் சிரிக்கிற என்று கேட்டுவிட்டு செல்கிறார்.\nஅப்படியே சரசரவென டாப் கியரில் செல்கிறது... இப்படியெல்லாம் பூமி இருந்திருந்தால் என்று (பேர்)ஆசைப்படவைக்கிறீர்கள்... குறிப்பாக, அன்பு போதிக்கும் பாடங்கள்... ஹிம்சைகள் ஒழிந்து அஹிம்சைகள் மட்டுமே புகட்டப்படும் காலங்கள்\nதொரப்பா என்றதும் நமக்கு தெலுங்கு நாடுதான் கவனத்திற்கு வந்தது.. அந்த குறுந்தகடு விஷயமும் பக்கா.... இப்பவும் கூட கேஸட்களையும் VCR களையும் ரசிப்பவர்கள் இருப்பது போல.....\nலார்ஜ் குஷ் (எத்தனை லார்ஜ்\nஆகிய இருவரின் பெயரும் எடுத்தவிதமும் கலக்கல்...\n சீக்கிரம் எழுதுங்க அடுத்த பாகம்...\nஇரண்டாம் பாக இறுதியில் இருந்த அந்த மர்மம் இப்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக எழுப்பப்படப்போகும் அந்த இருவரும் இறக்கப் போகின்றார்கள் என்பது தெரியும். ஆனால் எப்போ... எப்படி..\nதங்களின் அறிவியல் சம்பந்தமான கற்பனாசக்தி வியக்க வைக்கிறது சிவாண்ணா.. சொல்லும் விஷயங்கள் அப்படியே கண்முன் விரிகிறது... தொடருங்கோ....\nமூன்று பாகத்துக்கும் மூன்று பின்னூட்டமிட்டு என்ன பரவசத்திலாழ்த்திவிட்டீர்கள் ஆதவா. எல்லாம் உங்களின் கதைகளைப் படித்துதான் நானும் ஏதாவது முயற்சி செய்யலாமே என்று தொடங்கியிருக்கிறேன். உங்கள் எலக்ட்ராவின் பிறப்பு எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன். அடுத்தது மதியின் கதை மற்றும் தக்ஸின் கதை. இவையெல்லாம்தான் என்னையும் தூண்டியது.\nஎதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் கூடியவரை முயற்சிக்கிறேன். உற்சாகப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆதவா.\nஇரண்டாம் பாக இறுதியில் இருந்த அந்த மர்மம் இப்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக எழுப்பப்படப்போகும் அந்த இருவரும் இறக்கப் போகின்றார்கள் என்பது தெரியும். ஆனால் எப்போ... எப்படி..\nதங்களின் அறிவியல் சம்பந்தமான கற்பனாசக்தி வியக்க வைக்கிறது சிவாண்ணா.. சொல்லும் விஷயங்கள் அப்படியே கண்முன் விரிகிறது... தொடருங்கோ....\nரொம்ப நன்றி மதி. ஆனா எனக்கெல்லாம் முன்னோடிகள் நீங்கள். உங்களிடமிருந்து பெற்றதை வைத்து நானும் ஏதோ ஜல்லியடிக்கிறேன்.\nநீங்களனைவரும் இருக்கும் தைரியத்தில் தொடர்கிறேன். நன்றி மதி.\nமருத்துவம், கணினி, பண்பாட்டு மாற்றங்கள், அரசியல் நடப்புகள் என\nநல்லதை எண்ணி விழைந்து எழுச்சியுறும் பெரிய மனதின் கற்பனை வளமும்\nஇக்கதை அபூர்வ மருந்து மலர்\nகதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.\nஇக்கதை அபூர்வ மருந்து மலர்\nஉங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இளசு. மருத்துவம்...அதைத் தொடத்தயங்கினேன். சரி பிற்காலத்தில் நடக்கப்போவதுதானே என கொஞ்சமாய் ஏதோ எழுதியிருக்கிறேன்.\nவழக்கம்போல உங்கள் ஊக்கம் எனக்கு மேலும் உற்சாகத்தையளிக்கிறது. மிக்க நன்றி.\nகதையில் புதுமையும் இல்லை அறிவியலும் இல்லை. எனக்கு பெருத்த ஏமாற்றமே. நன்றாக எழத முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.\nமிக மிக உண்மை மதுரைமைந்தன் அவர்களே. இந்தக்கதையில் எந்தபுதுமையும் இல்லை. அறிவியலும் இல்லை. நான் இதை விஞ்ஞானக்கதை என்று பிரகடணப்படுத்தவில்லையே...பின் இதில் அறிவியலைத் தேடினால் எப்படி கிடைக்கும்\nஅதேபோல யாரும் சொல்லாத புதுமையை சொல்ல நானென்ன சுஜாதாவா ஒரு சாதாரண எழுத்துக்காரன். உங்களைப்போன்றோர் என் கதையை வாசிப்பதே எனக்குப் பெருமை. இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.\nலார்ஜ்குஷ் மற்றும் காஜலக்ஷேவின் நாடுகளிலிருந்து இரண்டு குழுக்கள் தலைநகரத்துக்கு வந்திறங்கியிருந்தார்கள். தங்கள் தலைவர்களை வரவேற்று அழைத்து செல்ல. இன்னும் ஒரு வாரத்தில் இருவரும் உறைநிலையிலிருந்து உயிரோடு வரப்போகிறார்கள். இரண்டு குழுக்களுமே கொஞ்சம் பிசகானவை. ஏராளமான ரத்தத்தைப் பார்த்தவர்கள். மிக நீண்டகாலமாக பார்க்காதவர்கள். மீண்டும் பார்க்கத் துடிப்பவர்கள்.\nரகசிய ஆலோசனை செய்ய அவர்கள் திறந்தவெளி மைதானத்தை தேர்ந்தெடுத்ததிலிருந்தே தெரிகிறது எவ்வளவு நரித்தனமானவர்களென்று. அரசாங்கப் பாதுகாப்புக்காக எல்லா இடங்களிலும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை எப்போதும் இயங்காது. குறிப்பிட்ட தடை செய்யப்பட்ட, அரசாங்கத்துக்கோ, அல்லது மனித இனத்துக்கோ எதிராக பேசப்படும் பல வார்த்தைகளைத் தொகுத்து அதனுள் ஏற்றியிருந்தார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள் பேசப்படும்போது மட்டும் செயல்படத்தொடங்கும்.\nஅதனைத் தெரிந்துகொண்டுதான் எந்தவிதமான கருவிகளும் இல்லாத மைதானத்தில் கூடிப்பேசினார்கள்.அவர்கள் பேச்சில் ஒரு மாபெரும் மாற்றத்துக்காக காத்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிந்தது. அதற்கான சரியான தலைமையை எதிர்பார்த்திருந்தார்கள். அந்த தலைமை கிடைத்ததும் அவர்களின் செயல்பாடுகள் தொடங்கும். அதில் இரக்கம் என்பதோ...மனிதம் என்பதோ சற்றும் இருக்காது. இந்த அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட ரசாயண ஆயுதங்களை மறைவாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவை பிரயோகிக்கப்பட்டால் மக்கள் கூட்டம் கூட்டமாக செத்துவிழுவார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள்.\nகூட்டம் கலைந்து அவர்கள் எழுந்துபோனபிறகு அந்த இடத்தில் பிணவாடை வீசிற்று.\nஅந்த விளையாட்டு மைதானத்தில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். இடப்பற்றாக்குறை இருந்தும் விளையாட்டுக்காக அத்தனை பெரிய அரங்கத்தை அமைத்திருந்தார்கள். ஆனாலும் அதையும் பல்நோக்கு வியாபார அங்காடிகளும், அலுவலகங்களும் உள்ள கட்டிடமாகவே அமைத்திருந்தார்கள்.அங்கே நடந்துகொண்டிருக்கும் சடுகுடு விளையாட்டை மக்கள் ஆரவாரத்துடன் ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரத்தை விழுங்கும் கிரிக்கெட் ஆட்டம் தடைசெய்யப்பட்டிருந்தது. மிகப்பரபரப்பான ஆட்டமான சடுகுடு எல்லோருக்கும் பி���ித்திருந்தது. உலக விளையாட்டாக எதனை தெரிவு செய்யலாமெனக் கருத்துக்கணிப்பு செய்தபோது ஏராளமான வாக்குகளைப் பெற்று சடுகுடு முதலிடத்தைப் பெற்றதால் அதையே உலக விளையாட்டாய் தேர்ந்தெடுத்தார்கள்.\nஅனைவரின் கைகளிலும் இளநீர்பாணம் இருந்தது. கோக் வகையறாக்கள் அறவே நிறுத்தப்பட்டிருந்தது. புகையிலை விளைச்சல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. புகைபிடிக்கும் வழக்கம் சுத்தமாக இல்லாமலிருந்தது.\nஅதனால் மாசுபடாத காற்றை சுவாசித்துக்கொண்டு ஆட்டத்தை ரசித்தார்கள்.\nதொரப்பாவின் பண்ணை வீட்டிலிருந்து திரும்பிய மறுநாள் ரேவா, ஷாபோ, மிலா மூவரும் விளையாட்டரங்கத்துக்கு வந்திருந்தார்கள். உற்சாகக்கூச்சலோடு அவர்களும் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஷாபோ லஷியைப் பார்த்தான். அவளுக்கு அருகில் புதிதாய் ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தான். ரேவாவுக்கும், மிலாவுக்கும் காட்டினான்.\n“நலம் ஷாபோ. எப்படியிருக்கிறாய் ரேவா...இதுயார் உங்கள் நண்பனா\n“ஆமாம். இவன் மிலா. வேறு கல்லூரியில் படிக்கிறான். ரசாயனத்துறை. அதுயார் புதிதாக ஒரு பெரியவர் தலையில் தொப்பியுடன்\nஷாபோவின் கேள்விக்கு லஷி பதிலளிக்குமுன் விளையாட்டைக்காண வீட்டிலிருந்து புறப்படும்போது ராகவன் விஸ்வநாதனிடம் சொன்னதை சொல்லவேண்டும்.\n“அப்பா இந்த தொப்பியை அணிந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் அனைவரும் உங்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களுக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒருவாரம் கழிந்ததும் உங்களுக்கு சிகிச்சையளித்து வழுக்கை இல்லாமல் செய்துவிடலாம். இப்போதைக்கு இதை அணிந்துகொள்ளுங்கள்”\nஎன்று சொன்னதால் விஸ்வநாதன் தொப்பியுடன் வந்திருந்தார். இனி லஷியின் பதில்....\n“ஓ.....அவரா. என் தாத்தா. அப்பாவின் அப்பா. சமீபத்தில்தான் உறைநிலையிலிருந்து வெளிவந்தார். உலக விளையாட்டாய் சடுகுடு இருப்பதைக் கேள்விப்பட்டதும் ஆச்சர்யமாகி உடனே பார்க்கவேண்டுமென எங்களோடு வந்துவிட்டார்.”\n“ஓ...இவர்தான் அந்த முதல் உயிர்தெழுந்த மனிதரா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாரே\n“ அவருக்கு வயது 50. ஆரோக்கியமாக இல்லாமல் எப்படியிருப்பார்\n“அட அப்பாவுக்கு 50 மகனுக்கு....\n“வேடிக்கையாக இருக்கிறது. ஆச்சர்யமாகவும் இருக்கிறது”\nஆச்சர்யமாய் மூன்றுபேரும் அவரைப் பார்த்தனர். இவர்கள் அவரையே பார்ப்பதைக் கவனித்ததும் அவரே அருகில் வந்துவிட்டார்.\n“ஆமாம் தாத்தா. இவன் ஷாபோ, ரேவா...இருவரும் என் வகுப்புத்தோழர்கள். இது மிலா இவர்களின் நண்பன்”\nகைக்குலுக்கினார். இளைஞர்கள் வித்தியாசத்தை உணர்ந்தார்கள். விஸ்வநாதன் புன்முறுவலுடன்,\n“இன்னும் சில நாட்களில் இந்த சொரசொரப்பு சரியாகிவிடும். 20 வருடமாக உறைந்த உடலல்லவா\nதங்களின் சின்ன முகமாற்றத்திலேயே அவர்கள் நினைத்ததை யூகித்துவிட்ட தாத்தாவை அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. அவர் செய்யப்போகும் உதவியால்தான் இவர்கள் மிகப்பெரிய ஒரு காரியத்தை சாதிக்கப்போகிறார்கள் என்பது அப்போது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.\nலஷி குடும்பதினரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தங்கள் இருக்கைக்கு திரும்பும் வழியில் தங்கள் குடியிருப்பின் ஆயிரமாவது தளத்தின் குடித்தனக்காரர் அந்தப்பெண்ணுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தான் ஷாபோ. சரியான சந்தர்ப்பம்...இப்போதே அவள் பெண்ணா இல்லையா என்று சோதித்துப் பார்த்துவிடவேண்டும். அவசரமாக அவன் நகர்ந்து செல்லும் திசையைப் பார்த்த ரேவா தனக்குள் சிரித்துக்கொண்டான்.\n“ம்...நீண்டநாள் சந்தேகம். சோதித்துவிட்டு வரட்டும்.” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு மிலாவை அழைத்துக்கொண்டு இருக்கைக்கு திரும்பினான்.\nசற்றுநேரத்தில் திரும்பவந்த ஷாபோ கட்டைவிரலைக் கவிழ்த்துக்காட்டினான்.\n“ மிக உயர்தர ரோபோடா ரேவா அது. பெண்ணில்லை”\nஎன்ன பேசிக்கொள்கிறார்களென்று மிலாவுக்கு விளங்காமல் விழித்தான். அவனுக்கு விளக்கிவிட்டு ஷாபோவைக் கேட்டான் ரேவா...\n“தோளில் கையைப் போட்டேன். லேசாகக்கிள்ளினேன். எந்த உணர்ச்சியுமில்லை. அது ரோபோதான். ஆனால் ரோபோவை எதற்கு உடன் அழைத்துவந்திருக்கிறார். அதற்கென்ன சடுகுடு புரியுமா\n“அவரது தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காக இருக்கும்”\nஎன்று சொன்ன ஷாபோவை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்த ரோபோ 'களுக்'என்று சிரித்தாள்.\n“நீ கிள்ளியபோது அதைப் பொறுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டப்படவேண்டியிருந்தது தெரியுமா இன்னும் கொஞ்சநாள் குழப்பத்திலிரு. ஒருநாள் நானே உன்னிடம் வருகிறேன்” மனதுக்குள் சொல்லிக்கொண்டாள் கனி.\nஅடுத்தநாள் மிலாவுக்கு தாத்தா தொரப்பாவிடமிருந்து தன்னை வந்து உடனே சந்திக்கும்படி செய்தி வந்தது. தனது யூனிவர்ஸல் கம்யூனிக்கேட்டரை இயக்கி ஷாபோவையும், ரேவாவையும் அழைத்து செய்தியை சொன்னான். வகுப்பிலிருப்பதால் மாலை போகலாமென முடிவு செய்தார்கள்.\nநான்காம் பாகத்தில் முதல் பாதி சமூகம் சார்ந்தது இரண்டாவது பாதி மீண்டும் விஞ்ஞானத்தினுள்..\nரகசிய ஆலோசனைக்கு திறந்தவெளி மைதானம்\nகருவிகளில் பதிக்கப்பட்ட மொழிதான் பிரச்சனையேஎ ஏன்னா, நம்மவர்கள் இந்தமாதிரி பிரச்சனைகளைப் பேசுவதற்காகவே மொழியைக் கண்டுபிடிப்பார்கள்.... (எஸ்ராவின் ஒரு கதையில் ஒரு குடும்பம் மொழியைக் கண்டுபிடிக்கும். பிறகு அதை நன்கு உபயோகப்படுத்தும்.. அதனாள் வரும் விளைவுகளை அழகாகச் சொல்லியிருப்பார்.)\nஎல்லாவற்றையும் விட, அந்த குறும்புப் பெண் கனி\nஇந்த அத்தியாயம் எதிர்பார்ப்போடு முடியவில்லை.. ஆனாலும் கதையின் அடுத்த அத்தியாயம் எதிர்பார்த்து\nஇந்த பாகமும் நன்றாக உள்ளது. அடுத்த பாகம் இன்னும் விறுவிறுப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...\nதொரப்பா...ஆழ்ந்த யோசனையிலிருந்தார். பத்துவருடங்களுக்கு முன் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தார்.\nகடல்மட்டம் உயர்ந்து பல நிலப்பிரதேசங்கள் நீருக்குள் போய்விட உலகம் சுருங்கியது. அந்த சமயத்தில்தான் பல்வேறு நாட்டின் நல்ல தலைவர்களுக்கு ஒரு எண்ணம் ஒருசேர தோன்றியது. great minds thinks alike என்பதைப்போல உயர்ந்தவர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை. சுருக்கப்பட்ட இந்த உலகத்தை நாம் அனைவரும் ஒன்று என்ற எண்ணத்தின் மூலம் இன்னும் சுருக்க நினைத்தார்கள்.\nமுதல் கட்டமாக அனைவரும் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு கூடிப்பேசினார்கள். தங்களுக்குள் விவாதித்து சாதக பாதகங்களை அலசி ஒரு திட்டத்தை தயார் செய்தார்கள். அவர்கள் சிந்தனையில் உருவானதுதான் யுனைட்டெட் கண்ட்ரீஸ் ஆஃப் எர்த். ஒருங்கிணைக்கப்பட்ட உலகம். புத்தம் புது பூமி.\nஅதன் ஆரம்பமாக தாங்களின் நாடுகளை முதலில் இணைத்தார்கள். ஒரு குழுவாய் ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்களை ஆரம்பத்தில் சற்றே கடுமையாக கவனிக்க வேண்டியதாக இருந்தது.\nஅதை ஒரு அறுவை சிகிச்சையாகத்தான் அவர்கள் நினைத்தார்கள���. ஒன்றாக இணைய மறுத்த நாட்டின் தலைவர்களை வழிக்கு கொண்டுவர முதலில் அவர்கள் நாடியது அந்தந்த நாட்டின் ராணுவத்தளபதிகளைத்தான்.\nஅவர்களை சம்மதிக்கவைத்ததும் ராணுவப்புரட்சியை ஏற்படுத்தி நாட்டைக் கைப்பற்றினார்கள். பின்னர் ஏற்கனவே இனைந்திருந்த நாடுகளுடன் அவற்றையும் இணைத்தார்கள். ஏறக்குறைய சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவில் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்ததைப்போல.\nஅனைத்து நாடுகளும் இணைந்ததும் அரசாங்கக்குழுவை அமைத்தார்கள். அந்தக்குழுவினர் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்த தலைவர்தான் தற்போதைய உலகத்தலைவர் மில்லர். அதிபுத்திசாலி. மிகப்படித்தவர். அதைவிடவும் மிகப்படைத்தவர். அவரது தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. அவரின் தேர்ந்தெடுப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.\nதேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முன்னாலிருந்த முக்கியப் பிரச்சனை எரிபொருள். தொடர்ந்த யுத்தங்களாலும், பெருகிவிட்ட வாகனங்களாலும் கச்சா எண்னையை அசுரத்தனமாக உறிஞ்சி எடுத்து தீர்த்துவிட்டார்கள். கைவசமிருக்கும் எண்ணையை வைத்துக்கொண்டு இன்னும் ஆறுமாதங்கள்தான் ஓட்ட முடியும் என்ற நிலை வந்தபோது மாற்று பொருளுக்கு தீர்வுகாணவேண்டியது அவசியம் மட்டுமல்லாது அவசரமாகவும் ஆகிவிட்டது.\nஅந்த சமயத்தில்தான் ஜெர்மனியின் ஒரு அறிவியலார் மிக சக்திவாய்ந்த மின்கொள்கலனை உருவாக்கினார். அதாவது ஒரு மின்கொள்கலனை ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தின் அளவுவரைக்கூட உருவாக்கி, அதில் மின்சாரத்தை சேமித்துவைத்து ஒரு நகரத்துக்கே விநியோகிக்க முடியும். இந்த சாத்தியக்கூறு தெரிந்ததுமே அடுத்ததாக மின்னலின் சக்தியை சேமிக்க முடியுமா என ஆராய்ந்து அதிலும் வெற்றியடைந்தார்கள். உலகம் முழுவதும் எல்லா நகரங்களிலும் ராட்சச மின்கொள்கலன்கள் உருவாக்கப்பட்டு மின்னலிலிருந்து பெற்ற அபரிமிதமான சக்தியை அதில் சேமித்து மின் விநியோகம் செய்ததில் எரிபொருள் தேவை முழுதுமாகத் தீர்க்கப்பட்டது.\nமுன்பெல்லாம் பிளாஸ்டிக் கழிவாக இருந்தது. இப்போது கழிவுகளே பிளாஸ்டிக் ஆகிக்கொண்டிருக்கிறது. கழிவுகளை சில ரசாயண செயலுக்கு உட்படுத்தி அதனை பெட்ரோலியப் பொருட்களாக மாற்றினார்கள். இப்படி பல புதுமைகள் நிகழ்ந்தன. ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிக��கூடங்கள் ஒரு பக்கம் விரிவான பல்துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த நாட்டின் மூளை அந்த நாட்டுக்கு உபயோகப்படுகிறது, இந்த நாட்டின் வளம் மற்ற நாட்டுக்குப் போகிறது என்ற எந்த பாகுபாடுகளுமே இல்லாத உலகமாக ஒரு கூரைக்கு கீழ் இயங்கியதில் அபார வளர்ச்சியடைந்தது.\nஅப்படி உருவாக்கப்பட்ட இந்த பூமிக்கு படுபாவிகள் இருவரால் ஆபத்து வரவிருக்கிறது. எப்படியாவது அவர்களை உயிருடன் வரவிடக்கூடாது, அவர்கள் வந்தால் அவர்களைப்போல பலரை உருவாக்குவார்கள். போரில்லா நிம்மதியான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். எனவே அவர்களை வரவிடக்கூடாது என தனக்குள் எண்ணிக்கொண்ட தொரப்பா வின்னூர்தி வந்து நிற்பதை அறிந்து வெளியே வந்தார். மூன்றுபேரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவர் அந்த புகைப்படங்களை அவர்களுக்குக் காட்டினார்.\n“இதோ இவன் தான் லார்ஜ்குஷ், இது காஜலக்*ஷே. இன்னும் சில நாட்களில் இவர்களை எழுப்பப்போகிறார்கள். நமது ஒருங்கிணைக்கப்பட்ட பூமியின் தற்போதைய தலைவர் அறிவை வளர்த்துக்கொண்ட அளவுக்கு அரசியலை வளர்த்துக்கொள்ளவில்லை. இந்த இருவரும் ஏதாவது தந்திரத்தை செய்து அவரை பதவியிறக்கம் செய்துவிடுவார்கள்”\n“தாத்தா அப்படியென்றால் அவர்கள் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வரவேக்கூடாது இல்லையா\n“மிகச் சரியாய் சொன்னாய் மிலா. அந்த மருத்துவமனைக்குள் எப்படியாவது நுழைந்து அந்த இருவரையும் நிரந்தர உறக்கத்துள் ஆழ்த்திவிட வேண்டும். நீங்கள் மூவரும்தான் அதை செய்யப்போகிறீர்கள்”\n அவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அதிதீவிர பாதுகாப்பு இருக்கிறதே. அதன் வாசலில் இருக்கும் லேசர் ஸ்கேனரை தாண்டி போகவேண்டுமானால் அங்கீகரிக்கப்பட்டவர்களால் மட்டுமே முடியும்”\n“நீ சொல்வது சரிதான் ஷாபோ. அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். அதற்காகத்தானே உங்களை இங்கே வரச் சொன்னேன்”\n“முதலில் மருத்துவமனைக்குள் போகவேண்டும். அது முடியும். ஆனால் அந்த அறையிருக்கும் தளத்துக்குப் போக சரியான காரணம் தேவைப்படுமே”\nஅப்போது ஷாபோவின் யுனிவர்ஸல் கம்யூனிக்கேட்டர் சினுங்கியது. அதன் ஒரு பொத்தானை அழுத்தியதும் அதிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர் வெட்டவெளியில் திரையாக விரிந்தது. அந்த திரையில் லஷி தெரிந்தாள். முகத்தில் லேசான பதட்டம் தெரிந்தது. அவளைப்போலவே இவனும் அவளுக்குத் தெரிந்ததும் பேசத்தொடங்கினாள்.\n“வணக்கம் ஷாபோ. இப்போது எங்கேயிருக்கிறாய்\n“வணக்கம் லஷி. மிலாவின் தாத்தாவின் பண்ணைவீட்டில் இருக்கிறோம்”\n“உடனே எங்கள் வீட்டுக்கு வரமுடியுமா எங்கள் தாத்தா உன்னையும் உன் நண்பர்களையும் பார்க்க விரும்புகிறார். ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டுமாம்”\n‘அப்படியா...இன்னும் அரை மணியில் அங்கேயிருப்போம்.”\nதொடர்பு அறுந்ததும், ஷாபோ ரேவாவையும், மிலாவையும் பார்த்தான். உரையாடலை அவர்களும் கேட்டுக்கொண்டிருந்ததால், தாத்தாவைப் பார்த்து,\n“ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கிறது தாத்தா. எனக்கென்னவோ நாம் ஈடுபட்டிருக்கும் இதே விஷயத்தைதான் அவர் பேசப்போகிறார் என்று உள்ளுணர்வு சொல்கிறது”\nஎன்று சொன்ன ஷாபோவைப் பார்த்து,\n“எப்படி அப்படியொரு எண்ணம் உனக்குத் தோன்றுகிறது\n“தெரியவில்லை. ஏதோ அப்படி தோன்றுகிறது”\n“சரி அப்படியானால் உடனே புறப்படுங்கள். நீ நினைத்ததைப்போல என்றால் உடனே என் திரைக்கு வாருங்கள்”\nஅசத்தோ அசத்தென்று அசத்துறீங்கள்.... அடுத்த பாகத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.\nஅன்பு, மதி ரொம்ப நன்றி. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துக்கு நான் அடிக்கடி மன்றம் வரமுடியாது. ப்ரோஜெக்ட் முடியும் நிலையில இருக்கறதால நிறை வேலை. அதிக நேரம் கணினியில இருக்க முடியாது. நேரம் கிடைக்கும்போது முயற்சி செய்கிறேன்.\nமே மாசத்துலருந்து கடலுக்கு நடுவுலதான் வேலை. அங்கே இணையம் இல்லை. அதுதான் கவலையாக இருக்கிறது. பார்ப்போம்.\nஇல்லை பாரதி இந்தக்கதையை நான் தொடரப்போவதில்லை. ஏனோ மனது சரியில்லை. தொடர்ந்து எழுத மனம் வரவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்.\nஉடன் பதிலளித்தமைக்கு நன்றி சிவா.\n தயவு செய்து நீக்கி விடுங்கள். படைப்பதென்பது படைப்பாளிக்கே உள்ள உரிமை. அது போன்றே நிறுத்துவதென்பதும்.\nஉங்கள் உணர்வை மதிக்கிறேன். நன்றி.\nஇந்தகதை இங்கே தொடராமல் போனதேன் சிவா அண்ணா.:smilie_abcfra:\nசில கசப்புகளால்தான் தங்கையே. இனி தொடருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nகண்டிப்பாகத் தொடரவேண்டும் இது தம்பியின் அன்புக் கட்டளை :)\nசில கசப்புகளால்தான் தங்கையே. இனி தொடருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஏட்டியை எட்ட வைத்து விட்டு கதையை தொடருங்கள் சிவா அண்ணா\nகூடிய விரைவில் தொடருவேன் செல���வா மற்றும் தங்கையே.\nஇங்கே குறிப்பிடாவிட்டாலும் இத்தொடரை வாசித்த அனைவருமே இது தொடரும் என்றே எதிர்பார்க்கின்றனர். அது நேர், மறை கருத்துடைய எல்லோருக்கும் பொருந்தும்.\nஅதான் வேலைக்கு வந்தாச்சில்ல. அப்புறமென்ன... தொடரைத் தொடர வேண்டியதுதானே...\nஅதுக்காகத்தான் பெயருக்குப் பின்னால அண்ணா போட்டிருக்கமில்ல... :mad:\nஅதுசரி......ரொம்ப மரியாதை.....எத்தனைப்பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி.....தேவுடா...\nஅதுசரி......ரொம்ப மரியாதை.....எத்தனைப்பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி.....தேவுடா...\nஇப்போதைக்கு அக்னி மட்டும் தான்...\nதேவைப்பட்டா நாங்களும் சேந்துக்கறதா இருக்கோம்.\nலஷியின் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், லஷி ரேவாவா,,ஷாபோ, மிலா மூவரையும் நேரே அவள் தாத்தாவிடம் அழைத்துக்கொண்டு போனாள். அவர் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். இவர்களைப் பார்த்ததும்,\n“வாங்க உங்களுக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன். இன்றைய செய்தியில் அந்தத் தகவலைக் கேட்டு பதறிப்போய் இருக்கிறேன்.....லஷி உங்களைப் பற்றி சொன்னாள். மிலாவின் தாத்தா தொரப்பாவைப் பற்றியும் சொன்னாள். நல்ல மனிதர்கள் நல்ல சிந்தனைகள்.....நடக்கப்போகும் விபரீதத்தைத் தடுக்க உங்களால் முடியும்”\nசற்றே நிறுத்தி, அவர்களின் முகம் பார்த்தார்..\nஷாபோ சின்ன புன்முறுவலுடன் ரேவாவையும், மிலாவையும் பார்த்தான்....\n“சொல்லுங்க சார். எங்கள் தாத்தா கவலைப் பட்ட அதே விஷயம்தான் எனும்போது.....அதை தடுக்க எங்களால் முடிந்தவைகளைச் செய்வோம்”\n“மிக்க நல்லது மிலா, இன்னும் சில நாட்களில் உயிர்த்தெழப்போகும் அந்த பாவிகள்...இனி இவ்வுலகத்தில் நடமாடக்கூடாது. எனக்குக் கிடைத்த இந்தக் கட்டாய ஓய்வில், என் உறக்கக் காலத்தில் நடந்தவைகள் அனைத்தையும் படித்தும், கேட்டும் அறிந்துகொண்டேன். அற்புதமான உலகமாய் இருக்கிறது. மனிதாபிமானம் மிக்க ஆட்சியாளர்கள், சுறுசுறுப்பும், நல்ல சிந்தனையையும் கொண்டவர்களாய் மக்கள்....இவையனைத்துக்குமே ஆபத்து அந்த இருவரால்.....எனவே அவர்கள் எழவேக் கூடாது”\n“இதையேத்தான் தொரப்பா தாத்தாவும் சொன்னார். அந்தப் படக்காட்சிகளையும் காண்பித்தார். பார்த்தோம். எங்கள் தலைமுறைக்கு அந்த கொடூரம் அதீதம். இப்போது நீங்களும் அதையே சொல்வதிலிருந்து...அந்தக் கொடூர நிகழ்வுகளைப் பார்த்து நெஞ்சம் பதைத்தவர்கள் என்பது தெர��கிறது. நாங்கள் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்....மூத்த தலைமுறையின் வழிகாட்டுதலில் இளைய தலைமுறையினர் செயலாக்கிக் காட்டுகிறோம்”\nஷாபோ சொல்லி முடித்தவுடன், கட்டிலிலிருந்து எழுந்து, மூவரையும் ஒருசேர அணைத்துக்கொண்டார்.\n“தாத்தா நானும் உங்களுடன் இணைகிறேன். என்ன செய்ய வேண்டுமென்பதை மட்டும் சொல்லுங்கள்”\n“மகிழ்ச்சி லஷி. உன் பங்கும் இருக்கும். நான் முதலில் தொரப்பாவை சந்திக்க வேண்டும் என்னை அழைத்துச் செல்லுங்கள்”\nதொரப்பா சொன்னதைப்போல திரையில் அவர் முகம் பார்த்து தகவல் சொல்லப்பட்டதால்....இவர்கள் இறங்கும்போது....அந்த இடத்துக்கே வந்துக் காத்திருந்தார். முகத்தில் சந்தோஷமிருந்தது. லஷியின் தாத்தாவைக் கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவரும் பண்னை வீட்டுக்குள் சென்றதும், ரோபோவின் கையில் தயாராய் இருந்தது இயற்கை உணவு சிற்றுண்டி. அதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்த லஷியின் தாத்தாவைப் பார்த்து....\n“என் வேலையாள், என் பாதுகாவலன்.....என் பேச்சுத் துணை இவன். பெயர் மிக்கி .என் நலத்துக்காகாத உணவைத் தரும் என் பேரனையே சில சமயம் அதட்டுவான்....எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடும் உங்களுக்கு இந்த உணவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சாப்பிடுங்கள்”\nசிற்றுண்டி நேரம் முடிந்ததும், அனைவரும் திட்டத்தை அலச தயாரானார்கள். தொண்டையைக் கனைத்துக்கொண்டு முதலாவதாய் கர்னல் தொரப்பா,\n“அந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைவதுதான் நமது முதல் முயற்சி.....உட்சபட்ச பாதுகாப்புக் கருவி பொருத்திய அறைக்கதவு. அதனுள் நுழையும் அனுமதி வெகு சிலருக்கே. அதுவும் மேம்படுத்தப்பட்ட பயோ மெட்ரிக் முறையில் வடிவமைக்கப்பட்டது.. அதனை மீறி எப்படி நுழைவது\nதனது ராணுவத் திட்டமிடலின் அனுபவத்தை தன் பேச்சில் காண்பித்தார்.\n“அது அடுத்தது.....முதலில் அந்த மருத்துவமனைக்குள் எந்த சந்தேகமும் வாராமல்...சில மணிநேரம் தங்கியிருக்க வேண்டுமே அதற்கு என்ன செய்வது\n“பலே என் பேத்தி என்பதை நிரூபித்துவிட்டாய் லஷி. அதற்குத்தான் நான் இருக்கிறேனே. அந்த மருத்துவமனையின் உபயோகிப்பாளரல்லவா நான்....மெதுவாய் இவ்வுலகத்துடன் இணைந்து வாழ தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும் என் உடலுக்கு ��ந்த அசுகம் வந்தாலும், அதை இலவசமாய் சரியாக்கிக் கொடுப்பதுதானே அந்த மருத்துவமனைக்கும் எனக்குமான ஒப்பந்தம்”\n“அதற்காக....நன்றாக இருக்கும் நீங்கள் அசுகப்படுவதா....அதனால் விபரீதமாய் ஏதாவது நிகழ்ந்துவிட்டால்....”\nலஷியின் அக்கறை அவளது கவலையான பேச்சில் தெரிந்தது.\n“கவலைப்படாதே லஷி, உன் தாத்தாவுக்கு அசுகமும் ஏற்படும் ஆனால், ஆபத்தை விளைவிக்காது....அப்படியானதொரு அசுகம்தான் வயிறுக்கோளாறு...”\n“உங்களை இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவைத்தானே உண்ணச் சொல்லியிருக்கிறார்கள்.....அதை மீறுங்கள்....வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை சாப்பிடுங்கள்....”\n“அதுதான் முன்பே சொன்னேனே....ஆபத்தை விளைவிக்காத....ஆனால் அசுகத்தை அளிக்கும் உணவு ஒன்று இருக்கிறதே...”\n“இப்போது இருக்கும் இளைஞர்கள் விரும்பி உண்ணுகிறீர்களே...பிஸ்ஸாவையும், பர்கரையும் இணைத்து உருவாக்கிய புதிய பிஸாகர் அந்த வேலையை செய்யும்...ஹா...ஹா....”\nஅவரது சிரிப்பு அனைவருக்கும் தொத்திக்கொண்டது..\nஆனா, நான் முதல்ல இருந்து வரணும். நம்ம ஞாபகசக்திக்கு அவ்ளோ பவர். :cool:\nதொடர்வதற்கு மிக்க நன்றி பாஸ்...\nஅவர்களின் திட்டமிடுதல் நடந்துகொண்டிருந்த அந்த நாளுக்கு முந்தைய நாள், இந்தியா என்ற நாடிருந்த அந்தப் பகுதியின் தென் பகுதியில், தமிழ்நாடு என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில்...114 வயதில் இன்னும் உயிர் வாழும் வயது மூத்த ஒரு தாத்தா....இந்த வயதிலும்...ஏதோ ஒரு அதிகாரம் தனக்குக் கிடைக்காதா....மீண்டும் அந்த பாராட்டுவிழாக்கள் தொடராதா என அன்றாடம் ஒரு வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.\nகாஜலக்*ஷேவின் உயிர்த்தெழல் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டவுடன், மகிழ்ந்தார். அதை ஒரு சாதாரண பெட்டிச் செய்தி அளவுக்குத்தான் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஆனால்....தொரப்பாவுக்கும், லஷியின் தாத்தாவுக்கும் அது எப்படி முக்கிய செய்தியாயிற்றோ அதைப்போலவே....ஆனால் வேறுபட்ட நோக்கத்துடன் இவருக்கும் முக்கிய செய்தியாயிற்று. உடனே தன் கொள்ளுப் பேரன்களிடம் சொல்லி அவர்களது தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பை வெளியிடச் சொன்னார்... அவர்களும் அன்று இரவே,\n“புது உலக தொலைக்காட்சிகளிலேயேஏஏஏஏஏ....முதன்ன்ன்ன்ன்ன்ன்முறையாக...ஒரு உண்ணாவிரதத்தை நேரடி ஒளிபரப்பாய் உங்கள் நெப்டியூன் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்...நாளை காலை 11 மணிக்கு நமது பிரதேசத்தின் முன்னாள் முதல்வர், காஜலக்*ஷேவின் உயிர்த்தெழலைக் கண்டித்து பிரமாண்ட உண்ணாவிரதம் இருக்கிறார்...காணத்தவறாதீர்கள்...”\nசென்னை என்று முன்பு அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த மாபெரும் நகரம்...தற்போது உள்ளேறியக் கடலால் சுருங்கி, தனது மணல் மேவியக் கடற்கரையைத் தொலைத்துவிட்டிருந்தது. அதனால்..அவருக்குப் பழக்கமானக் கடற்கரை இல்லாததால், வெகு சில பழைய மிச்சங்களில், மாறுபாட்டுக்கு உட்படுத்தாமல், அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் இந்தியப் பிரதமரின் நினைவிடத்தில் தனது உண்ணாவிரதத்தை அரங்கேற்ற தாத்தா முடிவுசெய்தார்.\nபழைய நினைவு மாறாமல், மறக்காமல் இரண்டு காற்றுக் குளிர்விப்பான்களோடு....தவறிவிட்ட மனைவியில்லாமல், இணைவியுடன் தன் பறக்கும் நாற்காலியில் அந்த இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தபோது காலை பதினொரு மணி. காசுகொடுத்துக் கூட்டம் சேர்க்க இயலாத நிலையில்...உயர்தர சிந்தெடிக் ரோபோக்கள் பலவற்றை வாடகைக்கு எடுத்து, வாழ்க, வாழ்க எனக் கோஷம் போடும்படியாய் அதன் மின்ணனு மூளைக்குள் ஒரு நிரலை பதித்துக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார்கள். உண்ணாவிரதம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்துக்குள், அவரது கொள்ளுப் பேரன்களில் ஒருவர் அவரது காதில் வந்து எதையோ சொன்னவுடன், தன் சட்டையில் சொருகி வைத்திருந்த கம்பியில்லா ஒலிவாங்கி மூலம்,\n“எனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மதிப்பளித்து, புது உலகின் அதிபர், அந்தக் காஜலக்*ஷேவை உயிர்த்தெழ வைப்பதில்லை என உறுதி கொடுத்ததால்....என் இணைவி கொடுக்கும் இந்த கம்பங்கூழைக் குடித்து என் விரதத்தை முடிக்கிறேன்...எந்தக் காலத்திலும் என் இனத்துக்குப் போராட நான் பின் வாங்க மாட்டேன் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப் படுகிறேன்.”\nஅவர் பேசியது...கம்பியில்லா ஒலிபெருக்கி மூலம் கேட்டது. அந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து தடை செய்திருந்ததால்....உயரெழும்பி பறந்துகொண்டிருந்த தங்கள் வாகனத்திலிருந்தவர்கள் மட்டும், ஒரு மைக்ரோ விநாடி நேரம் எட்டிப் பார்த்துவிட்டுப் பறந்தார்கள்.\nமருத்துவமனையில் சேர ஒரு வாய்ப்பை பிஸாகர் மூலம் உருவாக்கியபிறகு, அந்த அறைக்குள் நுழையும் வழியைப் பற்றிய ஆலோசனைகள் தொடர்ந்தன..\n“அந்த அறைக்குள் நுழையும் அதிகாரம் இருக்கும் யாரையாவது நமது திட்டத்துக்குள் கொண்டு வந்தால் வேலை சுலபமாகிவிடும் அல்லவா”\nஷாபோவின் கருத்துக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்த தொரப்பா...\n“இல்லை ஷாபோ...எந்தவிதத்திலும் இதில் நம் குழுவைத்தவிர பிறரை நுழைக்கக்கூடாது. தேவையற்ற பிரச்சனைகள் வரும். உங்கள் மின்னணு அறிவை வைத்து ஏதேனும் செய்ய முடியுமா பாருங்கள்....”\n“தாத்தா உள்ளே நுழைய நான் உங்கள் காலத்து யுக்தியைக் கையாளப்போகிறேன்..”\nஷாபோவைப்பார்த்து அவர் சொன்னதும், அதற்கு மிலாவின் பதிலாய்.மேற்கண்ட வாக்கியம் வந்ததும்,\nதொரப்பாவும், லஷியின் தாத்தாவும் ஆர்வமானார்கள். லஷியும், ரேவா, ஷாபு மூவரும் ஆச்சர்யத்துடன் மிலாவைப் பார்த்தார்கள்...\n“ எல்லாம் நீங்கள் போட்டுக்காட்டிய பழைய இந்தியப்படங்களைப் பார்த்ததால் தோன்றியதுதான்...”\n“சொல் மிலா....அந்த இந்தியத் திரைப்படங்கள் அப்படியென்ன சொல்லிக்கொடுத்தது என்று...”\nஅவன் சொன்னதைக் கேட்டதும், அதுவே சரியாய் இருக்குமென்பதை சில கருத்துப்ப பரிமாற்றங்களுக்குப் பிறகு அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.\n“அந்த அறைக்குள் கண்கானிப்புக் கேமராக்கள் இருக்குமே அதை என்ன செய்வது\n“அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள் தாத்தா...அவற்றை தற்காலிகமாக செயலிழக்கவைக்க எங்களால் முடியும்”\nஅதன் பிறகு உறங்கிக் கொண்டிருக்கும் அந்த இருவரையும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பல விவாதங்களுக்குப் பிறகு ரேவா சொன்ன யோசனையை செயல்படுத்த முடிவெடுத்தனர்.\nலஷியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அங்கே சென்று அந்த அறைக்குள் யார் யார் எப்போது போய் வருகிறார்கள் என்று ஷாபோவும், ரேவாவும் நோட்டமிட்டு வர நியமிக்கப்பட்டார்கள்..\nஅந்தக் கொடூரர்களை உயிருடன் எழுப்பக்கூடாது என இங்கே இவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில், அவர்கள் இரண்டுபேரும் உயிர்த்தெழுவதில் ஆர்வமுள்ளவர்கள் அதற்குப் பிறகான நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்கள்.\nஅதிலும் குறிப்பாக காஜலக்*ஷேவின் ஆதரவாளர்கள்..பயங்கரமான ஒரு திட்டத்தை செயல்படுத்த யோசித்துக்கொண்டிருந்தார்கள். தற்போதைய அதிபரைக் கொன்றுவிட்டு, தாங்கள் பயிற்சியளித்து வைத்திருக்கும், மறைத்து வைத்திருக்கும் படையைப் பயன்ப��ுத்தி ஆட்சியைப் பிடிப்பதுதான் அந்தத் திட்டம். அந்தக் குழுவில் இருந்தவர்கள் அனைவருமே 60 சொச்ச வயதுக்காரர்களாய் இருந்தார்கள். மூளைக்குள் விஷம் ஊற்றப்பட்டிருந்தது.\nமதங்களில்லா இந்த பூமியில்...மதம்பிடித்தவர்களாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தங்களின் மறைவு வாழ்க்கைக்கு இந்தக் காலத்தின் நவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் நாட்டில் இயற்கையாய் இருக்கும் காடுகளை அழிந்துவிடாமல் பாதுகாக்க அரசாங்கம் அவற்றுக்குள் மனித நடமாட்டத்தைத் தடை செய்திருந்தது. அந்தக் காடுகளின் மேல் விமானங்களோ மற்ற பறக்கும் வாகனங்களோ பறக்கத் தடை இருந்தது. விலங்குகளின் அமைதியான வாழ்க்கையை தொந்தரவு செய்யாமலிருக்க தங்களின் இராணுவ வீரர்களையே அதனுள் அனுமதிக்காத அளவுக்கு நல்ல அரசாங்கம். ஆனால்...அந்த நல்லத்தன்மையை உபயோகப்படுத்திக்கொண்ட இந்தக் கள்ளக்கூட்டம்....வெளி உலகுக்குத் தெரியாமல்...ஒரு அழித்தொழிப்புப் படையை வளர்த்து வந்தது.\nதங்களின் திட்டம் மிகச் சரியாய் செயல்படுமளவுக்கு அதைத் தீட்டி முடித்துவிட்டதானத் திருப்தியுடன் அந்த அரக்கனின் உயிர்த்தெழலுக்காய் காத்திருந்தார்கள்...மனித ரத்தம் ருசிக்கும் ஆவலுடன்....\nலார்ஜ்குஷ்ஷின் ஆதரவாளர்களுக்கு வேறு திட்டமிருந்தது. ஆட்சியைப் பிடிப்பதல்ல அவர்களது நோக்கம்....அபரிமிதமான இந்த விஞ்ஞான வளர்ச்சியில், குள்ளநரித்தனமான வியாபாரிகள் யாருமில்லை. அதனால்...வியாபார உலகில் தனியொருவராய் யாரும் கோலோச்ச முடியவில்லை. ஆனால் லார்ஜ்குஷ் என்ற நரி...அதனை உடைத்தெறியுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. பொருளாதார அதிகாரத்தை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கலாமென நம்பிக்கையோடு இருந்தார்கள்.\nஅன்று அனைத்திலும் மூக்கை நுழைத்து நாட்டாமை செய்த அமெரிக்கா என்ற நாட்டைப்போல...தங்கள் நிறுவனத்தையே ஆதிக்க சக்தியாக மாற்ற ஆவலுடன் இருக்கிறார்கள்....\nபுத்தம் புதிய பூமிக்காக உறைந்திருப்போர் எழுவார்களா.. தாத்தா, பேரர்களின் கூட்டு முயற்சி வெற்றி பெறுமான்னு பிட்சாகர் சாப்பிட்டுகொண்டே காத்திருக்கேனாக்கும்.\nஹாஸ்பிடலுக்குள் நுழைய தாத்தா எடுக்கும் முயற்சியால் அவர் உடல் நிலையில் மாற்றம் வருமா எனபதை அறியவும் ஆவல் கூடுது..\nசுகம் என்பதன் ���திர்ப்பதம் அசுகம் போல... எனக்குப் புதுச்சொல்...\nதொடர்ந்து வாழும் தொரப்பாவும், இடைவெளி விட்டு வாழும் விஸ்வநாதனும், இளைஞர்களுடன் இணைந்து புதிய உலகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தை எப்படி நீக்கப்போகின்றனரோ...\nஆனால், உலகின் பழையவிரு கொடூரர்களும் மீண்டும் உயிர்பெற்று, நாசம் விளைவிக்கும் செயற்பாடுகளைச் செய்கையில், இந்தக் கூட்டணியால் முறியடிக்கப்படும் என்றே என் உள்ளுணர்வு கூறுகின்றது. பார்க்கலாம்.\nஎப்படியோ வரப்போகும் ஆபத்து, பழைய உலகத்தின் கொடூர வழிமுறைகளில் வரும் என்பதை உணர்வதால் வரும் கலக்கத்தை,\nஅதனை முறியடிக்க, நல்லவர்கள் கட்சியிலும் இரு பழையவர் இருக்கின்றனரே என்பது கொஞ்சம் ஆற்றுகின்றது.\nநோய் நொடியில்லா, போரில்லா உலகம் கற்பனையில் அழகாய் இருக்கின்றது.\nகதையில் இன்னும் சூடு பிடிக்காத கனி, லஷி இருவரின் எதிர்காலக் காதல் எப்படியிருக்கும் என்பதை அறியும் ஆவல் அதீதமாய் எழுகின்றது.\nவாங்க சிவாஜி அடுத்த பாகம் போடுங்க...:)\nஇந்தியாவின் தென்கோடித் தாத்தாவின் அந்த ஒன்றரை மணி நேர நாடகத்தை ஊடகங்களில் வாசித்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டார் லஷியின் தாத்தா.\n“இவர் வேறு சும்மா இருக்காமல்....அந்த ஆளை முக்கியமானவனாகக் காட்டிவிட்டார். இதனால் அந்த உடல்கள் இருக்கும் அறையின் பாதுகாப்பு மேலும் கூட்டப்பட்டுவிடுமோ எனக் கவலையாய் இருக்கிறது லஷி.”\n“கவலைப் படாதீர்கள் தாத்தா....எப்படியும் அந்த அறைக்குள்தான் உடல்கள் இருக்கப்போகின்றன. வெளியே மேலும் ஓரடுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், மிலாவின் யோசனையோடு அதை சமாளித்துக்கொள்ளலாம்.”\n“ஆமாம் லஷி, அந்தப் பையனின் தாத்தாவைப் போலவே அவனும் புத்திசாலி...கூடவே நல்லவனும்”\n“உங்களைப் போலவே நானும் இருப்பதைப்போல...”\nகுறும்போடு புன்னகைத்துக் கொண்டே சொன்ன லஷியைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு,\n“சந்தேகமென்ன...ஆனால் லஷி, நாம் நேற்று தொரப்பா அவர்களின் பண்ணைத் தோட்டத்தில் உருவாக்கியத் திட்டம் குறித்து உன்னுடைய அப்பா அம்மாவுக்குக் கூடத் தெரியக்கூடாது...”\n“சரி தாத்தா....ஷாபுவும் ரேவாவும் இந்நேரம் மருத்துவமனைக்குள் நுழைந்திருப்பார்கள்...என்னுடைய ட்ராக்கரில் ஏதாவது சிக்னல் தெரிகிறதா எனப் பார்க்கிறேன்”\nஎனச் சொல்லிவிட்டு அந்த மருத்துவமனையின் வரைபடத்தை பதி��ேற்றிய ட்ராக்கரை உயிர்ப்பித்தாள். ஷாபுவும், ரேவாவும் தங்கள் உடலில் வைத்திருக்கும் அலைகடத்திகள், இரண்டு புள்ளிகள் ஒன்றாய் நகர்வதைக் காட்டியது. ‘ஏன் இவர்கள் ஒன்றாகவே போகிறார்கள்’ என அவள் நினைத்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு புள்ளிகளும்,,,,எதிரெதிர் திசையில் பிரிந்து பயணித்தன.\nமருத்துவமனையின் அந்த தளம் சற்றே அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருந்தது. உயிர்தெழக் காத்திருக்கும் கூடத்தின் பக்கத்து அறை...உயித்தெழ வைப்பதற்கும், அதற்குப் பக்கத்து அறை அப்படி எழுந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனையென்றால் சிகிச்சையளிப்பதற்கும் பயன்பட்டது. அதனால்....அந்தத் தளத்திற்கு யாரும் சரியானக் காரணமில்லால் போக முடியாது.\nஒன்றாகவே வந்த ஷாபுவுக்கும், ரேவாவுக்கும் இப்போது அதுதான் பிரச்சனை. எப்படி அங்கே போவது... சாபு ஒரு யோசனை சொன்னான்.\n“ரேவா நீ பாதை தெரியாமல் அங்கே போனதைப்போல போய்விடு...அப்படியே யாராவதுக் கேட்டால்...வேறு ஏதாவது பகுதியின்....”\n”கவலைப்படாதே நான் சமாளித்துக் கொள்கிறேன். என் அப்பாவின் பெயர் எனக்குச் சில சலுகையைப் பெற்றுத்தருமென்று நம்புகிறேன். நீ கீழ்தளத்தில் காத்திரு இதோ வந்துவிடுகிறேன்.”\nலஷியின் ட்ராக்கரில் இரு புள்ளிகளும் தனித்தனியாய் பிரிந்துபோன அதே நேரம் இந்த உரையாடல் நிகழ்ந்து....\nஷாபுவிடம் மேற்கண்டவாறு சொல்லிவிட்டு கிளம்பிய ரேவா...வாசலில் காவலுக்கு இருந்த ஆயுதமேந்தியக் காவலரைப் பார்த்து சற்றே தயங்கினான்.....காத்திருந்தான். இவனது அதிர்ஷ்டமா...இல்லை காவலரின் அவசரமா தெரியவில்லை....இயற்கை உபாதைக்கு ஒதுங்கினார் அவர். இத்தனைப் பாதுகாப்பிருக்கும் இடத்துக்கு யார் வரப்போகிறார்கள்...ஐந்து நிமிடம்தானே என அவர் நினைத்திருக்கலாம். அந்த இடைவெளியில் வராந்தாவுக்குள் நுழைந்த ரேவா மூன்று அறைகளையும்...வேகமாய் நோட்டமிட்டான். கதவுகள் எந்த திசையில், திறக்கின்றன என அவைகளின் அமைப்பை, முக்கியமாய் அந்த உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையைப் பார்த்து தெரிந்துகொண்டான். வேகமாய் திரும்பியவனை முறைத்துக்கொண்டு நின்றார் அந்த காவலதிகாரி.\nஇவ்வளவு சீக்கிரமாய் முடித்து விட்டாரே....இவர் கடமையுணர்ச்சிக்கு அளவேயில்லையா...நினைத்துக்கொண்டே...போலியான பதட்டத்தை வரவழைத்துக்கொண்டு,\n“நான் தேடி வந்த இடம் இது இல்லை....என்னவோ இந்த இடத்தைப் பார்த்தாலே ஒரு அச்சம் ஏற்படுகிறது....நான் சரியான இடத்துக்குப் போக உங்களால் உதவ முடியுமா\nஎன பவ்யமாய்க் கேட்டதும், அந்தக் காவலதிகாரியின் இறுகிய முகம் இளகியது. ரேவா சொன்ன இடத்துக்கு வழி சொல்லி அனுப்பினார்.\nநேரே கீழ்தளத்துக்கு வந்தவன் ஷாபுவை அழைத்துக்கொண்டு வேகமாய் வெளியேறி தன் வாகனத்தில் அமர்ந்து பறந்தான். லஷியின் வீட்டுக்குப் போனார்கள். பார்த்ததை சொன்னார்கள். லஷியின் தாத்தா உடனேக் கிளம்பி,\n“வாருங்கள் தொரப்பா அவர்கள் பண்ணைக்குப் போவோம்”\nபண்ணைவீட்டில் அவர்கள் திட்டம் இறுதிவடிவம் பெற்றது. நாளையே லஷியின் தாத்தா பிஸாகரை சாப்பிடுவது என முடிவானது. லஷியும், ஷாபுவும், கண்காணிப்புக் கேமராவை செயலிழக்க வைக்கும் கருவியை தயார் படுத்தினார்கள். மிலா....லஷியிடம் அவள் என்ன செய்ய வேண்டுமெனத் தெளிவாய் சொன்னான்.\nஅடுத்தநாள் லஷியின் தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....அவரைப் பார்க்கப்போன....லஷியும், ஷாபுவும்...மிலாவும் உடனடியாக தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை அங்கு உருவாகியிருந்தது.\nமொத்தமாய் திரும்ப படித்தேன்.. அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன\nமீண்டும் தொடர்ந்ததற்கு நன்றி அண்ணா... (இடையில் ஏதோ கல் இடறுகிறதே (இடையில் ஏதோ கல் இடறுகிறதே\nமீண்டும் ஒரு முறை முழுதும் வாசித்தால் தான்.. என்னால் கதையோட்டத்துடன் பயணிக்க முடியும்.\nவிரைவில் வாசித்து விட்டு வருகிறேன்.\nலஷியின் தாத்தா விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்படும் நாளைக்கு முதல் நாளே தொரப்பாவும் அவர்களுடன் தலைநகரம் வந்துவிட்டார். மிலாவின் வீட்டில் தங்கியிருந்தார். தவறாமல் நடைப்பயிற்சி செய்யும் அவர் அன்று மாலையும், மிக்கியைக் கூட்டிக்கொண்டு அருகிலிருந்த பூங்காவுக்குப் போனார். தனது அரைமணிநேர நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு களைப்பாய் பூங்காவிலிருந்த இருக்கையில் அமர்ந்தார். மிக்கி அவருக்கு மூலிகைச் சாறு கொடுத்தது. குடித்துக்கொண்டிருக்கும்போதே...சற்று தூரத்தில் குப்பைக் காதிதம் ஒன்று தரையில் விழுந்திருப்பதைப் பார்த்தார் தொரப்பா.\nஇந்தப் புத்தம் புது பூமியில் யாரும் பொது இடத்தில் குப்பையைப் போடுவதில்லை...பிறகு எப்படி இந்தக் குப்பை என யோசித்தவாறே...மிக்கியை அழைத்து அந்தக் குப்பையை எடுத்து அருகிலிருக்கும் தொட்டியில் போடுமாறு பணித்தார். விசுவாச வேலைக்காரனாய் அதை எடுக்க மிக்கி நகர்ந்தது. குனிந்துக் குப்பையை எடுத்த மிக்கி அருகில் கூட்டமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களின் பேச்சிலிருந்து சில வார்த்தைகளைக் கேட்டது.\nதன் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட சில வார்த்தைகளை அது ஒத்துப்போனதால்..சற்று தாமதித்தது. மாலை விழுந்துவிட்ட நேரமாதலால்...சற்றே மங்கலான வெளிச்சத்தில் அதன் சென்ஸார்களால் பிம்பத்தை தெளிவாய் பதிவு செய்துகொள்ள முடியவில்லை. தன்னிச்சையாய் அதன் இருளூடுரு அலைக்கற்றைகளை உயிர்ப்பித்தன. முகங்கள் தெளிவாய்த் தெரிந்தது. சில முகங்கள்...மிக்கியை தொந்தரவு செய்தன. அவற்றைப் படங்களாய் பதிவாக்கிக்கொண்டது. கூடவே அவர்களின் பேச்சையும் பதிவு செய்துகொண்டது. கூட்டத்திலிருந்தவர்களில் ஒருவர் சட்டென்று நிமிர்ந்து மிக்கியைப் பார்த்தார். அது ரோபோ என்பதைத் தெரிந்துகொண்டு மீண்டும் பேச்சில் ஈடுபட்டாலும், அரசாங்கத்தின் உளவாளியாய் இருக்கக்கூடுமோ என சந்தேகம் எழுந்து மீண்டும் நிமிர்ந்து பார்க்க....மிக்கி கையில் குப்பையுடன் குப்பைத் தொட்டியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.\nஅந்தக் கூட்டம்...நாளை எழுப்படப்போகும் காஜலக்*ஷேவை வரவேற்க வந்திருந்தக் கூட்டம். அதனால்தான் அந்த ஒருவருக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுந்தது. ஆனால்...மிக மேன்மையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த மிக்கி..அந்தப் பார்வையின் அர்த்தத்தையும், முக மாறுதல்களின் நோக்கத்தையும் தனக்குள் பதிவுசெய்யப்பட்டிருந்த ட்ரிலியன் கணக்கான தகவல்களின் உதவியால்...ஒரு சில நேனோ விணாடிகளில் உணர்ந்து கொண்டது. சந்தேகத்தை ஏற்படுத்தாமல்....குப்பையை எடுத்துக்கொண்டு போய்..தொட்டியில் போட்டுவிட்டு..தொரப்பாவிடம் சென்றது. அதுவரை அதன் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் சந்தேகப்புள்ளி...அது ஒரு குப்பைப் பொறுக்கிப்போடும் ரோபோ என அலட்சியமாய் சிரித்துக்கொண்டே தங்கள் ஆலோசனைக்குள் மீண்டும் இறங்கினார்.\n“ஏன் மிக்கி தாமதம்...என்ன செய்துகொண்டிருந்தாய் அங்கு..\nஎன்ற தொரப்பாவின் கேள்விக்கு...தனது வயிற்றில் பதிந்திருந்த திரையை உயிர்ப்பித்துக் காட்டியது. அந்த நேரத்தில் தொரப்பாவுக்கு எதுவும் சரியாய் விளங்கவில்லை. ஆனாலும், தன் விசுவாசமிக்க மிக்கி...எதையோ தனக்குக் காட்ட எடுத்து வந்திருக்கிறது என புரிந்துகொண்டார்.\n“சரி நட. வீட்டுக்குப் போய் பார்த்துக்கொள்ளலாம். முதலில் அந்தத் திரையை அணை. அந்தக் காலத்து பயாஸ்கோப்பு பார்ப்பதைப்போல உள்ளது...”\nசிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு, தன் கைகளை ஊன்றி மெள்ள எழுந்த தொரப்பாவை தன் இயந்திரத் தலையை ஒரு பக்கமாய் சாய்த்து வித்தியாசமாய்ப் பார்த்து...அவர் சொன்ன ‘பயாஸ்கோப்’பை தனது நினைவகத்தில் தேடத் தொடங்கியது.\n“வா...வா...நீ தேடினாலும் அந்த வார்த்தை உனக்குக் கிடைக்காது....எங்கள் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்ட சில வார்த்தைகளில் இதுவும் ஒன்று...நட”\nமுன்னால் நடந்தவரைத் தொடர்ந்தது மிக்கி...தொரப்பாவின் நுண்ணோக்கை அதிசயித்தபடி....\nமருத்துவமனையில்....உடல்கள் வைக்கப்படிருந்த அறையிருந்த கருவியொன்று தவறாய் இயங்கியதால்...அதனுள் மூன்று பேர் கொண்ட குழு அதனை சரி செய்ய நுழைந்திருந்தது. பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலருடன், மேலும் இரண்டுபேர் நிற்க வைக்கப்பட்டார்கள். விஸ்வநாதன் அவர்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் அப்போது லஷியும், ஷாபோவும், மிலாவும் இருந்தார்கள். காலையிலேயே அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, கோளாறைக் கண்டுபிடித்து, மருந்து கொடுத்திருந்தார்கள். இன்னும் இரண்டு மணிநேரம் அவர் கவனிப்பில் இருக்க வேண்டுமென்றும் அதன் பிறகு மீண்டும் பரிசோதித்துவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.\nஅதனால் சற்று பதட்டமானார்கள் நால்வரும்.\n“இரண்டு மணி நேரத்தில் நம் வேலையை முடிக்க வேண்டும் ஆனால்...இந்த நேரம் பார்த்து அந்த அறைக்குள் போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது....என்ன செய்யலாம்\n“கவலைப் படாதீங்க தாத்தா...அந்தக் கருவியை..மிக விரைவில் சரியாக்கிவிடுவார்கள். அதன் பிறகு ஒருமணி நேரம் கழித்து அதன் இயக்கத்தை ஆய்வு செய்ய ஒருவர் உள்ளே போவார் அந்த நேரம் நமக்குப் போதும்”\n“உனக்கு எப்படி இந்த விவரங்கள் கிடைத்தன...\n“ஒட்டுக் கேட்கும் கருவியொன்றை அந்த அறைக்குப் பக்கத்து அறையின் சுவரில் ஒட்ட வைத்திருக்கிறேன். அது சுவர் தாண்டியும் கேட்கும். உள்ளே அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன்”\nசொல்லிக்கொண்டே தன் காதுகளிலிருந்து ��ிகச் சிறிய ஒலிப்பானை வெளியில் எடுத்துக் காட்டினான்.\n“ஹா...ஹா...புது உலகத்தின் தொழில்நுட்ப இளைஞர்கள்..”\nவெளியே சத்தம் கேட்டது. ஷாபோ கதவருகில் சென்று பார்த்தான். அந்த மூவரும் அந்த அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர்...இல்லை ஒண்றா...ஒருத்தியா....ஷாபோவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் 500ஆவது தளத்து ரோபோ பெண்.....தான் கிள்ளிப்பார்த்து சோதித்த ரோபோ...\nஷாபோ பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவனைக் கடந்தவர்களிலிருந்து அந்தக் களுக் சத்தம் கேட்டது. ஒரு பெண்ணின் குறும்புச் சிரிப்பு.\nஷாபோ ஆச்சர்யப்பட்டான்...நிஜப்பெண்ணின் சிரிப்பைப் போலவே இருக்கிறதே....நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவள்...அது....அவனை நோக்கி .வந்தாள்....வந்தது..\nவீட்டுக்கு வந்ததும் தொரப்பா பொதி இருக்கையில் அமர்ந்து சாய்ந்ததும், மிக்கி அவருக்கு ஒரு தூவாலையை கொண்டு வந்து கொடுத்தது. சிரித்துக்கொண்டே அதை வாங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டவர்,\n“மிக்கி இப்போது காட்டு...நீ என்ன பார்த்தாய்...என்னக் கேட்டாய் என”\nவயிற்றுத் திரை ஒளிரத்தொடங்கி காட்சிகள் விரியத் துவங்கின....தொரப்பா கண்களைக்கூர்மையாக்கிக்கொண்டார்.....கூர்மையான விழிகள்...பார்த்ததின் பாதிப்பில் விரிந்தன. குறிப்பிட்டக் காட்சியில்,\n“மிக்கி நிறுத்து...” எனக் கிட்டத்தட்ட கத்தினார். மிக்கி நிறுத்தியபின் திரையில் தெரிந்த உருவத்தை இன்னும் சற்றுத் தெளிவாக்கிக் காட்டச் சொன்னார். உற்றுப் பார்த்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு தலையை இருக்கையில் சாய்த்தார்.\n“அவர்கள் பேச்சை மட்டும் சற்று சப்தம் கூட்டி ஒலிக்க வை மிக்கி”\nஉடனே செய்தது. அதில் அவர் கேட்ட வார்த்தை....’ஆழ ஊடுருவும் படையணி’ 2004ல் இலங்கை இராணுவம் உருவாக்கிய சிங்கள அரக்கர்களின் படை....\nஆ.....மீண்டும் உருவாகிறதா....இந்தப் புதுப் படையணி எந்த இனத்தை அழிக்கப் போகிறது....\nமனதுக்குள் சொல்லிக்கொண்ட தொரப்பா...மிக்கியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார்.\n“மிக்கி...எத்தனைப் பெரியக் காரியம் செய்திருக்கிறாய் தெரியுமா அந்த இராட்சதன் அழிந்தால் மட்டும் போதாது....இவர்களும் கூண்டோடு அழிக்கப்படவேண்டியவர்களே....இருக்கட்டும்....முதலில் அந்தப் பணியை முடிப்போம்....பிறகு இவர்களைக் கவனித்துக்கொள்ளலாம். நீ உடனடியாய் இந்தப் படங்களின் தெ���ிவான பிரதிகளை அச்சிட்டுக் கொடு”\nமிக்கி தன்னை அச்சு இயந்திரத்துடன் இணைத்துக்கொள்ள அறைக்குள் போனது.\nதன்னை நோக்கி வந்த அந்த ரோபோப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்த ஷாபோவின் முன்னால் வந்து...\n“நீங்கள் அன்று என்னை விளையாட்டரங்கத்தில் கிள்ளியபோது அந்த வலியைப் பொறுத்துக்கொள்ள எத்தனைக் கஷ்டப்பட்டேன் தெரியுமா. நான் கனி. ரோபோவல்ல. இந்த மருத்துமனையில் இருக்கும் உயர்தர மின்னணுக் கருவிகளைப் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பொறியாளராய் இருக்கிறேன். சரி...அவர்கள் போகிறார்கள்...நாம் வீட்டில் சந்திப்போம்”\nஎனச் சொல்லிவிட்டு அவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல்...வேகமாய் திரும்பி விரைந்து மறைந்துவிட்டாள்.\nஷாபோ..ஆச்சர்யத்தில் அசந்து நின்றிருந்தான்....அப்போது நான் சந்தேகப்பட்டது சரிதான்...என நினைக்கும்போதே....அட...இவளுக்கு அந்த அறைக்குள் போவதற்கான அனுமதி இருக்கிறதே இவளை ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.....தொரப்பா தாத்தா பயப்படுவதைப்போல இவள் ஆபத்தானவளாய் நிச்சயம் இருக்க மாட்டாள்...அவள் வெளியேறுமுன் சென்று பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே வேகமாக அவள் போன திசையில் நடந்தான். தேடினான்....சுற்றுமுற்றும் பார்த்தான்....மாயமாகிவிட்டிருந்தாள்.\nசோர்வுடன் திரும்பிவந்த ஷாபோவை வியப்புடன் பார்த்த மூவரும் கேள்வியை எழுப்புமுன் நடந்ததைச் சொன்னான்.\n“எங்கள் குடியிருப்பில்தான் இருக்கிறாள். மத்தியதரக் குடும்பம். நல்லவர்கள். அவளுடைய அப்பா ஏதோ அரசாங்கத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் சிநேகமாய் சிரிப்பார்”\n“இது போதுமா அவளை நம்புவதற்கு இல்லை வேறு ஏதாவதுக் காரணம் இருக்கிறதா\nலஷியின் கேள்வியில் தொக்கி நின்றக் கோபம் ஷாபோவுக்கு சிரிப்பை வரவழைத்தது.\n“இல்லை வேறு எந்தக் காரணமும் இல்லை”\n“நல்லது. இருந்தாலும் தொரப்பா தாத்தா சொன்னதைப்போல இதில் வேறு யாரையும் நுழைக்க வேண்டாம் என்ன தாத்தா நான் சொல்வது சரிதானே\n“இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை...அப்படியே இருந்தாலும்...அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி, புரியவைத்து....ம்ஹீம்...வேண்டாம் ஷாபோ...நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி செயல்படுத்துவோம்”\n“லஷி கண்காணிப்புக் கேமராவைக் கட்டுப்படுத்தும் கருவியை தயார் நிலையில் வை��்துக்கொள். நல்ல வேளையாக இந்த தளத்தின் இடது பக்கம்தான் மருந்தகம் உள்ளது. தாத்தாவுக்கு மருந்து வாங்குவதைப்போல நீ அந்தப் பக்கம் போய்விடு...உள்ளே போனவர் கதவு திறந்து வெளி வரும்போது நீ அந்தப் பக்கத்திலிருந்து வரவேண்டும்...ஷாபோ வலது பக்கம் நின்றிருப்பான்...அவன் அங்கு நிற்பதைக் கவனிக்காமலிருக்க...நான் இந்தப் பக்கம் நின்றுகொண்டிருக்கும் காவலரை திசைதிருப்புகிறேன்...சரியா\nஒரு மணி நேரம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில்..சரி செய்யப்பட்ட கருவியின் நலத்தை சரி பார்க்க....அதை சரியாக்கிய மூவரில் இருவர் மட்டும் வந்துகொண்டிருந்தார்கள்.\nபுது உலகத்தின் தலைநகரிலிருக்கும் தலைமை அலுவலகம். மிக சுத்தமாய் மிக நேர்த்தியாய் இருந்தது. நவீன ரக ஆயுதமேந்தியக் காவலாளிகள் பெயருக்கு சிலரே காவலுக்கு இருந்தார்கள். அதிபரை எந்த பொதுமக்களும் எந்தவித இடையூறுமின்றி எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற அறிவிப்பு இருந்தது. முதல்தளத்திலிருந்த அதிபரின் அறையில் இருந்த அவரது பிரமாண்ட மேசை + கணினி திரையின் மேல் ஒரு அறிக்கை இருந்தது. அது உளவுத்துறையின் அறிக்கை. இலங்கைக் காடுகளுக்கு மேல் பறந்த கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சில படங்களும், உளவுத்துறை அதிகாரியின் சில சந்தேகங்களும் அதனுள் இருந்தன.\nபொதுமக்களுடன் கலந்துரையாடல் முடிந்து தன் இருக்கைக்கு வந்தவரின் பார்வையில் அது பட்டது. உறையின் மேல் உளவுத்துறை என சிவப்பு எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், அதிபரின் அடர்ந்த புருவங்கள் இணைந்து முடிச்சிட்டன. எடுத்துப் பிரித்தார். படித்தார். படங்களைப் பார்த்தார். யோசனையோடு இருக்கையில் அமர்ந்தார். அந்த அறிக்கையின் வரிகள் மனதில் ஓடியது....\n“மதிப்பிற்குரிய அதிபருக்கு(மாண்புமிகு என்ற வார்த்தை ஆசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென அரசாங்க ஆணையிருந்தது) நமது கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் எடுத்தனுப்பிய படங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாய் அவ்வப்போது எடுக்கப்பட்டப் படங்கள். இலங்கைக் காடுகள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. காட்டுக்குள் நுழைய தடையுள்ளது. ஆனால் இந்தப் படங்களில் கூட்டமாய் சில உருவங்கள் காட்டுக்குள் இருப்பது தெரிகிறது. அவை விலங்குக் கூட்டமாய் இருக்கலாம் என இதுநாள்வரை நினைத்திருந்தோம்.\nஆனால்...சில உலோகங்களும் தென்படுவதால் சந்தேகம் எழுந்துள்ளது. அந்தக் காட்டுக்குள் நமது ராணுவத்தின் ஒரு படைப்பிரிவை அனுப்பி சோதிக்கலாமென நினைக்கிறேன். விலங்குகளுக்கு தொந்தரவில்லாமல் இதனை நமது படையினர் செய்வார்கள். தங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.\n பாதுகாக்கப்பட்டக் காடுகளாயிற்றே.... இருக்கும் கொஞ்ச நிலப்பகுதிகளில் கான்க்ரீட் ஆக்ரமிக்காத இயற்கை வளம் இதைப்போன்ற சில பகுதிகளில்தானே இருக்கிறது. வளர்ந்த விஞ்ஞானம் எதை உருவாக்கினாலும்...சுத்தமானக் காற்றை உருவாக்குவது...இந்த அடர்ந்த மரங்கள்தானே....இதற்குள் ராணுவத்தை அனுப்புவதா.....\nமிக யோசித்தார். மேசைத் திரையை உயிர்ப்பித்தார். படுக்கைவாட்டிலிருந்த திரை அந்தரத்தில் ஒளிர்ந்தது. உளவுத்துறை அதிகாரியை அழைத்தார். அவரது முகம் திரையில் தெரிந்ததும் வணக்கம் சொன்னார். பதில் வணக்கம் கிடைத்ததும்,\n“உங்கள் அறிக்கையை பார்த்தேன். இந்த உலகத்தில் மனிதர்களின் பாதுகாப்பு எத்தனை முக்கியமோ...அதைவிட சற்று அதிக முக்கியம் மரங்களின் பாதுகாப்பு. நகர மனிதர்களுக்கு உள்ள அதே உரிமை காட்டு விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை எப்படி தொந்தரவு செய்வது கொஞ்சம் பொறுங்கள். சந்தேகத்தின் பேரில் உடனடி நடவடிக்கை இப்போதைக்கு வேண்டாம். செயற்கைக் கோளின் புகைப்படக் கருவியின் துல்லியத்தை இன்னும் சற்றுக் கூட்டுங்கள். மீண்டும் புகைப்படம் எடுக்கப்படட்டும்....தெளிவானால் நடவடிக்கையை தொடங்கலாம்...இது எனது எண்ணம்...உங்களுடைய எண்ணத்தைக் கூறுங்கள்”\n“ஐயா, பாதுகாவலர்களுக்கே ஆபத்திருந்தால்....பாதுகாக்கப்படுபவைகளுக்கு எப்படி பாதுகாப்புக் கொடுக்க முடியும் அங்கு அரசுக்கு விரோதமாய் ஏதேனும் இருந்தால் அதை அழிப்பதல்லவா நல்லது. இருந்தாலும் உங்கள் யோசனைப்படி மீண்டும் தெளிவான புகைப்படங்கள் எடுக்க ஏற்பாடு செய்கிறேன்...பிறகு செயலில் இறங்கலாம்.”\nமருத்துவமனையில் விஸ்வநாதனின் அறை வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாபோ...அந்த இருவரையும் பார்த்தான். கனியைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். தேடும்போது கிடைக்கவில்லை....தானாய் இப்போது வருகிறாள்... அடடா...அவளை மட்டும் நம் குழுவோடு இணைத்திருந்தால்...நமது வேலை சுலபமாகியிருக்குமே....விஸ்வநாதன் தாத்தா சொன்னதைப்போல அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. அவர்கள் உள்ளே நுழைந்து தங்கள் பணியை முடித்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்தக் கதவருகே போய் நின்றுவிட வேண்டும்.\n“ரேவா...கருவியை பரிசோதிக்க அவர்கள் வருகிறார்கள். ஆனால் இந்தமுறை கூட யாரும் பாதுகாவலர்கள் இல்லை. இருவரில் ஒருத்தி கனி. ஒட்டுக் கேட்கும் கருவி உயிருடன் இருக்கிறதல்லவா...ஒலிப்பானைக் காதில் பொருத்திக்கொள்...அவர்கள் வேலையை முடித்துவிட்டு திரும்பும் சமயம் நான் கதவருகேயும், நீ காவலதிகாரி அருகேயும் சென்றுவிடவேண்டும். லஷி நீ இப்போதே புறப்படு..கையில் மருந்து சீட்டை மறக்காதே...இந்தா இந்த ஒலிப்பானை உன் காதில் பொருத்திக்கொள்...இந்த ஒலிவாங்கியயை உன் சட்டைக் காலரில் பொருத்திக்கொள். நாம் பேசிக் கொள்ளலாம். நான் சொன்னதும் நீ மருந்தோடு வந்துவிடு...பின் ஏற்கனவே திட்டமிட்டபடி உன் நாடகத்தை அரங்கேற்று மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்”\nஎன்று ஷாபோ நீளமாய், தெளிவாய் சொன்னதும், லஷி புறப்பட்டாள்\n“லஷி ஒரு நிமிடம்...அந்த இருவரும் உள்ளே போனதும்..அங்கிருக்கும் கண்காணிப்புக் கேமராவை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடு. அந்த சில நொடிகளின் அசைபடத்தை அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு தெரியுமாறு அமைத்துவிடு. பிறகு உன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிடு”\n“சரி ரேவா...நினைவிருக்கிறது..இதோ இந்தக் குட்டிக் கைப்பையில்தான் அந்தக் கருவி இருக்கிறது. நான் கிளம்புகிறேன்...ஷாபோ எச்சரிக்கை...அந்த உயிர்பெறப்போகும் உடலின் மூச்சை நிறுத்தும் பொருளை மறக்காமல் எடுத்து வைத்துக்கொள் உனக்கு கிடைக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே”\nஅந்த இருவரும் உடல்கள் இருக்கும் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழையும் சமயத்தில் அவர்களைக் கடந்தாள் லஷி.\nஉள்ளே நுழையுமுன்..ஒரு விநாடி கனி அவளைத் திரும்பிப்பார்த்தாள்...\nரேவா காதுகளை உன்னிப்பாக்கினான். ஷாபோ தன் சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான்.\nவிஸ்வநாதன் படுக்கையில் அமர்ந்துகொண்டே அவர்களைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.\nமிலாவுக்கும் தொரப்பாவுக்கும் இருப்புக் கொள்ளவில்லை. மருத்துவமனைக்குள் அலைபேசி அனுமதியில்லை என்பதால்....இவர்களால் அங்கிருப்பவர்களைத் தொடர்புகொள்ள இயலவில்லை. ��னால் லஷி உபயோகித்த அதே ட்ராக்கரின் உதவியால் அவர்களின் நடமாட்டத்தை புள்ளிகளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஷாபோவும், ரேவாவும் இப்போதும் விஸ்வநாதன் அறையிலேயே இருப்பதை அந்தப் புள்ளிகள் காட்டியது\n“என்ன மிலா...என்ன ஆச்சு...ஏதாவது பிரச்சனையா நீ வேண்டுமானால் போய் பார்த்து வருகிறாயா நீ வேண்டுமானால் போய் பார்த்து வருகிறாயா\n“வேண்டாம் தாத்தா. எப்படியும்...அவர்களே சமாளித்து காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடுவார்கள்”\n“இந்த இரண்டு பேருமே உயிர்த்தெழ முடியாமைக்கு யாரோதான் காரணம் என யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால்தான் இத்தனைத் திட்டமும். இயல்பாய் அவர்களின் மருத்துவத் துறை கோளாறுதானென அவர்கள் நினைக்க வேண்டும்...”\n“ஆமாம் தாத்தா. நமது திட்டமும் மிகத் தெளிவாக இருக்கிறது. இடையில் அவர்களில் யாராவது பிடிபட்டாலும், நோக்கம் என்னவென்று அரசாங்கத்தால் அனுமானிக்க முடியாது. ஏனென்றால்....அந்த இருவரையும் யாராவதுக் கொல்லக்கூடுமென்ற எண்ணமே துளியும் இங்கு யாரிடமும் இருக்காது...அதனால்...கவலைப் படாதீர்கள்...இருங்கள் இதோ இரு புள்ளிகளும் நகர்கிறது...பார்ப்போம்...”\n“ஷாபோ...அவர்கள் புறப்படத் தயாராகிவிட்டார்கள் உடனே லஷிக்குத் தகவல் கொடுத்துவிட்டு நீ கதவருகே போ. நான் அந்தக் காவலரிடம் போகிறேன். ஜாக்கிரதை”\nஅவசரமாய் சொல்லிவிட்டு ரேவா புறப்பட்டான்.\nஷாபோவும் லஷிக்குத் தகவல் சொல்லிவிட்டு புறப்பட்டான். கதவருகே சென்று நின்றுகொண்டு திரும்பிப்பார்த்தான். பாதுக்காப்புக்காய் தளத்தின் தொடக்கத்தில் அமர்ந்திருந்த காவலரின் மேசையின் முன்னால் நின்று அவரது பார்வையிலிருந்து ஷாபோவை மறைத்துக்கொண்டிருந்தான் ரேவா.\nலஷி கை நிறைய மருந்துகளுடன்..எதிர்பக்கமாய் வந்தாள். கதவு திறந்தது...முதலில் வெளியே வந்தவன்..ஷாபோவின் பக்கம் திரும்புவதற்குள்...லஷி தன் கையிலிருந்த மருந்துகளுடன் தடாலென்று தரையில் விழுந்தாள். அறையிலிருந்து வெளிவந்தவனும், அவனுக்குப் பின்னாலேயே வந்த கனியும் சட்டென்று ஓடிச் சென்று அவள் எழ உதவினார்கள்.\nகிடைத்த மிகச் சிறிய இடைவெளியில் ஷாபோ கதவுக்குள் தன்னை நுழைத்து அறைக்குள் போயேவிட்டான். கதவு மூடிக்கொண்டது. உள்ளே நுழைந்தவுடன் அந்த தூக்கலான சில்லிப்பை உடனே உணர்ந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்கள் பற்றிய விவரங்கள் ஒரு அட்டவனையாய் கதவுக்கு அருகிலேயே தொங்கிக்கொண்டிருந்தது. அவசரமாய் அந்த இருவரின் பெயரையும் தேடினான். கிடைத்தது.\nஇரண்டாவது வரிசையில் நான்காவதும், நான்காம் வரிசையில் ஐந்தாவதுமாய் இருந்தன. முதலில் இரண்டாம் வரிசைக்குப் போனான். அதுதான் காஜலக்*ஷேவின் உடல். இரண்டாவது உடலை ஒன்றும் செய்ய நேரம் கிடைக்காவிட்டாலும்...இந்த உடலை மட்டும் எந்தக் காரணம் கொண்டும் விடக்கூடாது...என நினைத்ததால்...அவசரமாய் அதனருகே சென்றான். உறக்கத்திலிருப்பதைப்போலவும், உயிரற்ற சவம் போலவும் இருவாறாகவும் தெரிந்த அந்த உடலைப் பார்த்ததும், தான் வீடியோவில் கண்ட கொடூரக் காட்சிகள் அவன் நினைவுக்கு வந்து ஆத்திரமேற்படுத்தியது.\nஇருந்தும் நிதானமிழக்காமல் தன் சட்டைப் பையிலிருந்து அந்தப் பொருளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு....\n“சாகப்போகும் சவமே...உனக்கு இறுதி மரியாதையை பழங்கால இந்திய முறைப்படி செய்கிறேன். செத்துப்போ...ஒரு இனத்தையே அழிக்க நினைத்த உனக்கு....இன்னும் கொடூர மரணமே தேவை...ஆனால்...இதுவே போதும்...உயிரோடு இருந்திருந்தால்...உலக நீதிமன்றம் உன்னைத் தூக்கிலிட்டிருக்குமென்று பயந்து உன் உடலை நவீன விஞ்ஞானத்திடம் ஒப்படைத்தாய்....ஆனால் இந்த நவீன உலகின் இளைஞனால்தான் நீ சாக வேண்டுமென்பது விதி ”\nஅடுத்த உடலுக்கும் அதே மரியாதையை செய்துவிட்டு வேகமாய்க் கதவருகே வந்தான்.\nகீழே விழுந்த லஷியை கைத்தாங்கலாய்த் தூக்கிவிட்ட அந்த இரண்டு பேரும்,\n“பார்த்துவரக்கூடாதா....பார் மருந்தெல்லாம் கொட்டிவிட்டது. இரு அவற்றை எடுக்க நாங்களும் உதவி செய்கிறோம்”\n“மிக்க நன்றி...நானே எடுத்துக்கொள்கிறேன். உங்கள் உதவிக்கு மீண்டும் நன்றி”\nஎன லஷி சொன்னவுடன் அவர்கள் சென்றுவிட்டார்கள். இதற்குள் ரேவா அங்கிருந்து வந்து லஷிக்கு உதவினான். இருவரும் வேகமாய் விஸ்வநாதனின் அறைக்கு வந்தார்கள்.\n“ரேவா எப்படியோ நவீனமும், பழமையும் கலந்து காரியத்தைக் கச்சிதமாய் முடித்துவிட்டோம்...”\n“லஷி ஷாபோ அறைக்குள் நுழைந்துவிட்டான். நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு நிமிடத்துக்குள் அவன் வெளியே வரவேண்டும்...இல்லையென்றால் கண்காணிப்புக் கேமரா அவனைக் காட்டிக்கொடுத்துவிடும்...கலக்கமாய் இருக்கிறது..”\n“கவலைப்படாதே...வந்துவிடுவான்...அங்கிருக்கும�� ஒரு பொத்தானை அழுத்தினால்...கதவு திறந்துகொள்ளும்...இதோ வந்துவிடுவான்....நீ மீண்டும் சென்று அந்தக் காவலரை திசைத் திருப்பு இல்லையென்றால் அவர், அவன் அந்த அறையிலிருந்து வெளியே வருவதைப் பார்த்துவிடுவார்”\n“அவரைப் பற்றி கவலைப் படாதே லஷி...என் தந்தையின் பெயரைச் சொன்னதும் என் மீது அவருக்கு மிகுந்த அபிமானம் ஏற்பட்டுவிட்டது. நான் இப்போதே போகிறேன்”\n“என்னம்மா லஷி....ஷாபோவை இன்னும் காணவில்லையே....எனக்கும் பதட்டமாய் இருக்கிறது”\n“வந்துவிடுவான் தாத்தா...அமைதியாய் இருங்கள்” எனச் சொன்னாலும், அவளுக்குள்ளும் அச்சம் பரவிக்கொண்டிருந்தது...அதே சமயம் அவளது காதில் மாட்டியிருந்த ஒலிப்பானில் ஷாபோவின் குரல் கேட்டது...\n“பிறகு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் அங்கு\n“ஒரு சிக்கல்......கதவைத் திறக்க முடியவில்லை....”\nஷாபோ சொன்னதைக் கேட்டதும் லஷி அதிர்ச்சியுடன்,\n“என்ன....என்ன சொல்கிறாய்....அங்கிருக்கும் ஒரு பொத்தானை அழுத்தினால் கதவு திறக்குமென்றாயே”\n“ஆமாம் சொன்னேன் உள்ளே நுழைய மட்டும்தானே அனுமதி தேவை வெளியே வருவதற்குத் தேவைப்படாதே என தவறாய்க் கணித்துவிட்டேன்....அனுமதியுள்ள ஒருவர்தான் திறக்க வேண்டும்...அல்லது வெளியிலிருந்து யாராவது திறக்க வேண்டும்”\n“அய்யோ....ஐந்து நிமிடம் முடிய இன்னும் 20 நொடிகள்தானே இருக்கிறது...கேமரா உன்னைப் பார்த்துவிடுமே...”\n“கவலைப்படாதே லஷி...அதன் பார்வைக்குப் பின்னால் இருக்கிறேன். அதனால் இப்போதைக்குப் பிரச்சனையில்லை....அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும்....யோசி...”\n“என்னம்மா...என்ன ஆச்சு...கதவைத் திறக்க முடியவில்லையா...அடக் கடவுளே...இப்போது என்ன செய்வது...”\n“பதட்டப்படாதீர்கள் தாத்தா....நான் ரேவாவை அழைக்கிறேன்...அவனிடம் ஏதாவது யோசனை இருக்கும்.”\nஎன்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியேப் போய்...ரேவாவை அழைத்து வந்தாள். நிலைமையைக் கேட்டதும்...ரேவாவும் அதிர்ந்தான்.\n“இன்னும் 50 நிமிடங்களில் தாத்தாவைப் பரிசோதிக்க மருத்துவர்கள் வந்துவிடுவார்களே...அதன் பிறகு நாம் அனைவருமே இந்த மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமே.....அதுவுமில்லாமல்..லஷியும் நாங்களும் இருப்பதால்தான் லஷியின் அப்பாவும், அம்மாவும் வேலைக்குப் போயிருக்கிறார்கள். தாத்தாவை இங்கிருந்து விடுவித்ததும்...அவர்களும் வந்து சேர்ந்தே அழைத்து��் போகலாமென்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் வந்துவிடுவார்கள். சிக்கலாகிவிடும்....அதற்குள் நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.....ஆ....ஆமாம்...கனி....அவள் நமக்கு உதவ முடியும். இதோ வருகிறேன்”\nசொல்லிவிட்டு வெகு வேகமாய் வெளியேறி வாசலிருக்கும் கூடத்துக்கு வந்தான். அதற்குள் தன் வேலையை முடித்துவிட்டதற்கான அறிக்கையைக் கொடுத்துவிட்டு கனி புறப்பட்டு வாசலருகே சென்று கொண்டிருந்தாள். விரைவை இன்னும் கூட்டி அவளையடைந்து தோளைத் தொட்டான்.\nவிஸ்வநாதனின் அறையில் கனி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள். விஸ்வநாதனும், லஷியும், ரேவாவும் சுருக்கமாய்...அதே சமயம் தெளிவாய் உண்மையைச் சொன்னார்கள்.\n“என் அப்பாவும் இவர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். அவரும் ஆத்திரப்படுவார். சரி ஒரு நல்ல விஷயம் நடக்க நானும் உதவினேன் என்ற திருப்தி எனக்கிருக்கும். நான் போகிறேன். ஆனால் ஷாபோவையும் கூட்டிக்கொண்டு வெளியே வரும்போது...”\n“உங்களை யாரும் கவனிக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...”\nரேவாவும், லஷியும் ஒருசேர சொன்னதைக் கேட்டு கனி புன்னகைத்தாள். மூவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். லஷி அங்கேயே நிறக ரேவா பாதுகாப்பு அதிகாரியின் அருகே போனான். கனி சென்று அந்தக் கதவைத் திறந்தாள். கனியைப் பார்த்த ஷாபோ ஆச்சர்யம் காட்டினான்.\n“ஆச்சர்யப்பட நேரமில்லை உடனே என்னுடன் வாருங்கள்..”\nஅவர்கள் வெளியே வந்தபோது தளத்தின் நுழைவாசலில் ரேவா மட்டுமே நின்று கொண்டிருந்தான். லஷியையும், அந்தப் பாதுகாப்பு அதிகாரியையும் காணவில்லை. வேகமாய் வந்து விஸ்வநாதனின் அறைக்குள் நுழைந்தார்கள்.\nவிஸ்வநாதன் சட்டென்று கட்டிலைவிட்டு எழுந்து வந்து ஷாபோவைக் கட்டியணைத்துக்கொண்டார்.\n“கொஞ்ச நேரத்தில் எங்களின் இரத்த ஓட்டத்தை எக்குத் தப்பாய் எகிற வைத்துவிட்டாயே....போகட்டும்...போன காரியம் நல்லபடியாய் முடிந்ததில் மிக மிக சந்தோஷம்”\nஷாபோவோடு சேர்ந்து...இன்னும் இரண்டு குரல்களும் ஒலித்தன. ரேவாவும், லஷியும் புன்னகையுடன் வந்தார்கள்....தனித்தனியே ஷாபோவைக் கட்டிப் பிடித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஇப்பொது அனைவரின் பார்வையும்...அத்தனையும் சின்னப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த கனியின் மேல் விழுந்தது.\nலஷி ஓடிச் சென்று அவ��் கையைப் பிடித்துக்கொண்டு நெகிழ்வோடு பார்த்தாள். கனி அவளது கையை மென்மையாய் அழுத்தினாள்.\nதொரப்பாவும் மிலாவும்...தவிப்பிலிருந்தார்கள். புள்ளிகளின் இப்படியுமப்படியுமான அசைவு அவர்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது. அந்த உடல்கள் இருந்த அறைக்குள் ஒரு புள்ளி நீண்ட நேரமாய் இருப்பதைப் பார்த்தவுடன்...பதட்டம் அதிகமானது. அடுத்த புள்ளியின் அங்கிங்கான அலைதலுக்குப் பிறகு அந்த அறையிலிருந்த புள்ளி நகர்ந்து...விஸ்வநாதனின் அறைக்கு வந்ததும்தான் பெருமூச்சு விட்டார்கள்.\nஅன்று மதியம் அனைவரும் விஸ்வநாதன் வீட்டில் அவரது தனியறையில் கூடினார்கள்.\n“இந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது....இனி அடுத்த வேலையை...நாளை மறுநாள் தொடங்க வேண்டும்.....அதற்கு ரேவாவின் உதவி வேண்டும்”\n“சரியாகச் சொன்னால்...உன் தந்தையின் உதவி தேவைப்படும்...”\nவிஸ்வநாதன் எழுப்பட்டப்பிறகு மேலும் இருவர் எழுப்பப்பட்டுவிட்ட நிலையில் இந்த நான்காவது எழுப்பலை அத்தனை கடினமாய் அந்த மருத்துவர்குழு நினைக்கவில்லை. காஜலக்*ஷேவின் உடலை(இப்போது அது வெறும் உடல்தான் என அறியாமலேயே) எழுப்பட்டப்போகும் அறைக்குக் கொண்டு வந்தார்கள். படுக்கையில் கிடத்தி, தங்கள் மருத்துவ உபகரணங்களால் அலங்கரித்தார்கள். தலையில் கிரீடம் போன்ற ஒரு சாதனம்...தனது ஆக்டோபஸ் கரங்களை அலைபாயவிட்டிருந்தது. இதயத்தின் மேல் ஒட்ட வைக்கப்பட்ட மின்தொடர்புக் கம்பி இன்னொரு கருவியுடன் இணைக்கப்பட்டது. மூக்கையும் வாயையும் ஒரு காற்றுக்கவசம் பொத்தியது.\nஎல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, மீண்டும் சரிபார்க்கப்பட்டது. எல்லாம் தயார் என்ற நிலையில் உறைந்த மூளையின் நியூரான்கள் மின் தொடுதல் மூலம் நிரடப்பட்டன. மூளை விழித்துக்கொண்டது....இதயம் தன் துடிப்பைத் தொடங்கியது....ஆனால்...சில நொடிகளிலேயே...அது நொண்டியடித்தது. அந்த உடலுக்குத் தேவையான் உயிர்மூச்சு...ஆக்ஸிஜன்...கிடைக்கவில்லை. நாசி எத்தனை முயன்றும் காற்றை உள்ளிழுக்க முடியவில்லை. இந்தப் புது உலகத்தின் சுத்தமானக் காற்றுக்கு இந்த உடல் அருகதையில்லை என முடிவுசெய்துவிட்டதைப்போல...சுத்தமாய்க் காற்றை சுவாசிக்க முடியவில்லை. உடல் துடித்தது. இதயம் தவித்தது.\nஆனால் அது காற்றுக்காகப் போராடுகிறது என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆக்ஸ��ஜன் சிலிண்டரை சோதித்தார்கள். சரியாய் இருந்தது. நாடியின் எண்ணிக்கையை திரையில் பார்த்தார்கள்...32....31....30....என இறங்கிக்கொண்டே இருந்தது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை...பரபரத்தார்கள். இதயத்தின் மீது பலம் கொண்டமட்டும் அழுத்தினார்கள்...இளகுமா அந்த இதயம்....அதுதான் பாறாங்கல்லாயிற்றே. எத்தனை முயற்சித்தும் சில நொடிகளில் அது தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. மருத்துவப்பூர்வமாய் மரித்துவிட்டது அந்த உடல்.\nமருத்துவக்குழு ஆயாசமாய் அமர்ந்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்க்காதது. அலங்கரித்த உபரணங்களை அவிழ்த்தார்கள். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.\nபரிசோதனையை மேற்கொள்ளும் மருத்துவர் தனது 63ஆவது பிறந்தநாளை சமீபத்தில்தான் கொண்டாடியிருந்தார். பிரேதத்தின் முகத்தைப் பார்த்தார். கைமுஷ்டி தானாய் இறுகியது. ரத்தத்தின் வெப்பம் சில டிகிரிகள் எகிறின. தனது இருபது பிராயங்களில், மருத்துவக் கல்லூரி மாணவராய் இருந்தபோது..நண்பர்களுடன் சேர்ந்து எரித்த உருவபொம்மை நினைவுக்கு வந்தது. இந்த முகம் மறக்கக்கூடியதா...கோபத்தைத் தணித்துக்கொண்டு தன் கடமையில் இறங்கினார்.\nஉள்ளுறுப்புகள் தனித்தனியாய் அறுத்து சோதித்தார்....மற்ற உறுப்புகளில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. நுரையீரலைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது...அதற்குத் தேவையான காற்றின் கழுத்து நெரிக்கப்பட்டிருக்கிறதென்று. மூச்சுப்பாதையைப் பரிசோதித்தார். மூக்கின் துவாரங்களைப் பரிசோதித்தபோது...அதனுள் ஏதோ பொருள் அடைக்கப்படிருந்தது தெரிந்தது. இரு துவாரங்களிலும் சிறிய பஞ்சு உருண்டைகள் வெகு உள்ளுக்குள் நுழைத்து அடைக்கப்பட்டிருந்ததை வெளியே எடுத்தார். யோசித்தார்....யாரோ இவன் எழக்கூடாது என நினைத்திருக்கிறார்கள்....யாராய் இருந்தாலும் நல்லவர்கள், புத்திசாலிகள்...ஆனால் வேறு யாராவது பிரேதத்தைப் பரிசோதனை செய்திருந்தால்..இந்நேரம் மிகப்பெரிய களேபரமாகியிருக்கும். ஆனால் இவனின் ஊழ்வினை...என்னிடம் வந்துவிட்டான்... இந்த இறப்பு பத்தோடு பதினொன்றாய் போகட்டும்...அந்தப் பஞ்சு உருண்டைகளை குப்பைத்தொட்டியில் வீசினார்.\nஎல்லாம் சரியாய் இருந்தும் ஏன் இறந்தது இந்த உடல் எனத் தெளிவான முடிவுகிடைக்கவில்லை என அறிக்கை எழுதினார். உதவியாளர்கள் அழைக்கப்பட்டார்கள்...மொத்தத்தையும் மூட்டையாய்க் கட்டினார்கள். யுத்தத்தில் சிதறிய உடலை அள்ளிக் கட்டியதைப்போல...\nமருத்துவக் குழுவினர், இது ஒரு எதிர்பாராத நிகழ்வு என வருத்தத்துடன் அறிக்கை எழுதினார்கள். தங்களது மொத்த மருத்துவ உபகரணங்களையும் மறு சோதனை செய்யவேண்டுமென பரிந்துரைத்தார்கள்.\nஒரு கொடுங்கோலனின் உயிர்த்தெழும் ஆசை...ஒரேயடியாய் அழிந்துவிட்டது.\nதங்கள் தலைவரை வரவேற்க உற்சாகமாய் வந்தக் கூட்டத்தின் கைகளில் மூட்டையைக் கொடுத்ததும் ஸ்தம்பித்தனர். பல ஆண்டுகளாய் போட்ட திட்டம் இந்த எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்து போனதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தார்கள். சற்று உணர்ச்சிவயப்பட்டு அத்துமீறியதால்...நிர்வாகத்தினரின் புகாரின் அடிப்படையில் ஒரு காவலர் படை அந்தக் கூட்டத்தை அள்ளிக்கொண்டு போய் செல்லுலர் சிறையிலடைத்தது.\n“எங்கள் தலைவருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு நீதி கேட்டுதானே வாக்குவாதம் செய்தோம்....இதற்காகவா எங்களை சிறையில் அடைக்கிறீர்கள்....இது புது உலகத்தின் நியதி கிடையாதே...எங்களுக்கு எங்கள் வழக்கறிஞரை உடனே பார்க்க வேண்டும்”\nசிறையில் அடைக்கப்பட்டக் கூட்டத்தின் பிரதிநிதியாய் ஒருவர் இரைந்ததும், ஒரு அதிகாரி முன்னால் வந்து,\n“இந்த சிறைப்பிடிப்பு உங்கள் தகறாருக்காக இல்லை.....நீங்கள் செய்ய நினைத்த தகாத காரியத்துக்காக. காத்திருங்கள்...எங்கள் மேலதிகாரி வருவார். கேட்க வேண்டியதைக் கேட்டுக் கொடுக்க வேண்டியதைக் கொடுப்பார்”\nஎன்று சொன்னதும் அந்தக் கூட்டத்தினரின் முகங்கள் அணுக்கதிர் அறைந்ததைப்போல வெளுத்தன.\nதொரப்பாவின் பேச்சைக் கேட்டதும் குழப்பத்துடன் அமைதியானவர்களில், ரேவா உடனே...\n“தாத்தா என்னுடைய அப்பாவுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது எனச் சொன்னீர்களே இப்போது எப்படி அவரிடம்....”\n“ஆம் சொன்னேன். அது இதுவரை நடந்ததைப் பற்றி. அது தெரியவும் வேண்டாம், இனி நடக்க இருந்த ஒரு பயங்கரத்தை நிகழ்த்த முடியாத சிலரை முடக்கவும், என்றென்றைக்குமாய் அந்தக் கூட்டத்தை சிறையில் அடைக்கவும் உன் தந்தையின் உதவி தேவைப்படுகிறது”\nமீண்டும் அவரது குழப்பமான பேச்சால் தெளிவுகிடைக்காத முகத்துடன் அவரை ஏறிட்டு நோக்கியவர்களைப் பார்த்து...\n“சரி தெளிவாய் சொல்கிறேன். இதோ இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள���. இதோ இருக்கிறானே இவன் அந்தக் காஜ லக்*ஷேவின் படைத்தளபதிகளில் ஒருவனாய் இருந்தவன். இன அழிப்பில் பெரும்பங்கு கொண்டவன். கொலை செய்வதை வெகு இன்பமாய் அனுபவித்து செய்தவன். இவனும் இவன் கூட்டத்தாரும் நாளை எழுப்பப்படவிருக்கும் காஜலக்ஷேவை வரவேற்க இப்போது தலைநகரம் வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் செய்ய நினைத்திருக்கும் திட்டம்....”\nஅனைத்தையும் விளக்கினார். அனைவரும் தெளிவானார்கள். கூடவே அதிகமாய் ஆத்திரமானார்கள்.\n“கூண்டோடு பிடிக்க வேண்டும்...ஒருவரையும் விடக்கூடாது...”\nவிஸ்வநாதனின் குரலில் வெறுப்பு தூக்கலாய்த் தெரிந்தது.\n“சரி தாத்தா...இப்போதே என் அப்பாவை சந்திக்கப் போகலாமா\n“போகலாம்....ஆனால்..இந்தப் புகைப்படங்களையும், அவர்கள் பேசியப் பேச்சுக்களையும் பற்றி மட்டுமே சொல்லி ஆபத்தைப் புரியவைப்போம். நாம் செய்த காரியத்தைப் பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம். புறப்படுங்கள்”\nமாலை ஆகிவிட்டிருந்ததாலும், வீட்டில் பார்த்துப் பேசுவதுதான் சிறந்தது என நினைத்ததாலும்...அந்த சந்திப்பு ரேவாவின் வீட்டில் நிகழ்ந்தது. அறிமுகப்படலம் முடிந்ததுமே..தொரப்பாவையும், விஸ்வநாதனையும் மிகுந்த மரியாதையுடன் கை குலுக்கினார் ரேவாவின் அப்பா.\n“சொல்லுங்கள்...இத்தனைப்பேர் என் வீட்டுக்கு வந்திருக்கிறீர்களென்றால் ஏதோ முக்கியமாய் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள் எனத் தெரிகிறது...சொல்லுங்கள் என்ன வேண்டும்\n“ஆமாம் எதிர்பார்க்கிறோம்....உங்கள் மூலமாய்...நமது அரசாங்கத்தின் அவசர நடவடிக்கையை...”\nரேவாவின் அப்பா விளக்கமாய் சொல்லச் சொல்லிக் கேட்டதும் பெரியவர்கள் இருவரும் விளக்கினார்கள். இளைஞர்கள் அமைதியாய் இருந்தார்கள்.\nஅனைத்தையும் கேட்ட ரேவாவின் அப்பா ஜகன்...\n“அதிர்ச்சியளிக்கும் செய்தி...கூடவே உடனடிச் செயல் தேவைப்படும் செய்தி. சரி நாளை உயிர்த்தெழப்போகும் தங்கள் தலைவரை அழைத்துச் செல்ல அவர்கள் மருத்துவமனைக்கு வருவார்கள். அத்தனைப் பேரையும் கொத்தோடு பிடித்து சிறையில் அடைத்து கேட்க வேண்டிய முறையில் கேட்டால் அனைத்தையும் ஒப்பிப்பார்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். அதே போல அந்த காஜ லக்ஷேவும் அரசாங்கக் காவலில் வைக்கப்படுவார்...அதையும் நான் பார்த்துக்கொள்கிறேன்...”\nஇதைச் சொன்னதும்...அங்கிருந்தவர்கள் மனது���்குள் ஒரு நமுட்டுச் சிரிப்பை உற்பத்தி செய்து உள்ளுக்குள் விழுங்கிக்கொண்டார்கள்.’உயிர்பறவை கூண்டைவிட்டுப் பறந்துபோனபின்...உடலை காவலில் வைக்கப்போகிறீர்களா....வேடிக்கை..’\nஅடுத்தநாள் மருத்துவமனையில் நிகழ்ந்த காஜலக்*ஷேவின் உயிர்த்தெழாமை...ஜகனுக்கு அதிர்ச்சியை அளித்து...ஆறுதலையும் அளித்தது. அவரது கட்டளைப்படி அந்தக் கூட்டத்தினர் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். மேலதிகாரி ஒருவர் அவர்களை ‘விசாரித்து’ காட்டில் பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும், நாட்டில் பரவியிருப்பவர்களைப் பற்றியும் பூரணமாய் தெரிந்துகொண்டார்.\nஅந்தக்கூட்டத்தினரைக் கொண்டே, காட்டிலிருக்கும் படையை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்தார்கள். அந்த இடம் சமவெளியாய் இருந்தது...அந்த சமவெளியை சுற்றி அடர்ந்த மரங்கள் இருந்தது. அந்த மரங்களுக்குப் பின்னால் ராணுவப்படை கைகளில் சக்திவாய்ந்த துப்பாக்கிகளுடன் மறைந்திருந்தது. கையில் ஆயுதங்களுடன்...தங்கள் தலைவர்களை சந்திக்க காட்டைவிட்டு வெளியே வந்த ஊடுருவும் படையினர்...கூண்டோடு தாக்கப்பட்டனர். அவர்களோடு அந்த தலைவர்களும் அழிக்கப்பட்டனர்.\nஅழிக்கப்பட்டவர்களின் உடல்களை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த இராணுவத்தின் அந்தப் படைப்பிரிவின் தலைவரிடம் அவரது அடுத்த நிலை அதிகாரி,\n“நமது தரப்பில் எந்த சேதங்களுமின்றி வெற்றிகரமாய் அனைவரையும் அழித்துவிட்டோம்...”\nதுப்பாக்கிச் சூடு நடக்கும்போது காட்டிலிருந்து எட்டிப்பார்த்த காட்டுப்பன்றி ஒன்று மிக பயந்துப்போனது...அதை பயமுறுத்திவிட்டோமே என்பதுதான்...வருத்தம்....ஹா...ஹா...”\nஅவரது சிரிப்பில் அனைவரும் கலந்துகொண்டார்கள்.\nநாட்டுக்குள் பரவலாய் சிதறிக்கிடந்த அந்தக் கூட்டத்தினரையும் லாவகமாய் வேட்டையாடிவிட்டார்கள் புது உலகத்தின் உளவுப்படையினர். இந்த அனுபவம் கொடுத்தப் பாடத்தில்...இன்னும் இந்த உலகத்தில் மிச்சமிருக்கும்...தீவிரவாத எச்சங்களை தேடித்துருவத் தொடங்கிவிட்டார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மறைவில் இயங்கிவந்த அப்படிப்பட்டக் குழுக்களை அழிக்கும் பணி உலக மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்காதவாறு வெகு எச்சரிக்கையாய்....ரகசியமாய் மேற்கொள்ளப்பட்டது.\nலஷியின் குடும்பம், ரேவாவின் குடும்பம், மிலாவின் குடும்பம், கனியின் குடும்பம்...மிக நெருங்கிவிட்டிருந்தார்கள். தாங்கள் மேற்கொண்ட பணி நல்லவிதமாய் முடிந்ததைக் கொண்டாட, அனைவரும் ஒரு விடுமுறை நாளில் பூமியிலிருந்து பல மைல்கள் உயரத்திலிருந்த நெஃப்டான் விண்வெளி பொழுதுபோக்குப் பூங்காவுக்கு சென்றார்கள்.\nஷாபோவை அறையிலிருந்து அழைத்து வர கனியின் தோளைத் தொட்ட ரேவாவுக்குள் அந்த கணம் ஏற்பட்ட ரசாயன மாற்றம்....நிலாவுக்குள்ளும் ஏற்பட்டதும்....அது வளர்ந்ததும்....விளைவாய் இருவரும் கண்களால் கவிதை பாடத்தொடங்கியதும்.....அந்த இன்பச் சுற்றுலாவிலிருந்த எல்லாக் குடும்பங்களுக்கும் தெரிந்தது. லஷியும் ஷாபோவும் கூட கீதமிசைக்கத் தொடங்கியிருந்தார்கள். மிலாவுக்குத்தான் இன்னும் எந்த நிலாவும் கிடைக்காமல் தனது யூனிவர்சல் கம்யூனிக்கேட்டரில் பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருந்தான்.\n(பின் குறிப்பு: லார்ஜ் குஷ்.....உயிர்த்தெழ இயலாமல் போனதும், அவரது பிரேத பரிசோதனை வேறு ஒரு மருத்துவரால் செய்யப்பட்டு, அவருடைய மூக்கிலிருந்தும் பஞ்சு கண்டெடுக்கப்பட்டு....அதற்குப் பிறகான உயிர்த்தெழல் நிகழ்வுக்கு முன் கட்டாயம் மூக்கை சோதிக்க வேண்டுமென மருத்துவக் குழு தீர்மானித்ததும், லார்ஜ் குஷ்ஷின் மரணம்...அரசாங்கத்தால் எதிர்பாரா நிகழ்வாய் அறிவிக்கப்பட்டதும்....இனி எழுப்பப்படப்போகும் உடல்களின் நதிமூலம் ஆராயப்பட்ட பிறகே அவர்களை எழுப்ப வேண்டுமென்ற விதி உருவாக்கப்பட்டதும்.....இந்தக் கதையின் கிளை நிகழ்வுகள்)\nமன்றத்தில் கதை ஆரம்பித்து முடிக்காமல் விடக்கூடாது என்பதற்காகவே இந்தக் கதையை தொடர்ந்து முடித்தேன்.\nஉங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னைப்போல் இல்லாமல் ஆரம்பித்த கதையை முடித்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துக்காக.\nமுழுவதும் வாசித்து மகிழ்வுபெற்றேன் சிவா.. விறுவிறுப்பு குறையாமல் மிக அழகாய் கதையைக் கொண்டு சென்று எங்களை வியப்பின் விளிம்புக்கு கொண்டு சென்ற கதை.\nமிக்க நன்றி நண்பா. உழைப்புக்கான பலன் கிடைத்ததாய்...மிக மகிழ்கிறேன்.\nமுன்பு ஒரு பகுதி மட்டுமே வாசித்ததில், ஆழமான கரு புலப்பட, அவகாசமில்லாக் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு, என் மனக்கிடப்பிலும் மன்றக்கிடங்கிலும் பதுங்கியிருந்த கதையை இன்று விடுவதில்லை என்று ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.\nமு��ல் பகுதி முதல் இறுதிவரை விறுவிறுப்புக் குறையாத எழுத்து. விஞ்ஞான வளர்ச்சியடைந்த நாளைய உலகம் என்பதே ஒரு கனவாய் இருக்க, அதிலும் கற்பனை புகுத்தி, ஏராளமான அறிவியல் நுட்பங்களையும், அசரவைக்கும் தீரச்செயல்களையும் அநாயாசமாய்க் காட்டியுள்ளீர்கள்.\nபடிக்கப் படிக்க புத்தம்புது பூமியொன்று நம் மனதிலும் சிருஷ்டிக்கப்படுவது விந்தை. நம் சந்ததிக்கேனும் இப்படியொரு எதிர்காலம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்னும் ஏக்கத்தையும் உண்டாக்கியது உங்கள் கற்பனை பூமி.\nஊடே அரசியல் பண்ணும் மூத்த அரசியல்வாதியின் பாத்திரச் செருகல் மூலம் நகைச்சுவைக்கும் பஞ்சம் வைக்கவில்லை. மிகவும் ரசித்துப் படித்தேன், மீண்டும் இதுபோன்ற விறுவிறுப்பான தொடர்கதைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த பாராட்டுகள் அண்ணா.\nரொம்ப நன்றிம்மா. இதை எழுத ஆரம்பித்தபோது இருந்த உற்சாகம் சில தேவையற்ற தடங்கல்களால் பெரிதும் வற்றிவிட்டது. அதனாலேயே என்னால் தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால்...தொடங்கியதை முடிக்காமல் விடக்கூடாது என்பதால் முடித்தேன். உண்மையாய் சொல்ல வேண்டுமானால்...நான் எழுத நினைத்த அளவுக்கு என்னால் எழுத முடியவில்லை. என்னைப் பொருத்தவரை...எனக்கு இந்தக் கதையில் நிறைவில்லை.\nஉங்களைப் போன்ற அற்புதமான எழுத்தாளுமையுள்ள எழுத்தாளரால் பாராட்டப்படும்போது மனது சந்தோஷிக்கிறது. மீண்டும் நன்றிம்மா கீதம்.\nரொம்ப ரொம்ப நன்றி நண்பா. புதைந்திருந்த பூமியை வெளிக்கொண்டுவந்த தங்கைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pixelperfectwidgets.uservoice.com/users/758248372-prabhakaran", "date_download": "2019-10-20T18:44:45Z", "digest": "sha1:H67PZPM4KFMG42M25OJNJU4ZGSLL6U5D", "length": 3374, "nlines": 90, "source_domain": "pixelperfectwidgets.uservoice.com", "title": "Prabhakaran – Customer Feedback for TV Show tracker", "raw_content": "\nஉங்களது ஒளிபரப்புகளில் அதிகமான சீரியல்கள் பகை, பழிவாங்குதல், பொறாமை, கோபத்தால் செய்யப்படும் கொடுமைகள் போன்ற எண்ணற்ற எதிர்மறை காரியங்களை அதிகமாக எடுத்துக்காட்டுகின்றது. இவைகள் யாவும் குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள், பெரியவர்களின் இயல்பு சுபாவத்தை பாதிப்பதாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என எண்ணுகிறேன்.\nமாறாக, அன்பு, ஒற்றுமை, விட்டுகொடுத்தல், போன்ற நல்ல காரியங்களை உணர்��்தும் சீரியல்களை ஒளிபரப்பலாமே. இவைகள் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல காரியங்களை கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2014/11/", "date_download": "2019-10-20T19:35:26Z", "digest": "sha1:TL7JPKSMEJRYJJTS3KXRCF4OJ76W3VCD", "length": 59444, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "நவம்பர் 2014 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nகொன்யா-கரமன் வேக ரயில் கட்டுமானம் துரிதப்படுத்தப்படுகிறது\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகோன்யா-கரமன் அதிவேக ரயில் ரயில்களை விரைவுபடுத்துகிறது: கோன்யாவிற்கும் கரமனுக்கும் இடையேயான அதிவேக ரயில்பாதை விரைவுபடுத்தப்படும். துருக்கி இரயில்வே குடியரசு (TCDD), ஒரு எழுதப்பட்ட அறிக்கை படி, இந்த சூழலில், டிசம்பர் 1 இருந்து கொண்ய-Karaman xnumx't இருந்து இயங்கும் [மேலும் ...]\nகஜகஸ்தான்-துர்க்மெனிஸ்தான்-ஈரான் இரயில் பாதை டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகஜகஸ்தான்-துர்க்மெனிஸ்தான்-ஈரான் இரயில் பாதை டிசம்பர் மாதத்தில் நடைபெறும்: கஜகஸ்தான் துர்க்மேனிஸ்தான் ஈரான் சர்வதேச இரயில் பாதை டிசம்பர் மாதம் திறக்கப்படும். கஜகஸ்தான்-துர்க்மெனிஸ்தான்-ஈரான் சர���வதேச இரயில் பாதை டிசம்பர் மாதம் திறக்கப்படும். துர்க்மேனிஸ்தான்-ஈரான் பகுதி இரயில் தொடக்கம் திறக்கப்படும். கஜகஸ்தான்-துர்க்மேனிஸ்தான் பிரிவின் பெரிய திட்டம் [மேலும் ...]\nIyidere லாஜிஸ்டிக்ஸ் சென்டர் அண்ட் ரைஸ் லாஜிஸ்டிக்ஸ் சென்டர்\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nIyidere Logistics Center மற்றும் Rize Logistics Centre ஆக மாறும்: சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர் இட்ரிஸ் குல்லஸ் Rize திட்டத்தின் கீழ் ரைஸ் நகராட்சிக்கு விஜயம் செய்தார். ரைஸ் மேயர். டாக்டர் Resat Kasap, பிரதி மேயர்கள் மற்றும் யூனிட் மேலாளர்கள், [மேலும் ...]\nஅங்காரா தீ துறை சுரங்கப்பாதையில் மீட்பு பயிற்சிகளை நடத்தியது\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஅன்காரா தீ துறை சுரங்கப்பாதை மீது மீட்பு பயிற்சி நடத்தியது: அன்காரா பெருநகர மாநகரத்தின் தீயணைப்பு திணைக்களத்துடன் இணைக்கப்பட்டுள்ள குழுக்கள் Kızılay-Ümtköy மெட்ரோ வரியில் மீட்பு முயற்சியை மேற்கொண்டது. இரவில் Kizilay-Umitkoy மெட்ரோ வரியின் Beytepe நிறுத்தத்தில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், சுரங்கப்பாதையில் சாத்தியமான தீ [மேலும் ...]\nஹெய்டர்பாசா நிலையத்தை தனியார்மயமாக்குதல் (வீடியோ)\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nHaydarpasa ரயில் நிலையம் தனியார்மயமாக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது: குழு Haydarpaşa ஒருமைப்பாடு உறுப்பினரான அது Haydarpasa ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் தனியார்மயமாக்கும் கண்டனம் தெரிவித்தனர். Kadikoy போர்ட் சிஹெச்பி பிரதிநிதிகள் Haydarpaşa ரயில் நிலையம் சதுக்கத்தில் இருந்து டார்ச்சுகளால் குழு நடைபயிற்சி, தங்கள் ஆதரவை கொடுத்தார். Haydarpaşa ஒற்றுமை உறுப்பினர், [மேலும் ...]\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகுதஹ்யாவில் மிகப்பெரிய முதலீடு: ஏ.கே. கட்சி கௌதஹிய துணை வூரவர் கவுனு, குதஹ்யா இப்போது மின் ரயில்களை சந்திப்பார், மேலும் சிக்னலைசேஷன் அமைப்பும் கூறுகிறது. கவுன்சு, ரயில்வே முதலீடுகளில் மில்லியன் கணக்கான பவுண்டுகள் நகரின் மிகப்பெரிய முதலீட்டைக் கண்டறிந்துள்ளன. [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: நவம்பர் 29 ம் திகதி உல்யுஸ்லா-ஐயதே (கி.மு. கி.மீ) வரி திறக்கப்பட்டது\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஇன்று வரலாற்றில் 30 நவம்பர் 1932 Ulukisla-Iiade (60 km) வரி திறக்கப்பட்டது. ஒப்பந்தக்காரர் ஜூலியஸ் பெர்கர் கூட்டமைப்பு. 30 நவம்பர் 1975 TCDD 100 Eskişehir ஆலையில் தயாரிக்கப்படுகிறது. ஒரு விழா��ுடன் லோகோமோட்டிவ் சேவைக்கு வைக்கப்பட்டது. உங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் [மேலும் ...]\nஇரு ஏவுகணை கேபிள் கார் மற்றும் கவர்னர் பீக்தாஸ் ஹோட்டல் தேசிய பூங்கா (புகைப்பட தொகுப்பு)\n30 / 11 / 2014 லெவந்த் ஓஜென் கவர்னர் பெக்டாஸ் ஸ்பில் தேசியப் பூங்காவின் இருவர் கேபிள் கார் மற்றும் ஹோட்டல் (புகைப்பட தொகுப்பு) yorumlar kapalı\nஆளுநர் Bektas Spil தேசிய பூங்காவின் இரண்டு குறுகிய Ropeway மற்றும் ஹோட்டல்: MANISA ஆளுனர் Erdogan Bektas, Spil தேசிய பூங்கா இடத்தில் நிறைவு உள்கட்டமைப்பு வேலை ஆய்வு. Spil'in XXL குறைபாடு என்று ஆளுநர் Bektas கூறி, \"ஒரு கேபிள் கார், மற்ற ஹோட்டல் முதலீடு,\" என்று அவர் கூறினார். [மேலும் ...]\nகாட்டில் உள்ள கிராமவாசிகள் மத்தியில் விமான விமானம்\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகாட்டில் கிராமவாசிகள் மத்தியில் விமானம் கிளர்ச்சி: வன கிராமவாசிகள் ஏனெனில் விமானம் கிளர்ச்சி கிராமத்தில் உதவி cry கேட்டு. அல்-குர்ஆன் எக்ஸ்எம்எல் அவசர நடவடிக்கை திட்டம், இது வடக்கு வன கிராமங்களில் ஒன்றாகும், இதில் மந்திரிகள் குழு மூன்றாம் விமான நிலைய திட்டத்திற்கான முடிவுகளை \"UM கையகப்படுத்தியுள்ளது\". [மேலும் ...]\nபுகையிரதத்தின் பக்கத்தில் உள்ள ரயில் (வீடியோ - புகைப்பட தொகுப்பு)\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nடூஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சூடுர்பர்க் சுரங்கப்பாதை நிலையத்தில் U79, Duisburg மற்றும் டூசல்டார்ஃப் உள்நாட்டுப் பாதைகளில் இயங்கின. சிறிய காயங்களுடன் 21 பேர் காயமடைந்தனர். ஆரம்ப உறுதியளிப்புகளின் படி [மேலும் ...]\nகுடஹியா மின்சார ரயில்கள் மற்றும் சிக்னலிங் முறைமைகளை சந்திக்கிறது\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகுதஹ்யா, எலக்ட்ரிக் ரெயின்கள் மற்றும் சிக்னலிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் சந்திப்பு: ஏ.கே. கட்சி குடஹிய துணை வூரவர் கவுனு, குதையா மின்சார ரயில்கள் மற்றும் சமிக்ஞை முறைகளை சந்திப்பார் என்று அவர் கூறினார். Kavuncu, ஒரு அறிக்கையில் கூறியது, 250 மில்லியன் TL Eskişehir-Kutahya-Balıkesir சமிக்ஞை செலவு [மேலும் ...]\nBursa YHT வரி இன்கெலால் வழியாக செல்ல முடியாது\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nİnegöl மூலம் Bursa YHT வரி வழியாக செல்ல முடியாது: மேயர் Alinur Aktaş, இனேகோல் மூலம் கடந்து அதிவேக ரயில் (YHT) விளக்கங்கள் மதிப்பீடு, Yenişehir-Bilecik இடையே தரையில் ஆய்வுகள் அழுகிய மற்றும் கூறினார் \" [மேலும் ...]\nDardanelles Bosphorus Bridge க்கு வர்த்த��� அறைகளின் ஆதரவு\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nDardanelles பாலம் 'என்ன காமர்ஸ் அறையில் இருந்து ஆதரவு: பாலம் அமைப்பை நிறுவுவதற்கு Dardanelles, மேலும் மர்மரா பகுதி உள்ள வர்த்தக அறைகளில் சில மாகாண மற்றும் மாவட்ட தலைவர்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. வர்த்தக மற்றும் தொழில் (ÇTSO) மேலாண்மை கணக்களே சேம்பர், வர்த்தகம் மற்றும் தொழில் தெக்கிர்ததக் சேம்பர் [மேலும் ...]\nMHP இலிருந்து அஹ்மத் கெனான் தர்ரிகுளூ: வெளிநாட்டில் உள்ள புகையிரதத்தை அறிந்தவர்\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nMHP அஹ்மத் கேனான் Tanrikulu: ஜனாதிபதி veriyorlar.mhp துணை வெளிநாட்டில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அங்கீகரிக்க கொண்டிருப்பதாகத் தோன்றக்கூடிய டெண்டர், க்கான ரயில் டெண்டர் அஹ்மத் கேனான் Tanrikulu, இஸ்மிர் பெருநகர நகராட்சி பைவ் கொண்ட வேகன் 17 ரயில் தொகுப்பு (85 வேகன்கள்) தெரிந்தும் [மேலும் ...]\nநபர் இறந்த விபத்தில், ஓட்டுநர் மற்றும் தடுப்பு அதிகாரி பிரதானமாக குறைபாடுள்ளவராக இருந்தார்.\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nநபர் கொல்லப்பட்ட விபத்தில், இயக்கி மற்றும் தடை அதிகாரி முக்கியமாக குறைபாடு: பயணிகள் ரயில் MERSİN சேவை வேனில் மோதியது அங்கு விபத்து பற்றி நிபுணர் நிபுணர் குழு அறிக்கை, XX, Erhan Kılıç, [மேலும் ...]\nஇரயில்வே திட்டத்தைப் பற்றி விமர்சிக்கப்பட்டதன் மூலம் பிரதி Arslan BTK தெளிவுபடுத்தியது\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஎம்.டி.ஆர்லான் BTK ரயில்வே திட்டத்தை பற்றி குறைகூறினார்: AK கட்சி துணை அமைச்சர் அஹ்மத் அர்லான், போக்குவரத்து அமைச்சர் லுஃபி எல்வன் கமிஷனில், பாகு, டிபிலிசி, கார்ஸ் ரெயில்வே திட்டம், ஊடகங்களின் விமர்சனம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். [மேலும் ...]\n3. போஸ்பரஸ் பாலம் டவர்ஸ் முடிக்கப்பட்டது\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nபோஸ்பரஸ் பாலம் டவர்ஸ் பூர்த்தி செய்யப்பட்டது: 3. பாஸ்போபர் பாலம் மற்றும் வடக்கு மர்மரா நெடுஞ்சாலைத் திட்டம் பாலம் கோபுரங்களின் கான்கிரீட் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 322 மீட்டர் உயரம் (296.6 மீட்டர்) 304.6 மீட்டர் கோபுரங்களின் உயரத்தை அடைந்துள்ளது. ஐரோப்பிய பக்க பிரிட்ஜ் டவர் தலைமை, [மேலும் ...]\nமாஸ்கோ கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட்\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் ஸ்கை லிஃப்ட் மற்றும் ஸ்கை ரிசார்ட்ஸிற்கான மாஸ்கோ yorumlar kapalı\nமாஸ்கோ கேபிள் கார் மற்றும் ஸ்கை ரிசார்ட் எப்போது செய்யப்படும்: டிராப்சன் மாகாணத்த���ன் ஏ.கே. கட்சி தலைவர். அட்னான் குன்னர் துருக்கியின் medarıiftar 'என்ற ஏகே கடவுளின் கட்சி நன்றி என்று நாம் அனைவரும் இல்லை சங்கடத்தில் மணிக்கு இதுவரை வேண்டும் கூறினார். நாங்கள் எப்போதும் நம் குடிமக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறோம். அத்தகைய ஒரு [மேலும் ...]\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகார்டிமர் இன்க். Musiad International Fair: Karabuk Iron and Steel Industry மற்றும் வர்த்தக கூட்டு பங்கு நிறுவனம் 15 MUSIAD சர்வதேச கண்காட்சி பங்கேற்றது. Ir Kardemir இப்போது ஒரு உலகளாவிய பிராண்ட் இருக்க விரும்புகிறது, என்றார் ஓஸ்மன் Kalaycıoğlu, ரே-பேராசிரியர் ரோலிங் மில் தலைமை பொறியாளர். XXX 1 வது சுதந்திர தொழில்துறை தொழிலதிபர் [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: நவம்பர் 29, 2003 பிரிட்டிஷ் துணைத் துணைத் துணைத் தலைவர் குரோவ் பாரிஸ் தாரி\n29 / 11 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஇன்று வரலாற்றில் 29 நவம்பர் 1919 பிரிட்டிஷ் துணை துணை செயலாளர் க்ரோவ் பாரிஸ் மாநில செயலாளர் கர்சனுக்கு கடிதம் எழுதினார்: im ரயில்வேயில் பணியாளர்களை ஈர்க்க வேண்டாம்; இது முஸ்தபா கெமலை பலப்படுத்துகிறது மற்றும் கிரேக்கர்களின் ஆட்சேபனைகளை ஏற்படுத்துகிறது. ”இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் உங்களுக்கு விருப்பமான பிற செய்திகள் [மேலும் ...]\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகள��த் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில�� இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான ம���ன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் ம��ட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/13201441/Maha-Teenager-killed-while-posing-with-pistol-for.vpf", "date_download": "2019-10-20T20:02:14Z", "digest": "sha1:SEEK4DF7M536LTICAABYAMH6DPWFW5PG", "length": 13274, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maha Teenager killed while posing with pistol for TikTok clip || டிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு + \"||\" + Maha Teenager killed while posing with pistol for TikTok clip\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ், தவறுதலாக சுட்டதில் சிறுவன் உயிரிழப்பு\nடிக் டாக்கில் வீடியோ எடுக்க துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த சிறுவன் தவறுதலாக சுட்டதில் உயிரிழந்தான்.\nமுகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போலவே ‘டிக்-டாக்’ என்ற பெயரில் புதிய செல்போன் செயலி அறிமுகமாகி உள்ளது. ஏற்கனவே இருக்கிற வீடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிற ‘டிக்-டாக்’ செயலி கிட்டத்தட்ட ஸ்மார்ட் செல்போன் வைத்திருக்கும் அனைவரின் செயலிகளுடன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.\nஇதற்கு இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப பெண்களும் அடிமையாகி விட்டார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் ‘டிக்-டாக்’ செயலி கலாசார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. சமூக சீரழிவுக்கு ‘டிக்-டாக்’ வீடியோக்கள் வழி வகுப்பதாகவும், இந்த செயலியை பயன்படுத்தியவர்கள் சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த செயலிக்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு விலக்கியது.\nடிக் டாக்கில் அடிமையாகி, அதனால் விபத்து நேரிட்டும் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது மராட்டிய மாநிலம் சீரடியில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஷீரடியில் உள்ள ஓட்டலில் பராதிக் வடேகர் (வயது 17) என்ற சிறுவன் தன்னுடைய உறவினர்களுடன் நாட்டு துப்பாக்கியை வைத்த வண்ணம் டிக்டாக்கில் வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தவறுதலாக துப்பாக்கியை இயக்கியதால் குண்டு வெளியாகி சிறுவன் மீது பாய்ந்தது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். மற்றவர்கள் உடனடியாக ஓடிவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\n1. டிக் டாக் மூலம் பிரபலமாகும் விராட் கோலி போல் இருக்கும் கவுரவ் அரோரா\nடிக் டாக் மூலம் பிரபலமாகும் விராட் கோலி உருவ ஒற்றுமையுடன் இருக்கும் கவுரவ் அரோரா.\n2. \"டிக் டாக்\", \"ஹலோ'\" செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\n'டிக் டாக்', 'ஹலோ' ஆகிய செயலிகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n3. ஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் பலி\nஏரியில் குளித்தபடி ‘டிக் டாக்’ வீடியோ எடுத்த வாலிபர் உயிரிழந்தார்.\n4. காத்திருக்கும் 12 கோடி பேர் : டிக் டாக் உங்களை அடிமையாக்குகிறதா\nடிக்டாக் செயலியில் தங்கள் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\n5. டிக் டாக் பிரபலத்தை சந்திக்க வீட்டை விட்டு ஓடிய 14 வயது சிறுமி\nடிக் டாக் பிரபலத்தை சந்திப்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு, 14 வயது சிறுமி வீட்டைவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தெலுங்கானாவில் 15 வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\n2. சிங்கத்துக்கு அருகே குதித்தவர் மீட்பு: டெல்லி உயிரியல் பூங்கா இயக்குனர் இடமாற்றம்\n3. டெல்லியில் மோசமான வானிலை: ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. சோதனை குழாய் முறையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த 40 வயது பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/14152955/Sachin-Tendulkar-sues-Australian-cricket-bat-maker.vpf", "date_download": "2019-10-20T19:50:50Z", "digest": "sha1:PWVUDN44572KMCGJGGK6WGC4O62ELSCM", "length": 11570, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sachin Tendulkar sues Australian cricket bat maker over $2 million in royalties || ஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு + \"||\" + Sachin Tendulkar sues Australian cricket bat maker over $2 million in royalties\nஆஸ்திரேலிய நிறுவனத்திடம் ராயல்டி தொகை கேட்டு சச்சின் தெண்டுல்கர் வழக்கு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கோரி சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்து வருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.\n1. 'அவர் இப்போது என்�� செய்தார் -ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு சவுரவ் கங்குலி வித்தியாசமான பதில்\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி நிருபர்கள் சந்திப்பின்போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்துள்ளார்.\n2. தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... தமிழில் ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்\nதமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை... என்று ரசிகருக்கு ட்விட்டரில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தமிழில் பதில் அளித்துள்ளார்.\n3. பிசிசிஐ தலைவர் கங்குலி, மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளரா\nபிசிசிஐ தலைவர் கங்குலி பா.ஜனதாவில் சேர்கிறார் என்றும் அவர் மேற்கு வங்காள மாநில பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.\n4. இந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் -பிசிசியின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி\nஇந்திய கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என்று பிசிசியின் புதிய தலைவராக தேர்வான சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.\n5. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் கபில் தேவ் ராஜினாமா\nகிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ; சரிவிலிருந்து மீண்டது இந்தியா\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\n3. வங்காளதேச தொடரில் கோலிக்கு ஓய்வு\n4. வேறு வீரரை அழைத்து வந்தும் பலன் இல்லை: பிளிஸ்சிஸ்சை துரத்தும் ‘டாஸ்’ துரதிர்ஷ்டம்\n5. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் - ராஞ்சியில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/10072121/1227048/kumaraswamy-released-fake-audio-bjp.vpf", "date_download": "2019-10-20T20:14:04Z", "digest": "sha1:OPHDLQMOSMSE2R543BR2OXTXECNVE32K", "length": 16068, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார்: பா.ஜனதா குற்றச்சாட்டு || kumaraswamy released fake audio bjp", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபோலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார்: பா.ஜனதா குற்றச்சாட்டு\nஎம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேசுவது போன்ற போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார் என்று பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. #Kumaraswamy #BJP\nஎம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேசுவது போன்ற போலி ஆடியோவை குமாரசாமி வெளியிட்டுள்ளார் என்று பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது. #Kumaraswamy #BJP\nபெங்களூருவில் பா.ஜனதா செய்தி தொடர்பாளரான அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-\nமுதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகனுடன் பேரம் பேசுவது தொடர்பாக ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ போலியானது. குமாரசாமி சினிமா தயாரிப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்ததால், எந்த விதமான வீடியோ, ஆடியோவை தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அதனால் தான் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை திருப்திப்படுத்தவே இந்த போலி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.\nஎடியூரப்பா மீது மாநில மக்களிடையே தவறான தகவல்களை குமாரசாமி பரப்பி வருகிறார். இதற்கு முன்பு எடியூரப்பா பேசுவது போல 2 ஆடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா வெளியிட்டு இருந்தார். அது போலியானது என்று தெரியவந்தது. தற்போது மற்றொரு போலி ஆடியோவை எடியூரப்பாவுக்கு எதிராக வெளியிட்டுள்ளனர்.\nஜனதாதளம்(எஸ்) கட்சியில் சூட்கேசு கலாசாரம் இருப்பதாக தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவே கூறி இருக்கிறார். அதனால் சட்டசபை தேர்தல், எம்.எல்.சி. தேர்தல், டெல்லி மேல்-சபை தேர்தல் நடந்தால், அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சீட் வழங்க குமாரசாமியும், தேவேகவுடாவும் பணம் பெற்று வருகின்றனர். சீட் கேட்பவர்களிடம் பணம் வாங்க கடையை விரித்து வைத்து 2 பேரும் காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எடியூரப்பாவை பற்றி பேச தகுதி இல்லை.\nபா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.யிடம் முதல்-மந்திரி குமாரசாமி ரூ.25 கோடி பேரம் பேசும் ஆடியோ உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவோம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP\nஎடியூரப்பா | பாஜக | காங்கிரஸ் | குமாரசாமி | கர்நாடகா |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபீரங்கி குண்டுகள் தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராணுவ தளபதி பிபின் ராவத்\nசட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilscandals.com/sex-photos/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-20T18:47:19Z", "digest": "sha1:ORLYO4XCWB2AJUL65YNO25YK5PPLVWYH", "length": 17681, "nlines": 299, "source_domain": "www.tamilscandals.com", "title": "பெரிய முலை Archives - TAMILSCANDALS பெரிய முலை Archives - TAMILSCANDALS", "raw_content": "\nபழுத்த முலைகாரி செக்ஸ்யி மாடல் நடிகை ஆபாச படங்கள்\nசெக்ஸியான பெண் 26 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகாததால் ஏக்கத்தில் பெரிய முலையை காண்பித்து காதலனுக்கு அனுப்புகிறாள். காணுங்கள் இந்த மாடல் மங்கை ஆபாசத்தை.\n26 வயது பதுமை மாடல் செக்ஸி நிர்வாண காட்சி\nகாம நடிகை தனது பார்வையாளர்களை கவர செக்ஸியான ஆடை அணிந்து முலை கூதியை காண்பிக்கிறாள். இவள் வயது 26 ஏங்குகிறது ஆனால் இவளால் நிறைய ஆண்களை ஓக்க முடியும்.\n24 வயது பதுமை ஸ்னேகா நிர்வாண ஆபாச படங்கள்\nகாம அழகி ஸ்னேகா செக்ஸியாக முலையை மறைத்து போஸ் தருகிறாள், முதலில் ப்ரா பேன்ட்டி அணிந்து போஸ் கொடுத்து பின்பு நிர்வாணமாக போஸ் தந்து ஆண்களின் மனதை கவருகிறாள்.\nமதுரை டீச்சர் மாணவனுக்கு நிர்வாண புகை படம்\nமதுரை கல்லூரியில் பணிபுரியும் டீச்சர் நிஷா செக்ஸியாக மாணவனுக்கு உடம்பை நிர்வாணமாக காண்பித்து புகை படம் எடுத்து அனுப்புகிறாள்.\nகோயம்பத்தூர் வீட்டு மனைவி சஞ்சனா செக்ஸி முலைகள்\nகணவன் வெளியில் சென்று இருக்கும் பொழுது கள்ள காதலனுக்கு காமமாக முலையை புகை படம் எடுக்கிறாள். இவளின் முகம் அப்பாவி போன்று இருக்கிறது ஆனால் செம்ம பீஸ்.\nசென்னை காம வெறி ஆன்டியின் வெட்டவெளி படங்கள்\nபாருங்கள் செக்ஸியான சென்னை காம வெறி ஆண்ட்டி ராஷி, செக்ஸியான முலை கூதியை காண்பிக்கிறாள் பின்பு இவள் காதலன் சுன்னியிர்க்கு சுகம் தருகிறாள்.\nமதுரை மனைவி ஆதர்ஷினி செக்ஸியாக கூதியை காண்பிக்கிறாள்\nமதுரை மனைவி ஆதர்ஷினி செக்ஸியாக குளியல் அறையில் கால்களை விரித்து கூதியை காண்பித்து புகை படம் எடுக்கிறாள். இவள் கூதியில் காம வெறி பிடித்து காட்டும் படம்.\nபுருஷனுக்கு பதில் கள்ளக்காதலன் ஆபாச படங்கள்\nபுருஷன் வேலைக்கு சென்றபிறகு கூதியில் அரிப்பு எடுத்து கொண்டதால் பழைய காதலனை வீட்டுக்கு அழைத்து, முதலில் முலையை காண்பித்து பிறகு அதனையும் காண்பிக்கிறாள்.\nசென்னை வீட்டு வேலைக்காரி நிர்வாண செல்பி புகை படம்\nசென்னை வீட்டு வேலைக்காரி உல்லாசமாக தனிமையில் முலை சூத்தை நிர்வாணமாக செல்பி புகை படம் எடுத்து கள்ள காதலனை தனது கணவனுக்கு தெரியாமல் ஓக்க அழைக்கிறாள்.\nவீட்டு மனைவி லக்ஸ்மியின் காமமான முலை காம்பு\nசென்னை வீட்டு மனைவி தனது செக்ஸியான முலையை நிர்வாணமாக காண்பித்து ஆண்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறாள். இவளின் முலை அழகை நாள் முழுவதும் பார்த்து ரசிக்கலாம்.\nகல்லூரி பதுமை அச்ரத்தா செக்ஸி நிர்வாண படங்கள்\nசென்னை கல்லூரி மாணவி அச்ரத்தா வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது நிர்வாண முலையை செக்ஸியாக காண்பிக்கிறாள் பின்பு இவள் பேன்ட்டி போடாமல் நிர்வானமாகிறாள்.\nபெங்களூரு ஷாமலா பாத்ரூம் செல்பி ஆபாச படங்கள்\nஅழகிய பெங்களூரு பதுமை நிர்வாண முலை சூத்தை காண்பித்து புகை படம் எடுக்கிறாள். பின்பு இவள் ஆண்களோடு ஓக்க ஆசை படுகிறாள். பின்பு இவள் காம முலையை காண்பிக்கிறாள்.\nசுபா மனைவி செக்ஸ்யியான நிர்வாண முலை படங்கள்\nசென்னை வீட்டு மனைவி சுபா தனது தனது செக்ஸியான உடம்பை நிர்வாணமாக காண்பித்து ஆண்களை படுக்கைக்கு அழைக்கிறாள். இவளின் முலை உண்மையில் செக்ஸியாக இருக்கிறது.\nஅழகிய பதுமை நிர்வாணமாக சுண்ணி ஊம்பும் படங்கள்\nஅழகிய பதுமை காம படஙக்ளில் நடிக்க ஆசை பட்டு முலை கூதியை நிர்வாணமாக காமித்து இளமையான ஆண்களை மயக்குகிறாள். பின்பு இவளது சுண்ணியை பிடித்து சப்ப தயாராகிளறாள்.\nநானும் எனது அக்காவும் கையடித ஆபாச படங்கள்\nநான் குளித்து கொண்டு இருக்கும் போது நானும் எனது அக்காவும் காமத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு அந்தரங்க புகை படங்களை கொண்ட தொகுப்பு.\nவில்லுபுரம் ஆசிரியை ஆண்டி ஜாக்கெட் கழற்றும் புகை படம்\nகனவினில் கூட காண முடியாத கவர்ச்சி மார்பக அழகான ஒரு சில பெண்களுக்கு மட்டுமே உள்ளது, அப்படி தெயர்ந்து எடுத்து கொண்டு வரப் பட்ட ஆபாச புகைப் படம் இது.\nயாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் செல்பி புகை படம்\nஇந்த பெண்களிடம் பிடித்ததே அவர்களது புன்னகை தான். அழகிய பெண்ணை எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.\nபத்துக்கு பத்து அரை உள்ளே புறா நுரை செக்ஸ் போட்டோ\nகாமத்தினில் கூட ரொமாண்டிக் ஆன செக்ஸ் இருக்கிறது அதனை அனுபவிக்கப் பல திறமைகள் தேவை. ஆசையை அள்ளி தரும் ஒரு சுவாரசிய செக்ஸ் புகை படம் இதுவே.\nநாராசமான கூதியை நாள் தோறும் தடவும் செக்ஸ்யி படங்கள்\nஇந்த சுவாரசியமான புகைப்படத் தொகுப்பினில் கள்ளக் காதல் தொடர்பு கொண்டும் மூடு வந்து கூதியில் விரல் போடும் சில மங்கைகளின் அந்தரங்க புகைப் படங்களைக் காண்போம் இங்கு.\nசாரியில் கவர்ச்சியாக கலக்கும் ஆண்டி ஆபாச படம்\nசப்பை பீஸ் கூட சூப்பர் பிகுராக கூட்டிக் கொடுக்கும் விதத்தில் சாரி அணிந்திருக்கும் பெண்களில் ஒரு அழகியின் தோற்றத்தை இங்குக் காண்போம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2010/07/31/foxconn-strike/", "date_download": "2019-10-20T20:04:02Z", "digest": "sha1:PVILEN547BMAKI7X2OHXOBNWDOTAAIPJ", "length": 25990, "nlines": 212, "source_domain": "www.vinavu.com", "title": "நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nநோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nகடந்த வாரம் வெள்ளிக்கிழமை விசவாயு கசிவினால் 250க்கும் மேற்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது நீங்கள் அறிந்ததே. இதனால் மூன்று நாட்கள் ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை. பின்னர் நிர்வாகம் எதுவுமே நடக்காகதது போல உற்பத்தியை ஆரம்பித்தது. ஊடகங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான தகவல் வெளிவரவில்லை.\nஆனால் தொழிலாளர்கள் இந்த அநீதியைக் கண்டு குமுறியவாறே இருந்தனர். ��ந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர். வெள்ளிக் கிழமை முழுவதும் நீடித்த இந்த வேலை நிறுத்தம் மூலம் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் காட்டுதர்பாரை வெளியுலகிற்கு அறிவித்திருக்கின்றனர். தன்னெழுச்சியான இந்த போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் வைத்திருக்கும் கோரிக்கைகள்:\nவிசவாயு விபத்தின் உண்மையான காரணங்களையும், இனி அந்த விபத்து நடைபெறா வண்ணம் உத்திரவாதத்தையும் ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்த தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியில் ஈடுபடாமல் இருந்த அனைத்து தொழிலாளிகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் விபத்துக்களிலிருந்து நிவாரணம் பெறும் வண்ணம் காப்பீடு ஏற்பாடு செய்யவேண்டும். தொழிலாளர்களை அடக்குமுறை மூலம் எதிர்கொள்ளும் சில மேலாளர்களை நீக்க வேண்டும். இவையே அவர்களது கோரிக்கைகள்.\nஇதில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு என்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கமறுத்துவிட்டது. முக்கியமாக இந்த விபத்து ஏன் நடந்தது, எதிர்காலத்தில் நடக்கா வண்ணம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை. அதே போல சில அதிகாரிகளை நீக்குவதற்கும் தயாராக இல்லை. எனவே தொழிலாளர்கள் தங்களது நீதிக்கான போராட்டத்தை வேறுவழியின்றி வேலை நிறுத்தமாக ஆரம்பித்தனர்.\nஇந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு இன்று அவர்கள் வேலைக்கு திரும்பியிருக்கின்றனர். இனி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் முன் வரும் ஒன்பதாம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக சில தொழிலாளிகள் தெரிவித்தனர். ஃபாக்ஸ்கானில் இருக்கும் நிர்வாகத்தின் அடியாளாய் தி.மு.க தொழிற்சங்கம் வழக்கம் போல பஞ்சாயத்து செய்து தொழிலாளர்களை தணிக்க முயன்றது.\nஒரு சரியான தொழிற்சங்கம் இல்லாமல், தன்னெழுச்சியாக போராடும் தொழிலாளிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமையின்றி இருப்பதனால் இது ஒரு தேக்க நிலையில் இருக்கிறது. ஆனால் ஆடி மாத விரதம் மூலமாகத்தான் மயங்கினர் என்று கூசாமல் பொய்யுரைத்த நிர்வாகத்தின் அலட்சயத்தினை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. விப��்து குறித்து ஒரு முடிவுக்கு வராமல் அவர்கள் பணிந்து போவதற்கும் தயாராக இல்லை.\nதொழிலாளர்களிடையே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம்\nஃபாக்ஸ்கான் விபத்து குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமை சுரண்டல் பற்றியும் துண்டறிக்கை மூலம் பு.ஜ.தொ.மு தோழர்கள் விரிவாக பிரச்சாரம் செய்தனர். வினவில் வெளிவந்த கட்டுரையின் முக்கிய அம்சங்களை அச்சடித்து பூந்தமல்லியில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.\nஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் இருக்கும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் பேருந்தும் பூந்தமல்லி வழியாக இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த துண்டறிக்கை ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன. பல தொழிலாளர்கள் ஆதரித்தனர். முக்கியமாக ஹூண்டாய் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.முவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை எப்போதும் ஆதரிப்போம் என்றும் உற்சாகப்படுத்தினர்.\nஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா சலுகைகளையும் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை அடக்குவதில் மட்டும் மும்மூரமாக இருக்கின்றனர். அத்தகைய அடக்குமுறை இருந்தால் மட்டுமே சுரண்டலை தங்கு தடையின்றி தொடரமுடியும். ஆயினும் இந்த அடிமைத்தனத்தை தொழிலாளிகள் இனி ஏற்கப்போவதில்லை என்பதையே தற்போதைய சூழல் காட்டுகிறது.\nநோக்கியா SEZ: தொடர்கிறது, ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் \nநிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர்….\nஇங்கு தி மூ கா தொழிற்சங்கம் மட்டும் இருப்பது ஆபத்தானது , அவர்கள் எப்படியும் முதலாளிகள் பக்கம்\nஇருந்து திசைதிருப்பும் வேலையை செய்வார்கள் . தோழர்கள் பிரச்சாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .\nஅங்கு இருக்கும் தொழிலார்களை விழிப்படையும் செயலை புதிய ஜனநாயக தோழர்கள் செய்வார்கள் என்ற\nதொடரட்டும் நோக்கியா – பாகஸ்கான் தொழிலாளர் போராட்டம். ஒன்றிணையட்டும் தொழிலாளர்கள்.\nபாக்ஸ்கான் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள். புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உடன் நின்றால், அவர்கள் உறுதியுடன் நின்று போராடி, வெற்றி பெறுவார்கள்.\nமாருதி: “டைம்ஸ் ஆஃப் இந்தியா” கும்பலுக்கு பாடம் புகட்டுவோம் – இன்று (6.8.12) மாலை ஆர்ப்பாட்டம்\n தமிழகம் தழிவிய பிரச்சார இயக்கம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/03/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:47:45Z", "digest": "sha1:EYT4RZJTANG235AHOOEKE7YWX5NN6KGW", "length": 11949, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "முடி வெடிப்புக்களை தடுக்க வேண்டுமா? | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nமுடி வெடிப்புக்களை தடுக்க வேண்டுமா\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தான் முடி வெடிப்பு. இதனால் கூந்தலின் வளர்ச்சி தடைப்படுகின்றது.\nஇதற்கு முக்கிய காரணம் தலைமுடிக்கு போதியளவு பராமரிப்பு இல்லாதது தான்.\nதுமட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துதல், ஹேர் ட்ரையர், கூந்தலை வெப்பமாக்கும் அழகு சாதனப் பொருட்கள் போன்றவைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nமுடிவெடிப்பை தடுத்து கூந்தல் வளர்சியை தூண்ட செய்யும் சில இயற்கை வைத்தியங்களைக் இங்கு பார்ப்போம்.\nநன்கு கனிந்த பப்பாளியை அரைத்து, அதில் தயிர் சேர்த்து கலந்து, கூந்தல் முழுவதும் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போடாமல் அலச வேண்டும். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றினால், முடி வெடிப்பு நீங்கி, கூந்தல் நன்கு மென்மையாக இருக்கும்.\nஅரை கப் பாலில், 1 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.\nவிளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரிசமமாக எடுத்துக் கொண்டு, கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, துணியால் தலையைக் சுற்றி, 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசினால், முடி வெடிப்பிலிருந்து விடுபடலாம்.\nபீர் ஒரு சிறந்த அழகுப் பொருளும் கூட. அதிலும் பீரைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு நீரில் அலசிட வேண்டும். இல்லாவிட்டால், பீர் நாற்றமானது அப்படியே இருக்கும்.\nஒரு முட்டையின் மஞ்சள் கருவில், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசினாலும், முடி வெடிப்பில் இருந்து விடுபடலாம்.\n1/2 கப் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை 1/2 கப் தயிர் ஊற்றி கலந்து, கூந்தலில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு, கூந்தலை அலச வேண்டும்.\n1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 கப் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, நீரில் நன்கு அலச வேண்டும்.\nஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்று இருப்பதோடு, முடி வெடிப்பும் போய்விடும்.\nஅவகேடோவில் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அவகேடோவை நன்கு மசித்து, ஈரமான கூந்தலில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.\nமயோனைஸை கூந்தல் முழுவதும் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nவாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்து பாருங்க…\nஅழகான மனைவியை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி வீசிய கொடூர கொலைகாரன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nமுகப்பரு வருவதற்கு முன்பே எப்படி தடுப்பது\nஎவ்வளவு தேச்சாலும் முதுகு கருப்பாக உள்ளதா\nகோஹ்ல�� எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/355859", "date_download": "2019-10-20T18:48:56Z", "digest": "sha1:PUQFWREJXS5BHPTFQXCI3MPQMCG3WR7Z", "length": 10187, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "pregnancy doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nயாரும் பதில் சொல்ல மாட்டோம் என்று சொல்லவில்லை அல்லவா :-) சரியான இழைகளில் மட்டும் கேள்வியை வைங்க. 'வாக்குக்கண்' த்ரெட்ல கூட பதிவு செய்திருக்கீங்க. :-)\n'சரளா சிஸ்டர்' 2015ல் பதிவு போட்டிருக்கிறார். அவர் உங்களுக்குப் பதில் சொல்ல வர மாட்டார் என்பதால் நான் பதில் போடுகிறேன்.\nஎன் அபிப்பிராயம், கொஞ்ச காலம் மணவாழ்க்கையை ரசிக்கலாம். 'மனைவியாக மட்டும்' இருக்கக் கூடிய காலம் இது மட்டும்தான். அதை ரசியுங்கள். மீதி தானாக ஆகும் போது ஆகும். தாமதமாக (உண்மையில், மூன்றரை மாதத்தை எல்லாம் தாமதம் என்பதாகக் கொள்ளவே முடியாது. மருத்துவரிடம் கேட்டால், இரண்டு வருடங்கள் பொறுக்கலாம் என்பார்.) கிடைக்கப் போகும் ஒன்றைக் கிடைக்காது என்பதாக நினைத்து, கையில் உள்ள சந்தோஷத்தைக் கண்டுகொள்ளாமல் போகிறீர்கள். திரும்ப இந்தக் காலம் கிடைக்கவே போவதில்லை கண்ணா.\nஎன் இந்தப் பதில் உங்களுக்குத் திருப்தியைக் கொடாது என்பதால்தான் கேள்வி கண்ணில் பட்டும் இதுவரை பதில் சொல்லாமலிருந்தேன்.\nவேதனை தாங்க முடியல உடனே உதவவும்\nகர்ப்பமாகும் போது ஏற்படும் சந்தேகம்\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/actor-vijay-sethupathi-and-dhanush-donates-money-for-kerala-flood/", "date_download": "2019-10-20T20:56:03Z", "digest": "sha1:NOZNJ5X67UCWEJPFHXY647QT4FZU6RD7", "length": 6727, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "கேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ் – சின��� ஐகான்ஸ்", "raw_content": "\nகேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ்\nகேரளாவிற்கு நிவாரண தொகை வழங்கிய விஜய் சேதுபதி, தனுஷ்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nதிரையுலகை சேர்ந்த பலரும் கேரளாவிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் ஆகியோர் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் ரூபாய் 10 லட்சம் பணத்தையும், நடிகை ரோகிணி ரூபாய் 2 லட்சம் பணத்தையும் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். நடிகர் சித்தார்த் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 25 லட்சமும் நடிகர் தனுஷ் ரூபாய் 15 லட்சமும் அறிவித்துள்ளனர்.\nகேரள கனமழை – 10 லட்சம் நிவாரணம் வழங்கிய நயன்தாரா\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/07/2_23.html", "date_download": "2019-10-20T19:51:03Z", "digest": "sha1:CRMDTA7CUB6NTP2LX72QGLCJYRYDIZ3N", "length": 15892, "nlines": 137, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஜூலை 25ம் தேதி யில் நடைபெறவிருக்கும் CBSE யின் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (AIPMT) க்கு முன்னதாக அதில் கலந்துக்கொள்ளும் மாணவர்களுக்கான ஆடை வரம்பை நிர்ணயித்திருந்ததை முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தோம் . பார்க்க\nஇந்த விதிமுறை இஸ்லாமிய உடை சட்டத்தோடு மோதுவதாக பல முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இத்தேர்வை எழுதவிருக்கும் கேரளாவை சேர்ந்த நிதா ரஹீம் மற்றும் ஆசியா அப்துல் கரீம் என்ற இரு மாணவிகள் கடந்த 17ம் தேதி கேரளா உயிர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். AIPMT கொண்டு வந்த விதிமுறை உரிமை மீறல் என்றும், சட்டத்திற்கு புறம்பானது என்றும் இஸ்லாமிய ஆடை சுதந்திரத்தை பறிப்பதையும் சுட்டிகாட்டினர். தாங்கள் மத உரிமை அடிப்படையில் ஹிஜாப் அணிவதாகவும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nநீதிபதி வினோத் சந்திரன் முன் கடந்த செவ்வாய் கிழமை (17-7-15) விசாரணைக்கு வந்தது. காப்பியடிப்பதை தடுப்பதற்கான ஆடைக்குறியீடு விஷயத்தில் சிபிஎஸ்ஈ யின் முடிவில் முழுவதுமாக தலையிட முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் மத கோட்பாட்டை பின்பற்றும் உரிமை அடிப்படையில் இரு பெண்களும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளித்துள்ளது. தேர்வு ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பெண் கண்காணிப்பாளரின் சோதனைக்கு சம்மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில் சகோதரிகள் இருவரும் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத முடியும். அல்ஹம்துலில்லாஹ்..\nசிபிஎஸ்சி கவுன்சிலைச் சேர்ந்த தேவன் ராமச்சந்திரன் இத்தீர்ப்பை பற்றி தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் , \" மத உணர்வுகளை காயப்���டுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு முறையில் பொதுத்தன்மையை கொண்டுவர விரும்புகிறோம்.ஆனாலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படும்\" .\nஇதனை தொடர்ந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தேர்வு எழுதவிருக்கும் சகோதரி மரியம் நசீர் , சகோதரி சபானா பானு , சகோதரி ஆயிஷா கான் இவர்களுடன் எஸ்ஐஓவின் தேசிய செயலாளர் லயீக் அஹமது கான் ஆகியோர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.\nஉரிமைகள் மீறப்படும் போது புரட்சிகள் உண்டாவது நியதி. ஹிஜாப்க்கு எதிரான உரிமை மீறல்களின் நீட்சி, ஹிஜாப் குறித்தான இஸ்லாமியப் பெண்களின் தீர்க்கமான பார்வையையும் , தன் உரிமையின் மீதான அவர்களின் காதலையும் உரக்கச்சொல்லிக்கொண்டிருப்பது மிகப்பெரும் வெற்றிதான்... அல்ஹம்துலில்லாஹ்\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த உடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ புதன்கிழமை அறிவித்துள்ளது முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினாலும் ஊடகங்களின் விமர்சனங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது\nசிபிஎஸ்இன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாரம்பரிய உடை அணிவதற்கும் மோசமான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் உடைக் கட்டுப்பாடு இல்லை என்றும் இத்தகைய மாணவர்கள் தேர்வு அறைக்குள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வருகை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nUPSC தேர்வில் முதலிடம் : கொல்கத்தா பெண் சாதனை\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் - சாதனை...\nஹிஜாப் அணிய 2 மாணவிகளுக்கு அனுமதி - கேரள உயர் நீதி...\nAIPMT ஐ எதிர்த்து போராடுவேன்: ஆனால் உரிமையை விடமாட...\nஅழும் குழந்தை - தொழுகையில் தொந்தரவா\n- பானுப்ரியா (மூன்றாம் பரிசு பெற்றது)\nஇஸ்லாமிய உடையே சிறந்தது : ஏற்றுக்கொண்டது அமெரிக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/2018/12/26/2018-top-10-mokkai-tamil-movies/", "date_download": "2019-10-20T18:58:12Z", "digest": "sha1:YDXTU6TEJFPTWOXIDPRN6Y7F5XWNPCMF", "length": 9511, "nlines": 182, "source_domain": "10hot.wordpress.com", "title": "2018 – Top 10 Mokkai Tamil Movies | 10 Hot", "raw_content": "\nஇந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது\nஎந்தத் தமிழ்ப்படங்கள், உங்களின் பொறுமையை சோதித்து கர்ண கடூரமாக, சித்திரவதைக்கு உள்ளாக்கியது\nஎந்த சினிமாக்களை உங்கள் எதிரிக்கு தண்டனையாக போட்டு காட்டுவீர்கள்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nசிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.\n[…] 2018ன் திராபையான திரைப்படங்களை பட்டியலிட்டோம். […]\n[…] திராபையான திரைப்படங்களையும் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெ��ியப்படுத்து\n« Before அ – பத்து பழமொழிகள் திசெம்பர் 25, 2018\nAfterஆ – 10+1 பழமொழிகள் திசெம்பர் 29, 2018 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tag/poorvika-sothu-tamil/", "date_download": "2019-10-20T19:30:21Z", "digest": "sha1:TFFUWDV33H6MDLHCBL3Y4EMNJSQ4I6YT", "length": 4730, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "Poorvika sothu Tamil Archives - Dheivegam", "raw_content": "\nநீங்கள் இழந்த சொத்துகள், பொருட்களை திரும்ப பெற இவற்றை செய்யுங்கள்\nஅனைவருமே மிகக் கடுமையாக உழைத்தோஅல்லது உங்களுக்குத் தெரிந்த தொழில், வியாபாரம் செய்தோ பணம் எனும் செல்வத்தை ஈட்டுகின்றனர். அப்படியே ஈட்டுகின்ற பணத்தை தங்களுக்கும், தங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் உதவுகின்ற வகையில் சொத்துகளை வைக்கின்றனர்....\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://newsline.lk/news/7095-sitharthan", "date_download": "2019-10-20T20:07:41Z", "digest": "sha1:LLFGUZMG3R24HYFV3WV7L3FJGPBEQ54F", "length": 15046, "nlines": 94, "source_domain": "newsline.lk", "title": "சித்தார்த்தன் கோதாபய சந்திப்பில் நடந்தது என்ன?", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n21/4 தாக்குதல் பொறுப்பு : மைத்திரிக்கு வருகிறது ஆப்பு 11 நீதியரசர் குழாம் அமர்கிறது\nகோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா\n168 கிலோ அதிசக்தி வாய்ந்த C 4 ரக வெடிபொருட்களுடன் இருவர் கைது\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nசித்தார்த்தன் கோதாபய சந்திப்பில் நடந்தது என்ன\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும் புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில், பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,\nநான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராவேன். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றேன். எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தென்னிலங்கை தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவது இயல்பான விடயமொன்று. தென்னிலங்கை தலைவர்களுடனான அனுகுமுறைகள் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்க முடியும் என்பது பொதுப்படையான விடயமாகும்.\nஅதனடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ என்னை சந்திக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அக்கோரிக்கைக்கு அமைவாகவும் அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதால் அவருடைய நிலைப்பாடுகள் பற்றி அறிவதற்கான ஒருவாய்ப்பாகவும் அச்சந்திப்பினை பயன்படுத்த திட்டமிட்டு, அதற்கான ஆமோதிப்பைச் செய்திருந்தேன்.\nஇந்த சந்திப்பின்போது, அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில், முதலில் கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் உங்களுக்கு எதிரான மனநிலையுடன் இருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியம் குறைவு என்று நேரடியாகவே கூறினேன்.\nஅத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், அவரிடத்தில் காணப்படும் திட்டங்கள் தொடர்பில் நான் வினவியிருந்தேன். அச்சமயத்தில், 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கு அவர் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், பொலிஸ் அதிகாரத்தினை வரையறைக்குட்பட்டதாக வழங்க முடியும் என்றும் காணி அதிகாரத்தினை உடனடியாக வழங்குவதில் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கூறினார்.\nகுறிப்பாக, பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வருகின்றபோது, மாகாண சபையின் கீழ் காணி அதிகாரம் காணப்படுமாயின், அத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க முடியாது போகும் நிலைமை ஏற்படும் என்றும் கடந்தகாலத்தில் அவ்வாறான அனுபவங்கள் உள்ளதாகவும் கூறினார்.\nமேலும், தென்னிலங்கை போன்று,வடக்கு - கிழக்கினையும் சமச்சீராக கருதி பொருளாதார மற்றும் அபிவிருத்திட்டங்களை தான் முன்னெடுப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட அரசியல் ரீதியான அனைத்தையும் மஹிந்த ராஜபக்ஷவே கையாளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.\nஅதனையடுத்து, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தபோது, 12000 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி, எமது காலத்திலேயே விடுவித்துள்ளோம். ஆகவே, எஞ்சியவர்களை விடுவிப்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார்.\nஇனப்பிரச்சினை தீர்வு உட்பட அனைத்து விடயங்களிலும் நாம் கூட்டமைப்பாகவே தீர்மானிப்போம். கூட்டமைப்பின் தலைவரே தீர்க்கமான தீர்மானங்களை அறிவிப்பார் என்பதே, எமது தரப்பின் நிலைப்பாடு என்ற விடயத்தினையும் நான் அவருக்கு சுட்டிக்காட்டியிருந்தேன் என்றார்.\nதமிழ், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உழைத்த ஒரே கட்சி ஐ.தே.க மட்டுமே\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nகோதபாயவை சந்திக்கத் தயார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nகோத்தாபயவிடம் கேள்வி கேட்கக் கூடாது என உத்தரவு\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் மௌனம்காக்க வேண்டுமென மஹிந்த அறிவுறுத்தல்\n\"ஹூ” போட்டதற்கு எதிர்ப்பு : சிலர் சஜித்திற்கு ஆதரவு வழங்க முடிவு\n'தமிழ் பெயர் பலகையைக் கூட ஜீரணிக்க முடியாத ராஜபக்ஷக்கள்' - அநுர\nமுற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ.ல.சு.க கிழக்கு மாகாண அமைப்பாளர்களின் ஆதரவு சஜித்திற்கு\nஊழல், மோசடிகளை ஒழிக்க சர்வகட்சி சபை - வர்த்தக சமூகத்தினரிடம் சஜித் உறுதி\nரி -10 தொடரில் பங்கேற்க டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்\nசவூதியில் இடம்பெற்ற கோர விபத்து - யாத்திரிகர்கள் பல\n'கோட்டாவின��1000 ரூபா சம்பள வாக்குறுதி - தேர்தல் நாடகமே' - ராதாகிருஷ்ணன்\n'கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை' - ரணில்\nnewsline.lk இணையத்தில் பிரசுரமாகும் செய்திகள், ஆக்கங்கள் ஆகியவற்றினால் தனிநபருக்கோ, அமைப்பிற்கோ பாதிப்பு அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக நீங்கள் கருத்தினால் அதுகுறித்து அறியத்தரலாம். இதுகுறித்து விளக்கமளிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். உங்களின் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/207464?ref=archive-feed", "date_download": "2019-10-20T18:57:16Z", "digest": "sha1:LOF6IZ2S55KZH3V5N63KKYEI2RU2RWJU", "length": 8458, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனாவுக்கு கை கொடுத்த கோஹ்லி? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nWWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனாவுக்கு கை கொடுத்த கோஹ்லி இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் உண்மை\nஇந்திய அணியின் தலைவரான கோஹ்லி சக வீரர்களிடம் கை கொடுப்பது போன்ற புகைப்படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அது சமூகவலைத்தளங்களில் வேறு மாதிரி பரவி வருகிறது.\nகோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பட்டையை கிளப்பி வருகிறது.\nலீக் தொடரில் ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது.\nஇந்நிலையில் உலகரசிகர்களால் அதிகம் விரும்பப்படும், அதிக ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் கோஹ்லி, யாருக்கோ கை கொடுப்பது போன்று உள்ளது. இந்த புக���ப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஒரு சிலர் ஜான் சீனா மறைமுகமாக இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதை விரும்புவதன் காரணமாகவே இப்படி ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். இன்னொருத்துவரோ ஜான்சீனாவுக்கு கோஹ்லி கை கொடுக்கும் புகைப்படம், அரிய வகை புகைப்படம் இது என கிண்டல் செய்யும் விதமாக பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇது அப்படியே சமூகவலைத்தளங்களில் ஜான்சீனாவுக்கு, கை கொடுக்கும் கோஹ்லி என வைரலாகி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/health/03/126777?ref=archive-feed", "date_download": "2019-10-20T20:14:39Z", "digest": "sha1:V5CAT4AZRHFO6NOYEK7RTG6EZM5SFXXK", "length": 7829, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள்\nஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.\nஇளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇளநீர் மற்றும் தேன் கலந்த பானத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விட்டமின் A, ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தை தடுத்து, முதுமை தோற்றம் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.\nவயிற்றில் உற்பத்தியாகும் அதிகப்படியான அமில சுரப்பை குறைத்து, குடலியக்கத்தை சீராக்கி, அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.\nஉடலில் உள்ள தொற்றுக்கிருமிகளை அழித்து, ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக�� குறைக்கிறது.\nஉடலினுள் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.\nவெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிப்பதால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் வெளியேற்றி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/12/05102025/Vijay-Mallya-Offers-To-Repay-100-To-Banks-Says-Please.vpf", "date_download": "2019-10-20T20:00:19Z", "digest": "sha1:4APMCLWNDVAYFVUCMCP6EBGEBYKPQ47I", "length": 12084, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Mallya Offers To \"Repay 100%\" To Banks, Says \"Please Take It\" || 100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை + \"||\" + Vijay Mallya Offers To \"Repay 100%\" To Banks, Says \"Please Take It\"\n100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்; வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை\n100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார். இதனால், விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், வங்கிகளுக்கு செலுத��த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:- “ அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூக்குரல் இடுகின்றனர். இவை அனைத்தும் தவறானவை. கர்நாடக நீதிமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறியதற்கு ஏன், யாரும் அதிகம் பேசவில்லை.\nவிமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. நஷ்டங்கள் அதிகரித்ததால், வங்கி பணம் அங்கு சென்றது. அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்” எனவும் கேள்வி எழுப்பி அடுத்தடுத்து டுவிட்டரில் விஜய் மல்லையா பதிவுகளை வெளியிட்டுள்ளார்.\nலண்டன் நீதிமன்றத்தில், தீர்ப்பு வெளிவர 5 நாட்களே உள்ள நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருப்பதாக செய்தி வெளியிட்டதை விமர்சித்து மற்றொரு டுவிட் செய்துள்ள விஜய் மல்லையா, வழக்கமான முட்டாள்தனம் இது, 2016 முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n2. ஹாலிவுட் நடிகரின் மனைவி குத்திக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்ட மகனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்\n3. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்\n4. பாகிஸ்தானில் புயல்: நடுவானில் இளவரசர் வில்லியம் விமானம் திணறல்\n5. ‘வாட்ஸ் அப்’ சேவைக்கு வரி விதித்த லெபனான்: கொதித்தெழுந்தனர் மக்கள்; பின்வாங்கியது அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157938&cat=31", "date_download": "2019-10-20T20:20:05Z", "digest": "sha1:7Y3HYQLJXWU5KEQ3VMK5IGWKIZO52BXL", "length": 38216, "nlines": 722, "source_domain": "www.dinamalar.com", "title": "திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 14,2018 20:00 IST\nஅரசியல் » திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 14,2018 20:00 IST\nகர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரியில் சிறப்புச் சட்டபைக் கூட்டம் வெள்ளியன்று கூடியது. சபை துவங்கியதும் மறைந்த தலைவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார். அனைவருமே ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி தெரிவித்தார். தொடர்ந்து, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் பாஜ நியமன எம்.எல்.ஏ.,கள் ஆதவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் வைத்தியலிங்கம் சபையை காலவரையின்றி ஒத்தி வைத்தார். காலை 10 மணிக்குத் துவங்கிய சபை பகல் 1.50க்கு முடிந்தது. மேகதாது அணை எதிர்ப்புக்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபைக்கூட்டம், காங்கிரஸ் வெற்றிக்குப் பாராட்டு, பட்ஜெட் திட்டங்கள் நிறைவேற்றப்படாதது., கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திசை மாறிச் சென்றது. அன்பழகன் அதிமுக சட்டசபை தலைவர் சாமிநாதன் நியமன எம்.எல்.ஏ., கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்,. பிரதமர் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் என்னாவது என கேள்வி எழுப்பியவர், முதல்வர்களுக்கு நேரம் ஒதுக்காத ஒரே பிரதமர் மோடிதான் என்றார். ரபேல் ஊழல் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் தேர்தல் தொடர்பான அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூற கவர்னருக்கு சுதந்திரம் கிடையாது. கருத்துக்கூற ஆசைப்பட்டால் கிரணபேடி தனது பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நின்று வென்றுவிட்டு அதன்பின் கருத்துக்கூற வேண்டும் என தெரிவித்த���ர்.\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nசபாநாயகர் அறையில் திமுக, அதிமுக தர்ணா\nஸ்டெர்லைட்டை மத்திய அரசு நடத்த வேண்டும்\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\n'ஆணவக்கொலை தடுக்க சட்டம் வேண்டும்'\nகஜா புயல் அரசியல் அல்ல\nதேவையற்ற பந்த்: நாராயணசாமி எச்சரிக்கை\nநிவராணம் கேட்டதில் அரசியல் உள்நோக்கம்\nதேர்தல் ஒண்ணா வரணும்: எச்.ராஜா\nபணம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும்\nகொள்ளையிலும் ஊழல் அதிகாரிகள் ஆதரவு\nபாதிப்பு மரங்களை அகற்ற நடவடிக்கை\nஅரசைக் கவிழ்க்க நேரம் வரும்\nஆணையம் சொல்லாமல் அணை வராது\nஅனுமதியில்லாமல் அணை கட்ட முடியாது\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா\nபிரதமரின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா\nஅரசு நிவாரணம் கேட்டு மறியல்\nஅரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்\n1500 பேர் மீது வழக்கு\nகுளம் வற்றிய பின் தூர்வாருங்கள்\nதிமுகவில் இணைந்தது அரசியல் தற்கொலை\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nரயில் குற்றங்களை தடுக்க GRP App\nபோலீஸ் பாதுகாப்புடன் ஊர் நிர்வாக தேர்தல்\nமேகதாது அணை எதிர்த்து டிச.4ல் ஆர்ப்பாட்டம்\nகஜா சீரழித்த பாலம் சீரமைக்க வேண்டும்\nஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம்\nதமிழ்நாட்டு எம்.பி.,க்கள் பதவி விலக வேண்டும்\nமுடிவுக்கு வந்த நியமன எம்.எல்.ஏ., விவகாரம்\nஅரசியல் மாற்றம் ஏற்படும் : டி.ராஜா\nதினகரன் ஆதரவாளரை சிறைபிடித்த அரசு ஊழியர்கள்\nகழிப்பறையில் பினாயில் குடித்த விசாரணை கைதி\nபாவம் … வைகோவுக்கு நேரம் சரியில்ல\nயானைகள் மீது கற்கள் வீசி அட்டூழியம்\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\nபைக் மீது வேன் மோதல்:4 பேர் பலி\nகூட்டணி இல்லையா ஸ்டாலின் : வைகோ கேள்வி\nபுயல், மழை… தேர்தல் தள்ளி போயிட்டே இருக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் புயல் பாதிப்பு தெரிந்திருக்கும்\nபுதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவி ஏற்பு\nஇரண்டு இடத்துலையும் ஒரே கட்சியா இருந்தா நல்லாருக்கும்\nபணம் திருட்டை தடுக்க ATM Cardஐ மாத்துங்க...\n5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு வெற்றி யாருக்கு\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரி அரசு சீராய்வு மனு\nஜெ வீட்டை அரசு எடுக்க மக்கள் எதிர்ப்பு\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nஉன் காதல் இருந்தால் இசை வெளியீட்டு விழா\nஅரசு நிவாரணத்தில் கிழிந்த சேலைகள் பெண்கள் ஆவேசம்\nநாடு வளராததற்கு காரணம் ஊழல் : பன்வாரிலால்\nதொல்லியல் துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nபசு நமது தேச தாய் சட்டசபை தீர்மானம்\nரயில்வேயில் பார்சல் ஊழல் அம்பலம் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\nபுயல் சீரமைப்புக்குப் பின் பல்கலை தேர்வுகள் மாணவர்கள் வலியுறுத்தல்\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிர��ந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீ��்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/tag/asia?page=3", "date_download": "2019-10-20T20:26:03Z", "digest": "sha1:TGAXVG2M3ZOXUJGJLQRDWJH2S7G26F7H", "length": 8334, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகிய மூன்று பேருக்கும் தல...\nஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20லட்சம் பரிசு\nஆசிய விளையாட்டுப் போட்டியில் குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிக்கா கார்த்திக் மற்றும் குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற வீர...\nஆசிய விளையாட்டு : ஸ்குவாஷில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்���ா சின்னப்பாக்கு வெண்கலம்\nஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தோனேசியாவின் ஜகார்...\nடபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 வயதேயான ஷர்துல் விஹன் ((Shardul vihan)), டபுள் - டிராப் துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பறக்கும் இரு இலக்குகளை குறிபார்த்துச் சுடுதல் டபுள் டிராப் ...\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதலில், 16 வயதேயான இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார். 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜ...\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி\nஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் Trap பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பாங் நகரங்கள...\nகோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி ...\nபோலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா\n56 தங்கம் குவித்த தங்கமங்கை... காமன்வெல்த்தில் வெல்ல லட்சியம்\nபாரம்பரிய நெல் ரகங்கள் மீதான பட்டதாரி இளைஞரின் காதல்\nதீபாவளி ஸ்வீட்ஸ் கேன்சர் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2014/01/30.html", "date_download": "2019-10-20T19:58:46Z", "digest": "sha1:MKJU7IRMYKLOBY2OX5JJSCRGF2P46QZJ", "length": 33988, "nlines": 488, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய திட்டங்கள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வ��த்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய திட்டங்கள்\nகிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை முன்னெடுப்பதற்காக முதற்கட்டமாக சுமார் 30 திட்டங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாகாண அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தெரிவித்தார்.\nஇத்திட்டங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட் டாளர்களுக்கு முன்மொழிவதற்காக ‘கிழக்கில் முதலீடு செய்யுங்கள்’ என்னும் தொனிப் பொருளில் சர்வதேச மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.\nகிழக்கு மாகாணத்திற்கென சர்வதேச மட்டத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடொன்று நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நkர் அஹமட் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில�� 300 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவரென எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹாபிஸ் நiர் அஹமட் தெரிவித்தார்.\nபணவசதி படைத்தவர்கள் மட்டுமன்றி சிறந்த தொழில்நுட்ப அறிவு குறித்த துறையில் தேர்ச்சி சந்தைப்படுத்தலில் அனுபவமிக்க நிலையாக திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் கூடிய முதலீட்டாளர்களிடமே கிழக்கு மாகாணத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஒப்படைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.\nவிவசாயம், கால்நடை, மீன்பிடி, மீன் வளர்ப்பு, கைத்தொழில் உள்ளிட்ட துறைகளிலேயே முதலீடுகளுக்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சர் இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது, கிழக்கு மாகா ணம் தென்னாசியாவின் மிகச் சிறப்பான முதலீட்டு வாய்ப்புகள் கொண்ட கேந்திர நிலையமாக விளங்குகிறது. இதன் வள ங்கள் குறித்து உள்நாட்டவர்கள் மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர். வெளிநாட்டவர்க ளுக்கும் இது குறித்து அறியத்தரும் வகையிலேயே இந்த சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கிழக்கில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட் டுள்ளது. காணி, நிலத்தின் தன்மை, உற்பத்தி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஏற்கனவே கணிப்பிடப்பட்டு முதலீட்டா ளர்களின் வசதிகருதி கையேடுகளாக வழங்கப்படும். அவர்களுக்கான உதவிகளை வழங்க எமது அமைச்சுக்கள் முன்வரு வதனால் முதலீட்டாளர்கள் தயக்கமின்றி இங்கு முதலீடுகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கூறினார்.\n50 மில்லியன் ரூபா முதல் 5 ஆயிரம் மில்லியன் ரூபா வரையில் முன்மொழிவுகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. தற்போதே இந்தியா, மலேசியா, அமெரிக்கா, பிரிட்டிஷ், பாக்கிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தம்மை பதிவு செய்து கொண்டுள்ளனர். இதேவேளை உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 100 முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nகிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, மீன்பிடி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியன இணைந்தே இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.\nஇம்மாநாட்டிற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, இலங்கை சுற்றுலா அதிகார சபை இலங்கை மாநாட்டு மன்றம், மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா, கைத்தொழில் சம்மேளனம் ஆகியனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் அரிதாக பயன்படுத்தப்படுகின்ற விவசாய நிலம் சுமார் 75 ஆயிரம் ஹெக்டேயர் உள்ளது. மீன்பிடித்துறை, கால்நடை அபிவிருத்தி, பாற்பண்ணை அபிவிருத்தி போன்ற ஏனைய பல துறைகளிலும் முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. நாட் டின் கரையோர பகுதியில் 30 சதவீதமான பிரதேசம் இந்த மாகாணத்திலேயே உள்ள போதிலும் மூன்று தசாப்த கால மாக நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் காரணமாக மீன்பிடித்துறை மிக பின்தங்கிய நிலையில் உள்ளது.\nவருடாந்தம் 36 பில்லியன் ரூபா பெறுமதியான பால் உற்பத்திகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் கால்நடை வளர்ப்பு, பாற்பண்ணை அபிவிருத்தி பால் உற்பத்தி போன்ற துறைகளிலும் அரிய பல வாய்ப்புகள் முதலீட்டாளர்களுக்காக காத்திருக்கிறதெனவும் அமைச்சர் கூறினார்.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/2012/11/", "date_download": "2019-10-20T18:42:49Z", "digest": "sha1:KKMB7CHJ3G7AC4XKUTVTSLPY6NXIQCLU", "length": 7104, "nlines": 140, "source_domain": "10hot.wordpress.com", "title": "நவம்பர் | 2012 | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/181861?ref=archive-feed", "date_download": "2019-10-20T19:03:10Z", "digest": "sha1:6SBMTS755DG4DKFD46OF5SGBTMVUC62L", "length": 6546, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இத்தாலி நாட்டு தேர்தலில் இலங்கை தமிழர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇத்தாலி நாட்டு தேர்தலில் இலங்கை தமிழர்கள்\nஇத்தாலியில் இன்று நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழர்கள் இருவர்கள் களமிறங்கியுள்ளனர்.\nஇத்தாலி நாட்டில் உள்ள பலெர்மோ நகரில் வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டினர் போட்டியிடுகின்றனர்.\nஇதில் குறிப்பிட்ட தொகுதியில் இலங்கை சார்பாக தியாகராஜா ரமணி மற்றும் அருள்நேசன் தயாராஜ் என்ற இரண்டு இளம் தமிழர்கள் களம் இறங்கியுள்ளனர்.\nஇலங்கையை முக்கியப்படுத்தி போட்டியிடும் இந்த இளம் தலைமுறையினரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. நடைபெறும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/uk/03/193479?_reff=fb", "date_download": "2019-10-20T20:09:04Z", "digest": "sha1:OKEHSMUZTIYS4SCFWF67NCMZXFKKR4OO", "length": 10354, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இரண்டு மார்பகங்கள் இல்லாமல் இருக்கும் 3 குழந்தைகளின் தாய்: மேல் ஆடை இல்லாமல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தின் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு மார்பகங்கள் இல்லாமல் இருக்கும் 3 குழந்தைகளின் தாய்: மேல் ஆடை இல்லாமல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தின் பின்னணி\nபுற்றுநோயிலிருந்து தப்பிப்பதற்கு போராடிய லண்டனைச் சேர்ந்த பெண், தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய பின், கணவருடன் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kingston-upon-Thames நகரைச் சேர்ந்தவர் Gemma Cockrell.\n49 வயதான இவருக்கு மூன்று குழந்தைகள் ஜேம்ஸ் என்ற கணவரும் உள்ளனர்.\nஇந்நிலையில் Gemma Cockrell-ன் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இவர் இரண்டு மார்பகங்கள் இல்லாமல் உள்ளார்.\nஇது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Gemma Cockrell-க்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.\nஇதனால் அவர் அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு தொடர்ந்து வேலைகளை செய்து வந்தார். அதன் பின் சில மாதங்கள் கழித்து புற்றுநோய் இருக்கும் பகுதி மட்டும் நீக்கப்பட்டது.\nஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அதே பகுதியில் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், 2015-ஆம் ஆண்டு மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவரின் ஒரு மார்கம் முற்றிலும் நீக்கப்பட்டது.\nஒரு மார்பகம் இருந்த நிலையில் அவரை குடும்பத்தினர் நன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது, அவருக்கு மற்றொரு மார்பகத்தின் மீது ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதை அறிந்துள்ளார்.\nஇதனால் அந்த மார்பகத்தையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவு செய்துள்ளார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 2017-ஆம் ஆண்டு அவரின் மற்றொரு மார்பகமும் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பின்பு தான் அந்த மார்பகத்திலும் புற்றுநோயின் தாக்கம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇது குறித்து அவர் கூறுகையில், எனக்கு என்னுடைய மார்பில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர்ந்தேன். இதனால் அதை நீக்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் மருத்துவர்கள் மீண்டும் மார்பகங்கள் வைப்பது பற்றி கூறிய போது, இவர் அது எல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.\nதற்போது இரண்டு மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதால், புற்றுநோய் பாதிப்பு இல்லாமல் இருக்கிறார். அவர் கணவருடன் மேல் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://s-pasupathy.blogspot.com/2012/05/2.html", "date_download": "2019-10-20T18:45:11Z", "digest": "sha1:SI6CKGC6A6HCZGRWOH6U55CDIEIAQK6A", "length": 46349, "nlines": 765, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: ’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி - 2", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\n’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி - 2\nமிஸ்டர் ராஜாமணி - 2\n’தேவன்’ 30-களில் விகடனில் எழுதிய மிஸ்டர் ராஜாமணிக் கட்டுரைகளில் இன்னொன்று. இவை இன்னும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவரவில்லை. இவற்றிற்கு விகடனில் யார் ஓவியங்கள் போட்டார் என்றும் தெரியவில்லை ( ‘மாலி’ யோ\nஒரு நாள் மாலை நான் ஆபீஸிலிருந்து சுமார் இரண்டரை மணிக்குத் திரும்பி வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் நுழைந்ததும் எனது அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தபடியாலும், இருவர் உள்ளே பேசும் சப்தம் கேட்டதாலும் சற்று அப்படியே நின்றுகொண்டிருந்தேன். பின்வரும் சம்பாஷணை காதில் விழுந்தது.\n''நான் இன்னிக்கி சினிமா போப்போறேனே\n''அதெல்லாம் இன்றைக்கு நிச்சயமாய்ப் பலிக்காது.''\n''அம்பி மாமாகூடப் போப்போறேன்னா, அப்புறம்\n''நான்தான் சொல்றேன்; சின்ன ஆசாமணி சொல்றேன். அம்பி மாமா ஆபீஸிலேருந்து வந்துண்டே இருக்காளே, என்னை அழைச்சுண்டு போவாளே\n'' என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என் அருமை மருமான் சின்ன ராஜாமணியும் என் அக்காளும் பேசிக்கொண்டிருந்தனர். குழந்தையும் முகத்தைத் துடைத்துக்கொண்டு கிராப்பை வாரிக்கொண்டு, நிஜாரைப் போட்டுக்கொண்டு தயாராய் நின்றான். என்னைக் கண்டதும் ஓட்ட ஓட்டமாய் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ''மாமா, இன்னிக்குச் சினிமாவுக்கு போகணும், மாமா'' என்றான்.\n''இன்னிக்கு சினிமா வாண்டாம்; பீச்சுக்குப் போவோம்'' என்றேன்.\n''சும்மா அங்கே போய் உட்கார வேண்டாம்.''\n''நீ சினிமாவுக்கு வர்றயா, வல்லையா\n''வரவில்லை என்றால் என்ன பண்ணுவாய்\n''மாமா, மாமா, வரமாட்டியா நீ\nநான் தோல்வியடைந்தேனென்று சொல்லவேண்டியதில்லை. சினிமாவுக்குப் போயிருந்தோம். வெகு கவனமாய்ப் படத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு தரமும் அவனுக்குப் படத்தில் வருபவர்கள் யாரென்று சொல்லவேண்டும். ''ஏன் அப்படிப் போனார்கள் ஏன் அப்படி நின்றார்கள்'' என்று சொல்ல வேண்டியதுடன் சினிமா எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டும். அவனுக்குப் புரிந்தவரையில் கேட்டுத் திருப்தியடைவான். எங்கள் முன்னிலையில் ஆங்கிலோ / இந்தியக் கனவான் ஒருவர் ஒரு பெரிய தொப்பியை அணிந்து அமர்ந்திருந்தார்.\nஅவருடைய தொப்பி ராஜாமணிக்குப் படத்தை மறைத்ததுபோலும் குழந்தை என்னிடம் அதைப் பற்றிப் பல தடவை சொல்லியதிலிருந்து நான் அவரை, 'ஸார் குழந்தை என்னிடம் அதைப் பற்றிப் பல தடவை சொல்லியதிலிருந்து நான் அவரை, 'ஸார் தயவு செய்து கொஞ்சம் தொப்பியை எடுத்தால் நல்லது'' என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டேன். ஆனால் அப்பெரியார் என்னை நான்கு முறை விழித்துப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார். குழந்தைக்குப் பொறுக்க முடியவில்லை.\nஅவர் உக்கிரமாய்த் திரும்பினார். எனக்குச் சற்று பயந்தான்.\nஇதைக் கேட்டுப் பக்கத்திலிருந்த ஐந்தாறு பேர்வழிகள் எங்கள் பக்கம் திரும்பிக் கவனித்தனர். ராஜாமணி லக்ஷியமில்லாமல் இருந்தான். அவனுக்குப் பயம் இன்னதென்று தெரியாது. இனிமேல்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.\n'' என்று நாற்காலியில் ஏறி ���ின்று கை விரலை ஆட்டிக் கொண்டு கேட்டான்.\nநான் ராஜாமணியை அடக்கினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்பெரியாரும் வாய் பேசாது தம் கிரீடத்தைக் கழற்றினார். கடைசியில் வீட்டுக்குப் போகும்பொழுது, ''சினிமா எப்படி'' என்றேன். வழக்கம் போல், ''நன்னாவேயில்லை'' என்று பதில் வந்தது.\nராஜாமணியைச் சாதாரணமென்று நினைத்துவிட வேண்டாம். அவன் மதராஸுக்குச் சொற்ப காலம் வந்து விட்டுப் போவதற்குள் ரொம்ப இங்கிலீஷ் கற்றுக் கொண்டு விட்டான் அதுவும் மேனாட்டார் முறையிலேயே பேசுவான். 'மெட்ராஸ்' என்று சொல்வது பிழையாம். 'மெராஸ்' என்று சொல்ல வேண்டுமென்பான். அவனைக் கொஞ்சம் இங்கிலீஷ் பேசச் சொல்லுகிறேன், கேட்கிறீர்களா\n''அப்பா சொன்னா, 'தி ஸினிமா இஸ் நைஸ்' இன்னு. அம்பி மாமா சொன்னா 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு. நான் சொன்னேன் 'இடீஸ் வெர்ரி நைஸ்' இன்னு'' என்பான். இல்லாவிட்டால் 'அப்பா சொன்னா 'அயம் ஸாரி' இன்னு. அம்பி மாமா சொன்னா, 'அயாம் வெர்ரி, வெர்ரி ஸாரி' இன்னு என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பான்.\nராஜாமணிக்கு நெய், சர்க்கரை தின்பதில் வெகு பிரியம். ஆனால் ஒருவருக்கும் தெரியாமல் எடுக்கமாட்டான். அவை வைத்திருக்கும் இடத்தில் தாராளமாகப் போய் நின்றுகொண்டு, 'மெராஸ் காலிங் தி நெக்ஸ்ட் ஐடம் இஸ் தி நெக்ஸ்ட் ஐடம் இஸ் ஆசாமணி நெய்யைத் திருடறது'' என்பான். (நாலைந்து தினங்கள் பீச்சில் ரேடியோ கேட்க அழைத்துக்கொண்டு போனதில் குழந்தை இதைக் கற்றுக் கொண்டான்.) உள்ளே போய்ப் பார்த்தால் நெய்யில் ஐந்து விரல்களும் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.\nராஜாமணி சாப்பிடும்போது வெகு விநோதமாய்ப் பேசுவான். இலையில் உட்கார்ந்தவுடன், என்னைக் கூப்பிட்டு,\n''பரமானம், பச்சடி, பஸ்ட் வில் கம்.\nபொடலங்காய்க்கூட்டு நெக்ஸ்ட் வில் கம்'' என்பான்.\n''பருப்பு ரஸம், மோர்க் குழம்பு,\nபதிர்ப்பேணி, லட்டு, பால்ப் போளி\n ஆல் வெர்ரி நைஸ். வெர்ரி குட்\nராஜாமணிக்குத் தெரியாத விஷயமே கிடையாது. போதாக்குறைக்கு இரு சாரிகளிலும் பத்து வீடுகளுக்குச் சென்று பல செய்திகள் கொண்டு வந்து விடுவான். அவைகளைக் கேட்காவிட்டால் விடமாட்டான்.\n''அவாத்து மாமா சொல்றா, டாக்டர் ஜான்ன்னு ஒத்தனாம்.''\n''அவனுக்கு வெல்லக் கொழக்கட்டை புடிக்குமாம்.''\n''அத்தைத் தின்னா அவனுக்கு வயத்தை வலிக்குமாம்.''\n''கொழுக்கட்டை நிறையத் தின்னூட்டு, டுபாக்கி யாலே - டபார்னு - சுட்டூண்டானாம், மாமா\n''கோவிலுக்குள்ளே போகணும், விடறியா, மாட்டியா\n''ஆகட்டும்னு சொல்லியிருக்காளாம்'' என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான்.\nராஜாமணி எங்களிடம் வந்து வெகு நாட்களாகி விட்டன. அவன் தகப்பனாருடன் ஊருக்குக் கிளம்பினான். அவனைவிட்டுப் பிரியும்பொழுது மனம் மிகவும் கஷ்டப்பட்டது. எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டும் குதூகலமாகவும் இருந்த குழந்தையை விட்டுப் பிரிய மிகவும் ஆயாசப்பட்டேன். அவர்களுடன் கூடவே ரெயில்வே ஸ்டேஷனுக்கும் போயிருந்தேன். ரெயில் வந்து கிளம்பும் நேரமாகிவிட்டது. குழந்தை என்னைக் கூப்பிட்டான். அரைத் தலை நிமிர்ந்து நோக்கினேன். அவன் குறும்பைக் காட்டினான்.\n''அம்பி மாமா, சமத்தா இருக்கயா'' என்ன கேட்டான். நான் பேச முடியாமல் மெளனமாய் நின்றேன்.\n'' என்றான். சிரிப்பும் துக்கமும் ஒருங்கே என் மனத்தைத் தாக்கின. உடனே ரெயில் ஊதிற்று. மெதுவாய் நகர்ந்தது. 'குழந்தை எங்கே போய் விடுகிறான் தகப்பனார் வீட்டுக்குத்தானே' என்று பலவாறு மனத்தைத் திடம் செய்துகொண்டும் முடியவில்லை. குழந்தை கைக்குட்டையை வீசினான். முகத்தில் புன்சிரிப்பும், போக்கிரித்தனமும் ஒருங்கே ஜ்வலித்தன. ''அம்பி மாமா மெராஸ் காலிங்... தி நெக்ஸ்ட் ஐடம் ஈஸ் - ஆசாமணி மடுரைக்குப் போறது மெராஸ் காலிங்... தி நெக்ஸ்ட் ஐடம் ஈஸ் - ஆசாமணி மடுரைக்குப் போறது'' என்றான். என் கண்ணீரை அடக்க முடியவில்லை. தலை குனிந்து திரும்பி நடந்தேன்.\n[ நன்றி : appusami.com; ஓவியம் : நடனம் ]\nமிஸ்டர் ராஜாமணி: மற்ற கட்டுரைகள்\nகுழந்தையின் பேச்சும் தோரணையும் ரசிப்போம்.ஆனால்\nபிரியும்போது குழந்தை அதே ஜாலி மூடில் பேசும்.\n'பரமானம்' பாயசத்தைக் குறிப்பது. அந்தநாளில்,\nபெரியவர்கள் பரமானம்(பரமான்னம் வைஷ்ணவ பாஷையோ\nபிறகு அந்த வார்த்தை காணோம்.பாயசம் என்றுதான் சொல்வோம்.\n9 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 6:48\nபரமானம் : பரமான்னம் - என்பதிலிருந்து\n9 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 8:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n’தேவன்’: மிஸ்டர் ராஜாமணி -4\n’தேவன்’ : மிஸ்டர் ராஜாமணி -3\n’தேவன்’: மி���்டர் ராஜாமணி - 2\n'தேவன்': மிஸ்டர் ராஜாமணி -1\n’தேவன்’ : சில படைப்புகள்\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:50:24Z", "digest": "sha1:Y5KDO4MKTB6UWOFC3P6QTJV3UAB46UTO", "length": 20763, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "அங்கோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோயில் பற்றி அறிய அங்கோர் வாட் கட்டுரையைப் பார்க்க.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஅங்கோர் (Angkor) (கெமர் பேரரசின்: អង្គរ, \"தலைநகரம்)[1][2] என்பது கம்போடியாவில் கெமர் பேரரசு நீடித்திருந்த பகுதியைக் குறிக்கிறது. தோராயமாக ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இப்பேரரசு செழித்து இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மிகப்பெரிய நகரமாக விளங்கிய இந்நகரத்தில் 1010 முதல்1220 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்த உலக மக்கள் தொகையில் 0.1% மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்றும் கருதப்படுகிறது.\nஅங்கோர் என்ற சொல், \"புனித நகரம்\"[3]:350[4] என்ற பொருள் கொண்டுள்ள ”நகரா” என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். கி.பி 1802 இல் அங்கோரியக் காலம் தொடங்கியுள்ளது. அப்பொழுது கெமர் இந்துமத மன்னன் இரண்டாம் செயவர்மன் தானே உலகளாவிய மன்னன் என்றும் மன்னர்களுக்கெல்லாம் தானே கடவுள் என்றும் அறிவித்து 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1351 ஆம் ஆண்டு அயூத்தியா இராச்சியம் தலையெடுக்கும் வரை ஆட்சி புரிந்துள்ளார். கெமர் கிளர்ச்சி மூண்டதைத் தொடர்ந்து அங்கோரை அயூத்தியா பேரரசு வசப்படுத்தியது. இதனால் மக்கள் லாங்வெக் நகருக்கு தெற்கே இடம்பெயர்ந்தனர்.\nபெரிய ஏரியான தோனல் சாப்பிற்கு வடக்கிலும், குலென் குன்றுகளுக்குத் தெற்கிலும் தற்கால சீயெம் ரீப் மாகாணத்தின் சீயெம் ரீப் நகருக்கு (13°24′வ, 103°51′கி),அருகிலும் உள்ள காடுகள் மற்றும் விளைநிலங்களுக்கு இடையில் அங்கோர் நகரத்தின் இடிபாடுகள் கண்டறியப்பட்டன. அங்கோர் பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான கோவில்கள் , ஒழுங்கற்ற சல்லிகள் முதல் செங்கல் செதில்கள் வரையான பல்வேறு அளவுகளில் அற்புதமான அங்கோர் வாட் வரை பரந்து விரிந்து காணப்பட்டன. அங்கோர் உள்ள பல கோவில்கள் மீட்கப்பட்டன, மற்றும் அவை கெமெர் கட்டிடக் கலைக்குச் சான்றாக மிக முக்கியமான தளமாகவும் உள்ளது. யுனெசுகோவின்வினால் உலகப் பாரம்பரியக் களம் என்று பாதுகாக்கப்படும் அங்கோர் வாட் மற்���ும் அங்கோர் தொம் சின்னங்கள் உள்ளிட்ட பரந்த பரப்பை ஆண்டுதோறும் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர். சுற்றுலா பயணிகள் மத்தியில் இத்தளம் மிகவும் பிரபல்யம் அடைந்திருப்பதாலேயே இத்தளத்தைப் பாதுகாப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய வரலாற்றுக்கு முந்தைய தொழில்துறை நகரமாக அங்கோர் சிறந்து விளங்கியிருக்கிறது. குறைந்தது 1,000 சதுர கிலோமீட்டர் (390 சதுர மைல்) பரப்பளவுக்கு விரிந்து, விரிவான உள்கட்டமைப்புத் திட்ட அமைப்புகள் மற்றும் நன்கு அறியப்பட்ட பல கோவில்கள் கொண்ட கூட்டுநகரமாக அங்கோர் இருந்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவொன்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பிற நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்தபின்னரே இம்முடிவை அறிவித்தது[5]. அங்கோர் நகரை ஒரு நீரியல் நகரம் எனலாம். ஏனெனில், இந்நகரம் முழுவதற்கும் ஒரு சிக்கலான நீர் மேலாண்மை வலையமைப்பின் மூலமாக தண்ணீரானது முறையாக நிலைப்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டு பின்னர் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது[6]. பெருகிவரும் மக்கள் தொகை [5] மற்றும் எதிர்பாராத பருவமழை காலம் ஆகியனவற்றை ஈடுசெய்யவும் பாசன வசதிக்காகவும் இத்திட்டமிட்ட வலையமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குவாத்தமாலா, டிக்கலினில் இருந்த மாயன் நகரம் அங்கோர் நகருக்கு போட்டி நகரமாக விளங்கியது. 100 முதல்150 சதுர கிலோமீட்டர் (39 மற்றும் 58 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நகரமாக இந்நகரம் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது[7]. அங்கோர் நகரின் மொத்தப் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய விவசாயத் திட்டங்கள் அங்கோர் நகரில் ஒரு மில்லியன் மக்கள் வாழ்ந்திருக்கலான் என்று தெரிவிக்கின்றன[8]\n2 கெமர் பேரரசின் இருப்பிடம்\nசூரிய உதயத்தின் போது அங்கோர் வாட்\nகி.பி 800 இல் அங்கோரியக் காலம் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் செயவர்மன் என்ற கெமர் அரசன் சாவகத்திலிருந்து கம்போடியாவிற்கு சுதந்திரத்தை அறிவித்தார். தொன்லே சாப் ஏரிக்கு வட கோடியில் இருந்த அரிகராலயாவில் தலைநகரை அமைத்தார். இராணுவத்தின் திட்டம், பிரச்சாரங்கள், கூட்டணிகள், திருமணங்கள் மற்றும் நில மானியங்கள் போன்ற திட்டங்கள் மூலம், அவர் நாட்டினை ஒருங்கிணைத்தார். வடக்கில் சீனாவும், தெற்கில் ஒரு கடலும், கிழக்கில் சம்பாவும் (இப்போது மத்திய வியட்நாம்), \"ஏலக்காய் மற்றும் மாம்பழம் நிலம்\" எனவொரு கல்வெட்டு மூலம் அடையாளம் அறிந்த நிலப்பகுதியை மேற்கிலும் இந்நாட்டின் எல்லைகளாக இருந்தன. 802 ஆம் ஆண்டில் மன்னர் செயவர்மன், தன்னைத்தானே உலகளாவிய மன்னர் என்று அறிவித்துக்கொண்டார். இவருடைய ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இவர் சிவன் வழிபாட்டுடன் நாட்டம் கொண்டார். பின்னாளில் கடவுள் – இராசா என்றும் அழைக்கப் பட்டார்.[9] செயவர்மனுக்கு முன்பு அரசியல்ரீதியாக கம்போடியா சுயாட்சிமுறை கொண்ட பல சிற்றரசுகளைக் கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பியூனான் மற்றும் சென்லா என்ற கூட்டுப் பெயர்களாக இணைத்து சீனாவால் அறியப்பட்டிருந்தது.[10]\nவிக்கிப்பயணத்தில் Angkor Archaeological Park என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nகம்போடியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:10:42Z", "digest": "sha1:TJR3HKSD5RO5M5K4K6XHJ7QTQVYH5RMJ", "length": 6543, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவவியலில் வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி (Japanese theorem for cyclic quadrilaterals), ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.[1]\nஏதாவதொரு வட்ட நாற்கரத்தை அதன் மூலைவிட்டங்களைக் கொண்டு முக்கோணங்களாகப் பிரித்தால் நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அந்நான்கு முக்கோணங்களின் உள்வட்ட மையங்களும் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.\n□ABCD ஒரு வட��ட நாற்கரம். M1, M2, M3, M4 நான்கும் முறையே △ABD, △ABC, △BCD, △ACD முக்கோணங்களின் உள்வட்ட மையங்களெனில், M1, M2, M3, M4 புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.\nவட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றத்தின் படவிளக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2016, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/147", "date_download": "2019-10-20T19:08:06Z", "digest": "sha1:YFZX3BO4DOVDUHGXRRA727JPTYHUHQYZ", "length": 6876, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/147 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇனி மிகுதியும் உயர்ந்த பொருள், மிகுதியும் இழிந்த பொருள் இரண்டையும் வைத்து ஒரு திருவிளையாடல் பேசுகிறார். அது மண் சுமந்த படலம். மாணிக்கவாசகப் பெருமானுக்காக வையை பெருக்கு எடுத்துவிட்டது. பாண்டியன் ஆணையிட்டு விட்டான், அவரவர்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, எல்லை வகுத்து, அந்தந்த எல்லையை அடைக்க வேண்டுமென்று. அவரவர்கள் தங்கள் எல்லையை அடைப்பதற்காக ஆள் மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அடைக்கிறார்கள். இந்த நிலைமையிலே அங்கயற்கண்ணி அரசாட்சி செய்கிற ஊரிலேயும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் போல் இருக்கிறது. ஒர் அம்மை இருக்கிறார். அவள் வேறு எந்தவிதமான துணையும் இல்லாமல் ஒண்டியாக இருக்கிறாள். ஆனால் பிறரை நம்பி, கையேந்திப் பிழைப்பவளல்லள். உழைத்துப் பிழைப்பவள். வந்தி என்ற\nபெயருடையாள். அவரவர்கள் பங்கை அடைக்க வேண்டுமென்று தண்டோரா போட்டார்கள். அப்போது இவள் சொக்கநாதப் பெருமானை நோக்கி முறையிடுகிறாள்.\n“பிட்டுவிற் றுண்டு வாழும் பேதையேன் இடும்பை\n. யென்ப தெட்டுணை யேனு மின்றி யிரவியெங் கெழுகென்\nமட்டுநின் னருளா லிங்கு கைகினேற் கின்று வந்து விட்டதோ ரிடையூ றைய மீனவ னானை யாலே. ’’\n- * (திருவிளை 61) இதுவரையிலும் வாழ்ந்துவிட்டேன். பிட்டு விற்று வாழ்கிற பேதைதான் நான் இடும்பை - துன்பம் என்பது ஒரு\nஎள்ளளவுகூட இல்லாமல் எப்படி வாழ்ந்து வந்தேன்; இரவியெங் கெழுகென்று இந் நாள்’. சூரியன் எங்கே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 06:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/58", "date_download": "2019-10-20T19:14:55Z", "digest": "sha1:5NYXPZYS563E6TCYT4XFS3OS6N4YE3XZ", "length": 7018, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராவண காவியத் 8. பொல்லாரைக் காணினுஞ்செம் பொன்முதலாம் பொருள் சிறிதும் இல்லாரைக் காணினுமே யெத்தொழிலும் தெரியாத புல்லாரைக் காணினும்பால் பொருந்தியவாண் பெண்ணிலொரு கல்லாரைக் காணாராய்க் கற்றுநல முற்றாரே. 4. மனத்தானும் பிறர்பொருளை வெளவாராய் வறியோருக் கெனைத்தானுந் தினைத்தேனு மீத்துண்டு தமைச்சூழும் இனத்தாரி னினத்தாரா சீடர்காணப் படி வாழ்ந்தார் தனைத்தானே நிகராகுந் தமிழ்த்தாயின் றலைமக்கள். சான்றோரி னுறுதிமொழி தலைக்கொண்டு சான்றோரை சன் றேரின் படிபேணி புன்றவிரு மக்களையும் சான்றோரென் றுலகேத்தத் தாமாக்கிப் புகழ்பூண்டார் வான்றோயு மலையாறு வளஞ்செய்யுந் தமிழ்நாடர். 6. இன் னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாதே யெவ்வுயிரும் பொன் னேபோ லருள் பூத்துப் புறந்தந்து புகழ்பூத்தார் கொன்னாளுங் கலஞ்செலுத்திக் குடயவனப் பெருவணிகர் பொன் னாடிப் பொருணாடிப் புகலாகும் புகழ்காடர். 7, நலக்குறையே வலக்குறையா நற்குண நற் செய்கை தமக் இலக்கியமாய் வழிவருவோர்க் கிலக்கண மா யெனைத்தொன்றும் சொலக்குறையா மனை வாழ்க்கைத் துறையின்று முறைவாழ்ந்தார் இலைக்குறையென் றெனை வளமு மினிதமைந்த வியனாடர். 8. பொருவிலே மெனப்போந்த பொருளிலரை யெள்ளுதலும் திருவிலே மெனக்குறைவு சிந்தையிடைக் கொள்ளுதலும் வெருவிலே யகன்றோட வேற்றுமையற் றேவாழ்ந்தார் கருவிலே திருவுடைய கவல்காணாக் கலைநாடர். 2. பிற-பிறவுயிர், 8. புறந்தருதல்-காத்தல். கொன்- மிகுதி. 7. 6லக்குறை-தலம். வலக்குறை-வலி. 8. பொருவு-ஒப்பு. வெருவிலே-அஞ்சி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-20T18:45:44Z", "digest": "sha1:RMPLDYTNNK6CWXSI3JSUZENBPQJSLC5I", "length": 4954, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "நோலாமை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெய்த பாவத்துக்கு வருந்தாமை.((ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்))\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nR. C. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 12:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-denies-dancing-simbu-nayan-film-038721.html", "date_download": "2019-10-20T19:46:36Z", "digest": "sha1:CDYCDZZRSSLROL4LULD7JU7YKKYIWCZH", "length": 15335, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இது நம்ம ஆளு... அதெல்லாம் வதந்தி... நம்பாதீங்க... ஸ்ருதி விளக்கம் | Shruti denies dancing in Simbu-Nayan film - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation த��ர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது நம்ம ஆளு... அதெல்லாம் வதந்தி... நம்பாதீங்க... ஸ்ருதி விளக்கம்\nசென்னை: இது நம்ம ஆளு படத்தில் தான் பாடல் பாடியது உண்மை தான், ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என நடிகை ஸ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. காதல் முறிவிற்குப் பின் இருவரும் ஜோடி சேர்ந்துள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.\nசிம்புவின் மற்ற படங்களைப் போலவே, தயாராகி நீண்ட நாட்களுக்குப் பின் அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.\nஇப்படத்தில் இன்னும் இரண்டு குத்துப் பாடல்களைச் சேர்க்க சிம்பு தரப்பு விரும்புவதாகவும், ஆனால் அவற்றிற்கு தேதிகள் ஒதுக்க நயன்தாரா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கனவே நயன்தாரா கொடுத்த தேதிகளை படக்குழு வீணடித்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜூம் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் சூழ்நிலையில், இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவிற்குப் பதில் ஸ்ருதி அந்தப் பாடலில் ஆடியிருப்பதாக தகவல்கள் உலா வந்தன.\nஆனால், அவை அனைத்தும் வெறும் வதந்தி தான் என ஸ்ருதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, கடந்தாண்டு இப்படத்திற்கென தான் பாடல் பாடியது உண்மை தான் என்றும், ஆனால் அப்படத்தில் தான் பாடல் எதிலும் தோன்றி நடனம் ஆடவில்லை என்றும் ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nட்ரேட்ஸ்டோன் டிவி சீரியல்... சிஐஏ அதிகாரியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்\nநடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆச்சு: ஸ்ருதி ஹாஸன் உருக்கமான ட்வீட்\nகுட்டி பிரேக், உடல்நலப் பிரச்சனை, விமர்சனம்: மனம் திறந்த ஸ்ருதி ஹாஸன்\nஸ்ருதி ஹாஸன் கமல் மகளாச்சே: இப்படித் தான் இருப்பார்\nஸ்ருதி ஹாஸனுக்கு அடித்தது ஜாக்பாட்: ஹாலிவுட் செல்கிறார்\nஎன் குழந்தைகளை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்: ஃபீலிங்கில் ஸ்ருதி ஹாஸன்\nகாதல் முறிவு குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த ஸ்ருதி ஹாஸன்\nஸ்ருதி ஹாஸன், மைக்கேல் காதல் முறிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி: காரணம்...\nநானும், ஸ்ருதி ஹாஸனும் பிரிந்துவிட்டோம்: ட்விட்டரில் அறிவித்த காதலர்\nஒரேயொரு கேள்வி கேட்டு ஸ்ருதியை அதிர வைத்த காதலர் மைக்கேல்\nஸ்ருதி ஹாஸன் திரும்பி வந்தாச்சு: 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்\nஎன்ன ஸ்ருதி ஹாஸன், திருமணம் பற்றி இப்படி சொல்லிட்டாரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/alathur-lok-sabha-election-result-202/", "date_download": "2019-10-20T20:07:05Z", "digest": "sha1:SPG6Q76JPRFUK6FJ2SHUIIFB4N77SNSN", "length": 32910, "nlines": 834, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆலதூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆலதூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nஆலதூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nஆலதூர் லோக்சபா தொகுதியானது கேரளா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. பி.கெ.பிஜு சிபிஎம் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ஆலதூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் பி.கெ.பிஜு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஷீபா ஐஎன்சி வேட்பாளரை 37,312 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். ஆலதூர் தொகுதியின் மக்கள் தொகை 16,37,687, அதில் 67.68% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 32.32% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ���கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ஆலதூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ஆலதூர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nஆலதூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nரம்யா ஹரிதாஸ் காங்கிரஸ் வென்றவர் 5,33,815 52% 1,58,968 15%\nபி.கெ.பிஜு சிபிஎம் வென்றவர் 4,11,808 45% 37,312 4%\nஷீபா காங்கிரஸ் தோற்றவர் 3,74,496 41% 0 -\nபி.கெ. பிஜு சிபிஎம் வென்றவர் 3,87,352 47% 20,960 3%\nஎன்.கெ. சுதீர் காங்கிரஸ் தோற்றவர் 3,66,392 44% 0 -\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஎன்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கேரளா\n15 - ஆலப்புழா | 19 - அட்டிங்கல் | 11 - சாலக்குடி | 12 - எர்ணாக்குளம் | 13 - இடுக்கி | 2 - கண்ணூர் | 1 - கசராகாட் | 18 - கொல்லம் | 14 - கோட்டயம் | 5 - கோழிக்கோடு | 6 - மலப்புரம் | 16 - மாவேலிகரா (SC) | 8 - பாலக்காடு | 17 - பதனம்திட்டா | 7 - பொன்னானி | 20 - திருவனந்தபுரம் | 10 - திருச்சூர் | 3 - வடகரை | 4 - வயநாடு |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/former-pakistani-pm-sharif-released-wife-s-funeral-329600.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:20:46Z", "digest": "sha1:7LCRDXJSU23NJJKP7SN4LR2TLGYU2DFT", "length": 15798, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார் | Former Pakistani PM Sharif released for wife's funeral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத���தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி மறைவு.. சிறையில் இருந்து நவாஸ் பரோலில் வெளியே வந்தார்\nமனைவி மறைவையொட்டி பரோலில் வெளியே வந்தார் நவாஷ் ஷெரிப்\nலாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சும் நவாஷ் மறைவைத் தொடர்ந்து சிறையில் இருந்து நவாஷ் ஷெரிப் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் நாட்டில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். லண்டனின் மிக முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாக். லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதற்கான நிதி ஆதாரத்தை இவரால் காண்பிக்க முடியவில்லை.\nகடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு நீதி மன்றம் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மர்யம் ஆகியோருக்கு முறையே 10 மற்றும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.\nலண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் ஆகியோர் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பி கைதுக்கு உள்ளாகினர்.\nலண்டனில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீபின் மனைவி குல்சும் நவாஷ் அப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து நவாஸ் ஷெரிப் மற்றும் மர்யம் ஆகியோர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராவல்பிண்டி சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர். நவாஷின் மனைவி உடல் லாகூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் பங்கேற்ற பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nமேலும் nawaz sharif செய்திகள்\nநிரந்தர ஜாமின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆதரவாளர்கள் புடை சூழ வேட்டுகள் அதிர சிறை திரும்பிய நவாஸ்\nபாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் விடுதலை: நீதிமன்றம் உத்தரவு\nநவாஸ் ஷெரிப், மகள் மர்யம் விடுதலை.. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமனைவியின் இறுதிச் சடங்கு.. 12 மணி நேர பரோலில் வந்தார் நவாஸ் ஷெரீப்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி காலமானார்\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் ஷெரீப், மரியத்துக்கு பி பிரிவு அறை.. டிவி, ஏசி வசதி உண்டு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் அதிரடி கைது\nபாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்\nஇன்று மாலை கைது செய்யப்படுகிறார் நவாஸ் ஷெரீப்.. பாகிஸ்தானில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\nBREAKING NEWS: வன்முறைக்கு நடுவே லாகூர் வந்திறங்கிய நவாஸ் ஷெரீப்.. ஏர்போர்ட்டில் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/iraq-woman-gives-birth-to-7-babies-341842.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:13:03Z", "digest": "sha1:EE52RVUTQOTKU6WMT5HN2FEJNT4HPPYG", "length": 16245, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்! | iraq woman gives birth to 7 babies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nபெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் -வீடியோ\nபாக்தாத்: ஈராக் பெண் ஒருவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை சேர்ந்த யுசுப் பத்லே என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அவரது மனைவி கர்ப்பமானார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் ஆறு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை ஆகும்.\nபிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள், அதுவும் சுகப்பிரசவம் என பலர் ஆச்சர்யத்தையும், அக்குழந்தைகளுக்கும், அவரது தாய்க்கும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஉலகிலேயே, ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறப்பது இது முதன்முறையல்ல. இதற்கு முன் னர் கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்காவின் இயோவா மாகாணத்தை சேர்ந்த கென்னி மற்றும் பாப்பி மெக்கே என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்தன.\nஇதேபோல், கடந்த ஆண்டு லெபனான் நாட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தது. அவற்றில் 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்\nஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\nஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. கலங்க வைக்கும் வீடியோ காட்சி\nஈரான் - ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஇராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.. ராகுல்காந்தி இரங்கல்\nஈராக்கில் 39 இந்தியர்கள் படுகொலை.. விஷயம் தெரிந்தும் வெளியிடாத சுஷ்மா சுவராஜ்.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niraq woman baby ஈராக் பெண் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/the-strength-the-dmdk-is-known-other-parties-says-vijayaprabakaran-342138.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:14:22Z", "digest": "sha1:XZBMUUBVG25KTCHYI2I5CBI6OJ53XTFV", "length": 18082, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னாது... தேமுதிகவுக்கு 4 சீட்டா ?... கொந்தளித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் | The strength of the DMDK is known to other parties Says Vijayaprabakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னாது... தேமுதிகவுக்கு 4 சீட்டா ... கொந்தளித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்\nவிஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தடாலடி கேள்வி- வீடியோ\nகும்பகோணம்: தே.மு.தி.க.வுக்கு 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தடாலடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை மத்தியமைச்சர் பியூஷ் கோயல், திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என அடுத்தடுத்து சந்தித்தனர்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது, விஜயகாந்தை சந்திக்காத தலைவர்கள், தேர்தல் நேரத்தில் சந்திப்பது அரசியல் இல்லாமல் வேறு என்ன என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nதேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே நேரம், திமுகவும் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.\nகும்பகோணத்தில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜயபிரபாகரன், 3 சீட், 4 சீட் ஒதுக்குவதற்கு நீங்கள் யார் என்றார். தே.மு.தி.க.வுக்கு 2-3 சதவீதம் ஓட்டுகள் தான் என கூறுபவர்கள் விஜயகாந்தை ஏன் தேடி வருகிறார்கள்\nதே.மு.தி.க.வின் வலிமை சொந்த கட்சியினரை விட மற்ற கட்சிகளுக்கு தெரிந்துள்ளதாக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். குகைக்குள் இருந்தாலும் சிங்கம், சிங்கம் தான் என்றும் பேசினார்.\nமேலும், காலையில் எழுந்து தமது தந்தை விஜயகாந்தின் முகத்தில் முழிக்கிறேனோ இல்லையோ, தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தேடி வந்து விடுவதாக கூறினார். விஜயகாந்த் இல்லாமல் ஆட்சி அமையாது என்றும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkumbakonam dmdk vijaya prabakaran கும்பகோணம் தேமுதிக விஜய பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kirubaiye-unnai-innal-varaiyum-kathathu/", "date_download": "2019-10-20T20:11:00Z", "digest": "sha1:DWKNNB5TFNZ6BX6LSZ2LNQ3YHMMVHLVB", "length": 4565, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kirubaiye Unnai Innal Varaiyum Kathathu Lyrics - Tamil & English", "raw_content": "\nகிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது\n1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது\nபங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்\nபெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்\nஎந்தன் அன்பினால் உன்னை நிறுத்த — கிருபையே\nசொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்\nஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்\nஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் — கிருபையே\n3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே\nஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்\nஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்\nஎன்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் — கிருபையே\n4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்\nசெப்பமாக உன் கரம் பிடித்தேன்\nஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே\nசேவை செய்யவும் கிருபை தந்தேனே — கிருபையே\n5. என்றென்றுமாக என் கிருபை காட்ட\nகொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து\nஎன் அரும் மகனே காப்பேனே உன்னை நான்\nஉன் தந்தை நான் உன்னை விடேனே — கிருபையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050157/Parents-have-condemned-5-girls-are-magical-Recovery.vpf", "date_download": "2019-10-20T19:43:19Z", "digest": "sha1:F523FRLYRBMIAJZ4FJDVCI2SQOUTGGE4", "length": 12344, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parents have condemned 5 girls are magical Recovery in Trichy || பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு + \"||\" + Parents have condemned 5 girls are magical Recovery in Trichy\nபெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு\nவேடசந்தூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் சற்குணம். இவர் குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகள்கள் பெருமாயி (வயது 16), போதும்பொன்னு (12). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.\nஅதே பகுதியை சேர்ந்த குடுகுடுப்பை தொழில் செய்யும் முத்துக்குமார் மகள்கள் சின்னத்தாய் (16), சுதா (13), மனோகரன் மகள் அபிநயா (13). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். மற்ற 3 சிறுமிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர். 5 சிறுமிகளும் எப்போதும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களை ஒன்றாக இருக்கக் கூடாது என்று அவர்கள் பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் போதும்பொன்னு, அபிநயா 2 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது பெருமாயி, சின்னத்தாய், சுதா ஆகிய 3 பேரும் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர். மாலையில் 5 சிறுமிகளும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறி போன பெற்றோர்கள் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 5 சிறுமிகளையும் தேடி வந்தனர்.\nஇதற்கிடையே மாயமான 5 சிறுமிகளும் திருச்சி மாவட்டம், குழுமணி என்ற ஊரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த சிறுமிகளின் உறவினர்களுடன், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nபின்னர் சிறுமிகள் 5 பேரையும் போலீசார் மீட்டு எரியோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.\nவிசாரணையில், 5 பேரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்த சிறுமிகள் கூறினர். மேலும் குழுமணிக்கு ஏற்கன��ே பெற்றோருடன் சென்று இருக்கிறோம். இதனால் அங்கு கோவில் திருவிழாவை பார்க்க சென்றோம். அங்கு இருந்து ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என்று கூறினர்.\nபின்னர் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அவர்களை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15297", "date_download": "2019-10-20T20:18:08Z", "digest": "sha1:TXUUJN7TGWA3MX5TT43UHR2H3P5RGS7S", "length": 11101, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இஸ்லாம்\nபணக்காரர் ஒருவரின் மாந்தோப்புக்கு பணியாளர் தேவைப்பட்டார். ஒருநாள் இப்ராகிம் என்ற ஞானி, வேறு ஒரு விஷயமாக அவரை காண வந்தார். பணக்காரருக்கு இப்ராகிமை தெரியாததால், தோட்டத்தில் வேலை செய்ய தயாரா எனக் கேட்டார்.\nஇதுவும் இறைவனின் விருப்பம் எனக் கருதி, இப்ராகிம் ஒப்புக்கொண்டார். ஒருநாள் பணக்காரரை\nஅவரது நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறிக்கும்படி பணக்காரர் உத்தரவிட, இப்ராகிமும் பறித்தார்.. அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் புளிப்பு தாங்காமல் முகம் சுளித்தனர்.\n“இவ்வளவு நாள் பணி செய்தும் எந்த மரத்தில் பழம் இனிக்கும் என தெரியாதா” என கோபித்தார் பணக்காரர்.\n காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதி அளிக்கவில்லை'' என்றார்.\nஇப்ராகிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியப்பில் ஆழ்ந்தார்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2372271", "date_download": "2019-10-20T20:41:19Z", "digest": "sha1:FPGZI7VHXV7NKR2KBRGRQLHYYGMAC6JY", "length": 23289, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "விமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர்| Dinamalar", "raw_content": "\nபிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு\nவர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை துரிதம்: நிர்மலா ... 1\nலாரி - டூவிலர் மோதல்: 2 பேர் பலி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது\nராஞ்சி டெஸ்ட்: ரகானே சதம்\nபாக்., அத்துமீறல்: இந்திய வீரர்கள் 2 பேர் வீரமரணம் 7\nஜம்மு - காஷ்மீருக்கு, 'ஜாலி டூர்': மத்திய அரசு ... 3\nசென்னையில் சில பகுதிகளில் மழை\nவிமானத்தில் கோளாறு: 240 பயணிகள் தப்பினர்\nசென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் லேசான கோளாறு ஏற்பட்டது. உடனடியாக விமானம் இறக்கப்பட்டதால் 240 பயணிகள் உயிர் தப்பினர்.\nசென்னையில் இருந்து இன்று காலை தோகாவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. வானில் சிறிது தொலைவு சென்றதும் லேசான புகை வந்தது.\nஇதனையடுத்து, உஷாரான விமானி உடனடியாக சாதுர்யமாக தரை இறக்கினார். தொடர்ந்து பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக இந்த புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nமேலும் விமான நிலையத்தில் அனைத்து மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பரபரப்பு ஏற்பட்டது.\nRelated Tags 240 பயணிகள் தப்பினர்\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33(2)\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை(35)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n\"இந்த சாபக்கேடு பிரைவேட் மட்டுமில்லை அரசு நடத்தும் ஏர் இந்தியாவிலும் உண்டு. சென்ற வாரம் ஜனாதிபதி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு. இப்போது பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா பயணித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானமும் கோளாறு காரணமாக Frankfart விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, கோளாறு சரிசெய்ததும் பின்னர் சுமார் 3 மணிநேரம் தாமதமாக சென்றுகொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி ,சென்றவருடம் செல்வி .ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணித்த விமானத்திலும் கோளாறு ஏற்பட்டு , பாதிவழி வந்தபின்னர் மீண்டும் டெல்லிக்கு திரும்பச்சென்று, வேறு மாற்று விமானம் ஒன்றுமில்லாததால் மிலிட்டரி விமானத்தை ஏற்பாடு செய்து இறுதிச்சடங்கில் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது\" அமேரிக்கா போனவுடன் போயிங் நிறுவனத்துடன் ஒரு \"டீல்\" போட இது நல்ல வாய்ப்பு தருமோ அதனால் ட்ரம்ப் நம்ம பக்கம் வந்துடலாமோ\nRamki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்த சாபக்கேடு பிரைவேட் மட்டுமில்லை அரசு நடத்தும் ஏர் இந்தியாவிலும் உண்டு. சென்ற வாரம் ஜனாதிபதி பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு. இப்போது பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா பயணித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா விமானமும் கோளாறு காரணமாக Frankfart விமானநிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டு, கோளாறு சரிசெய்ததும் பின்னர் சுமார் 3 மணிநேரம் தாமதமாக சென்றுகொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி ,சென்றவருடம் செல்வி .ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயணித்த விமானத்திலும் கோளாறு ஏற்பட்டு , பாதிவழி வந்தபின்னர் மீண்டும் டெல்லிக்கு திரும்பச்சென்று, வேறு மாற்று விமானம் ஒன்றுமில்லாததால் மிலிட்டரி விமானத்தை ஏற்பாடு செய்து இறுதிச்சடங்கில் தாமதமாக பங்கேற்க நேர்ந்தது. Aircraft Maintenance துறையில் பணியாற்றும் அத்தனை கள்ளக்கழுவேணிகளையும் ஒட��டுமொத்தமாக தூக்கிவிட்டு , துடிப்பான இளைஞர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் நேரிட்டுள்ளது.உடனடி நடவடிக்கை இல்லை என்றால் நாளை பெரும் உயிர்ச்சேதம் நேர்ந்து மாபெரும் விலை கொடுக்க நேரிடும்.\nமலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nசில சந்தேகங்கள் வருவது தவிர்க்கமுடியாதததாக தெரிகிறது. ஆம்னி பேருந்துகள் செய்வதை போல அவர்கள் வசதிக்காக சிலவற்றை நிர்வாகத்தினர் செய்கிறார்களா விமானி பற்றாக்குறையா பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு இந்த நிறுவனம் என்ன செய்தது. வெளிநாட்டு பயணம் என்றால் ஸ்டார் ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் முழு உணவும் அளித்து. மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை. செலுத்திய பணத்தை முழுவதுமாக திருப்பி தரவேண்டும் கூடவே அவர்களுக்கு இலவசமாக வேறு விமானத்திலோ அல்லது அடுத்த ஓரிரண்டு நாட்களுக்குள்ளாக இலவசமாக அழைத்து சென்று சேருமிடத்தில் பத்திரமாக சேர்க்கவேண்டும். அனைத்தும் இவர்களின் பொறுப்பே. இதில் எதையும் செய்யமாட்டார்கள். ஜெட் ஏர்வய்ஸ், கிங் பிஷர் நிறுவனங்களை வளரவிடாமல் தடுத்ததின் விளைவுகள். எந்த அரசியல் வாதி சூனியம் வைத்தாரோ திரைமறைவில். அவருக்கும் இறைவனுக்கும் வெளிச்சம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெப்.,21: பெட்ரோல் ரூ.76.24; டீசல் ரூ.70.33\nஉலக நாடுகளின் கார்ப்பரேட் வரி: ஒரு பார்வை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=172954&cat=1316", "date_download": "2019-10-20T20:42:41Z", "digest": "sha1:DBNHCVJLF4ZWIFQ5YMBU3OU4RJD7SQZP", "length": 32851, "nlines": 674, "source_domain": "www.dinamalar.com", "title": "வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் செப்டம்பர் 23,2019 12:00 IST\nஆன்மிகம் வீடியோ » வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் செப்டம்பர் 23,2019 12:00 IST\nவிழுப்புரம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 40 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு மூலவர் மற்றும் உற்வச மூர்த்திகளுக்குச் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் ஆனந்த வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில், திருமண கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக பெண் பக்தர்கள் துர்க்கையம்மன் கோயிலில் இருந்து சீர் வரிசைகளைக் கொண்டு வந்தனர்.\nஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nஅஷ்டலட்சுமி கோயிலில் பவித்ர உற்சவம்\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஇடர்தீர்த்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு\nநீலாயதாட்சியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை\nலஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் கருடசேவை\nதேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nஉறையூர் வெக்காளியம்மன் கோயிலில் சதசண்டியாகம்\nஅச்சுறுத்திய பெண் சிறுத்தை அகப்பட்டது\nமுத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nஅரசாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\nஎமனான மின்கம்பியால் பெண் பலி\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nதிருப்பதியில் வழுக்கு மரம் ஏறும் உற்சவம்\nசிவப்பு சாத்தி கோலத்தில் திருச்செந்தூர் சுப்ரமணியன்\nபச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா\nலட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேர் திருவிழா\nஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து பெண் பலி\nவடபழனி கோயிலில் விநாயகர் சிலை கரைப்பு\nஸ்ரீமலையாள மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேகம்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nகோவில் குளத்தி்ல் கழிவுநீர் கலந்ததால் பக்தர்கள் அவதி\nமீனூர் மலையில் பெருமாள் மீது சூரிய ஒளி\nஸ்ரீ ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை\nமுன்னாள் எம்.பி.,யின் கணவர் மிரட்டுவதாக பெண் புகார்\nஅம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு\nபரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது\nபோன் பேசியபடி பாம்புகள் மீது உட்கார்ந்த பெண் என்னாச்சு தெரியுமா\nஅரியலூரில் படகு விபத்து: பெண் பலி : இருவர் மாயம்\nBaby's Night Out ஜீப்பில் இருந்து விழுந்த குழந்தை தப்பிய அதிசயம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேரு��்கு டெங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nத���மிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-10-20T19:44:45Z", "digest": "sha1:KJ3JTQ74LI53ZUBNVGISJNTV7QCIBF3B", "length": 16800, "nlines": 68, "source_domain": "airworldservice.org", "title": "அமெரிக்கா-இரான் இடையே பதற்றத்தை அதிகரித்த அராம்கோ மீதான தாக்குதல். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nகூட்டுறவில் புதிய செயலுத்திகளைத் தேடும் இந்தியாவும் ஈரானும்.\nஅமெரிக்கா-இரான் இடையே பதற்றத்தை அதி���ரித்த அராம்கோ மீதான தாக்குதல்.\n(இட்சா ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மிப்ரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)\nசெளதி அரெபியாவின் தமாமுக்கு அருகில் உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் அமைந்திருக்கும் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய இடங்களில் அண்மையில் நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல், வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், 1991 வளைகுடா போருக்குப் பிறகு, உலக அளவில் எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஏமனில் இருந்து இயங்கும் ‘அன்சர் அல்லா’ என்ற ஹவுதி குழு, இதுபோன்ற தாக்குதல்கள் செளதியில் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, செளதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தப்படும் முதல் தாக்குதல் அல்ல; கடந்த மாதம் செளதியின் மற்றுமொரு பிரதான எண்ணெய் வயலான ஷாபா-வை இலக்கு வைத்த ஹவுதிக்கள், ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர்.\nஇது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்ட செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்த வன்முறையை எதிர்கொள்ள செளதி அரேபியா தயாராக உள்ளது என்று கூறினார். மேலும் அதிக தாக்குதல்கள் நடைபெறலாம் என்பதைக் கவனத்தில் கொண்டு, அராம்கோவிலிருந்து பஹ்ரைன் பெட்ரோலிய நிறுவனம் வரை, நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயைக் கொண்டு செல்லும் எண்ணெய்க் குழாய்ப் பாதையை சவுதி அரேபியா மூடிவிட்டது. இருந்தபோதிலும், 2 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான தனது பங்குகளில் 1 சதவிகிதத்தை பொதுமக்களுக்கு அளிக்கும் திட்டத்தை அராம்கோ நிறுவனம் தொடர்கிறது. அதோடு, மத்திய கிழக்கின் நீர்வழிகளைப் பாதுகாக்க, அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் செளதி அரேபியாவும் இணைய உள்ளது. அண்மைத் தாக்குதலானது, சரக்குப் போக்குவரத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், உலகப் பொருளாதார வளர்ச்சியின் நிலைத்தன்மையை பாதித்துள்ளதாகவும் செளதி அமைச்சரவை தெரிவித்துள்ளது.\nஆளில்லா விமானத் தாக்குதல்களை விசாரிக்க ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சௌதி அரேபியா, தாக்குதலில் இரானிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு உலக அளவில் கண்டணங்கள் எழுந்துள்ள நிலையில், பிராந்தியத்தில் செளதி அரேபியாவுடன் வலுவான கூட்டணியைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இதற்குக் கடுமையாகப் பதிலளித்துள்ளது. இரானைக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிப்பதற்காக அமெரிக்கா ஆயத்த நிலையில் இருப்பதாகக் கூறி, ராணுவத் தாக்குதலுக்கான தனது நோக்கத்தை சுட்டிக் காட்டியுள்ளார். செளதியுடனான உளவுத்துறைப் பரிமாற்றங்களையும் அமெரிக்கா அதிகரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளுக்கு நேரிடையாகச் சென்று, இந்தத் தாக்குதல் குறித்து விவாதிப்பார் என்றும், பிராந்தியத்தில் இரானின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுக்கும் இரான், போருக்கான தனது தயார்நிலையை வெளிப்படுத்தியதோடு, 2015 ஏப்ரல் இரான் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் பேரழிவைத் தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளது. யேமனில் நடைபெறும் நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, ஹவுதிக்கள் செளதி எண்ணெய்க் கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக இரான் அதிபர் ஹஸன் ருஹானி தெரிவித்துள்ளார். அதிகபட்ச அழுத்தம் என்ற கொள்கையிலிருந்து அதிகபட்ச வஞ்சம் என்பதற்கு அமெரிக்கா மாறுகிறது என்று இரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரீஃப் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதல்கள், உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பை பாதிக்கக்கூடியவை என்பது கண்கூடு.\nஅப்காய்க் மீதான தாக்குதல்களினால், செளதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஐம்பது சதவீதம் குறைந்துள்ளது என்பதோடு, 1950க்கு பிறகு, நாளொன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் அளவிலான இழப்பை சந்தித்துள்ளது. இதனால் மொத்த உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்து சதவீதம் குறைந்துள்ளதோடு, எண்ணெய் விலை 15 சதவீதம் உய���்ந்துள்ளது. எண்ணெய் வழங்கல் தொடர்பான அச்சங்களை மட்டுப்படுத்தும் முயற்சியில், செளதி அரேபியா தனது ஆசிய வாடிக்கையாளர்களின் அக்டோபர் மாதத்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது. நிலைமையை சமாளிப்பதற்காக, அராம்கோ தனது செயல்பாட்டில் இல்லாத கடல் எண்ணெய் வயல்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளை ஒருபுறம் மேற்கொண்டுள்ளது. மறுபுறம், உற்பத்தியில் குறைவு ஏற்பட்டாலும், தனது விநியோக ஒப்பந்தங்களைத் தொடரப்போவதாக, சவுதி அரேபியா இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் இரண்டாவது இடத்தில் செளதி அரேபியா இருந்தாலும், அண்மைத் தாக்குதல்களால், எண்ணெய்க்கான மாற்று ஆதாரங்களைத் தேடும் முனைப்பில் ரஷ்யா, இரான் உள்ளிட்ட பிற நாடுகளை அணுகுகிறது இந்தியா. ஒருபுறம், அமெரிக்கா மற்றும் இரான் இடையே பதற்றம் அதிகரிப்பது இந்தியாவுக்கு சாதகமானதல்ல. மறுபுறம், உயரும் எண்ணெய் விலை உலகப் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவையிரண்டுமே இந்தியாவுக்குக் கவலை அளிக்கக் கூடியவையாகும்.\nவளைகுடா பிராந்தியத்தில் இந்தியர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பும் இந்தியாவிற்கு முக்கியமானது. எனவே, அனைத்துத் தரப்பினரும் இவ்விஷயத்தைக் கவனமாகக் கையாள்வதோடு, மேலும் நெருக்கடி அதிகரிப்பதைத் தவிர்க்க ஆவன வேண்டும்.\nஅணி சேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்...\nபுதிய உச்சத்தை தொட்டுள்ள இந்திய-நெதர்லாந...\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76494", "date_download": "2019-10-20T18:58:09Z", "digest": "sha1:CIYUMTZ27IZJNLUO3GWJ2OGGPDR3DC2K", "length": 6176, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தலைவர் போலீசிடம் சரண்\nபதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 18:18\nசத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவராக கருதப்படும��� புத்தரா என்கிற நரேஷ் இன்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.\nநரேஷ் பற்றிய தகவல்களை தருவோருக்கு ரூபாய் 8 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.\nசத்திஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் குண்டா பகுதியை சேர்ந்தவர் நரேஷ். 32 வயதாகும் இவர் பல கொலைகளுக்கு காரணம் என்று போலீஸார் கூறுகின்றனர்.\n2007 ஆம் ஆண்டில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்த நரேஷ், சத்தீஸ்கர் மாநில உதவி கமாண்டராக இயங்கி வந்தார்.\nமாவோயிச கொள்கைகளினால் மக்களுக்கு பயன் எதுவும் இல்லை என்று நரேஷ் குறிப்பிட்டார். அதனால் ஆயுதத்தை கைவிட்டுவிட்டு போலீசாரிடம் சரணடைந்ததாக நரேஷ் கூறினார்.\nரூ. 10000 உடனடியாக நரேஷ் கையில் வழங்கப்படும், இந்தத் தொகை சரண் ஊக்குவிப்பு பணமாகும்.\nஇவைத் தவிர சரணடையும் மாவோயிஸ்டுகளின் புணர் வாழ்வுக்காக அரசு கொள்கைப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாநில போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா செய்தியாளர்களிடம் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/18508-violence-in-sabarimala-protest.html", "date_download": "2019-10-20T18:48:15Z", "digest": "sha1:JQINFL5S46AHS3DPBCWGFKJKVCU7NADT", "length": 11575, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "சபரிமலை போராட்டத்தில் வெடித்த வன்முறை - 144 தடை உத்தரவு!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nசபரிமலை போராட்டத்தில் வெடித்த வன்முறை - 144 தடை உத்தரவு\nதிருவனந்தபுரம் (17 அக் 2018): சபரிமலை போராட்டத்தில் வன்முற�� வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.\nகேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்கும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பா பகுதியில் ஏராளமான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் போராட்டக்காரர்கள் மற்றும் இந்து அமைப்பினர் சபரிமலைக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்து, பெண்கள் யாராவது இருந்தால் கீழே இறங்குபடி வற்புறுத்தினர். இதனை சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. பின்னர் வன்முறையில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.\n« காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.எல்.ஏ - பாஜகவுக்கு பின்னடைவு சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் - கேரளாவில் பந்த் சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம் - கேரளாவில் பந்த்\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பலர் காயம்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்கும் காட்சி..\nமோடிக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பத…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/10/blog-post_22.html", "date_download": "2019-10-20T19:52:52Z", "digest": "sha1:6L3MMMRNKG3AYXOHS5WWIIVLCHZPIAEW", "length": 39779, "nlines": 199, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "வாடகைத்தாய் - வரமா? சாபமா?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகுழந்தை பெற்றுக்கொள்ள உடலால் இயலாதவர்கள் ஒரு காலத்தில் பலரது ஏளனப்பார்வைக்கு ஆளாகிவந்த காலம் இன்று மலையேறிவிட்டது. பல்வேறு உடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு பலருக்குத் தாய்மையினை வழங்கியுள்ளது இன்றைய மருத்துவத்துறையின் நவீன கண்டுபிடிப்புகள். இந்த மருத்துவங்கள் பெண்களுக்கு இழைக்கும் பக்கவிளைவுகளை யாரும் கணக்கில் கொள்வதில்லை. பெண்கள் தாம் சுமைதாங்கிகளாகிவிட்டனரே. குழந்தையின்மையினை சமூகம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் பாறை போன்ற பாரத்தை விதைத்துவிட்டதே இதற்குக் காரணம்.\nஅத்தகைய மருத்துவத்தில் ஒன்றுதான் வாடகைத்தாய். சிலருக்குக் கர்ப்பகாலம் என்பதே உயிருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என்ற நிலையையும் இன்று வாடகைத்தாய் எனும் திட்டத்தின் மூலம் “பெற்றோர்” ஆகும் வாய்ப்பை அடைந்தனர். இங்கு வேடிக்கை என்னவென்றால், யாருக்கு மருத்துவம் தேவைப்படுகிறதோ அவரை விட்டுவிட்டு அவரைக் குணப்படுத்துவதற்காக, வேறொருவருக்கு மருத்துவம் வழங்கப்படுகிறது.\nவாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் 2002ல் அனுமதியளிக்கப்பட்டு பலரும் குழந்தை வரம் பெற்று வருகின்றனர். குழ���்தைப்பேறு பெற இயலா இந்தியர்கள் மட்டுமின்றி அந்நிய நாட்டவர்களும் இந்தியப்பெண்களையே வாடகைத்தாய் வரம் கொடுக்க நாடுகின்றனர். காரணம், அவர்கள் நாட்டைவிட, இந்தியாவில் அவர்கள் குழந்தைக்கான விலைமதிப்பு குறைவு என்பதே.\nவாடகைத்தாய் முறையில் பல வகைகள் உள்ளன. வாடகைத்தாயாக இருப்பவரின் கருவும் சில சமயங்களில் கருமுட்டைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த சமயங்களில் தான் குழந்தையின் உண்மையான தாய் யாரென்பதில் குழப்பங்களும் கலவரங்களும் இலகுவாக உருவாகின்றன. இன்னும் சில வகைகளில் தந்தையாக ஊர் பெயர் தெரியாத யாரோ ஒருவர் பங்கெடுக்கிறார். சில வகைகளில் மட்டுமே வளர்ப்புப்பெற்றோரே மரபணு பெற்றோராகவும் இருக்கின்றனர்.\nவிஞ்ஞான வளர்ச்சியாகினும் தொழில்நுட்ப வளர்ச்சியாகினும் அவற்றுள் காணப்படும் நன்மைகளைக் கண்டவுடன் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் தொங்கவிடுவது நிச்சயம் எதிர்காலத்தில் பலப்புது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவ்வளர்ச்சிகள் தரும் புதுமைகளை, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதால் உலகிற்கும் வருங்கால தலைமுறையினருக்கும் கேடு தான் விளையும்.\nஅந்த வகையில் விஞ்ஞானத்தின் அசுர கண்டுபிடிப்பான வாடகைத்தாய் முறையினையும் அனைத்துத்தரப்பினரின் நியாயங்களையும் கணக்கில் கொண்டு நோக்க வேண்டும். இஸ்லாம் கூறுவதும் இதுவே.\nஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் வந்து நியாயம் கேட்டாலும் எதிராளி வரும் வரை தீர்ப்பை தாமதிக்க வேண்டும்.. ஒரு வேளை, எதிராளிக்கு இரண்டு கண்களும் பிடுங்கப்பட்டுருக்கலாம் என்பது நபிமொழி.\nவாடகைத்தாய் முறையில் கையாளப்படும் அநீதிகள்:\nவழக்கம்போல், இங்கும் பணம்படைத்தவர்களின் வருத்தங்களே பெரிதாகப் பார்க்கப்படுகின்றன. குழந்தை பெற்றுத்தரும் அந்த பெண்ணின் கர்ப்பகால மனநிலையோ பிரசவத்திற்குப் பிறகான அவரது உடல்,மன உளைச்சல்களோ சிறிதும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கர்ப்பகாலம் முழுவதும் தம் குடும்பம், குழந்தைகளைப் பிரிந்து தனிமைச்சிறையில் வைத்து ஊட்டச்சத்து உணவுகள் கொடுத்து பராமரிக்கப்படுகிறார்கள். அந்த சமயத்தில் அவரது சொந்த குழந்தைகள் தம் தாயைப் பிரிந்து வாடுகின்றனர். யாருக்கோ குழந்தை பெற்றுக்கொடுக்க, தம் குழந்தைகளைத் திடீரென்று பத்து மாதங்கள் பிரிந்து வா���ும் அநீதி சர்வசாதாரணமாக நிகழ்கிறது.\nபல சந்தர்ப்பங்களில் சுமந்து, பெற்றவள் உண்மையான தாயா அல்லது வளார்ப்பவளா என்றும் வழக்குகள் நடந்த கதைகளும் உண்டு. இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு தெற்காசிய நாட்டில் நடந்தததோ இன்னும் அதிகம். ஒரு அந்நிய நாட்டு தம்பதியருக்கு வாடகைத்தாய் பெற்றெடுத்த இரட்டைக்குழந்தைகளில் ஒன்று குறைபாட்டோடு பிறக்க, பூரண சுகத்துடன் இருந்த ஒரு குழந்தையை மட்டும் எடுத்துச்சென்றுவிட்டனர். இன்று குறைபாடுள்ள குழந்தையுடன் வாடகைத்தாய் வாழும் சூழல். ஏனென்று கேட்பாரில்லை.\nகுழந்தை உருவாக்கப்படுதலில் உள்ள பல விஷயங்கள் வாடகைத்தாய்க்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பிரசவத்தின் போது வாடகைத்தாய் உயிரிழந்தால் என்ன இழப்பீடு, அவர் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் என்று எதுவும் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதுமில்லை. அவ்வாறு பிரசவத்திற்குப் பிறகு இறந்துவிட்ட பிரமீளா எனும் பெண்ணின் மரணத்தை ஒரு விபத்து என்று கோப்பு மூடப்பட்டும்விட்ட பயங்கரங்களும் நடந்துள்ளன.\nவாடகைத்தாய் முறைக்கென பல சட்டங்கள் முறையாகக் கண்டிப்புடன் வகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை மீறுதலும் மிக எளிதாகவே நடைபெறுகின்றன. உதாரணத்திற்கு, வாடகைத்தாயாக இருக்கவேண்டியவர், ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால், சட்டப்படி அடுத்த இரு வருடங்களுக்குப் பிறகே அவர் வாடகைத்தாயாக முடியும். ஆனால், பணத்தேவையும் குழந்தைதேவையும் இரு தரப்பினருக்கும் பொறுமையை வழங்குவதில்லை. மேற்கண்ட இந்த விதிமுறை எளிதில் மீறப்படுகிறது. முன்னுரிமை, கவனம், அக்கறை எல்லாம் பணம் கொடுப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றன. மேலும், கர்ப்பகாலத்தின்போதும் பிரசவத்தின் போதும் உடலில் நிகழும் சில மாற்றங்கள் வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியவை. ஆயுள் முழுதும் தொடரும் இப்பிரச்சினைகளுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை. வாடகைத்தாயின் உடல்நிலையைப் பற்றி கவனத்தில் கொள்ளாததற்கு இந்த உதாரணமே போதுமானது. வெகுசிலர், அரிதிலும் அரிதாக, குழந்தைப்பேற்றுக்குப் பிறகும் வாடகைத்தாயின் குடும்பத்தினருக்குப் பணம்/பொருள் உதவி செய்கின்றனர்.\nவாடகைத்தாய் முறையை ஆதரிப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:\nபத்து மாதங்கள் சுமந்து பெற்றால் தான் தன் பிள்ளையாக முடியும். ஒரு குழந்தைக்கு ��ரு தாயும் ஒரு தந்தையும் மட்டுமே பெற்றோராக முடியும். இவ்வாறிருக்கையில், தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார் கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா கருமுட்டையையும் பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா கருமுட்டையையும் பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா (அமெரிக்காவில் 1987ல் இது போன்ற வழக்கு ஒன்று போடப்பட்டதும் வரலாறு)\nஇவ்வனைத்து பிரச்சினைகளுக்கும் குர் ஆன் எளிதாக விடையளிக்கிறது.\n58:2 இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள்\n42:49. அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.\n42:50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன்.\nஇறைவன் தனக்கு விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாமல் விதியினை மாற்றியமைப்பதென்பது அவனது படைப்பாற்றலை ஏற்க மறுத்து அவனது ஆற்றலை கையில் எடுப்பதற்கு ஈடாகும். தன் கணவரல்லாதவரின் விந்தணுவை ஒரு பெண்ணின் உடலில் செலுத்தப்படுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதனையே விபச்சாரம் என்றும் கூறுகிறது.\nபிறக்கும் குழந்தைக்கு நிகழும் அநீதிகள்:\n1. இங்கு மரபணு பெற்றோரில் யாரேனும் ஒருவர் தமது விந்தணுவையோ கருமுட்டையையோ வழங்கினால் போதுமாதாக உள்ள சூழ்நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் தமது கருமுட்டையையோ/விந்தணுவையோ மட்டும் தானமாக வழங்கி எளிதில் பெற்றோராகி விடுகின்றனர். பிறக்கும் அக்குழந்தையோ, அவ்வோரினச்சேர்க்கை தாய்களுடனோ அல்லது தந்தைகளுடனோ மட்டும் வளரும் விபரீதத்திற்கு ஆளாகி, அதன் எதிர்காலம் இருளில் செல்கிறது.\n2. வாடகைத்தாய் முறையில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடியவர்களைத் தவிர, 99% சதவிகித குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மறுக்கப்படுகிறது. குழந்தைக்குத் தாய்ப்பாலின் அவசியம் அறியாத ஒருவரால் எவ்வாறு ஒரு தாயாக இருக்க முடியும் வாடகைத்தாய்க்குப் பலவித ஊசிகள் மூலம் பால் சுரப்பது தடைசெய்யப்படுகிறது. பிறந்த அக்குழந்தைக்கோ செயற்கை உணவுகள் ஊட்டப்படுகிறது. குழந்தை அருந்த வேண்டிய தாய்ப்பாலைத் தடுப்பதுதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட முன்னேற்றமா வாடகைத்தாய்க்குப் பலவித ஊசிகள் மூலம் பால் சுரப்பது தடைசெய்யப்படுகிறது. பிறந்த அக்குழந்தைக்கோ செயற்கை உணவுகள் ஊட்டப்படுகிறது. குழந்தை அருந்த வேண்டிய தாய்ப்பாலைத் தடுப்பதுதான் இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட முன்னேற்றமா இது நிச்சயமாக எதிர்கால சந்ததியினரின் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாத பண முதலைகளின் கண்டுபிடிப்பல்லவா\n3. குழந்தையின் வளர்ச்சியில் கர்ப்பகாலம் மிகப்பெரும் பங்கு வகிப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதனால் தான் கர்ப்பகாலத்தில் மிக மிக அதிகமாகக் கவனிப்பு கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. அவர்களது மன, உடல் ஆரோக்கியம் நுண்ணிய அளவில் கண்காணிக்கப்படுகிறது. பணத்திற்காகக் குழந்தையைச் சுமக்கப்படும் ஒரு தாயால் எப்படி அக்குழந்தைக்கு நல்ல மன நலத்தை விதைக்க முடியும்\n4. இன்னும் சில சந்தர்ப்பங்களில் பெற்ற தாயின் தாய்ப்பாலைக் குழந்தைக்குத் தடுத்துவிட்டு, யாரோ ஒருவர் தாய்ப்பால் வங்கிக்குத் தானமாக வழங்கிய தாய்ப்பாலைக் குழந்தைக்கு வழங்கும் அவலமும் நிகழ்கிறது. தாய்ப்பால் வங்கிக்கும் தடாவா என அதிரும் உங்களில் எத்தனை பேர், தாய்ப்பால் வங்கியில் பெறப்படும் பாலில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாக இருப்பதை அறிவீர்கள்\n5. ஒரே தாயிடம் தாய்ப்பால் அருந்திய அத்தனை குழந்தைகளும் பால்குடி சகோதரர், சகோதரிகள் ஆகிவிடுகின்றனர். பால்குடி சகோதர சகோதரிகளுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. அறிவுடையோர், பால்குடி சகோதரர்களுக்குள் திருமண பந்தம் ஏற்படுவதை வெறுப்பர். இவ்வாறு அறியாமல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் பலர், தம் திருமணத்திற்குப் பின் தாம் இருவரும் பால்குடி சகோதர,சகோத��ி என்பதை அறிந்து பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். ஆக, பால்குடி தாய் / வாடகைத்தாய் யார் என்பதை அறியாதிருந்தால் அது இன்னும் பலப்பல சிக்கல்களை உருவாக்குகிறது.\n6. இந்தியாவில் வாடகைத்தாய் மருத்துவத்தின் தலைநகரமாக விளங்கும் குஜராத், ஆனந்த் நகரத்தின் புகழ்பெற்ற அகான்ஷா மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான நயானா பட்டேல் முதல் வாடகைத்தாய் குழந்தையை உருவாக்கினார். அக்குழந்தையின் வாடகைத்தாயாக இருந்தவர் யார் தெரியுமா குழந்தையின் மரபணுத்தாயின் தாய். அதாவது தன் பாட்டிக்குப் பிரசவமானது. ஆரம்பமே இத்தனை சிக்கல்களைக்கொண்ட மருத்துவம் தான் இந்த வாடகைத்தாய் முறை. குழந்தைபேறில்லா தம்பதியினருக்கு ஒரு குழந்தை மற்றும் பணம் கொழிக்கும் மருத்துவத்துறை - இவ்விரண்டைத் தவிர அனைத்துமே கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்ததுதான் வாடகைத்தாய் முறை.\n7. இன்னும் சிலர் அறிவுப்பூர்வமாக வாதாடுவதாக எண்ணி, வாடகைத்தாயையும் செவிலித்தாயயும் ஒப்பிடுகின்றனர். செவிலித்தாய் பாலுட்டும் குழந்தையின் பெற்றோர் யாரென்று குழப்பம் இருப்பதில்லை. இங்கு பால்குடி தாயும் சகோதரர்களும் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் வாடகைத்தாய் முறையில் அடித்தளமே பதிலற்ற கேள்வியாகவே வாழ்க்கை முழுவதும் கழிகிறது.\nகர்ப்பப்பை என்பது ஒரு பெண்ணின் மானசீகமானதும், எல்லா உணர்வுகளுக்கும் மேலான தாய்மை உணர்வைத் தருவதுமான ஓர் அந்தரங்கம். உணர்ச்சிகளைக் கொன்று புதைக்கும் பணவர்த்தகத்தில் இந்த தாய்மையும் கர்ப்பப்பையும் விலை போவது மிக மிக வருத்தத்திற்குரியதாகும். இன்று ஆபத்பாந்தவனாகத் தோன்றும் இந்த வாடகைத்தாய் முறையில், வரும்காலத்தில் பிள்ளை பெற்றுக்கொள்வது உடலழகைப் போக்கிவிடும் என்று எண்ணும் பெண்களும் பணத்தை விட்டெறிந்து பிள்ளைகளை “பெற்றுக் கொள்ளும் ஆபத்தாக” மாறிவிடும். பணமிருந்தால் நியாயத்தைத் தன் பக்கம் ஆக்கிக்கொள்ளலாம் என்பவர்களுக்கும் இன்றைய போலி அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாகத் தெரியவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதனின் ரத்தத்தைக் குடிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இது. இன்று தவிர்க்கவில்லையெனில் நாளை தடுக்கமுடியாது.\nகுழந்தையைத் தானே சுமந்து தானே பெற்ற ஒருவரால் வ���டகைத்தாய் முறையை எளிதில் குறைகூறிவிட்டு நகர்ந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும்,யாரோ ஒருவரின் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து உருவாக்கி, வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் வைத்துப்பெற்றெடுத்து வளர்ப்பவர்களுக்கும், ஒன்றே ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். வாடகைத்தாய்க்குப் பிறக்கும் குழந்தையைவிட, யாரோ ஒருவருக்குப் பிறந்து, இன்று அனாதையாக, அன்புக்கு ஏங்கித் தவிக்கும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தல் பன்மடங்கு மேலானது. அந்த பாக்கியத்தை நழுவ விடாதீர்கள்.\nLabels: குழந்தை பேறு, குழந்தையின்மை, தாய்மை, பானு, வாடகைத்தாய்\nஅல்ஹம்துலில்லாஹ்.. கருத்திற்கு நன்றி சகோ\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு பலமுறை கருத்தரித்தும் சில மாதங்களில் கலைந்து போகின்றது. டாக்டர்கள் பரிசோதித்துப பார்த்ததில் கருவினை முழுக்காலத்திற்கும் சுமக்கும் பெலன் அவளின் கருப்பைக்கு இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இப்பெண்ணுக்கு என்னதான் வழி வாடகைத்தாய் ஒனறே வழி. இது போன்ற கேள்விகள் அவள் மனதினைப் புண் படுததாதா\nஅதற்குத்தான் இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கிறேன் நண்பர். வாடகைத்தாய் மூலமாக அவருக்குக் குழந்தை கிடைத்துவிடலாம். ஆனால் அந்த வாடகைத்தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் நேரும் விபரீதங்களைப் பார்த்தீர்களா\nஇத்தனை சிரமங்களுக்குப் பிறகு அச்சகோதரிக்கு நிச்சயம் குழந்தையின் அருமை அதிகமாகவே புரிந்திருக்கும். அன்புக்குத் தவிக்கும் பரிதாப நிலையிலிருக்கும் ஒரு குழந்தைக்கு அவரால் நிச்சயம் ஓர் உன்னத வாழ்வை வழங்க முடியும்.\nஇதனை அச்சகோதரி சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.\nசவாலான விஷயத்தை அழகாக கையாண்டுள்ளீர்கள்.\nநல்ல தெளிவு தரும் பதிவு\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்���ாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nபோராட்டங்களைக் கடந்து வந்த போர்க்கள நாயகி - தவக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2016/02/blog-post_13.html", "date_download": "2019-10-20T19:44:25Z", "digest": "sha1:GCFR4JHFC6KDDZIAPSZIAX5ES2LQSLTD", "length": 25786, "nlines": 197, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஆடையில்லா மனிதன்...", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபிரபல ஆயத்த ஆடையகம் அது. பண்டிகையோ, விடுமுறை தினமோ, முகூர்த்த தினமோ இல்லாத அந்த நாளன்றுகூட, ஒருவர் கால்மீது கால் மிதிபடுமளவு கூட்டம் விடுமுறை நாட்களில் வந்தால் கூட்டம் இருக்கும் என்று வேலை நாளை தேர்ந்தெடுத்து வந்த பின்பும் இவ்வளவு கூட்டமா என்று கவலையோடு பிரமித்து நின்றேன். ஒவ்வொரு விடுமுறையிலும், குடும்பத்தினருக்கான ஆடையை இந்தியா வரும்போதே வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காக வந்தபோதுதான் பிரமிப்பு .\nமுன்பெல்லாம், வருடத்திற்கு இரண்டு பெருநாட்களுக்கு மட்டும்தான் மக்கள் ஆடைகள் வாங்குவர். (இப்போதும் நான் அப்படித்தான்). ஆனால், சமீப வருடங்களாக ஆடைகள் வாங்குவதற்கு தனி சந்தர்ப்பங்கள் என்று தேவைப்படுவதில்லை மக்களுக்கு. “ஷாப்பிங்” என்பது ஒரு பொழுதுபோக்காக - hobby- ஆகிப் போகியிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்து விட்டதா அல்லது துணிகள் விலை குறைந்து விட்டனவா\nநாம் ஏன் ஆடை அணிகிறோம் நம் மானம் மறைக்க, நம்மை அழகுபடுத்த, குறைகள் வெளியே தெரியாமலிருக்க, தட்பவெப்பங்களிலிருந்து பாதுகாக்க, நம்மைப் புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்று பல காரணங்கள்.\nஆனால்.... இன்றுள்ள ஆடைகள் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா; அல்லது, இன்று அதிக எண்ணிக்கையில் ஆடைகள் வாங்கப்படுவது உண்மையிலேயே இந்தக் காரணங்களை முன்னிட்டுத்தானா\nகுர் ஆனில் இறைவன், கணவன் - மனைவியை “ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்” என்கிறான். இது ஏதோ சும்மா ஒரு உதாரணத்துக்குச் சொன்னது என்று எண்ணத் தோன்றும். ஏன் ஆடையைச் சொல்ல வேண்டும் எத்தனையோ நபிமார்கள் இருக்கின்றனர், அவர்களில் ஒரு தம்பதியைச் சொல்லி, இவர்களைப் போல வாழுங்கள் என்று சொல்லியிருக்கலாம். அல்லாமல், ஆடையைச் சொன்ன காரணம் என்ன\n2:187. .... அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்....\nஉலகத்தின் உயிரினங்களில், ஆறறிவு என்பது மனிதனுக்கு மட்டுமே உரியது. போலவே, ஆடையும் மனிதனுக்கு மட்டுமே உரியது. இதிலிருந்தே அதன் சிறப்பு புரியும். அதைத் தம்பதியருக்குப் பொருத்திப் பார்த்ததன் உயர்வு புரியும். வாழ்க்கைத்துணையைக் கூறும் இடத்தில் ஆடையும் ஆடையைக் கூறும் இடத்தில் வாழ்க்கைத்துணையும் எவ்வாறு பொருந்திப்போகின்றனர் பாருங்கள்.. சுப்ஹானல்லாஹ். அந்த ஒற்றை வசனத்தில் தான் அல்லாஹ் நமக்கு எத்தனை அழகிய பாடங்கள் வைத்திருக்கிறான்\nஆடையின்றி மனிதன் இல்லை. உணவு, உறைவிடம் இல்லாமல் இருந்துவிட முடியும். தமக்கென தனியே இல்லாவிடினும், உணவையும் உறைவிடத்தையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஆடை.. எல்லாவற்றையும் விட அத்தியாவசியமானது ஆடை. வாழ்க்கைத் துணையும் அதைப் போன்ற அத்தியாவசியமானவர். நம் மானம் காக்க உதவுபவர். நம் குறைகள் வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டியவர்;\nஆடை அறியா இரகசியமுண்டா நம் உடலில் கணவன் - மனைவியும் அதுபோல தமக்கென தனிப்பட்ட இரகசியம் இல்லாத புரிந்துணவுடன் வாழ வேண்டியவர்கள்.\nஉடலில் குறைகள் எத்தனை இருப்பினும், அதை மறைக்க வேண்டிய விதத்தில் மறைத்து, நம்மைக் கௌரவமாகத் தோன்றச் செய்வது ஆடை. வாழ்க்கைத் துணையும் அவ்விதமே இருக்க வேண்டியவர். ஒருவர் அடுத்தவரின் குணத்தில் உள்ள குறைகளை மறைத்து, வெளியாரிடம் பெருமைப்படச் செய்ய வேண்டியவர்.\nகடும் வெயிலிலும் குளிரிலும் பனியிலும் நம்மைப் பாதுகாப்பது நம் உடை. தம்பதிகளும் அவ்விதமே ஒருவருக்கொருவரை, மற்றவர்களின் தீய எண்ணங்கள், இச்சைகள் போன்ற புற தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வர். தம்மிலிருந்து மற்றவரை நோக்கித் தோன்றக்கூடிய தீய எண்ணங்கள், இச்சைகளை உரிய முறையில் தடுத்துக் கொள்ள கருவியாக இருக்க வேண்டியவர்கள்.\nஆடைகளைப் பராமரிப்பது என்பது ஒரு கலைத்திறமைக்கு ஒப்பானது. ஆடைகளின் தன்மையைப் பொறுத்து அதைப் பேணும் முறையும் அமைகிறது. ஆடையை அணிந்தால் அழுக்காகத்தான் செய்யும். அழுக்காகி விட்டது என்பதற்காக அதை குப்பையில் வீசிவிடுவதில்லை. தகுந்த முறையில் சுத்தம் செய்து மீண்டும் அணிகிறோம்.\nஒருவேளை சிறு கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டாலும், அதைத் தூக்கியெறிந்து விடுவதில்லை. முறையாகச் செப்பனிட்டு, பயன்பாட்டைத் தொடர்கிறோம்.\nவிசேஷ சந்தர்ப்பங்களின்போது அணிந்த ஆடைகளைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறோம். ஃபேஷன் மாறினாலும், அதைத் தூர எறிந்து விடாமல், காலத்துக்கேற்றவாறு “ஆல்டர்” செய்து அணிந்து அழகுபார்க்கிறோம்.\nஅதற்காக அளவு மாற்றமாகிப் போய் அணியவே முடியாதபடி ஆகிப்போன உடையையோ, இனி தைக்கவே முடியாதபடி கிழிசலாகிப் போன உடையையோ ‘செண்டிமெண்ட்’ என்ற பெயரில் வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை\nமானம் மறைத்து, அழகுபடுத்தி, குறைகள் வெளியே தெரியாமல், புற அசுத்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமளவு உறுதியாக இருப்பவையே சிறந்த ஆடைகள். மாறாக, குறைகளை வெளிச்சம் போட்டு காட்டும், அல்லது புற தீங்குகள் நம் உடலைத் தாக்க ஏதுவாக நம் உடலை வெளிப்படுத்தி துன்பத்தை வரவைப்பவை அல்ல\nமுன்பெல்லாம் ஆடைகள் வாங்குவதென்பது ஒரு திருவிழாவுக்கு இணையான கொண்டாட்டமாக இருந்தது. இன்று ஆடைகள் வாங்குவது மிக சாதார���மான செயலாகிவிட்டது. அன்று புத்தாடைகளுக்கு கிடைத்த மதிப்பும், பேணுதலும், இன்றைய புத்தாடைகளுக்குக் கிடைப்பதில்லை. காரணம், ஆடைகள் மிகுந்து போனதால் இருக்குமோ நாள்தோறும் மாறும் நாகரீகத்திற்கேற்றவாறு அணிவதற்காக, பழைய ஆடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆடைகள் வாங்குவதென்பது மிக இலகுவாகிப் போனதாலா\nஅன்று வாங்கும் ஆடைகள் காலத்துக்கும் நீடித்து உழைப்பவாய் இருந்தன. பாட்டியின் உடைகள் பல தலைமுறைக்கும் நீடித்து வருமளவு சிறந்தனவாய் இருந்தன. இன்று வாங்கும் உடைகளோ, பார்க்கப் பகட்டாய் இருந்தாலும், சில முறை அணிவதற்குள்ளேயே இத்துப் போய்விடுகின்றன. ஆடைகளின் தரம் குறைந்துவிட்டது காரணமா, பராமரிப்பு குறைவா\nஇறைவன் ஆதி மனிதன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவர்க்கத்தில் குடியேற்றியபோது, சுவர்க்கத்தில் இல்லாத வசதிகள் இல்லை. எனினும், மனிதனால் தனிமையில் இனிமை காண முடியாது என்பதை அறிந்ததால்தான், துணையைப் படைத்தான். எப்பேர்ப்பட்ட வசதிகள் இருந்தாலும், துணை இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும்.\n”ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பது பழமொழி. இதையே நபி(ஸல்) அவர்கள், “திருமணம் ஈமானில் பாதி” என்று உணர்த்தினார்கள்.\nசுகந்தத்தின் மணம் காற்றில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும்.\nLabels: ஆடை, இல்லறம், வாழ்க்கைத்துணை, ஹுஸைனம்மா\nநல்ல பதிவு, உதாரணங்கள் அருமை.\nமா ஷா அல்லாஹ்... இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும் என்பதன் ஆழ்ந்த அர்ந்தங்களை அழகாய் சொல்லி இருக்கின்றீர்கள் ஹுசைனம்மா...\nஅது போல, மானம் மறைக்கவே ஆடை, மானத்தை விற்க அல்ல என்பதையும் அழுத்தமாய் சுட்டிகாட்டியுள்ளீர்கள்...\nஆதம் (அலை) அவர்களின் மேற்கோள் அருமையிலும் அருமை...\nபழய எள்ளல், துள்ளல், அலட்சிய நையாண்டி இல்லாமல் மிகவும் பொறுப்பு உணர்வுடன் பதிவு செய்து இருக்கீங்க..\nகணவன், மனைவி உறவை ஆடையோடு ஒப்பிட்ட ஆழமான அலசல்..மா ஷா அல்லாஹ்..நல்ல பதிவு.\nஆடை கூறும் அணிந்தவனின் வாடை \nஅன்பின் நண்பரே ..ஒரு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன் ..\nதாங்களும் தங்களுக்கு பிடித்த பதிவுகளை பதிந்து..வலைப்பதிவு உலகை வளர்க்க வீண்டுகிறேன்.\nசுகந்தத்தின் மணம் காற்���ில் கலந்துவிட்டால், பின்னர் அதைப் பிரிக்க இயலாது. திரு’மணம்’ என்ற நிகழ்வில் இணையும் இருமனங்களும் பிரிக்க இயலாதபடி கலந்துவிடுவதே மணவாழ்வை “மணக்கச்” செய்யும்.//\nமிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nஉதவி நாடுபவர்கள் (அல்லாஹ்வின் உதவியை மனிதர்களின் வ...\nஹிஜாபிற்கு மாறிய ஆர்.திலகம்-ஹிஜாப் டே ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/28679", "date_download": "2019-10-20T18:59:19Z", "digest": "sha1:YG6U4FZVM4PVNWPH7DFJX7MZBRYWP2RU", "length": 6095, "nlines": 60, "source_domain": "www.maraivu.com", "title": "திரு செல்லப்பா வேலுப்பிள���ளை – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திரு செல்லப்பா வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 7,732\nஇறப்பு : 5 பெப்ரவரி 2018\nயாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வேலுப்பிள்ளை அவர்கள் 05-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,\nபாக்கியநாதன்(லண்டன்), சித்திராதேவி, சிதம்பரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கந்தசாமி, தேவராசா, மகேஸ்வரி மற்றும் பூமணி, தங்கரத்தினம், சங்கரலிங்கம், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஇந்திராணி(லண்டன்), சிவபாதம், ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசரண்ராஜ்(லண்டன்), சஞ்சேராஜ்(லண்டன்), அபிநயா(லண்டன்), நிரஞ்சனா(லண்டன்), மோகனா(சுவிஸ்), தயாளன்(லண்டன்), யதுகரன்(லண்டன்), சாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,\nரதீப், சாதனா, வைஷிகா, வைகீஸ், அசானி, டிசான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொம்பிகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/superstar-rajinikanth/page/3/", "date_download": "2019-10-20T19:28:15Z", "digest": "sha1:GWRA6QKNBDVHM3JKYDJLHC74L4Y56KCD", "length": 9415, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – superstar rajinikanth", "raw_content": "\n“கஜினிகாந்த் என்று தலைப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை அவமதிப்பதா…” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனம்..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நடிகர் ஆர்யாவின்...\n“என் வீட்டுக் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்…” – ரஜினியின் திடீர் அறிவிப்பு..\nதென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ்...\n‘2.0’ படத்தின் மேக்கிங் வீடியோ..\nரஜினியை பெருமைப்படுத்த எடுக்கப்பட்டிருக்கும் ��டம் ’12-12-1950′\nஜியோ ஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு...\nவசூலில் ‘பாகுபலி’யை மிஞ்சுமாம் ரஜினியின் ‘2.0’ திரைப்படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் மெகா இயக்குநர்...\n“சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…\nஇலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு துவங்கியது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது...\n“நான் ஒரு பச்சைத் தமிழன்…” – ரஜினியே சொல்லிவிட்டார்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக...\n“என் ரசிகர்களை இனியும் யாரும் ஏமாற்ற முடியாது…” -நடிகர் ரஜினி பேச்சு\n9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்...\nரஜினியின் பாராட்டைப் பெற்ற நிபுணன் படத்தின் டீஸர்..\nஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத��� தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/tag/asian/", "date_download": "2019-10-20T18:46:23Z", "digest": "sha1:7D7HC57DPYF3YTSZLQ4P5JGAZFD3DHYX", "length": 8558, "nlines": 142, "source_domain": "10hot.wordpress.com", "title": "Asian | 10 Hot", "raw_content": "\nவலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.\nஅந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்\nஇலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்\nசூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:\ntrue tamilans – உண்மைத்தமிழன்\nthamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்\nCybersimman\\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nவருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்\nsuvanap piriyan – சுவனப்பிரியன்\nவிமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/136038?ref=archive-feed", "date_download": "2019-10-20T19:28:19Z", "digest": "sha1:7XPQAJ7ZXAWSIIHE3AM4ZOWYUMRWT4TG", "length": 6570, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸில் முதன்முறையாக நிர்வாண ரெஸ்டாரண்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸில் முதன்முறையாக நிர்வாண ரெஸ்டாரண்ட்\nபிரான்சின் rue de Gravelle நகரில் முதன்முறையாக நிர்வாண ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டுள்ளது.\nO’naturel என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெஸ்டாரண்டில் நிர்வாணமாக உணவருந்தலாம்.\n40 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உணவின் விலையாக 30 யூரோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இரவு Paris Naturist Association-யை நேர்ந்த உறுப்பினர்கள் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇது மசாஜ் பார்லர் கிடையாது என்றும், இவ்விருந்து தங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகவும் விருந்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட First Nudism Park குளிர்காலத்திற்காக அக்டோபர் மாதத்தில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/198243?ref=archive-feed", "date_download": "2019-10-20T20:15:55Z", "digest": "sha1:VLZL2TPYILIKVVR5IJ7ENBZADAUOUYH4", "length": 8434, "nlines": 149, "source_domain": "news.lankasri.com", "title": "கோழைத்தனமான தாக்குதல்! தீவிரவாத தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சூர்யாவின் கருத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n தீவிரவாத தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சூர்யாவின் கருத்து\nஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.\nஅதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.\nஇந்த கொடூர தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nநடிகர் சூர்யாவின் பதிவில், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது.\nநமக்காக மகன், சகோதரர், கணவர் அல்லது தந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்\nஇதே போல இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் அக்ஷய்குமார், நடிகைகள், டாப்ஸில், காஜல் அகர்வால் போன்றோரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/topic/agriculture", "date_download": "2019-10-20T19:17:57Z", "digest": "sha1:RLGCZUWLJTTENQNJ5HQYYGRC2KJY6IKT", "length": 7707, "nlines": 76, "source_domain": "tamil.careerindia.com", "title": "Agriculture News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரத்து செய்யப்பட்ட 4 ஆண்டு பட்டப் படிப்புகள் மீண்டும் கொண்டுவரப்படுமா\nஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்ய பல்கலைக்கழக மானியக...\nவேளாண் படிப்பில் சேர ICAR AIEEA ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்\nவேளாண் படிப்பில் சேர்வதற்கான ICAR சார்பில் நடைபெறும் AIEEA என்னும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம். அதன்படி, ஏஐஇஇஏ தேர்வு மூலம் வேளாண் துறை பட்டப...\nநாடு முழுவதும் 23 போலி பல்கலைக் கழகங்கள்..\nநாடு முழுவதும் மொத்தம் 23 போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பட்டியல் வெளியிட்டுள்ளது. தற்போது, யுஜிசி வெ...\nஇனி போலி கல்விச் சான்றிதழை ஈசியா கண்டுபிடிச்சடலாம்.\nபோலிக் கல்விச் சான்றிதழைத் தடுக்கும் வகையில் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் \"க்யூஆர்\" குறியீடு, கல்லூரியின் முப்பரிமாண வடிவம் (ஹாலோகிராம்) ஆகியவற்ற...\nதொலைதூர கல்வியில் இனி வேளாண்மைக்கு இடமில்லை..\nவேளாண் பட்டப்படிப்பில் தொலைதூரக் கல்வியினை தடை செய்வதாக வேளாண்மைப் பல்கலைக் கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவானது உயர் கல்வித் துறையின...\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\nநபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற...\nமருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின் வேளாண்மை இறுதிகட்ட கவுன்சிலிங்\nமருத்துவகட்ட கலந்தாய்வுக்குப் பின் வேளாண்மை படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் இறுதிகட்ட கலந்தாய்வு நடக்கும்.மருத்துவ படிப்பிற்க்கான கலந்தாய்வை இ...\nவேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு.. துணைவேந்தர் ராமசாமி அறிவுப்பு..\nசென்னை : வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த கிருத்திகா தரவரிசைப் பட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:20:56Z", "digest": "sha1:MOSTWM6NHIKT3OJLWFMKOHQGWGB5V5RG", "length": 3907, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆல்பிரட் டென்னிசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆல்பிரடு டென்னிசன், 1ம் டென்னிசன் பிரபு (Alfred Tennyson, 1st Baron Tennyson, 6 ஆகத்து 1809 – 6 அக்டோபர் 1892) இங்கிலாந்தின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராவார். இவர் 1850 முதல் 1892 இல் இறக்கும் வரை விக்டோரியா மகாராணியின் அரசவையில் அரசவைக் கவிஞராக இருந்தார். இன்றளவும் செல்வாக்கு மிக்க கவிஞராக மதிக்கப்படுகிறார்.[2]\n1869 இல் ஜூலியா மார்கரெட் கேமரன் வரைந்தது\nஅலாம் டென்னிசன் (பி. 11 ஆகத்து 1852),\nலயனல் (பி. 16 மார்ச்சு 1854)\nவில்லியம் சேக்சுபியர், ஜெஃப்ரி சாசர், ஜான் மில்டன், ஜோன் கீற்ஸ்\nஇவரது ஓடை (The Brook) என்ற கவிதையில் வரும் \"மனிதர்கள் வருவார்கள், மனிதர்கள் போவார்கள், ஆனால் நான் சென்று கொண்டேயிருப்பேன்\" என்ற வரிகள் மிகவும் பிரபலமடைந்து பலராலும் பல நேரங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-20T20:08:08Z", "digest": "sha1:DKA2YRCCUE6RS2ZEJCG3HL3P5DVBZ76V", "length": 8032, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n81.159.186.127 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1426858 இல்லாது செய்யப்பட்டது\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...\nதானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nகாப்புரிமை,பதிப்புரிமை பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: இது சரியான மொ...\nதானியங்கிஇணைப்பு: lv, ur அழிப்பு: de, ne மாற்றல்: fa\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-20T18:50:37Z", "digest": "sha1:V33637DCNECDDEQJJ5B7BYZF5Q5KEUGH", "length": 4246, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரேசிலிய நாட்டுப் பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரேசிலிய நாட்டுப்பண்\" (போர்த்துக்கீசம்: இனோ நேசியோனல் பிரேசிலீரோ) 1831இல் பிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வாவால் இசையமைக்கப்பட்டது. குறைந்தது அலுவல்முறையல்லாத இரு பாடல்களாவது இந்த இசைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளன;1922இலிலிருந்து தான் குடியரசுத் தலைவர் எபிடாசியோ பெசோவா ஆணைப்படி அலுவல்முறையான வரையறுக்கப்பட்ட பாடல் பயன்படுத்தப்படுகிறது. 1909இல் ஓசோரியோ டுக்-எசுட்ராடாவால் எழுதப்பட்ட இப்பாடல் பல மாறுதல்களுக்குப் பிறகு ஏற்கப்பட்டது.\nஇகுசு அரண்மனை மீது பிரேசிலின் கொடி பறக்கிறது (அக்டோபர் 2008)\nபிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வா, 1831\n1831இல் பிரேசில் பேரரசு போதும் 1890இல் பிரேசில் கூட்டரசு குடியரசிலும்\nஇனோ நேசியோனல் பிரேசிலீரோ (கருவியிசை)\nகோரல் பிடிஎம்ஜி மற்றும் ஆர்கெஸ்ட்ரா சின்போனிகா டா போலிசியா மிலிட்டர் டோ எசுடாடோ டி மினாஸ் கெரைசால் பதிவு செய்யப்பட்டது\nநாட்டுப் பண்ணின் வரிகள் பிரான்சிய பாணியில் அமைந்துள்ளது; உள்ளடக்கம் காதல்வயமாக உள்ளது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-20T19:26:19Z", "digest": "sha1:KFRRML4DLLYEAEQZEC2MHDQ2MGL3YIPB", "length": 9870, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாங்கியம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசாங்கியம் ஊராட்சி (Sanghiyam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருகோவிலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1620 ஆகும். இவர்களில் பெண்கள் 768 பேரும் ஆண்கள் 852 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருகோவிலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர�� 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-10-20T19:02:30Z", "digest": "sha1:RYCIYK7JT26RZRJWQYCKA2Y5F27SWSZF", "length": 5604, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மற்றது (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்றது 2000 ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இவ்விதழ் கனடா ரொரண்டோவில் இருந்து வெளிவந்தது.ஈழத்தின் யுத்தம் சதீயம் தேசியம் போன்றவற்றைக் கேள்விக்கட்படுத்தியது.\nமுதல் இதழில் ஆசிரியர் பக்கத்தில் பின்வரும் குறிப்பு காணப்பட்டது. \"தனது என்பதுக்குள் வெண்மையாகப் பதிந்து இருக்கின்ற வன்முறையின் உச்சகட்டத்தை கட்டவிழ்த்து தனதின் எதிர்நிலையை மற்றதின் இருப்பினது அவசியத்தை பகிரங்கப்படுத்தும் ஒரு எழுத்து செயற்பாடாக மற்றது எனும் இதழ் வெளிவருகின்றது.\"\nஆசிரியர் கற்சுறா- அதீதா வெளியீடு கனடா வெளிவந்தவை 2இதழ்கள்\n2000 களில் வெளிவந்த தமிழ் இதழ்கள்\nகலை இலக்கிய தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2017, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agriculturalist.org/articles/category/water", "date_download": "2019-10-20T19:00:56Z", "digest": "sha1:67I2UCGPYQE5VZDKCUKLLJCDW6PFDRL7", "length": 2640, "nlines": 53, "source_domain": "www.agriculturalist.org", "title": "Water – Agriculturalist", "raw_content": "\nமருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…\nகண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்\nகண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்\nமறைநீர் Virtual water கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர் மறைநீர் என்றால் என்ன நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியா��� பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி… Read More »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14050234/Near-Pollachi-Furore-The-government-flew-the-roof.vpf", "date_download": "2019-10-20T19:48:15Z", "digest": "sha1:DT4NA4RL5VD53K4RF7FNMGHP2CUFHBSA", "length": 12791, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Pollachi Furore, The government flew the roof of the bus || பொள்ளாச்சி அருகே பரபரப்பு, அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொள்ளாச்சி அருகே பரபரப்பு, அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்தது + \"||\" + Near Pollachi Furore, The government flew the roof of the bus\nபொள்ளாச்சி அருகே பரபரப்பு, அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்தது\nபொள்ளாச்சி அருகே அரசு பஸ்சின் மேற்கூரை காற்றில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சாலையில் வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஅரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், நெல்லை, மதுரை, பழனி, சேலம், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாக நடுப்புணிக்கு (தடம் எண் 30 )அரசு பஸ் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் பழுதடைந்ததால் நடுப்புணிக்கு மாற்று பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் நடுப்புணியில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதற்கிடையில் மாலை நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கொங்குநாட்டான் பிரிவு அருகே வந்த போது திடீரென்று பஸ்சின் மேற்கூரை பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் பறந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தினார். அதன்பிறகு பயணிகளும் பயத்தில் வேகமாக பஸ்சை விட்டு இறங்கினார்கள். அரசு பஸ்சின் மேற்கூரை (தகடு) பறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பஸ்சின் மேற்கூரையை அங்கேயே போட்டு விட்டு, பயணிகளுடன் பஸ் நிலையத்துக்கு டிரைவர் பஸ்சை ஓட்டி வந்தார்.\nஅதன் பின்னர் அந்த பஸ்சை பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்றனர். பஸ்சின் மேற்கூரையில் மழைநீர் உள்ளே விழாமல் இருக்க தகடு ஒட்டப்பட்டு இருக்கும். தற்போது பலத்த காற்று வீசியதால் தகடு பறந்து இருக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-\nகொங்குநாட்டான்பிரிவு அருகில் வந்து கொண்டிருந்த போது பஸ்சின் மேற்கூரை பறந்து கீழே விழுந்தது. அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் சிலர் பயத்தில் அலறினர். நல்லவேளை அந்த வழியாக சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்லவில்லை.\nமேலும் ஆட்களும் நடந்து செல்லவில்லை. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி பாதியில் நின்று விடுகின்றன. எனவே கிராமப்புறங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=03-23-16", "date_download": "2019-10-20T20:05:53Z", "digest": "sha1:SCVGSY3IX3T2TBBN5MTNQ24F4ENGKPHX", "length": 14867, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From மார்ச் 23,2016 To மார்ச் 29,2016 )\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. கோடைக்கு சர்பத் ரெடி\nபதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST\nகோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் துவங்கி விட்டதால், நாமும் அதை எதிர்கொள்ள தயாராகலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று, நாமாகவே ஒரு நாளைக்கு, 2 முதல், 3 லிட்டர் என்று அளவை நிர்ணயித்து குடிக்கிறோம். இது தவறான பழக்கம். உடம்பிற்கு எப்போது தண்ணீர் தேவையோ, அப்போது உடம்பு தானாகவே, சில அறிகுறிகளை காட்டும். அந்த சமயங்களில், தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தால் போதுமானது. ..\n2. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST\nஎன் வயது 74. என் இதய ரத்தக் குழாயில், 6 ஆண்டுகளாக 3 அடைப்புகள் உள்ளன. இதற்கு மாத்திரைகளை மட்டும் சாப்பிடுகிறேன். அறுவை சிகிச்சை செய்யவில்லை. இரைப்பையில் புண் இருப்பதால் பேன் டி மாத்திரையையும் சாப்பிடுகிறேன். இரைப்பையில் ஏற்பட்ட புண்ணால் இதயத்திற்கு ஆபத்து ஏற்படுமாஎஸ்.தங்கவேலு, மதுரைரத்த உறைவைத் தடுப்பதற்காக, 'பிளட் தின்னர்' மாத்திரைகளை உங்களுக்கு டாக்டர்கள் ..\n3. டாக்டரின் டைரி குறிப்பு ஜனவரி, 20, 2016\nபதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST\nதிவ்யாவுக்கு திருமண வயதை எட்டியவுடன், அவளது பெற்றோரான ரகு, உமா தம்பதி சந்தோஷமாகி விட்டனர். தன் மகளை எதிர்பார்த்த மாதிரியே, வழக்கறிஞருக்கு படிக்க வைத்தனர். அசலில் பெண் கொடுத்தால், எப்படி பார்த்துக் கொள்வரோ, பாசமிக்க மகளை எதற்கெல்லாம் துன்புறுத்துவரோ என்ற நினைப்பில் ரகு, தன் அக்கா மகனையே, மகளுக்கு கட்டி வைத்தார். அக்கா, தன் மருமகளை, மகளாக பார்த்துக் கொள்வார் என்று, ..\n4. பத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST\nபக்கவாத நோய் என்றால் என்னமூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடுதல் மட்டுமில்லாமல் பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் என்கிறோம். ஹார்ட் அட்டாக் போன்று, இதை, ப்ரைன் அட்டாக் எனலாம்.பக்கவாதத்தில் வகைகள் உண்டாமூளைக்கு செல்லும் பெரு, சிறு ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைபடுதல் மட்டுமில்லாமல் பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் என்கிறோம். ஹார்ட் அட்டாக் போன்று, இதை, ப்ரைன் அட்டாக் எனலாம்.பக்கவாதத்தில் வகைகள் உண்டாஆம், இரண்டு வகை ..\n5. ம(ன)ண முறிவு ஏன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 23,2016 IST\nகடந்த வாரத்தில் ஒரு நாள், என் நீண்ட நாள் வழக்கறிஞர் நண்பர், என்னிடம், 'ஒவ்வொரு மாதமும், 1,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. அதில், 'என்னை விட, அவளின் நாய்குட்டி தான் முக்கியம் என்கிறாள், என் மனைவி' என்பதில் துவங்கி, காரணங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது' என்று, சிரித்துக் கொண்டே சொன்னபோது, எனக்கு வருத்தமாக இருந்தது. உறவுகளுக்குள் குறிப்பாக திருமண உறவில், ஏன் இத்தனை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/healthy/32976--2", "date_download": "2019-10-20T20:06:07Z", "digest": "sha1:RJ4YB2IBUDWLPVKVMWU4WBGVUROXTBV4", "length": 7202, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2013 - சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! | sidha", "raw_content": "\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா\nராஜ்மோகனை எழவைத்த 'நம்பிக்கை' மருந்து\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nஉங்கள��க்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை\nமுடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்\nநலம், நலம் அறிய ஆவல்\nஇடுப்பு சதையை ஈஸியாக குறைக்கலாம்\nபார்வதி மேனன் சொல்லும் சீக்ரெட்\nமருத்துவத்தை அணுகுவதில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nபுத்துணர்ச்சி தரும் பிரத்யேகப் பயிற்சி\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nதமிழர் பாரம்பரிய உணவை பட்டியலிடும் புத்தகம்\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான் தீர்வு 24\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு 23\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு-22\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2011/09/14/wikileaks-mkn/", "date_download": "2019-10-20T20:01:53Z", "digest": "sha1:UCKIUIW6EHK3RQZ4EF6ML3ELQNFREUQN", "length": 35065, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச��சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கட�� \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்\nவிக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்\nநம்புங்கள் எம்.கே நாராயணணை மறந்திருக்க மாட்டீர்கள். பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த நாராயணன், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.\nஇந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.\nஅந்தக் கடிதத்தில், “மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அரசு கேட்பதெல்லாம், சும்மா பம்மாத்து வேலை தான். உண்மையில், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களை திசை திருப்பவே, ஹெட்லியை கொண்டுவர வேண்டும் என இந்திய அரசு கேட்கிறது. இந்தத் தகவலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே என்னிடம் தெரிவித்தார்’ என்று, ரோமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேலும், ஹெட்லியை அனுப்பும்படி அமெரிக்காவை இந்திய அரசு கேட்க வேண்டாம். அப்படிக் கேட்டாலும், அமெரிக்க விதிகளின்படி அதை நிறைவேற்றுவது சாத்தியமல்ல’ என, நாராயணனிடம் தான் கூறியதாகவும் ரோமர் தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்ட��� டிசம்பரில் இந்த விஷயங்கள் நடந்தன என்று, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.\nமேலும் எம்.கே.நாராயணின் பதவி மாற்றம் குறித்தும், அவர் காஷ்மீர் பிரச்சினையில் பழமைவாதமாகவும், அதிக்கம் செய்யும் தரப்பின் கருத்தை பிரதிபலிப்பதாகவும், அவருக்கும் நேரு, இந்திரா குடும்பத்திற்கும் உள்ள செல்வாக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க அம்பி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதையும் அமெரிக்கர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அதிலிருந்து தெரிகிறது.\nஇந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல நம்புங்கள் நாராயணனுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “”விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஹெட்லியை எப்படியும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அத்துடன், ஹெட்லியை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டியது,” என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் உடனான தன் பேச்சு குறித்து, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார். அதைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தால் அண்ணாத்தேவின் தேசசேவை சந்தி சிரித்திருக்கும்.\nஇந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள் நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன\nஅரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அதன் இரகசியங்களை இப்படி ஒரு வெளிநாட்டு தூதரிடம் பேசுவது என்ன செயல் இது மட்டும் தேசத் துரோகமில்லையா இது மட்டும் தேசத் துரோகமில்லையா இங்கு நாராயணன் கூறியிருக்கும் கருத்துக்களின் படி இந்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக ஹெட்லியைப் பற்றி பேசுகிறது என்பது உண்மைதான். பாக்குடனான பதட்டமே இவர்களது அரசியல் லாபத்திற்காகத்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த நாராயணன் இந்திய அரசைப் போல ஒரு அமெரிக்க அடிமை என்பதையும், அமெரிக்கர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுவதைப் பற்றியும் பேசியிருப்பதுதான் குறிப்பிடத் தக்கது. இருந்தும் இவரை அமெரிக்கா கை கழுவியிருப்பதற்கு காரணம், இன்னும் மோசமான அடிமை வேண்டும் என்பதுதான்.\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடக்கும் போது இந்த நாராயணன்தான் தே.பா.ஆலோசகர். அப்போது இவர் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல சீனெல்லாம் போட்டார். அப்போது இவர் ராஜபக்சேவிடம் என்ன பேசியிருப்பார் ” உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறோம். சீக்கிரம் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் முடித்து விடுங்கள், தமிழ்நாட்டிலிருந்து வரும் குரல்களையெல்லாம் கண்டு கொள்ளதீர்கள்”, என்றுதான் சொல்லியிருப்பார்.\nஇந்திய அரசும் அதன் அடிநாதமாய் விளங்கும் அதிகார வர்க்கமும் மக்களை எப்படி கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள், எவ்வாறு அமெரிக்க அடிமைகளாக பணிபுரிகிறார்கள் என்பதற்கு இந்த நம்புங்கள் எம்.கே.நாராயணன் ஒரு சான்று.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nஅமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் \n இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா\nஇந்தக் கதை இதோடு முடியவில்லை…..\nஅரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்\n சீன அடிமை – அமெரிக்க அடிமைய பத்தி பேசலாமா\nவரலாற்றிலிருந்து எடுத்தாளப்பட்டது September 14, 2011 at 5:40 pm\n/அமெரிக்க அடிமைய பத்தி பேசலாமா\nபின்பு அடிமைக்கு ஏனடா தேசபக்தியும், வீராப்பும்.\nநீங்க யார் யார் சொல்லுறதெல்லாம் நம்புவிங்கன்னு சொன்னா எங்களுக்கு வசதியா இருக்கும். நாங்களும் அவா சொல்லுவதையே நம்புவோம்.\nநாராயணன் சொல்வதை மட்டும் ஏன் மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nமூச்சுக்கு முண்ணூறு தடவை மூவரின் மூச்சை நிறுத்துவதை நியாயப் படுத்தும் அம்பிகள், ராஜிவ் காந்தி கொல்லப் பட்ட வீடியோ பதிவை சி.பி.ஐ கேட்டும் கொடுக்காத இந்த எம்.கே.நாராயணனையும், அதுகுறித்து அலட்டிகொள்ளாத சி.பி.ஐயையும் பற்றி வாய்திறந்தால் நன்னா இருக்கும். இந்த செய்தி விக்கிலீக்ஸ் வெளியிட்டது அல்ல. ராஜிவ் கொலையை விசாரித்த ரகோத்தமனே க���றியது.\nநாரதர் வேலைக்கு சரியான ஆளைய்ய நீர்\nஅமெரிக்கர்களுக்கு என்னேனவற்றை எல்லாம் கழுவ இந்திய அடிமைகள் [காங்கிரசு ] தேசபக்திமான்கள் இருக்கிறார்கள் என்பது ஜாக்கி ,தோழன் இன் கருத்திலிருந்து தெரிகிறது.\n///இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள் நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன\nஇதர பல குழுக்களும், அமைப்புகளும் கூட ‘அமைதியாக’ தான் இருக்கிறார்கள். எல்லா விசியங்களை பற்றியும் ‘கருத்து’ சொல்லியே ஆக வேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லையையே. மேலும் அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை ‘அம்பிகள்’ மட்டும் ஆதரிக்கவில்லை. இதர பல சாதியினரும்,மததினரும் ஆதரித்தனர். மும்பாய் டப்பாவாலாக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து தம் ஆதரவை தெரிவித்தனர்.\nஇது ஜனனாயக நாடு தான். (இன்னும் வினவு தலைமையில் பாட்டளிவர்க சர்வாதிகாரம் உருவாகவில்லை). இங்கு ‘அம்பிகள்’, மற்றும் யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு. ம.க.இ.க மட்டும் தான் ஒரிஜினல் போராளிகள் மற்றவர் எல்லாம் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள் என்று நீங்களே சொல்லிக்கிட்டு திரியுங்க. பலரும் பலதை இப்படி சொல்லிக்கிட்டு ‘திரிய’ இந்த நாட்டில் உரிமை உண்டு தான். :)))\n//(இன்னும் வினவு தலைமையில் பாட்டளிவர்க சர்வாதிகாரம் உருவாகவில்லை). இங்கு ‘அம்பிகள்’, மற்றும் யார் வேண்டுமானாலும் அமைதியான முறையில் போராட உரிமை உண்டு. ம.க.இ.க மட்டும் தான் ஒரிஜினல் போராளிகள் மற்றவர் எல்லாம் மடையர்கள் அல்லது அயோக்கியர்கள் என்று நீங்களே சொல்லிக்கிட்டு திரியுங்க. பலரும் பலதை இப்படி சொல்லிக்கிட்டு ‘திரிய’ இந்த நாட்டில் உரிமை உண்டு தான். 🙂 )//)\n//இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்\nஅமெரிக்க இராணுவத்தின் படுகொலை வீடியோ: விக்கி லீக்ஸ் \nநாரவாய் ���ாராயணன் ஒரு அதிகாரவர்க்கத்தின் அடிமையில்லை. இந்த பாதுகாப்பு அதிகாரி மட்டும் பாதுகாப்பு இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்தால் அவருக்கு பல்துலக்கிவிட சனங்கள் ரெடி\nபோன எடுத்தா நைநைங்கரானுங்க.. டேய் நாராயனா உன்னோட கொசுத்தொல்லை தாங்காம தான உன்ன கழட்டி விட்டுட்டார் நம்ம கொன்டக்காரர்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://france.tamilnews.com/2018/05/08/grab-processor-new-servise/", "date_download": "2019-10-20T19:51:25Z", "digest": "sha1:UTG4KKVVZRSNT7TXLQCZVIIHHJ65CTGK", "length": 34018, "nlines": 464, "source_domain": "france.tamilnews.com", "title": "Grab processor new servise,Singapore tamil news.head line", "raw_content": "\nGrab செயலியில் அறிமுகமாகும் புதிய சேவைகள்\nGrab செயலியில் அறிமுகமாகும் புதிய சேவைகள்\nUber நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ள Grab நிறுவனம் மூன்று புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nசமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்கு இருக்கும் தேவைகளை மனத்தில் கொண்டு, இப் புதுச் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nGrabAssist, GrabCar Plus, மேம்படுத்தப்பட்ட GrabFamily ஆகியவை புதிதாக அறிமுகம் கண்டுள்ள மூன்று சேவைகள், நடமாடுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கென உருவாக்கப்பட்டுள்ள GrabAssist திட்டம் இதுவாகும்.\nஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு கிட்டத்தட்ட 1000 வாகன ஓட்டுனர்களை இந்தத் திட்டத்திற்காகத் தயார்படுத்தியுள்ளது, இந்தத் திட்டத்தின் கீழ் சேவை வழங்கும் வாகனங்கள் வழக்கத்தை விட விசாலமானவையாக இருக்கும்.\nமற்றும் , மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் வயது வரம்பு விரிவாக்கம் செய்யப்பட்டு, 1லிருந்து-3 வயது வரையிலான குழந்தைகளை வைத்திருப்போரும் சேவையைப் பயன்படுத்தலாம்.\n16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை\nவெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை\nதிறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு\nசோனம் கபூருக்கு இன்று டும் டும் டும் மும்பையில் ஓன்று திரளும் இந்தித் திரையுலகம்\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\nபரிஸில் பாதசாரிகளுக���காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்தி���னாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற��கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/tag/tamil/", "date_download": "2019-10-20T18:55:47Z", "digest": "sha1:L2YUFFFEO6EG3MTRMSSBKS6KB3T4PCV7", "length": 29894, "nlines": 382, "source_domain": "10hot.wordpress.com", "title": "Tamil | 10 Hot", "raw_content": "\nஇந்த ஆண்டின் மோசமான படங்களைப் பார்த்தோம். 2018ன் திராபையான திரைப்படங்கள் எது\nஎந்தத் தமிழ்ப்படங்கள், உங்களின் பொறுமையை சோதித்து கர்ண கடூரமாக, சித்திரவதைக்கு உள்ளாக்கியது\nஎந்த சினிமாக்களை உங்கள் எதிரிக்கு தண்டனையாக போட்டு காட்டுவீர்கள்\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\nசிறந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\nபழைய கதையை விற்க எட்டு வழிகள்\nமஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம் பார்த்தேன். இணையத்தை விட நேரடியாக சென்று கேட்பதுதான் இப்போதைய டிரெண்ட்.\n1. பத்து தன்னார்வலர்களை சேர்க்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு வாரயிறுதியும் மக்களைத் தொடர்பு கொள்வதில் முனைப்புடன் ஈடுபட வேண்டும். எப்படிப்பட்ட மக்களை அணுக வேண்டும்\n2. கோவில் வாசலில் சாம்பிள் புத்தகத்துட���் நிற்க வேண்டும். காலை ஆறரையில் இருந்து பத்து வரை இருவர்; பின் சாயங்காலம் இரண்டு ஷிஃப்ட். ஒவ்வொரு பக்தரையும் அணுகினால், நாளொன்றுக்கு பன்னிரெண்டாவது விற்கும்.\n3. தொலைபேசி டைரக்டரியை எடுத்து ஐயங்கார்களையும் பெருமாள் பெயர் கொண்டவர்களையும் அழைக்க வேண்டும். விருப்பம் காண்பித்து பேசுபவர்களிடம் நேரடியாக சென்று தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்\n4. நூற்றியெட்டு திருப்பதி பயணம் செல்லும் நிறுவனங்களோடு பேச வேண்டும். அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் புத்தகத்தை விற்றுத் தர சொல்ல வேண்டும். இந்த மாதிரி புத்தகங்களைப் படிப்போர் இணையத்தை விட பயணத்தை விரும்புவோராக இருப்பார்கள்.\n5. நரசிம்மப்ரியா போன்ற இதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் சந்தாதாரர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும். அஞ்சல் அனுப்பும்போது வெளியீட்டாளரின் புகைப்படம், வரலாறு எல்லாம் சேர்த்து கொஞ்சம் ரத்தமும் சதையுமாக அனுப்ப வேண்டும். தட்டச்சிற்கு பதிலாக கைப்பட எழுதிப் போட்டால் இன்னும் நல்லது.\n6. அஹோபிலம் மடம் போன்ற இடங்களில் புத்தக விற்பனை மையத்தில் ஒருவரை வாயிலில் இருத்த வேண்டும். அங்கு நுழைவோரிடம் இந்தத் திட்டம் பற்றி எடுத்துரைத்து வாங்க வைக்க வேண்டும்.\n7. பூஜை சரக்குகள் விற்கும் இடங்களின் வாயிலில் ஒருவர் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் flyerஆவது இருக்க வேண்டும். எந்தப் புத்தகம், எப்படி இருக்கும், எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் அச்சிட்டு விளம்பரத் தாளாக விநியோகிக்க வேண்டும்.\n8. இன்றே, இப்பொழுதே வாங்கினால்தான் சலுகை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த க்ஷணமே வாங்குவதாக முன்பணம் கொடுத்தால்தான் இந்த விலை; நாளைக்கு வந்தால் ஆறாயிரம் ஆகி விடும் என்று மிரட்ட வேண்டும்.\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் – MUPOZHUTHUM UN KARPANAYIL\nசுந்தர பாண்டியன் – SUNDARA PANDIAN\nகடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nஇ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்\nதமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்\nதமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்\nதமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்\nதமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்\nதமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்\nதமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி\nதமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்\nதமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்\nதமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்\nதமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி\nதமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்\nதமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்\nதமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா\nதமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய\nதமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்\nவைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்\nவைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்\nகடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்\nநான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்\nஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்\nயார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்\nவிகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்\n3. லலிதா, பத்மினி, ராகினி\n4. நக்மா, சிம்ரன், ஜோதிகா, மோனல்\n7. கரிஷ்மா கபூர், கரீனா கபுர்\n9. டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி\nவலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.\nஅந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்\nஇலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்\nசூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:\ntrue tamilans – உண்மைத்தமிழன்\nthamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்\nCybersimman\\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nவருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்\nsuvanap piriyan – சுவனப்பிரியன்\nவிமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nகவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் – பழ.நெடுமாறன்\n2. மனித சமூக சாரம் – ஜார்ஜ் தாம்சன்\n3. அருகன் – தமிழச்சி தங்கப்பாண்டியன்\n4. அன்னை வயல் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n5. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n6. இவன் தான் பாலா – ரா.கண்ணன்\n7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் – தஞ்சை பல்கலைக்கழகம்\n8. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்\n10. உறவு���ள் – நா.முத்துக்குமார்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://engalcreations.blogspot.com/2010_07_18_archive.html", "date_download": "2019-10-20T18:55:23Z", "digest": "sha1:5TURCGBTGK75NFJPXWHRV3FSBCTJWF3S", "length": 11385, "nlines": 225, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: 7/18/10 - 7/25/10", "raw_content": "\nஎங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.\nஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள்.\nபிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுகள். பசு மாடு வந்துவிடும். இதனை, எம் எஸ் பெயிண்ட் மூலமாக வரைவது கடினம். ஆனால் பேப்பரில் பென்சில் வைத்து வரைந்து, கலர் அடிப்பது எளிது.\n(ஜெகநாதன் சார் - உங்களுடைய கருத்துரையும் இந்தப் பயிற்சிக்கு ஒரு காரணம்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பசு மாடு படம் வரைதல்\nபுதன், 21 ஜூலை, 2010\nஜூலை 14 வடிவம் :: வல்லிசிம்ஹன்\nநீங்க கொடுத்த வடிவம் எனக்கு ஒரு பாதி பன் மாதிரி தோன்றியது. அதனால வெஜ் சப்வே அனுப்பி இருக்கிறேன்.\nருசி எப்படி இருக்கிறது என்று சொல்லவும் :0\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 ஜூலை, 2010\nஜூலை 14 வடிவம் :: சாய்ராம் கோபாலன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 ஜூலை, 2010\nஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇப்போ கருத்துரை சொல்லப் போறவங்க...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' மின்னஞ்சல்கள்\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\nஇங்கு புதிய பதிவுகளை பெறலாம்\nஜூலை 14 வடிவம் :: வல்லிசிம்ஹன்\nஜூலை 14 வடிவம் :: சாய்ராம் கோபாலன்.\nஜூலை 14 வடிவம் :: ஸ்ரீ மாதவன் (இரண்டு)\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nபாசுமதி (தொடர்ச்சி) - ரேவதி நரசிம்ஹன்\nபாசுமதி (தொடர்ச்சி) ரேவதி நரசிம்ஹன்\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nமயில் படம் :: வரைந்தவர் ஆத்மாராமன் ராமன்.\nஉங்கள் வலைப்பதிவை கண்டேன் வித்தியாசமாக உள்ளது.மயில் படம் வரைவது எப்படி என்று பார்த்தேன் .நான் வரைந்த மயிலின் படம் உங்களுக்கு...\nஎதையும் மாற்றும் காதல் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/teacher-recruitment-jawadhu-hills-forest-department-schools-004298.html", "date_download": "2019-10-20T19:52:35Z", "digest": "sha1:KPELM7WI4N2ATOHQAGNBYPX5IG3NM32T", "length": 12929, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜவ்வாது மலையில் ஆசிரியர் பணி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! | Teacher Recruitment in Jawadhu Hills Forest Department Schools, Apply Now! - Tamil Careerindia", "raw_content": "\n» ஜவ்வாது மலையில் ஆசிரியர் பணி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஜவ்வாது மலையில் ஆசிரியர் பணி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஜவ்வாது மலை வனத் துறைக்கு உட்பட்ட பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இப்பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஜவ்வாது மலையில் ஆசிரியர் பணி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-\nதிருப்பத்தூர் வனக் கோட்டம், ஜவ்வாது மலையில் உள்ள வனத் துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பதாரர்கள் ஆசிர���யர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜவ்வாது மலையில் தங்கி மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்களைத் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட வன அலுவலர், திருப்பத்தூர் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூர் - 635601 வேலூர் மாவட்டம் என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்��ியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2013/05/11/india-mamata-banerjee-dares-centre-touch-her-175094.html", "date_download": "2019-10-20T19:15:44Z", "digest": "sha1:QTOSSBGEELNUKJMRLASECLR6GZXOW3CQ", "length": 19551, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருப்போடு விளையாட வேண்டாம்: மத்திய அரசுக்கு மமதா எச்சரிக்கை | Mamata Banerjee dares Centre to 'touch' her | நெருப்போடு விளையாட வேண்டாம்: மத்திய அரசுக்கு மமதா எச்சரிக்கை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார��ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருப்போடு விளையாட வேண்டாம்: மத்திய அரசுக்கு மமதா எச்சரிக்கை\nகொல்கத்தா: என் பெயரை ஊழல் குற்றச்சாட்டில் இழுக்க வேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறது. நெருப்போடு விளையாட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார்.\nபுர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி, மத்திய அரசை எதிர்த்து கடுமையாக சாடினார். அனல் பறக்கும் பேச்சில் அவர் கூறியதாவது:\nநிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பின்னத்தொடங்கியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது.\nநாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது.\nஉங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான்.\nஊழலில் சிக்க வைக்க திட்டம்\nநாங்கள் மாயாவதியை தொட்டுப்பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்டுப் பார்த்து விட்டோம். ஜெயலலிதாவை தொட்டுப் பார்த்து விட்டோம்.ஆனால், எங்களால் மம்தாவை தொட முடியவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. எனது பெயரையும் இழுக்க வேண்டும் என மத்திய அரசு வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறது.\nஆனால் என் முடியை கூட யாரும் தொட முடியாது. நான் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஏழைகளின் குடும்பத்தை சேர்ந்தவள். முதல்வராக மக்கள் நினைக்கவில்லை. மமதாவாகத்தான் என்னைத் தெரியும். நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன். நெருப்போ��ு விளையாட வேண்டாம் என்று மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nமேற்கு வங்கத்தில் இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர், நமது கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் சதிவலை பின்னி வருகின்றனர். அந்த சதிவலையை நாம் கிழித்தெறிவோம். இன்னும் 3 முதல் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும். டெல்லியில் நாம் மாற்றத்தை உருவாக்குவோம்.\nமேற்கு வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் என்றும் மமதா கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mamata banerjee செய்திகள்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல் முறையாக சந்தித்த மே.வ. முதல்வர் மமதா\nமோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- மே.வ. பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வலியுறுத்தல்\nமோடியின் மனைவிக்கு சேலையை பரிசளித்த மம்தா பானர்ஜி.. கொல்கத்தா ஏர்போர்ட்டில் பாசமழை\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஎதற்காக சந்திரயான்-2 திட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் மமதா பானர்ஜி பரபரப்பு பேச்சு\nஅஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர் இல்லை\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nஉலக மனிதநேய தினம்... காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக மமதா ட்வீட்டால் சர்ச்சை\nபெரிய பதவியில் இருக்கீங்க.. கவனமா பேச வேண்டாமா.. ஹரியானா முதல்வருக்கு மமதா குட்டு\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nகாஷ்மீர் மசோதாவுக்கு ஆதரவு இல்லை- அரசியல் கட்சி தலைவர்களை விடுதலை செய்க: மமதா வலியுறுத்தல்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவி���்ட கமலேஷ் திவாரி\nநாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-lady-who-expresses-happiness-that-her-dog-babblu-returne-333373.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:31:57Z", "digest": "sha1:WTOOTFV7MM4E6S46TDTJZDG5GVNAZ2UF", "length": 16729, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்! | The Lady who expresses happiness that her Dog Babblu returned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன் செல்லமே.. திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. பப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்\nபப்லுவை கட்டி அணைத்து கதறிய பெண்\nசென்னை: என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா.. என்று பப்லுவை கட்டியணைத்து கொஞ்சுகிறார் ஒரு பெண். முத்தமாக கொடுத்து மகிழ்கிறார்.. இந்த கொஞ்சலும் முத்தமும் யாருக்கு தெரியுமா\nஇந்த பெண்மணி யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த பப்லுவை திடீரென காணாமல் தவித்து போய்விட்டார் அந்த பெண். தன்னையே சுற்றி சுற்றி வந்த பப்லு எங்கே போனதோ, யாரிடம் சிக்கி இருக்கிறதோ, என்ன ஆனதோ என தெரியாமல் கண்கலங்கியே இருந்துவந்துள்ளார்.\n\"பப்லுவை யாராவது பார்த்தீங்கன்னா என்கிட்டயே கொண்டு வந்து கொடுத்திடுங்கன்னு\" சமூகவலைதளங்களில் தகவலும் அளித்தார். கூடவே பப்லுவின் கெத் லுக்குடன் கூடிய போட்டோவையும் பதிவிட்டார். ஆனால் எந்த பதிலுமே இல்லை.. பப்லுவும் கிடைக்கவே இல்லை. தற்போது 57 நாட்கள் கழித்து பப்லு கிடைத்துவிட்டாள்.\nஅதனை கண்டுபிடித்து உரிமையாளரான அந்த பெண்ணிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். காணாமல் போன பப்லுவை பார்த்தவுடன் அந்த பெண்ணின் சந்தோஷம், ஆனந்தம், கண்ணீர் என மாறி மாறி வருகிறது. பப்லுவை கட்டியணைத்து முத்தமழை பொழிகிறார். \"என் செல்லமே... வந்துட்டியா... திரும்பவும் என்கிட்ட வந்துட்டியாடா..\" என்று சொல்லும்போது கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது\nதிரைக்கதையில் டிவிஸ்ட் வைத்த பாக்யராஜ்.. சங்க தேர்தலை சந்திக்க முடிவு.. அதிரடி திட்டம்\nபதிலுக்கு பப்லுவும் அந்த பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இந்த இரு உள்ளமும் இணையும் நெகிழ்ச்சி காட்சியை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பப்லுவை தன்னிடமே ஒப்படைத்துவிட்ட நபர்களுக்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார்.\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-police-use-drones-catch-drinkers-301632.html", "date_download": "2019-10-20T19:24:41Z", "digest": "sha1:KLYQIPQTI4F3VSPUK2ZYC4TVYH224NNY", "length": 15529, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிகாரர்களை பிடிக்க டிரோன்ஸ்... தெறிக்கவிடும் தெலுங்கானா போலீஸ் | Telangana police to use drones to catch drinkers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிகாரர்களை பிடிக்க டிரோன்ஸ்... தெறிக்கவிடும் தெலுங்கானா போலீஸ்\nஹைதராபாத்: தெலுங்கானா போலீஸ் குடிகாரர்களை பிடிப்பதற்காக சிறிய ரக 'டிரோன்' விமானங்களை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இது போலீஸ் செல்ல முடியாத இடங்களுக்கு கூட சென்று குடிகாரர்களை கண்டுபிடிக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nநான்கு இறக்கைகள் இருக்கும் 'டிரோன்' என அழைக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தற்போது நிறைய தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக குடிகாரர்களை பிடிப்பதற்காக இந்த விமானங்களை தெலுங்கானா போலீஸ் பயன்படுத்த இருக்கிறது.\nஇந்த திட்டத்தின் படி தெலுங்கானா முழுக்க 200க்கும் அதிகமான 'டிரோன்' விமானங்கள் வானத்தில் பறக்க விடப்படும். பெரும்பாலும் குடிகாரர்கள் இருக்கும் பகுதி என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த விமானங்கள் பறக்கவிடப்படும்.\nஇது அரை மணி நேரத்தில் 5 கிமீ பகுதியை எளிமையாக சோதனை செய்யும். மேலும் இதில் மிகவும் துல்லியமான 20 எம்.பி கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது.\nஇதற்காக போலீஸ் கட்டுப்பட்டு அறையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இது சோதனை முயற்சியிலேயே சரியாக குடிகாரர்களை கண்டுபிடித்தது. இந்த வாரத்தில் இருந்து இந்த சோதனை முறை நடைமுறைக்கு வரும் என போலீசார் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு ���லவசம்\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nஉலகிலேயே முதன்முறையாக.. அமெரிக்காவில் நோயாளிக்காக ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்\nதூத்துக்குடி அரசு மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் ஆளில்லா விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்.. பாத்ரூம் செல்ல முடியாமல் பெண்கள் அவதி\nஅதிக நேரம் வேலை செய்பவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றும் ஜப்பானிய ட்ரோன்\nஇந்தியாவின் ஆளில்லா விமானம் தங்கள் வான்வெளியில் நொறுங்கி விழுந்ததாக சீனா குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி\nபேஸ்புக்கின் ஆளில்லா விமானம் வானில் பறந்து வெற்றி.. இனி தொலைதூரத்திற்கும் இணைய சேவை\nஃபேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் வெற்றி\nதீவிரவாதிகளின் ஆளில்லா விமானங்களைத் தகர்க்க கழுகுகளை பயன்படுத்தும் பிரான்ஸ்\nதாஜ்மஹால் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்கர் கைது\nகளைகட்டிய தேவர் ஜெயந்தி.. முதல் முறையாக ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndrone flight police telangana drinkers விமானம் தெலுங்கானா போலீஸ் குடிகாரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lpg-blast-one-dead-3-injury-kodungaiyur-299250.html", "date_download": "2019-10-20T19:32:28Z", "digest": "sha1:OAVFCATWYWYU22BW5F4B5Y2NDJXPITMP", "length": 18453, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்து விபத்து- பெண் பலி, மூவர் காயம் | LPG blast: one dead, 3 injury in Kodungaiyur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனத�� தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்து விபத்து- பெண் பலி, மூவர் காயம்\nசென்னை: கொடுங்கையூர் அருகே முத்தமிழ் நகரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த கீதா இன்று காலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.\nசென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 175-வது தெருவில் வசிப்பவர் வெங்கட பிரகாஷ் (54)ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா, 44. இவர்களுக்கு சர்மிளா,23 என்ற மகளும் கிஷோர், 20 என்ற மகனும் உள்ளனர். சனிக்கிழமையன்று வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குடும்பத்தினர் அனைவரும் உறங்கச் சென்றனர்.\nவீட்டில் சமையலுக்கு பயன்படும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரில் நள்ளிரவிலிருந்து கேஸ் கசிய ஆரம்பித்துள்ளது. கேஸ் கசிந்து வீடு முழுதும் பரவி இருந்தது.\nபிரகாஷ் ஞாயிறன்று காலை வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துள்ளார். வீட்டில் கேஸ் கசியும் வாசனையை உணர்ந்த அவர், அந்த நேரத்தில் சின்ன தீப்பொறி கூட பெரும் தீவிபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் உடனடியாக விளக்கை எரிய வைக்க சுவிட்சைப் போட்டுள்ளார்.\nஅப்போது பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. பிரகாஷ் தூக்கி எறியப்பட்டார். வீடு முழுவதும் தீ பரவியதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மற்றவர்களும் தீயில் கருகினர். பிரகாஷின், மனைவி, மகள் மற்றும் மகன் அனைவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.\nபலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது போல் வெடித்ததில் வீட்டின் சுவர் இடிந்தது, கதவு வீசியெறியப்பட்டது. இதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மும்தாஜ் என்ற பெண் காயமடைந்தார். அனைவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு, தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் வந்து நால்வரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வீட்டில் எரிந்த தீயையும் அணைத்தனர்.\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பிரகாஷ் குடும்பத்தினர் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்த மும்தாஜும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே தீ விபத்தில் காயமடைந்த கீதா இன்று காலையில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூரில் பேக்கரியில் சிலிண்டர் வெடித்து 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹை���ோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlpg blast chennai கொடுங்கையூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:52:21Z", "digest": "sha1:SZ5DGS3GYAUW7RYXX3BSGB53TQL67EQH", "length": 9192, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனநலம்: Latest மனநலம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅழுக்கு துணி, பரட்டை தலையுடன்.. சுற்றித் திரிந்த பெண்.. கருணை காட்டி மீட்ட நீலகிரி கலெக்டர்\nஎச்.ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி\nஇன்று உலக மன நல நாள் - மன நோயை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்\nஇளைஞர்களின் மன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு\nவீட்டைப் பூட்டிக்கொண்டு 4 ஆண்டுகளாக வசித்த தாய், மகள் மீட்பு\nகுணமடைந்த மன நோயாளிகளை வீட்டில் சேர்க்க மறுக்கும் பெற்றோர்கள்: சுப்ரீம் கோர்ட்டு வேதனை\n ஸ்ரீலேகாவுக்கு நட்டு கழன்றுவிட்டது: ஐபிஎஸ் அதிகாரி தச்சங்கரி\nபெற்ற தாயை பஸ் நிலையத்திலேயே கல்லைத் தலையில் போட்டு கொன்ற மகன் - முசிறியில்\nமனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் கைது\nமனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- போலீசாரால் கைது\n\"கடவுளின் குழந்தைகளுக்கு\" 20 லட்ச ரூபாய் நன்கொடை- அசத்திய அப்ரிடி\nநைஜீரியாவில் ‘கடவுள் இல்லை’ என்றவரை மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்த மக்கள்\nநா லாரி எடுத்துட்டு வந்துருக்கேன்... ரூ 60 கோடிய எப்ப தாரீங்க: கலெக்டர் ஆபிசில் களேபரம் செய்த தாத்தா\nஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு\nஆயுள் தண்டனை அனுபவிக்கும் மன நலம் குன்றிய பெண்- விடுவிக்கக் கோரி உயர்நீதமன்றத்தில் வ��க்கு\nகீழ்பாக்கம்: மனநோயாளிகள் மோதல்-ஒருவர் பலி\n2 குழந்தைகளை கொன்று மனநலம் பாதித்த பெண் தற்கொலை\nபீகார் கொடுமை-பெண்ணை மரத்தில் கட்டி அடி-உதை, சித்ரவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/vijay-mallya-go-for-the-indian-australian-match-in-london-at-yesterday-119061000010_1.html", "date_download": "2019-10-20T19:54:54Z", "digest": "sha1:6P6YIFR34GQY7KTJKQ7VHPPECVFYDMLL", "length": 11845, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "”திருடன், திருடன்” விஜய் மல்லையாவை கேவலப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n”திருடன், திருடன்” விஜய் மல்லையாவை கேவலப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள்\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியிடும் உலக கோப்பை கிரிக்கெட் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தை பார்க்க இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜய் மல்லையா ‘கிங் பிஷர்’ நிறுவனம் என்ற பெயரில் விமான சேவை, பீர் விற்பனை என பல தொழில்களை இந்தியாவில் நடத்தி வருகிறார். இந்திய வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாததால் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக இந்தியாவிலிருந்து லண்டன் தப்பி சென்ற மல்லையா தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இந்தியா இங்கிலாந்திடம் கேட்டிருந்தது. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார் விஜய் மல்லையா.\nஇந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான உலக கோப்பை போட்டியை பார்ப்பதற்கு வந்திருந்தார் விஜய் மல்லையா. பிறகு அங்கு மைதானத்தில் வீரர்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்திருக்கிறார். ���ப்போது அங்கிருந்த மக்கள் சிலர் ஹிந்தியில் ‘திருடன் திருடன்’ என கத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பிறகு அங்கிருந்து வேகமாக விஜய் மல்லையா கிளம்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.\nபிரதமர் மோடிக்கு இலங்கை கொடுத்த பரிசு: என்ன தெரியுமா\n387 ரன்கள் இலக்கு: கரை சேருமா வங்கதேசம்\nஇளம்பெண் கழுத்தை நெரித்து கொலை- காதலன் மாயம்\nநைஸாக பேசி ஷோ ரூமிலிருந்து காரை திருடி சென்ற நபர்- பெங்களூரில் வினோத சம்பவம்\nஇங்கிலாந்தின் மரண அடி: ஆடி போன வங்காளதேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/thalapathy-63-release-date-changed/", "date_download": "2019-10-20T20:52:16Z", "digest": "sha1:SCDLV66CRT4QYZBJEHNNEFPWNH7QS4BZ", "length": 3587, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "விஜய் 63 படம் ரிலீஸ் தேதி மாற்றம்? - தீபவாளிக்கு வராதா? | Wetalkiess Tamil", "raw_content": "\nதளபதி 63 ஆடியோ உரிமை மட்டும் இத்தனை கோடியா\nதளபதி 63 படக்குழுவினர் இப்படி ஒரு பிளானில் உள்ளார்...\nசூடுபிடிக்கும் தளபதி 63 பட வியாபாரம் – தமிழக...\nதளபதி 63 ஃபஸ்ட் லுக் ரிலீஸ் தேதி – மறைமுகமாக...\nபிரம்மனாட தொகைக்கு விலைபோன தளபதி 63 சாட்டிலைட் உரி...\nதளபதி 63 படத்தில் ’63’ ஜெர்ஸியில் தோன்...\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் சீன் இது தானா\nதளபதி 63 படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்தா\nமார்க்கெட்டில் உச்சத்தை தொட்ட விஜய் – தளபதி ...\nபடப்பிடிப்பில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரில் ச...\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய அதிரடி தாக்குதல் – பயந்து ஓடிய பாகிஸ்தான் விமானங்கள்\nஎப்படி இருந்த சந்தானம் இப்படி ஆகிவிட்டாரே – புதிய விடியோவை பார்த்த ரசிகர்கள் வருத்தம் \nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி ���ளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/karam-pidithu-unnai-yendrum-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-10-20T18:45:20Z", "digest": "sha1:J2433FQ2R73MDF5TSYBEKDJMLEV5G7ZR", "length": 4425, "nlines": 121, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Karam Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics - Tamil & English David Stewart Jr.", "raw_content": "\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்\nகர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே\nஎதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே\nபாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே\nசுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்\nஅவர் அணைப்பாரே – கலங்கிடாதே\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Lyrics in English\nYesu Nallavar Yesu Vallavar – இயேசு நல்லவர் இயேசு வல்லவர்\nYesu Valvu Kodukirar – இயேசு வாழ்வு கொடுக்கிறார்\nKaram Pidithu Unnai Yendrum – கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-10-20T19:57:56Z", "digest": "sha1:O5RJHAADN6QSGBTAG627RPFMZC4POEVM", "length": 16730, "nlines": 312, "source_domain": "ta.wikipedia.org", "title": "அப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப்பிள்ளை புகழ்பெற்ற வைணவ உரையாசிரியர். பிரணாதார்த்திகரர் எனும் இயற்பெயருடைய இவர் வைணவ ஆச்சாரியனாகிய மணவாள மாமுனிகளின் மாணவராவார்.\nஅப்பிள்ளார் மற்றும் அப்பிள்ளை ஆகியோர் தலயாத்திரையாக திருவரங்கம் வந்தடைந்த நேரமும், மணவாள மாமுனிகளின் புகழ் எங்கும் பரவதொடங்கிய காலமும் ஒத்திருந்தது. மாமுனிகளின் புகழை கேள்வியுற்றும் அவர்மீது பெரிய அபிமானம் ஏதும் கொள்ளாது அப்பிள்ளை தன் குழாத்தோடு திருவரங்கத்திலேயே சிறிதுகாலம் வீற்றிருந்தார். அச்சமயத்தில் மிகுந்த ஞானவான்களான கந்தாடையண்ணன், எறும்பியப்பா போன்றோர்கள் மாமுனிகளுக்கு சீடர்களானது அப்பிள்ளைக்கும் அப்பிள்ளார்க்கும் மிகுந்த வியப்பைக் கொடுத்ததோடு இல்லாமல் மாமுனிகளைக் காணவேண்டும் என்ற ஆவலை தூண்டியது. எறும்பியப்பா அப்பிள்ளார்க்கு மிகுந்த பரிச்சயமானவர் என்பதால் அவரைக் காணும் விதமாக திருவரங்க மடத்தை அடைந்த அப்பிள்ளார் எறும்பியப்பா மூலமாக மாமுனிகளின் பெருமைகளை உணர்ந்ததோ���ு வானமாமலை சீயர் மூலமாக மாமுனிகளிடம் தன் குழாத்தோடு சீடரானார். பின்னாளில் மாமுனிகளால் அமைக்கப்பெற்ற அஷ்ட திக் கஜம் எனும் எட்டுப்பேர் அடங்கிய குழுவில் அப்பிள்ளையும் ஒருவரானார்.\nஇயற்பாவில் உள்ள அனைத்து திருவந்தாதிகளுக்கும் விளக்கவுரை\nதிருவிருத்தத்தின் முதல் 15 பாடல்களுக்கு விளக்கவுரை\nமணவாளமாமுனிகளின் அஷ்ட திக் கஜம் எனும் அழைக்கப்படும் எட்டுப் பேரில் ஒருவர் ஆவார்.\nமணவாளமாமுனிகளுக்கு அந்தரங்க சீடராகவும் மாமுனிகளின் பல வியாக்யானங்களில் உறுதுணையாகவும் விளங்கிய அப்பிள்ளை அவர்களை போற்றும் வடமொழி தனியன்:\nகாந்தோபயந்த்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம்\nவத்ஸாந்வயபவம் வந்தே ப்ரணதார்த்திஹரம் குரும்\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2!", "date_download": "2019-10-20T20:02:28Z", "digest": "sha1:Y6IK6EB5I6RFYPM7I7JQN3ETPLG7QKKU", "length": 51857, "nlines": 116, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/நீ என் மகன் அல்ல! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/நீ என் மகன் அல்ல\n←அத்தியாயம் 47: நந்தினியின் மறைவு\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nதியாக சிகரம்: ஆழ்வானுக்கு ஆபத்து\n547பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: ஆழ்வானுக்கு ஆபத்து\nதியாக சிகரம் - அத்தியாயம் 48[தொகு]\n\"நீ என் மகன் அல்ல\nஆதித்த கரிகாலன் இறுதி ஊர்வலம் காவிரி நதிக் கரையோரமாகத் தஞ்சையை நோக்கிச் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் சோழ நாட்டு மக்கள் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். வீரர்களைப் போற்றும் குணம் அந்நாளில் தமிழகத்தில் பெரிதும் பரவியிருந்தது. இடையில் சில காலம் சோழ குலம் மங்கியிருந்து. விஜயாலய சோழர் காலத்திலிருந்து மீண்டும் தலையெடுத்ததைக் கண்டோ ம் அல்லவா நூறு ஆண்டுகளாக அந்தக் குலத்தில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வீரப் புகழில் ஒருவரையொருவர் மிஞ்சிக் கொண்டு வந்தார்கள். விஜயாலயன் மகன் ஆதித்தவர்மன் பல்லவ குலத்தின் புகழை அழித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான். அவனுடைய மகன் பராந்தகச் சக்கரவர்த்தி, மதுரையும், ஈழமும் கொண்ட தென்னாடு முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். பராந்தகச் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் நால்வரும் ஒருவரையொருவர் வீரத்தில் மிஞ்சினார்கள். அவர்களில் ஒருவன் பாண்டிய நாட்டுப் போரில் உயிர் துறந்தான். மூத்த மகனாகிய இராஜாதித்தனோ, சமுத்திரம் போல் பொங்கி வந்த இரட்டை மண்டலக் கன்னர தேவனின் பெரும் படையுடன் தக்கோலத்தில் போர் தொடுத்து, அம்மாபெரும் சைன்யத்தை முறியடித்த பிறகு போர்க்களத்திலேயே வஞ்சனையினால் கொல்லப்பட்டு, 'யானை மேல் துஞ்சின தேவன்' ஆயினான். கண்டராதித்தர் சிவஞானச் செல்வராயினும் அவரும் வீரத்தில் குறைந்தவராக இல்லை. பின்னர் ஆற்றூர்த் துஞ்சிய அரிஞ்சயனுடைய குமாரர் சுந்தரசோழர் காலத்தில், தக்கோலப் போருக்குப் பிறகு சிறிது மங்கியிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் மீண்டும் மகோந்நதமடைந்தது.\nஇவ்வாறு வழி வழியாக வந்த வீர பரம்பரையில் பிறந்தவர்களில் ஆதித்த கரிகாலனுக்கு ஒப்பாருமில்லை, மிக்காருமில்லை என்று மக்களின் ஏகோபித்த வாக்கே எங்கும் கேட்கக் கூடியதாயிருந்தது. பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் புரிந்த வீரதீர சாகசச் செயல்கள் அர்ச்சுனன் மகனான அபிமன்யுவின் புகழையும் மங்கச் செய்து விட்டனவல்லவா இத்தகைய வீராதி வீரன் சில வருட காலமாகத் தஞ்சைக்கு வராமல், காஞ்சியிலேயே தங்கியிருந்த காரணம் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. சிற்றரசர்கள் சூழ்ச்சி செய்து மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டும் நோக்கத்துடன் ஆதித்த கரிகாலனைத் தஞ்சைப் பக்கம் வராதபடி செய்து வருகிறார்கள் என்பது ஒரு வதந்தி. முன்னொரு காலத்தில் கரிகால வளவன் வடநாட்டுக்குப் படையெடுத்துச் சென்று இமயமலையின் உச்சியில் புலிக் கொடியை நாட்டிவிட்டு வந்தது போல் அதே பெயர் கொண்ட ஆதித்த கரிகாலனும் செய்ய விரும்பிச் சபதம் செய்திருக்கிறான் என்றும், அந்தச் சபதம் நிறைவேறாமல் அவன் தஞ்சைக்குத் திரும்ப விரும்பவில்லையென்றும், அதற்குப் பழுவேட்டரையர் முதலியவர்கள் குறுக்கே நின்று தடுத்து வருகி���ார்கள் என்றும் இன்னொரு வதந்தி பரவியிருந்தது.\nஎனவே, திடீர் என்று ஒரு நாள் ஆதித்த கரிகாலன் இறந்து விட்டான் என்றும், சம்புவரையரின் மாளிகையில் வஞ்சனையினால் கொல்லப்பட்டான் என்றும் செய்தி பரவவே, சோழ நாட்டு மக்களின் உள்ளக் கிளர்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே அந்த வீர புருஷனுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு மக்கள் லட்சக்கணக்கிலே திரண்டு வந்து சேர்ந்ததிலும் வியப்பில்லை தானே ஊர்வலம் தஞ்சையை அணுகியபோது, ஜனக்கூட்டம் ஜன சமுத்திரமாகவே ஆகிவிட்டது. தஞ்சை நகர மக்களும் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த தென் திசைப் படை வீரர்களும் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் கோட்டைக்குள் அனுமதித்தால் பல விபரீதங்கள் நேரிடலாம் என்று முதன்மந்திரி அநிருத்தர் எச்சரித்ததின் பேரில், துயரக் கடலில் மூழ்கியிருந்த சக்கரவர்த்தியும் அவருடைய குடும்பத்தாரும் கோட்டைக்கு வெளியிலேயே வந்துவிட்டார்கள்.\nசுந்தர சோழரைப் பார்த்ததும், அந்த மாபெரும் கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் எழுந்தது. \"சோழ நாட்டைச் சுந்தர சோழர் அரசு புரிந்தபோது 'ஹா' என்ற சத்தமே கேட்டதில்லை\" என்று சிலா சாசனங்கள் சொல்லுகின்றன. ஆதித்த கரிகாலரின் மரணத்துக்கு முன்னால் குடிகொண்டிருந்த நிலைமை அச்சிலாசாசனங்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.\n\" என்ற சத்தங்கள் லட்சகணக்கான குரல்களில் எழுந்தன. அபிமன்யுவைப் பறி கொடுத்த அர்ச்சுனனுடைய நினைவு அநேகருக்கு வந்தது. ஆனால் அபிமன்யுவோ பகைவர் கூட்டத்துக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று அஸகாய சூரத்தனங்கள் செய்துவிட்டு உயிரை விட்டான்.\nஇங்கேயோ ஆதித்த கரிகாலன் மதுராந்தகனின் மண்ணாசையினாலும் சிற்றரசர்களின் அதிகார வெறியினாலும் சூழ்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டான். மக்களின் மனத்தில் குடிகொண்டிருந்த இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் காரியங்களும் வெளியில் நடந்தன.\nஆதித்த கரிகாலனுடைய சடலம் தஞ்சைக் கோட்டைக்கு வெளியே எல்லோரும் வந்து பார்க்கும்படியாக வைக்கப்பட்டிருந்தது. அனைவரும் வந்து பார்த்துக் கண்ணீர் விட்டு விட்டுப் போனார்���ள். ஆனால் மதுராந்தகர் மட்டும் வரவில்லை; பழுவேட்டரையர்களும் வரவில்லை.\nபழுவேட்டரையர்கள் தங்கள் நண்பர்களைச் சைன்யங்களுடன் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வதந்தி பரவவும் ஆரம்பித்திருந்தது. எனவே ஆதித்த கரிகாலருக்கு வீரமரணத்துக்குரிய முறையில் ஈமச் சடங்குகள் நடந்து, சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் தஞ்சைக் கோட்டைக்குள் பிரவேசித்த பிறகும் ஜனக் கூட்டம் விரைவாகக் கலையவில்லை.\n\" என்னும் கோஷங்கள் முதலில் இலேசாக எழுந்தன. நேரமாக, ஆக இந்தக் கோஷங்கள் பலம் பெற்று வந்தன.\nதிடீரென்று ஜனக்கூட்டத்தில் ஒரு பகுதியினர் கோட்டைக் கதவுகளை இடித்து மோதித் திறந்து கொண்டு தஞ்சை நகருக்குள் பிரவேசித்தார்கள். முதலில் அவர்கள் பழுவேட்டரையர்களின் மாளிகைக்குச் சென்றார்கள். வெளியிலே நின்று \"பழுவேட்டரையர்கள் வீழ்க\" என்று சத்தமிட்டார்கள்.\nமுதன்மந்திரி அநிருத்தரின் கட்டளையின் பேரில் வேளக்காரப் படை வீரர்கள் ஜனங்களைக் கலைந்து போகச் செய்ய நேர்ந்தது.\nஇதற்கிடையில், மதுராந்தகத் தேவன் அநிருத்தரின் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதாக ஒரு வதந்தி பரவியது. ஜனங்கள் அநிருத்தரின் வீட்டைப் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.\n\"எங்கே அந்தப் பேடி மதுராந்தகன் வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை வெளியே வரச் சொல்லுங்கள் மதுராந்தகனை\nஅச்சமயம் உண்மையாகவே மதுராந்தகன் அநிருத்தரின் வீட்டுக்குள்ளிருந்தான். வெளியிலே ஜனங்களின் கூக்குரலைக் கேட்டுவிட்டு, அவன் நடுநடுங்கினான். அநிருத்தரைப் பார்த்து, \"முதன்மந்திரி என்னை எப்படியாவது கோட்டைக்கு வெளியே அனுப்பி விடுங்கள். ரகசியச் சுரங்க வழியாக அனுப்பி விடுங்கள். என்னை ஆதரிக்கும் நண்பர்களுடனே நான் போய்ச் சேர்ந்து கொள்கிறேன். இந்த உதவியைத் தாங்கள் செய்யும் பட்சத்தில் நான் சோழ சிம்மாசனத்தில் ஏறும் போது தங்களையே முதன்மந்திரியாக வைத்துக் கொள்ளுவேன்\" என்று சொன்னான்.\n சிங்காசனம் ஏறுவதைப் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும் இன்னும் சுந்தர சோழர் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கிறாரே\" என்றார் முதன்மந்திரி அநிருத்தர்.\n\"சுந்தர சோழர் தம் குமாரனுக்கு ஈமக் கடன் செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீங்கள் பார்க்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா அவர் முகம் எவ்வாறு பேயடித்தது போலிருந்தது என்பதைக் கவனிக்கவில்லையா நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும் நான் இந்த மச்சு மேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக காலம் இனி உயிரோடு இருக்க மாட்டார். அருள்மொழிவர்மனாவது, நானாவது சிங்காதனம் ஏறி இந்த ராஜ்யத்தை ஆள வேண்டும். சுந்தர சோழர் எனக்கு பட்டம் கட்டவே பிரியப்படுகிறார். நீங்களும் அன்னையும் எதற்காக அதற்குக் குறுக்கே நிற்க வேண்டும்\n தங்கள் அன்னை குறுக்கே நிற்பதற்கான காரணம் இல்லாமல் போகுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா அதோ கேளுங்கள். இந்த வீட்டைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கூச்சலை சுந்தர சோழர் இஷ்டப்பட்டால் மட்டும் போதுமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா சோழ நாட்டு மக்கள் இஷ்டப்பட வேண்டாமா\" என்று கூறிவிட்டு, \"ஆகா\" என்று கூறிவிட்டு, \"ஆகா இது என்ன\" என்று அநிருத்தர் வீதியில் எட்டிப் பார்த்தார்.\nபழைய கூக்குரலுக்குப் பதிலாக இப்போது \"அருள்மொழிவர்மர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"பொன்னியின் செல்வர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" \"ஈழங்கொண்ட வீராதி வீரர் வாழ்க\" என்ற கோஷங்கள் கிளம்பின.\nகம்பீரமான குதிரை மேலேறி அருள்மொழிவர்மர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து அத்தனை ஜனங்களும் போனார்கள். சில நிமிஷ நேரத்துக்கெல்லாம் அநிருத்தர் வீட்டின் வெளிப்புறம் வெறுமையாகி விட்டது. அநிருத்தருக்கு முன்னாலிருந்து மதுராந்தகனும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் பொறாமைத் தீயினால் கோவைப்பழம் போலச் சிவந்தன. \"ஆகா இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ இந்தப் பிள்ளையிடம் அப்படி என்னதான் வசீகரம் இருக்கிறதோ\" என்று தனக்குத்தானே சொல்லிப் பொருமிக் கொண்டான்.\n ஈழத்து இராணியைக் கொன்றவனைப் பின் தொடர்ந்து சின்னப் பழுவேட்டரையர் ஓடியப��து, நீர் அந்தப் பாதாளச் சுரங்க வழியில் இருந்ததற்குக் காரணம் என்ன\n\"பொன்னியின் செல்வன் யானைப்பாகன் வேஷத்தில் அரண்மனைக்கு வந்த போது எனக்கு மிக்க மனச்சோர்வு உண்டாயிற்று. அவனும் நானும் ஒரே சமயத்தில் இந்தக் கோட்டைக்குள்ளிருக்கப் பிரியப்படவில்லை. பழுவேட்டரையர் சுரங்க வழியை எனக்குக் காட்டிக் கொடுத்திருந்தார். அதன் வழியாகப் போய்விடலாமா என்று யோசித்துக் கொண்டு அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் சுரங்கப்பாதை வழியாக வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் என்னை நெருங்கி, 'இளவரசே தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் தங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பெரிய பழுவேட்டரையரும், கந்தமாறனும் தங்களை உடனே அழைத்து வரும்படி என்னை அனுப்பினார்கள். தங்கள் சிம்மாசன உரிமையை ஆதரித்து நிற்கப் பெரிய சைன்யங்கள் தயாராயிருக்கின்றன' என்றான். அவனுடைய தோற்றம் எனக்குச் சிறிது சந்தேகத்தை உண்டாக்கிற்று. 'பெரிய சைன்யம் தயாராகியிருந்தால் நான் ஏன் வெளியே வரவேண்டும் அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே அவர்களே இங்கு வந்து கொடும்பாளூர்ப் படைகளைத் தோற்கடித்து விட்டு என்னைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கட்டுமே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே' என்றேன். அந்த மனிதன், 'இளவரசே அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா அது மட்டுமல்ல; தங்களுடைய பிறப்பைக் குறித்து ஒரு பயங்கரமான மர்மம் இருக்கிறது. அதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லத் துணிய மாட்டார்கள். நான் சொல்வேன்' என்றான். 'அப்படியானால் வா உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி உடனே போகலாம்' என்றேன் நான். அதற்கு அவன், 'முதன்மந்திரி அநிருத்தருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டியிருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு வருகிறேன். நீங்கள் முதலில் போய்ச் சுரங்கப் பாதையில் ஒளிந்திருங்கள்' என்றான். அதன் பேரில் பொக்கிஷ நிலவறைக்குள் போய் நான் காத்திருந்தேன். முதல்மந்திரி தங்களை அவன் வந்து பார்த்தானா தங்களை அவன் வந்து பார்த்தானா என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும் என் பிறப்பைக் குறித்த பயங்கரமான மர்மம் என்னவாக இருக்கக் கூடும்\n தங்களுக்கு அதை வெளியிட்டுச் சொல்லும் உரிமை பெற்றவர் தங்கள் அன்னை செம்பியன் மாதேவி ஒருவர் தான். எனக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் நான் அதைச் சொல்லக் கூடாது\" என்றார் அநிருத்தர்.\nஇந்தச் சமயத்தில் அம்மாளிகையின் வாசலில் மறுபடியும் கலகலப்புச் சத்தம் கேட்டது. முதன்மந்திரி எட்டிப் பார்த்தார். \"ஆகா இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார் இதோ உங்கள் அன்னையே வந்து விட்டார்\nசிறிது நேரத்திற்கெல்லாம் செம்பியன் மாதேவி அநிருத்தரின் வீட்டுப் பெண்மணிகளைப் பார்த்துப் பேசிவிட்டு மேல் மாடிக்கு வந்தார். அந்தத் தேவியின் முகத்தில் அப்போது சோகம் ததும்பிக் கொண்டிருந்தது. அநிருத்தர் எழுந்து உபசரித்துச் சுட்டிக் காட்டிய ஆசனத்தில் தேவி உட்கார்ந்தார். சிறிது நேரம் தரையைக் குனிந்து பார்த்த வண்ணமாக இருந்தார். அந்த மேல்மாடத்திலும் மாளிகைக்கு வெளியிலும் வீதியிலும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. பின்னர் செம்பியன் மாதேவி, மதுராந்தகனையும், அநிருத்தரையும் ஒரு முறை பார்த்துவிட்டு \"ஐயா என் கணவர் என் தலை மீது இந்தப் பாரத்தைச் சுமத்திவிட்டு மேற்றிசைக்கு எழுந்தருளி விட்டார். தவறு செய்தது என்னவோ நான்தான். ஆனால் அவர் இச்சமயம் இருந்திருந்தால் நான் இவ்வளவு துன்பப்பட நேர்ந்திராது\" என்றாள்.\nஅப்போது மதுராந்தகன் கண்களில் கோபக்கனல் பறக்க, \"நீ ஏன் இப்படி வேதனைப்படுகிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் ஏன் அடிக்கடி என் தந்தையின் பெயரை எடுக்கிறாய் தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா தஞ்சாவூர்ச் சிம்மாதனத்தில் நான் ஏறப்போவதென்னமோ நிச்சயம். அதற்குத் தடையாக இருந்தவர்களில் ஒருவன் இறந்து போனான். அருள்மொழிவர்மனோ என்னை விட வயதில் சிறியவன். நான் உயிரோடு இருக்கும்போது அவனுக்கு ஒருநாளும் பட்டம் கட்ட மாட்டார்கள். நீ மட்டும் குறுக்கே நில்லாமல் கருணை செய்ய வேண்டும். அம்மா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா பெற்ற பிள்ளைக்குத் துரோகம் செய்யும் அன்னையைப் பற்றி யாராவது கேள்விப்பட்டதுண்டா சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய் சிவபக்த மணியாகிய நீ ஏன் எனக்குத் துரோகம் செய்யப் பார்க்கிறாய்\n பெற்ற பிள்ளைக்குத் தாய் விரோதமாக இருப்பது பயங்கரமான துரோகம்தான். ஆனால் என் கணவர் எனக்கு அவ்விதம் கட்டளையிட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய கட்டளையை நிறைவேற்றுவது என் கடமை. சொல்லுகிறேன் கேள் மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது மண்ணாசை ரொம்பப் பொல்லாதது. ராஜ்யத்தின் மேல் ஆசை அதை விடக் கொடியது. தலையிலே முடிசூட்டிக் கொண்டிருப்பவர்களைப் போல் இவ்வுலகத்தில் கவலைக்குள்ளாகிறவர்கள் வேறு யாருமில்லை. சிங்காதனத்தில் வீற்றிருப்பவர்களைப்போல் மன அமைதியின்றிச் சங்கடப்படுபவர்களும் யாரும் இல்லை. தலையிலே கிரீடம் வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அல்லவா வீரபாண்டியன் உயிரை விட நேர்ந்தது பூலோக ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ மடங்கு மேலானது சிவலோக சாம்ராஜ்யம். நாம் இந்த ஊரைவிட்டே போய்விடுவோம் வா. க்ஷேத்திர தரிசனம் செய்து கொண்டு கைலையங்கிரி வரையிலே போவோம். ச��க்ஷாத் கைலாசநாதரின் கருணைக்குப் பாத்திரமாவோம்.\"\n கைலாச யாத்திரை போவதற்குத் தங்களுக்குத் தக்க பருவம்தான்,. எனக்கு இன்னும் பிராயம் ஆகவில்லை. இந்த உலகத்தின் சுகதுக்கங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. உடம்பெல்லாம் சாம்பலைப் புசிக் கொண்டு 'சிவ சிவா' என்று பைத்தியக்காரனைப் போல் அலைந்து திரியும்படி என்னை நீ வளர்த்துவிட்டாய். அந்தப் பரமசிவனுடைய பெருங் கருணையினாலேயே என்னிடம் இப்போது ராஜ்யம் நெருங்கி வந்திருக்கிறது. அதை ஏன் நான் கைவிட வேண்டும்\" என்று கேட்டான் மதுராந்தகன்.\n உன்னை நெருங்கி வந்திருக்கும் ராஜ்யம் எத்தனையோ அபாயங்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது. நீ சிங்காதனம் ஏறுவதற்கு ஒரு தடை நீங்கிவிட்டது. ஆதித்த கரிகாலன் இறந்துவிட்டான் என்று சொன்னாய். சற்று முன்னால் இந்த வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஜனங்கள் கூச்சலிட்டது உன் காதில் விழவில்லையா மதுராந்தகா ஆதித்த கரிகாலன் இறந்ததற்கு நீயும் பழுவேட்டரையர்களுமே காரணம் என்று மக்கள் நினைக்கிறார்கள். உன்னை எப்படிச் சக்கரவர்த்தியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்\n\"அம்மா அதையெல்லாம் ஜனங்கள் வெகு சீக்கிரம் மறந்து விடுவார்கள். என்னைச் சிங்காதனத்தில் ஏற்றி விட்டால் என்னையே சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொள்வார்கள். இன்னும் சொல்கிறேன் கேள் கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா கரிகாலனுடைய மரணத்துக்கு யார் காரணம் தெரியுமா அருள்மொழிவர்மரின் அருமைச் சிநேகிதன் வந்தியத்தேவன் தான். சம்புவரையர் வீட்டில் கரிகாலன் செத்துக் கிடந்த இடத்தில் வந்தியத்தேவன்தான் இருந்தானாம். சம்புவரையரையும், வந்தியத்தேவனையும் பாதாளச் சிறையில் போட்டிருக்கிறார்கள். தனக்குச் சிம்மாதனம் கிடைக்கும் பொருட்டுத் தமையனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தவன் அருள்மொழிவர்மன். இது மட்டும் ஜனங்களுக்குத் தெரியட்டும், அப்புறம் பொன்னியின் செல்வரின் கதி என்ன ஆகிறதென்று பார்க்கலாம்.\"\nசெம்பியன் மாதேவி தம் கண்களில் கனல் வீச, \"அடபாவி கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் கருணையே உருக்கொண்ட அருள்மொழியைப் பற்றி என்ன வார்த்தை சொல்கிறாய் உன்னைப் போன்ற துராசை பிடித்தவனையே அவன் கோவிலில் வைத்துக் கும்பிடத் தயாராக இருக்கிறானே. அவனைப்பற்றி நீ மறுபடியும் இப்படிச் சொன்னால் நீ எரிவாய் நரகத்துக்குத் தான் போவாய். உனக்கு இம்மையிலும், மறுமையிலும் கதி மோட்சம் கிடையாது\" என்றாள்.\nஇதைக் கேட்டதும் மதுராந்தகன் குதித்தெழுந்தான். \"அடி பேயே உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா உன் சொந்த மகனுக்குச் சாபம் கொடுக்கிறாய். என்னுடைய விரோதிக்கு ஆசி கூறுகிறாய். நீ என்னுடைய தாயாராக இருக்க முடியுமா இல்லவே இல்லை\" என்று மதுராந்தகன் உள்ளம் நொந்து கொதித்துக் கூறினான்.\nஅப்போது செம்பியன் மாதேவி, \"அப்பா உனக்கு நான் இதை என்றைக்கும் சொல்லவேண்டாம் என்றிருந்தேன். உன்னுடைய பிடிவாதத்தினால் சொல்லும்படி செய்து விட்டாய். உண்மையிலேயே நான் உன்னைப் பெற்ற தாயார் அல்ல. நீ என் மகனும் அல்ல\" என்றாள்.\nமதுராந்தகன் கம்மிய குரலில், \"ஆகா நான் சந்தேகித்தது உண்மையாகப் போய்விட்டது. நீ என் தாயாரில்லாவிட்டால் என் தாயார் யார் நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன் நான் உன் மகன் இல்லையென்றால் பின் யாருடைய மகன்\nதேவி முதன்மந்திரி அநிருத்தரைப் பார்த்து, \"ஐயா தாங்கள் சொல்லுங்கள். என்னுடைய அவமானத்தை நானே சொல்லும்படி தயவு செய்து வைக்க வேண்டாம்\" என்றாள்.\nமுதன்மந்திரி அநிருத்தர், மதுராந்தகனைப் பார்த்துச் சொன்னார்: \"இளவரசே தங்களைச் சின்னஞ்சிறு குழவிப் பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த அன்னையை மனம் நோகும்படி செய்து விட்டீர்கள். எப்படியும் ஒருநாள் தாங்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியதுதான். இப்போதே அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\"\nசெம்பியன் மாதேவிக்குக் கல்யாணமான புதிதில் தன் வயிற்றில் ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்றும் அக்குழந்தை சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக வேண்டுமென்றும் ஆசை இருந்தது. அவள் கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருடைய கணவர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில் அதே காலத்தில் அக்காளும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்திரீகள் அரண்மனைத் தோட்டத்தில் குடியிருந்தார்கள். அவர்களில் ஒருத்தி கர்ப்பந்தரித்து குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவி க்ஷேத்திராடனம் சென்றிருந்த போது அனாதையாகக் காணப��பட்ட அந்த கர்ப்ப ஸ்திரீயை அழைத்து வந்திருந்தாள். அவளுடைய சகோதரி தஞ்சாவூருக்கருகில் இருக்கிறாளென்று கேள்விப்பட்டுக் கர்ப்ப ஸ்திரீக்கு உதவி செய்வதற்காக அவளை வரவழைத்துக் கொண்டிருந்தாள். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தது. முதன்மந்திரி அநிருத்தர் ராஜ்யத்துக்குப் பிள்ளை பிறந்திருப்பதன் பொருட்டு வாழ்த்துக்கூற வந்தார். அப்போது செம்பியன் மாதேவி கண்ணீர் விட்டுக் 'கோ'வென்று அழுதாள். பிறந்த குழந்தை உயிரில்லாமல் அசைவற்றுக் கட்டையைப் போல் கிடந்தபடியால் அவ்வாறு அவள் துக்கப்பட்டாள்.\n என் கணவன் வந்து கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வேன்\" என்று விம்மியழுதாள். அவளுடைய துயரத்தைக் கண்டு பொறுக்கமுடியாமல் அநிருத்தர் ஒரு யோசனை கூறினார். தோட்டத்தில் குடியிருந்த ஊமைப் பெண்ணுக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஊமைப் பெண்ணிடம் சென்று குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டால், அவர்கள் அரண்மனையில் வளர்வார்களென்று ஜாடையினால் தெரிவித்தார். அந்த ஊமைப் பெண் வெறிபிடித்த பைத்தியக்காரி போல் இருந்தாள். முதலில் அவள் குழந்தைகளைக் கொடுக்க மறுத்தாள். சற்று நேரம் கழித்துக் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடியே விட்டாள். உடனே அநிருத்தர் அவளுடைய தங்கையைக் கொண்டு ஆண் குழந்தையைச் செம்பியன் மாதேவியிடம் கொண்டுவிடச் செய்தார். உயிரின்றிக் கட்டை போல் இருந்த குழந்தையை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய்ப் புதைத்துவிடும்படி ஊமைத் தங்கையிடம் கொடுத்தனுப்பி விட்டார். மற்றொரு பெண் குழந்தையைத் தன்னுடைய வீட்டுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த தன்னுடைய சீடன் ஆழ்வார்க்கடியானிடம் கொடுத்துப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.\nஇவ்விதம் குழந்தை மாற்றம் செய்தது செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் கண்டராதித்த தேவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாள். அந்த மகான், \"அதனால் பாதகமில்லை பெண்ணே யார் வயிற்றில் பிறந்த குழந்தையாக இருந்தால் என்ன சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்��து குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும் சிவபெருமான் அளித்த குழந்தைதான். உன் வயிற்றில் பிறந்த குழந்தையைப் போலவே வளர்த்து வா. ஆனால் வேறு குலத்தில் பிறந்த பிள்ளை சோழ சிங்காதனத்தில் ஏறக்கூடாது. அப்படிச் செய்வது குலத் துரோகமாகும். ஆகையால் சிறு பிராயத்திலிருந்தே இவனைச் சிவ பக்தனாகும்படி வளர்த்து வருவோம். 'சோழ சாம்ராஜ்யம் வேண்டாம். சிவபக்தி சாம்ராஜ்யமே போதும்' என்று இவனே சொல்லும்படி வளர்ப்போம். ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இவனைத் தஞ்சாவூர் சிங்காதனத்தில் ஏற்றி வைப்பதற்கு மட்டும் நாம் உடந்தையாக இருக்கக்கூடாது. அந்தச் சந்தர்ப்பம் வரும்போது நான் உயிரோடு இல்லாவிட்டாலும், நீ உறுதியுடனிருந்து சோழர் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்.\n நீ கண்டராதித்த தேவருடைய புதல்வனுமல்ல. செம்பியன் மாதேவி வயிற்றில் பிறந்த பிள்ளையுமல்ல. ஊர் சுற்றித் திரிந்த அனாதை ஊமைப் பெண்ணின் மகன். உன்னை இந்தத் தேவி தம் சொந்தக் குழந்தையைவிட நூறு மடங்கு அதிகமாகச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். இப்போது அவருடைய கருத்துக்கு மாறாக நடக்காதே தேவி சொல்வதைக் கேள், அதனால் உனக்கு நன்மையே விளையும்\" என்றார் அநிருத்தர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2007, 04:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14023706/Near-UriymeramurThe-public-should-stir-public-order.vpf", "date_download": "2019-10-20T20:04:05Z", "digest": "sha1:VUHX5NIEKWQO43PMBVNAMKBG7RG2D6ZP", "length": 12627, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Uriymeramur The public should stir public order || உத்திரமேரூர் அருகேசுடுகாட்டு பாதை கேட்டு பொதுமக்கள் மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்திரமேரூர் அருகேசுடுகாட்டு பாதை கேட்டு பொதுமக்கள் மறியல் + \"||\" + Near Uriymeramur The public should stir public order\nஉத்திரமேரூர் அருகேசுடுகாட்டு பாதை கேட்டு பொதுமக்கள் மறியல்\nஉத்திரமேரூர் அருகே சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்���ள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த மதூர் கிராமத்து மக்கள் தனிநபர் ஒருவரின் வயல் வழியாக சுடுகாட்டு பாதையை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நபர் தன்னுடைய நிலத்தில் கட்டிடம் கட்ட உள்ள நிலையில் சுடுகாட்டு பாதை தடுக்கப்படுகிறது.\nஇதனால் உயிரிழந்தவர்களின் உடலை எடுத்து செல்ல பாதை இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக பல முறை தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து நேற்று அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மனித உருவபொம்மையை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த இடத்தில் அரசு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நிலத்தை விலை கொடுத்து வாங்கி சுடுகாட்டு பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.\nபோலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. மஞ்சனக்கொரையில், சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்\nமஞ்சனக்கொரையில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\n2. கந்தர்வகோட்டை அருகே, சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்\nகந்தர்வகோட்டை அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\n3. டேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில் சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்\nடேனிஷ்பேட்டை அரசு விதைப்பண்ணையில், சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. ஏற்காடு அடிவாரத்தில், சாலையை சீரமைக்க கோரி பொ��ுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nஏற்காடு அடிவாரத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370040", "date_download": "2019-10-20T20:01:25Z", "digest": "sha1:XEXIVV26KN5WTCZSMV556QJWQFNW5PUU", "length": 16400, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Sri Lanka to hold presidential poll on Nov. 16 | நவ., 16-ல் இலங்கை அதிபர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nநவ., 16-ல் இலங்கை அதிபர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅண்டை நாடான, இலங்கை அதிபராக உள்ள, சிறிசேனவின், ஐந்தாண்டு பதவிக் காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது.\nஇந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் குறித்து, இலங்கை தேர்தல் ஆணைய தலைவர், மஹிந்தா தேசப்ரியா, கூறியதாவது: இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பர்,16ல் துவங்குகிறது. வேட்பு மனுதாக்கல் அக்,7-ம் தேதி துவங்குகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது\nRelated Tags இலங்கை அதிபர் தேர்தல்\n2வது டி20: இந்தியா அபார வெற்றி(2)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட அத்தனைபேரையும் தேர்தலுக்கு முன்னால் தூக்கில் போட்டால், சிறிசேனா அரசு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. இல்லையேல் ராஜபக்சே வர வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2வது டி20: இந்தியா அபார வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/388573942/Uchchakattam", "date_download": "2019-10-20T19:01:32Z", "digest": "sha1:SUJ2FG4VI74WXS7YL5WSFF7SUV5XQCBV", "length": 14664, "nlines": 255, "source_domain": "www.scribd.com", "title": "Uchchakattam by Devibala - Read Online", "raw_content": "\nசத்யன் குளித்துவிட்டு வந்தபோது, சியாமளா உடை மாற்றிக் கொண்டிருந்தாள். தன்னை லேசாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள்\nநம்ம தெருக்கோடி கோயிலுக்குப் போறியா\n மாங்காடு, அன்னபாபா எல்லாத்தையும் முடிச்சிட்டு அப்படியே எங்கக்கா வீட்டுக்கு போறேன் திரும்பி வர ராத்திரி ஆகும். நீங்க வெளியே சாப்பிடுங்க\n உமா காலைல மாப்ளை கூட வர்றேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்காளே நேத்திக்கே உங்கிட்ட நான் சொல்லலியா\nஎன்ன சியாமளா இப்படி கேக்கற அவ பொண்ணுக்கு ஒரு நல்ல ஜாதகம் பொருந்தியிருக்குனு ‘அது தொடர்பா உங்ககிட்ட பேச வர்றேன்’னு அவ சொல்லியிருக்கா. இந்த நேரத்துல நீ வீட்ல இல்லைனா எப்படி அவ பொண்ணுக்கு ஒரு நல்ல ஜாதகம் பொருந்தியிருக்குனு ‘அது தொடர்பா உங்ககிட்ட பேச வர்றேன்’னு அவ சொல்லியிருக்கா. இந்த நேரத்துல நீ வீட்ல இல்லைனா எப்படி அவளுக்கும், மாப்ளைக்கும் ஒரு காபி போட்டுக் குடுக்கக்கூட இங்கே யாருமே இல்லையே\nஇதப்பாருங்க. இன்னிக்கு ஸன்டே. வாரத்துல ஆறுநாளும் நானும் ஆபீசுக்கு போயிடறேன். எனக்கு வெளியே போக இந்த ஒரு நாள்தான் இருக்கு. அக்கா வீட்டுக்கு நான் போய் மாசக்கணக்கு ஆச்சு\n இதை நேத்திக்கே நீ சொல்லியிருந்தா, உமாவுக்கு போன் பண்ணியிருக்கலாமே\nசரி.. சொல்லலை. இப்ப சொல்லிட்டேனே, போன் பண்ணி வர வேண்டாம்ன்னு சொல்லிடுங்க\n அவ ஆவடிலேருந்து வரணும். இந்த நேரம் கிளம்பியிருப்பா. மேலும், அவ பொண்ணு கல்யாண விஷயமா பேச வர்றா. வராதேனு சொல்ல முடியுமா சியாமளா. அது ஆச்சாணியமா இருக்காது\nஇன்னிக்கு நீ போகாதே சியாமளா\nஇது நல்லால்ல சியாமளா. அடுத்த வாரம் போயேன்\n எனக்கு நேரமாச்சு. நான் வர்றேன்\nஅடுத்த பத்தாவது நிமிடம் வாசலில் இறங்கிவிட்டாள். சத்யனுக்கு கடுப்பாகி விட்டது\nசியாமளா பிடிவாதக்காரி. தான் நினைத்ததை நடத்துவாள். யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டாள்\nசத்யனின் அம்மா உயிரோடு இருக்கும் வரை எல்லா வேலைகளையும் அம்மாதான் செய்வாள்\nசியாமளா துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டாள்.\n அவளும் வேலைக்குப் போறா. வீட்ல யாராவது ஒத்துழைச்சாத்தானே முடியும். நான் தெம்பா இருக்கேன். பாத்துக்கறேன்\nஉடம்பில் ஆரோக்கியம் இருக்கும் வரை சலிப்பில்லாமல் அம்மா உழைத்தாள். தேக ஆரோக்கியம் சீர்குலைந்தபோது அம்மாவால் முடியவில்லை.\nஅம்மா படுத்தபோது கூட சியாமளா எதுவும் செய்யவில்லை. சத்யன்தான் உதவினான்.\nஅம்மா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நாலே நாட்களில் உயிர் துறந்தாள்.\nசத்யன் தனியாரில் அக்கவுண்ட்ஸ் அதிகாரி. நல்ல சம்பளம். சியாமளாவுக்கு மத்திய அரசாங்க உத்யோகம். இரண்டு பிள்ளைகள்\nமூத்தவன் ராகுலுக்கு பொறியியல் படிப்பு- இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிந்து, உடனடியாக புனேவில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தாகிவிட்டது\nஅடுத்தவன் இங்கே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கிறான். கோகுல்\nஇரண்டும் ஆண் குழந்தைகள். பெண்களே இல்லை. லோன் வாங்கிக் கட்டிய வீடு. கடன் அடைந்துவிட்டது. இரண்டு சம்பளம். எல்லா வசதிகளும் உண்டு. எந்தக் கஷ்டமும் இல்லை\nசத்யனின் சம்பளத்தை பைசா திருத்தமாக கறந்து விடுவாள். டீ செலவுக்குக் கூட அவளிடம் வாங்கிக் கொண்டுதான் போக வேண்டும்\nபைசா குறைந்தாலும் கணக்கு கேட்பாள்.\nசத்யனும் கணக்கு கொடுத்து பழகி விட்டதால் இது பெரிதாகத் தெரியவில்லை.\nசத்யனுக்கு ஒரே தங்கை உமா. உள்ளூரில்\nஅவளது கணவர் பள்ளிக்கூட வாத்தியார். தனியார் பள்ளிக்கூடம்.\nபிறந்தது இரண��டும் பெண் குழந்தைகள்.\nமூத்தவள் அருணா பி.காம் படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிட்டது.\nஅடுத்தவள் சுகுணா. கல்லூரியில் படிப்பு.\nவருமானம் குறைவு என்பதால உமாவின் குடும்பத்தில் பிரச்சினை அதிகம்.\nஅவளது மாமியாரின் மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு. ஆனாலும் உமா எந்த உதவியும் இதுவரை கேட்டதில்லை. கேட்டால், சியாமளா செய்யவும் மாட்டாள். அம்மா இருக்கும் காலத்தில் உமா இரண்டு நாட்கள் குழந்தைகளுடன் வந்து தங்கினாலே-சியாமளாவுக்கு பிடிக்காது. முகத்தை தூக்குவாள்\nஅத்தையும், பெண்களும் வந்தால் ராகுல், கோகுலுக்கு கொண்டாட்டம்\nஉமா வந்த முதல் சமையல் கட்டில்தான் இருப்பாள்.\nஅந்த இரண்டு நாட்களும் மாடுபோல் உழைப்பாள்.\nஅப்படியும் சியாமளா தன் அதிருப்தியை காட்டிக் கொண்டே இருப்பாள்.\nசண்டை என்று வந்துவிட்டால், சியாமளாவுக்கு அல்வா சாப்பிடுவதைப்போல\nசத்யன் என்றுமே சண்டையில் ஜெயித்ததில்லை\nஅடங்கிப் போகத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு ஆண்கள் தலைதூக்க முடியாது. பெண்களின் கை ஓங்கிவிட்டால், அந்தக் குடும்பத்தில் ஆண்களும், அவர்களைச் சேர்ந்த உறவுகளும் அடிமைதான்\nசத்யன் போராட நினைத்ததில்லை. போராடத் தயாராகவும் இல்லை.\nஆனால், மூத்தவன் ராகுல் அப்படியல்ல.\nபடிக்கும் காலம் தொட்டே, அவனுக்குப் பிடிவாதம் அதிகம். அம்மாவின் குணம்.\nசியாமளாவின் நாட்டாமை அவனிடம் எடுபடவில்லை. தான் நினைத்தது நடக்க வேண்டும் என்று பிடிவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQwMDA0MQ==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-20T20:05:32Z", "digest": "sha1:HZEDUAZVHJJVBH4SYWFDDZ724ZI2FAFM", "length": 13453, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோவாவிலும் கட்சி தாவிய 10 காங். எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர்: டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகோவாவிலும் கட்சி தாவிய 10 காங். எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் இணைந்தனர்: டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு\nபுதுடெல்லி: கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் கட்சி தாவல் பரபரப்பு தொற்றி உள்ளது. காங்கிரசின் 10 எம்எல்ஏ.க்கள் பாஜ.வில் முறைப்படி இணைந்தனர். அவர்கள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.கோவா மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜ 13, காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களைக் கைப்பற்றின. குறைவான இடங்களை பெற்றாலும், கோவா முன்னணி கட்சி, சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜ ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவைப் போல், கோவாவிலும் காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு தாவினர்.அக்கட்சியின் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான சந்திரகாந்த் கவ்லேகர் உட்பட 10 எம்எல்ஏ.க்கள் நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகினர். இந்நிலையில், 10 எம்எல்ஏ.க்களும் நேற்று முறைப்படி பாஜ.வில் இணைந்தனர். அம்மாநில பாஜ முதல்வர் பிரமோத் சாவந்த் 10 எம்எல்ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பாஜ தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. 10 எம்எல்ஏ.க்கள் இணைந்துள்ளதால் பாஜ.வின் பலம் 27 ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சியை தக்க வைக்க கூட்டணிகளை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் காங்கிரசின் பலம் 5 ஆக சரிந்துள்ளது. தங்கள் கட்சி எம்எல்ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி விட்டதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், ஜனநாயகத்தை பாஜ கொன்று விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் கோவா அரசியலிலும் பரபரப்பு நிலவி வருகிறது.‘அவர்களாகவே வந்தனர்’: காங்கிரசின் குற்றச்சாட்டு குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ‘‘10 எம்எல்ஏ.க்களும் அவர்களாகவே, எந்த நிபந்தனையுமின்றி பாஜ.வில் இணைந்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதில், பாஜ.வின் பங்கு எதுவுமில்லை,’’ என்றார். கட்சி தாவிய சந்திரகாந்த் கவ்லேகர் கூறுகையில், ‘‘மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டுமெனில், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எதுவும் ச��ய்ய முடியாது. தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் முடிவு எடுத்துள்ளதால் காங்கிரசில் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. கோவாவில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்,’’ என்றார்.உதவிய கட்சிகள் அம்போ: கட்சி தாவிய 10 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர பாஜ தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கோவா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி அமைச்சர்களை கழற்றி விட்டு, இவர்களுக்கு பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாஜ ஆட்சி அமைப்பதற்கு உதவிய கோவா முன்னணி கட்சி, சுயேச்சைகள் அதிருப்தியில் உள்ளனர்.செல்லக்குமார் ஆலோசனை கோவா நிலவரம் குறித்து ஆராய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கோவா காங்கிரஸ் பொறுப்பாளருமான செல்லக்குமார் எம்பி.யை காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் இரவு கோவா அனுப்பியது. அவர், மீதமுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 5 பேருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து 5 எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து எங்கள் எம்எல்ஏ.க்களை பாஜ இழுத்துள்ளது. மாநிலத்தின் நலனை சமரசம் செய்து, எங்கள் எம்எல்ஏ.க்கள் 10 பேர் பாஜ.வில் இணைந்துள்ளனர். கர்நாடகா உட்பட நாடு முழுவதும் இதே பாணியை பிரதமர் மோடியும், பாஜ தலைவர் அமித் ஷாவும் பின்பற்றுகின்றனர். அரசியலை ‘பண விளையாட்டாக’ பாஜ மாற்றிவிட்டது. பாஜ.வுக்கு எந்த கொள்கையும் இல்லை. ஒட்டு மொத்த அரசியலையும் அவர்கள் வியாபாரமாக்கி விட்டனர்,’’ என்றார்.\nஅமெரிக்காவில் விளம்பர பலகையால் சர்ச்சை அதிபர் டிரம்ப் முகத்தில் மிதிக்கும் பெண் மாடல்\nஹாங்காங்கில் பதற்றம் போராட்டக்காரருக்கு கத்திக்குத்து மீண்டும் தடையை மீறி பேரணி\n8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அபூர்வ முத்து அபுதாபியில் கண்டுபிடிப்பு\nபிரக்சிட் காலக்கெடு நீட்டிப்பு கோரி கையெழுத்திடாத கடிதம் அனுப்பினார் போரிஸ்\nஐரோப்பிய யூனியனில் விலகுகிறதா பிரிட்டன்: பிரதமர் கடிதங்களால் குழப்பம்\nதமிழகம் , புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு: தலைமைத்தளபதி தகவல்\nவானிலை குறித்த அறிவுரைகளை மீனவர்களுக்கு கூற இந்திய கடலோர காவல் படை அறிவுறுத்தல்\nகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பட்டப்பகலில் 20 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு\nஇரட்டை சதம் விளாசினார் ரோகித் இந்தியா 497/9 டிக்ளேர்: தெ.ஆப்ரிக்கா திணறல்\nவிஜய் ஹசாரே டிராபி அரை இறுதியில் குஜராத்: டெல்லி ஏமாற்றம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா தடுமாற்றம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/new-democracy/page/3/", "date_download": "2019-10-20T20:01:24Z", "digest": "sha1:EVGIMY5XWH7U3EKELLEF2ODEEN5UVCA3", "length": 27051, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "புதிய ஜனநாயகம் - Page 3 of 108 - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்��லைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் பக்கம் 3\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nதமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது \nபுதிய ஜனநாயகம் - August 6, 2019\nவட இந்திய மாநி��ங்களில் முசுலீம்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்துவதற்கு, அவர்கள் முசுலீம்கள் என்ற ஒரு காரணமே போதுமானது. அது போலவே தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.\nஎன்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் \nபுதிய ஜனநாயகம் - August 2, 2019\nஎன்.ஐ.ஏ. திருத்தத்தின்படி, இனி ஒரு மாநிலக் காவல்துறை ஆய்வாளருக்கு உள்ள அதிகாரத்தை என்.ஐ.ஏ.-வின் ஆய்வாளரும் பெறுகிறார். இவ்வாறு பல அம்சங்கள் மாநில உரிமைகளை பறிக்கின்றன.\nஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி \nபுதிய ஜனநாயகம் - August 1, 2019\nஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தை 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு இயங்கிய மோடி, அது கைகூடாமல் போகவே, தனது இலக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.\nNEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்\nபுதிய ஜனநாயகம் - July 31, 2019\nஇந்த வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே அதனின் ஆலோசனைகள் கொல்லைப்புற வழியில் நடைமுறைக்கு வந்துவிட்டன... இன்னும் விரிவாக விவாதிக்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.\n புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019\nபுதிய ஜனநாயகம் - July 31, 2019\nஅணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே , ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி , ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி புதிய கல்விக் கொள்கை 2019\nபங்கு சந்தை : காசேதான் கடவுளடா | பொருளாதாரம் கற்போம் – 29\nதிடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.\nலோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28\nஅனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.\nஇத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்\nபால்மிரோ டோக்ளியாட்டி - July 24, 2019\nபாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 27.\nபாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் \nபால்மிரோ டோக்ளியாட்டி - July 22, 2019\nபாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.\nஇளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு \nபால்மிரோ டோக்ளியாட்டி - July 19, 2019\nஇந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வழி காட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. .. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 25.\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபால்மிரோ டோக்ளியாட்டி - July 17, 2019\nகத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 24.\nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nபால்மிரோ டோக்ளியாட்டி - July 15, 2019\nபாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளத் தவறினால் பெற்றோர்களுக்கு அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 23.\nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nபுதிய ஜனநாயகம் - July 12, 2019\nஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.\nவிடுதலைப் புலிகள் மீத��ன தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி \nபுதிய ஜனநாயகம் - July 12, 2019\nகடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதன் அவசியம் என்ன\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nமனித மணற்கடிகாரம் – கேலிச்சித்திரங்கள்\nமுசுலீம் முதியவரை தாக்கி பன்றிக் கறியை வாயில் திணித்த காவிகள் \nஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு – அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gurudevar.org/", "date_download": "2019-10-20T20:15:03Z", "digest": "sha1:E5WTJM6BTJ3SMC3SPBTWIW25SLIDQTSJ", "length": 12074, "nlines": 62, "source_domain": "gurudevar.org", "title": "அருள்மிகு 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் போதனைகளும் சாதனைகளும்.", "raw_content": "\nஇந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி\nஇந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி\nசித்தர் நெறியான 'சீவநெறி'யே மெய்யான இந்துமதம்.\nஇந்த மெய்யான இந்துமதம் அருளூறு அமுதத் தமிழ்மொழியில்தான் அருளப்பட்டது.\nஇந்த மெய்யான இந்துமதமே உலக மதங்கள் அனைத்தையும் ஈன்றெடுத்த தாய்.\nஇந்த மெய்யான இந்துமதமே மதத்துறையின் தாயாகவும், மூலமாகவும், கருவூலமாகவும், நாற்றுப் பண்ணையாகவும் இருந்து வருகின்றது.\nஇந்த மெய்யான இந்துமதம் பற்றிய உண்மைகளை முதலில் தமிழர்கள், பின் இந்தியர்கள் புரிந்து கொண்டால் இன்றைக்கு இருக்கும் அனைத்து விதமான போராட்ட நிலைகளும், ஆதிக்க நிலைகளும், பொருள் ஆதாரம் பற்றிய மயக்க நிலைகளும், குழப்ப நிலைகளும், கேவலங்களும், அவலங்களும், ... உலக அளவில் அகன்று விடும்.\nஎனவேதான், கி.மு.43,71,101இல் இந்துமதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே காலங்கள் தோறும் தோன்றித் தோன்றி இந்துமதம் மறுமலர்ச்சி, வளவளர்ச்சி, வலிமைமிகு ஆட்சிமீட்சி,... முதலியவைகளை நிறைவேற்றும் இந்துமதத் தந்தையாக, உலக மானுட நலக் காவலராக விளங்குகின்றனர்.\nஇந்தப் பதினெண்சித்தர் பீடாதிபதிகள் வழியில் 11 பதினெண்சித்தர் பீடாதிபதிகளுக்குப் பின் இராசிவட்ட நிறைவுடையாராக திருத்தோற்றம் நல்கியவரே குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். (கி.பி.1936முதல்). இவர் கருவிலேயே பெற்ற திருவுடன் இலைமறை காயாகவே செயல்படுகின்றார்..\nஇவர் சாதி, இன, மொழி, நாட்டு...வேறுபாடுகளோ, வெறிகளோ இல்லாமல் 'உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்', 'உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தையும்' உருவாக்கும் பணியில் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.\n'மதம் ஒரு சமூக விஞ்ஞானமே',\n'மதமே மனிதப் பண்பைப் பாதுகாத்துப் பயிர் செய்யக் கூடியது',\n'மதமே கலைகளுக்கும் அறிவியல்களுக்கும் தாய்',\n'மதமே பொறுமையையும், பொறுப்புணர்ச்சியையும் ஈன்றெடுப்பது',\n'மதமே தனிமனித, குடும்ப, சமுதாய அமைதியையும், நிறைவையும், நிம்மதியையும், சமாதானத்தையும் விளைவிக்கும் ஆற்றலுடைய உழவன்',\n'மதமே மனித வாழ்வுக்குரிய பொருளை வழங்குவது',\n'மதமே மனித வாழ்வின் வேக, தாக, மோக வெறிகளை நெறிப்படுத்தும் ஆற்றலுடையது',\n..... என்ற கருத்து விளக்க வாசகங்களை வழங்கி உலக மத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகின்றார்....\n'.... தனிமனிதன் செம்மைப்பட்டால்தான் அக் குடும்பமே செம்மைப்படும். ஒரு குடும்பம் செம்மைப் பட்டால் ஒரு சமூகமே செம்மைப்படும். ஒரு சமூகம் செம்மைப் பட்டிட்டால் அந்த இனத்தின் அனைத்துப் பிரிவு மக்களுமே செம்மைப் பட்டிடுவர். அப்படி ஓர் இனம் செம்மைப் பட்டிட்டால் படிப்படியாகப் பல இனங்களும் செம்மைப்பட்டு உலகமே செம்மைப் பட்டிடும் ..... அதனால்தான் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் காலங்கள் தோறும் தோன்றி இம்மண்ணுலக மூல இனமும் முதல் இனமுமான தமிழினத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இப்படித்தான் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டையும்; மானுட நல மேம்பாட்டையும் ..... படிப்படியாக உருவாக்கியே உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயத்தைத் த���ற்றுவிக்க முடியும். அதுவே, விண்ணும் மண்ணும் இணையும் நிலை. ..... அந்நிலைக்காகவே கலியுகத்தில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்படுகின்றது ......'\n-- பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் (கி.பி.785-கி.பி.1040) அவர்களின் குருபாரம்பரிய வாசகம்.\nதமிழே அருளுலக ஆட்சி மொழி; தமிழரே இம்மண்ணுலகின் வழிகாட்டிகள்.\nதமிழர்கள்தான், இம்மண்ணுலகின் அருளுலக வாரிசுகள், வழிகாட்டிகள், தத்துவ வித்துக்கள் ..... தமிழினம் குறையும்போது அருளுலகம் இருண்டு போகும், வறண்டு போகும். அநீதி அரசாட்சி செய்யும். திருடர்கள் காவலர்களாக இருப்பார்கள். அயோக்கியர்கள் நீதிபதியாக இருப்பார்கள்.\n- சித்தர்களின் அருள்வாசகம், மருள்வாசகம்\nஇன்றைக்கு நாட்டு நடப்பில் எல்லோரும் சித்தர்கள் என்றவுடன் நினைவு கூரும் அகத்தியர், திருமூலர், இடைக்காடர், போகர், புலிப்பாணி, அகப்பையர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பையர், சட்டைநாதர் ... என்ற பட்டியலில் உள்ளவர்கள் மூலப் பதினெண்சித்தர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் மற்ற 48 வகைச் சித்தர்களாவர்.\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமந்த்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76342", "date_download": "2019-10-20T19:07:54Z", "digest": "sha1:W7DRWNRKQFW32KIUA5L344FUYYBG7SYP", "length": 18015, "nlines": 139, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 22–08–19 | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 22–08–19\nபதிவு செய்த நாள் : 22 ஆகஸ்ட் 2019\n‘ஐ ஆம்’ வாக்கியங்கள் இணையும்போது...\n'ஐ' (I) வரும் போது அடுத்த சொல்லாக ஆம் (am) வரும் என்று உங்கள் மனதில் பதிந்திருக்கும்.\n'ஐ ஆம் ஸ்டடியிங் நவ்…' I am studying now..,நான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன்.\n'ஐ ஆம் tடால்' (நான் உயரமாக இருக்கிறேன் அல்லது நான் நெட்டையாக இருக்கிறேன்), I am tall.\n'ஐ ஆம் ஹேpப்பி'. I am happy. நான் சந்தோஷமாக இருக்கிறேன்.\n'ஐ ஆம் அன்ஹேப்பி'. I am unhappy. நான் மகிழ்ச்சியற்று இருக்கிறேன்.\n'ஐ ஆம் இன் குஜராத்'. I am in Gujarat. நான் குஜராத்தில் இருக்கிறேன்.\n'ஐ ஆம் நாட் அ டீசர்'. I am not a teacher. நான் ஒரு டீசர் இல்லை.\n'ஐ ஆம் வில்லிங் டு ஹெல்ப்'. I am willing to help நான் உதவுவதற்குத் சித்தமாக இருக்கிறேன். உதவ நான் தயாராக இருக்கிறேன் என்று பொருள்.\n'ஐ ஆம் டையிங் ஃபார் அ கிளாஸ் ஆஃப் வாடர்'. I am dying for a glass of water. ஒரு கிளாஸ் தண்ணீருக்காக நான் செத்துக்கொண்டிருக்கிறேன்….இந்த வாக்கியத்தில் 'dடையிங்' என்பது மிகைப்படுத்திக்கூறும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏங்கிக் கொண்டிருக்கிறேன்…மிகவும் தாகமாக இருக்கிறது என்பதைத் தெரிக்கவே 'dடையிங்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\n'ஐ ஆம் dடையிங் டு ஸீ த ஃபிலிம்…' I am dying to see the film. அந்தப் படத்தைப் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று பொருள்.\n'ஐ ஆம் ஃபிரீ ஆன் ஸன்டேஸ்'. I am free on Sundays. ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு அவகாசம் இருக்கிறது, அதாவது நேரம் இருக்கும் என்று பொருள்.\n'ஐ ஆம் நெவர் ஃபீரி ஆன் சன்டேஸ்' என்றால் 'ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு அவகாசம் இருக்கவே இருக்காது' என்று பொருள்.\nஇந்த 'ஐ ஆம்' (I am) வேறொரு விதத்தில் பயன்படக்கூடிய வாக்கியத்தைப் பாருங்கள்.\n'ஐ கேன்னாட் டெல் யூ ஹவ் ஹேப்பி ஐ ஆம்'…I cannot tell you how happy I am.. 'நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்று உன்னிடம் கூற முடியாது'..அதாவது, 'நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்..நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்று உன்னிடம் வார்த்தைகளில் கூற முடியாது..அந்த அளவுக்கு சந்தோஷமாக இருக்கிறேன்' என்று பொருள்.\nஇதே போல் வாக்கியத்தில் முடிவும் 'ஐ ஆம்' (I am) வரும் சில வாக்கியங்களைப் பாருங்கள்.\n'யூ ஆர் டால்லர் dதென் ஐ ஆம்'. You are taller than I am. நீ என்னை விட உயரமாக இருக்கிறாய்.\n'ஹீ இஸ் ஸ்டிராங்gகர் dதென் ஐ ஆம்'. He is stronger than I am. அவன் என்னை விட பலசாலியாக இருக்கிறான்.\n'ஷீ இஸ் டூ இயர்ஸ் ஓல்டர் dதென் ஐ ஆம்'. She is two years older than I am. அவள் என்னை விட இரண்டு வயது மூத்தவள்.\n'ஐ ஆம் ஸாரி'. I am sorry. நான் வருத்தப்படுகிறேன் என்பதைக் கூறும் வாக்கியம். இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு தனிப் பாடம் தேவை.\nஆனால் மிகவும் அடிப்���டையான அர்த்தத்தில் வருத்தத்தைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nதெரியாமல் ஒருவர் காலை மிதித்துவிட்டோம். 'ஐ ஆம் ஸோ ஸாரி'.\nதெரியாமல் நமது கை ஒருவர் கண்ணில் பட்டுவிட்டது. 'ஐ ஆம் ஸோ ஸாரி'.\nஒரு வேலையை முடிப்பதற்கான காலக்கெடுவை மீறிவிட்டோம்.. 'ஐ ஆம் ஸாரி ஐ குட்d நாட் கம்ப்ளீட் த வர்க் யெஸ்டர்டே. ஐ வில் கம்ப்ளீட் இட் டுடே…'I am sorry I could not complete the work yesterday. I will complete it today. 'மன்னிக்க வேண்டும்..என்னால் நேற்று வேலையை முடிக்கமுடியவில்லை. நான் அதை இன்று செய்து முடிக்கிறேன்'.\nசிலர் 'ஐ'க்கு (I) அடுத்து 'ஆம்' (am) வரும் என்ற விதியைக் கடைப்பிடித்தாலும் இத்தகைய இரண்டு வாக்கியங்கள் இணையும் போது இரண்டாவது வாக்கியத்தில் அதைப் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள்.\nஇந்த வகையில் ஒருவர் கூறிய ஒரு வாக்கியத்தைப் பார்ப்போம். பேசியவர் ஒரு நடிகை..,.அவர் கூறியதாக ஒரு பத்திரிகையில் வந்த வாக்கியம் இது…''நான் இப்போது நடிக்கவில்லை..நான் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன்'' என்று கூறும் போது,\n''ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ் அண்ட் இஸ் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்…'' (I am not acting now and is focussing on my studies) என்று அவர் கூறியதாக பத்தரிகையில் வந்தது,\nவாக்கியத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள்…தவறு எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிகிறதா\nஇந்த வாக்கியத்தில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன.\n'ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ்' (I am not acting\nnow) (நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கவில்லை, அதாவது நான் இப்போது நடிக்கவில்லை)\n'ஐ ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்டdடீஸ்' (I am focussing on my studies). நான் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன்.\nஇந்த இரண்டு வாக்கியங்கள், இடையில் அண்ட் (and) போட்டு இணைக்கப்படுகின்றன.\n'ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ்' (I am not acting now) + 'ஐ ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies) நான் என்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன்.\nஆகவே, இரண்டு வாக்கியங்களைச் சேர்த்து ஒரு வாக்கியமாக ஆக்கும்போது கிடைக்கின்ற வாக்கியம் = 'ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ்' அண்ட் ஐ ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்'.\nஇரண்டாவது முறையாக வரும் 'ஐ'யை நீக்கிவிடலாம். முதல் 'ஐ' இரண்டு வாக���கியங்களுக்கும் சேர்ந்து வேலை செய்கிறது.\nஆனால். இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தும் போது, இரண்டாவதாக வரும், 'ஐ ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies) என்பதிலும் ஆம் (am) தான் வரும் என்பதை மறந்துவிட்டு 'இஸ் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' என்று கூறிவிட்டார்.\n'ஹீ இஸ் ஃபோகஸ்ஸிங் ஆன் ஹிஸ் ஸ்ட்டீஸ்' என்று வரும்.. 'ஐ இஸ்'….என்று வராது. 'ராமு இஸ் ஃபோகஸ்ஸிங் ஆன் ஹிஸ் ஸ்ட்டீஸ்' என்று வருமே அன்றி, 'ஐ இஸ்' என்று வராது, 'ஐ ஆம்' என்றுதான் வரும்.\nஆகவே இரண்டு 'ஆம்' (am) வாக்கியங்கள் இணையும் போது, 'ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ்' (I am not acting now) + 'ஐ ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' (I am focussing on my studies) = , 'ஐ ஆம் நாட் ஆக்டிங் நவ் அண்ட் ஆம் ஃபோகஸ்ஸிங் ஆன் மை ஸ்ட்டீஸ்' என்று வரவேண்டும்.\n'ஐ ஆம் வெல் நவ் அண்ட் ஆம் கோயிங் டு ஸ்கூல்'.\nI am well now and am going to school. நான் இப்போது நலமாக இருக்கிறேன் + பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டேன்.\nஐ ஆம் ஹேப்பி வித் த கோர்ஸ் அண்ட் ஆம் லர்னிங் மேனி திங்ஸ். I am happy with the course and am learning many things. அந்தக் கோர்ஸ் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது+ (என்பதோடு) நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.\nமுயற்சி வெற்றிக்கு வழி வகுக்கும் என்பார்கள். முயற்சிதான் வெற்றி என்கிறேன் நான். முயன்றுகொண்டே இருங்கள்…வெற்றியை நீங்கள் தேட வேண்டியது இல்லை. அது உங்களைத் தேடி வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76496", "date_download": "2019-10-20T19:20:50Z", "digest": "sha1:H2R34VIRNMEMNXRA7D4RLBNKCSXTC7LA", "length": 16064, "nlines": 118, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nசீனாவுடன் வர்த்தக யுத்தம் : அமெரிக்கா வருந்துவதாக டிரம்ப் செய்தி\nபதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 18:56\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று காலை பிரிட்டன் பிரதமர் ஜான்சனுடன் பேசும்பொழுது அமெரிக்க சீன வர்த்தக யுத்தம் குறித்து வருந்துவதாகவும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய விரும்புவதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.\n2019 ஆம் ஆண்டு 7 அமைப்பின் ஆண்டு மாநாடு பிரான்ஸ் நாட்டின் கடலோர சுற்றுலாத் தலமான பியாரிட்ஜ் நகரில் நடைபெறுகிறது.\nசனிக்கிழமை அன்று துவங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.\nஜி7 மாநாட்டுக்காக அமெரிக்காவில் இருந்து புறப்படும் பொழுது கூட தனது வழக்கமான பாணியில் பிரான்ஸ் நாட்டில் கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றின் வருமானத்தில் 3 சதவீதம் டிஜிட்டல் வரியாக விதிக்கப் படுகிறது இந்த வரியை ரத்து செய்யாவிட்டால் பிரான்ஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின் மீது புதிதாக வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை வெளியிட்டார்.\nசீனா புதிதாக அமெரிக்க பொருள்கள் மீது வரி விதிப்பதாகக் கூறியதைக் கண்டித்து புது நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக கூறினார். சீனாவில் இயங்கி கொண்டுள்ள அமெரிக்க கம்பெனிகளை தன் இஷ்டப்படி செயல்பட வைப்பதற்காக அமெரிக்காவில் அவசரநிலை கூட அறிவிக்கப்படலாம் என டிரம்ப் கூறினார்.\nஇந்தப் பின்னணியில்தான் ஜி-7 மாநாட்டுக்காக டிரம்ப் வது சேர்ந்தார். வந்ததும் காலை உணவை பிரிட்டன் பிரதமர் ஜான்சனுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டார்.\nபேச்சுவார்த்தையின்போது சீன அமெரிக்க வர்த்தக யுத்தம் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை தெரிவிக்க விரும்புவதாக ஜான்சன் கூறினார், அவ்வாறு கூறா விட்டாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை யாரும் மறைக்க முடியாது என்று ஜான்சன் மிகவும் எளிமையான வகையில் டிரம்புக்கு உறுத்தல் இல்லாமல் தெரிவித்தார்.\nஅமெரிக்க சீன வர்த்தக யுத்தம் பெரிதாகிக் கொண்டே போவது தனக்கு வருத்தம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .வர்த்தக மோதல்கள் குறித்து மறுபரிசீலனை எதுவும் உங்கள் மனதில் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.\n மறுபரிசீலனை பற்றிய எண்ணம் எனது மனதில் உள்ளது.. எல்லா விஷயங்கள் குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றுகிறது. என டிரம்ப் பதிலளித்தார்.\nஉலக வர்த்தக போட்டி விஷயத்தில் அமைதி வேண்டும் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் எல்லோரும் கருதுகின்றனர். ஆனால் இப்பொழுது எந்த திட்டமும் எங்களிடத்தில் இல்லை.\nநான் அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்ப���ன் என்று சொன்னது குறித்தும் எந்த விதமான திட்டமும் என்னிடத்தில் கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார்.\nசீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் எல்லாமே அமெரிக்காவுக்கு ஒரு எதிரான நெருக்கடி நிலை போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளதை காட்டுவதாக டிரம்ப் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சீனாவால் திருடப்பட்டு இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.\nடிரம்ப்பின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு பிரான்ஸ் நாட்டின் அதிபருடன் மதிய உணவின்போது நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக இருக்கலாம்.\nஅமெரிக்காவின் நடவடிக்கை காரணமாக அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்ல, உலக நாடுகளின் பொருளாதாரமும் பலவீனமடைகிறது. இது ஒட்டுமொத்தமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அதிபர் எச்சரித்தார் .\nஇந்தப் பின்னணியில் பார்த்தால், இன்று காலை ஜி 7 மாநாடு துவங்கியதும் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் பொருளாதார விஷயங்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறி அதனை சேர்த்துக் கொள்ளும்படி டிரம்ப் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிடலாம்.\nடிரம்ப்பின் கருத்துக்களில் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து அல்லது அமெரிக்க அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.\nமூன்று நாள் நடைபெறவுள்ள மாநாட்டில் மூன்றாவது நாளான நாளை ஒருவேளை தெளிவான கருத்துக்கள் வெளியாகக் கூடும்.\n.ஜி7 மாநாட்டில் முன் உள்ள மற்றொரு முக்கியமான பிரச்சனை ரஷ்யாவை ஜி7 அமைப்பில் மீண்டும் சேர்த்துக் கொள்வது தொடர்பான துதான். இந்த கருத்தை ஐரோப்பிய யூனியன் கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் மற்ற நாடுகள் ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்வதை அங்கீகரிக்கின்றன என்று சொல்லலாம்\nமூன்றாவது நாளான திங்கட்கிழமை யன்று ஜி7 அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்குப் ஏற்கனவே டிரம்ப் திட்டமிட்டு உறுதி செய்துள்ளார். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே யுடனும் பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளார்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி 7 மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருக்கிறார் .இந்திய பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த தனிப்பட்ட முறையில் திட்டமிட்டுள்ள பேச்சுவார்த்தைகளும் டிரம்ப்பின் கருத்தை உருவாக்க ஒரு வகையில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,\nமுந்திய ஜி7 மாநாடுகளின் இறுதியில் டிரம்ப்பின் குளறுபடி குளறுபடிகள் காரணமாக கூட்டறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த முறை எல்லாம் சரியாக வந்தால் கூட்டறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது எனலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/cinema/21554-vijay-sethupathi-slams-union-government.html", "date_download": "2019-10-20T18:52:57Z", "digest": "sha1:BQRG2RK6LZRYCZGW3BERHESX5ACEWMRI", "length": 12372, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "அடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய அரசை விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய அரசை விளாசும் நடிகர் விஜய் சேதுபதி\nசென்னை (12 ஆக 2019): காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தநிலையில��, ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.\nநான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா நீங்கள்தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத்தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது. காஷ்மீர் விவகாரம் மிகுந்த மன வேதனையைத்தருகிறது. பருக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டதாக பேசியதை செய்திகளில் பார்த்தேன். பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்கள் பிரச்னையை அவர்கள் தான் பார்க்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.\n« சிறந்த திரைப்படங்கள் வெளி வந்தும் தமிழ் படங்கள் புறக்கணிப்பு மத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகர் விஜய் சேதுபதி மத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகர் விஜய் சேதுபதி\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஜித்தாவில் எம்.பி நவாஸ் கனி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமுமு…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொக��திகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/sports/20785-wife-of-mohamed-shami-arrested.html", "date_download": "2019-10-20T20:11:09Z", "digest": "sha1:ABHVSR5X7HMD4PX6FBM4YO3BQHOXMGJN", "length": 12187, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி நள்ளிரவில் கைது!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nகிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி நள்ளிரவில் கைது\nபுதுடெல்லி (29 ஏப் 2019): பிசிசிஐ அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சமியின் மனைவி போலீசாரால் நள்ளிரவில் கைது செய்யப் பட்டார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர், வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவரது மனைவி ஹசின் ஜஹான்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு, ஷமி மீது அவரது மனைவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பல பெண்களுடன் ஷமிக்கு தொடர்பு, கிரிக்கெட் சூதாட���டத்தில் தொடர்பு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட ஏராளமான புகார்களை கூறியிருந்தார். பின்னர், சூதாட்டத்தில் ஷமி ஈடுபடவில்லை என்பதை BCCI உறுதிசெய்து அணியில் இடம் கொடுத்தது. ஷமி மீதான வழக்கு கொல்கத்தா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள ஷமி வீட்டிற்குள் ஹசின் ஜஹான் அத்துமீறி நுழைந்துள்ளார். அத்துடன், ஷமியின் தாயாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ஹசின் ஜஹானை கைது செய்தனர். கைது ஆணை இல்லாமல் 24 மணி நேரம் வரை காவலில் வைத்திருக்கலாம் என்ற 151-வது பிரிவின்கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஹசின் ஜஹான், ஷமியின் பண பலத்தால் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.\n« கிழிந்த செருப்புடன் ஒடினேன் - தங்க மங்கை கோமதி மாரிமுத்து அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் - காம்பீர் தாக்கு அஃப்ரிடியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் - காம்பீர் தாக்கு\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nபாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வ…\nடூரிஸ்ட் விசா முறையில் சவூதி வருபவர்கள் உம்ரா மேற்கொள்ள தடையில்லை…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையனுக்கும் விஜய் பட நடிகைக்கும் தொடர்பு\nபாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ��…\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமு…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசி…\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/author/abijeni/page/939", "date_download": "2019-10-20T19:25:25Z", "digest": "sha1:6FWIM76VHON2OI4Y5EFUBUOTTWDJDSPV", "length": 5761, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "admin | Maraivu.com", "raw_content": "\nதிருமதி மாலினி சந்திரகுமார் மரண அறிவித்தல்\nதிருமதி மாலினி சந்திரகுமார் மரண அறிவித்தல் யாழ். கரவெட்டி துன்னாலை ...\nதிருமதி மனோன்மணி திருநாவுக்கரசு மரண அறிவித்தல்\nதிருமதி மனோன்மணி திருநாவுக்கரசு மரண அறிவித்தல் யாழ். கொக்குவிலைப் ...\nதிரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல்\nதிரு ஐயாத்துரை பிரபாகரன் மரண அறிவித்தல் யாழ். இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், ...\nதிரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல்\nதிரு கதிர்காமதம்பி சபாரெத்தினம் மரண அறிவித்தல் திருகோணமலை குச்சவெளியைப் ...\nசுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல்\nபெயர் :சுப்பிரமணியம் தற்பரன் மரண அறிவித்தல் பிறந்த இடம் :அச்சுவேலி ...\nதிருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல்\nதிருமதி ஜெனார்த்தனன் கெளசல்யாமதி மரண அறிவித்தல் யாழ். மானிப்பாய் வீதியைப் ...\nதிருமதி கனகம்மா ஏகாம்பரம் மரண அறிவித்தல்\nபெயர் :திருமதி கனகம்மா ஏகாம்பரம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :சுன்னாகம் ...\nதம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல்\nபெயர் :தம்பையா சண்முகலிங்கம் மரண அறிவித்தல் பிறந்த இடம் :இணுவில் மேற்கு வாழ்ந்த ...\nஅலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல்\nபெயர் :அலோசியஸ் வின்சன்ற் மனோராஜ்அன்ரனி மரண அறிவித்தல் பிறந்த இடம் ...\nதிரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல்\nதிரு ஜோர்ஜ் இம்மனுவேல் மரண அறிவித்தல் யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/48435-the-student-has-killed-and-murdered-a-girl-in-love-affair-on-sattur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:38:00Z", "digest": "sha1:HVUYKDE7EHAAYC4ZZLJXWNOVHVF57WBW", "length": 9271, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதல் விவகாரத்தில் மாணவி குத்திக்���ொலை.. இளைஞரும் தற்கொலை..! | The student has killed and murdered a girl in love affair on Sattur", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகாதல் விவகாரத்தில் மாணவி குத்திக்கொலை.. இளைஞரும் தற்கொலை..\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காதல் விவகாரத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவியை குத்தி கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.\nசாத்தூர் அருகேயுள்ள ரெட்டியாபட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மதன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மதன் அப்பெண்ணுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், மகாலட்சுமி வீட்டின் அருகேயுள்ள குடிநீர் குழாய்க்கு தண்ணீர் பிடிக்க வந்தபோது, அங்கு வந்த மதன் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த மதன், மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணைக் குத்தி கொலை செய்தார்.\nஇதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மதனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது மதனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மதனின் உடலை மீட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இருவரது பெற்றோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு\nமோசமான நாள்... விராட் கோலி வேதனை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nதகாத உறவால் நேர்ந்த விபரீதம் : பெண்ணுக்கு அரிவாள் வெட்டு\nமற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ���ூலி\nமகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை..\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nஅம்மாவைக் குத்திக்கொன்ற ’டார்ஜான்’ நடிகரின் மகன்: போலீஸ் சுட்டதில் மகனும் பலி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு\nமோசமான நாள்... விராட் கோலி வேதனை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45193-sitharaman-new-i-t-lawyer-chidambaram-hits-back-at-defence-minister-over-black-money-charge.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:55:58Z", "digest": "sha1:KCEBM3FDWDQJWN3KNLOHHSDZIALYRBLO", "length": 9075, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம்; ரூ.15 லட்சத்தை கணக்கில் செலுத்துவது எப்போது? | 'Sitharaman New I-T Lawyer', Chidambaram Hits Back at Defence Minister Over Black Money Charge", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த ப.��ிதம்பரம்; ரூ.15 லட்சத்தை கணக்கில் செலுத்துவது எப்போது\nப.சிதம்பரம் வெளிநாட்டிலுள்ள சொத்து விவரங்களை தெரிவிக்காததால் அவர் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ள நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளார்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் தலைவரே சில சர்ச்சைக்குரிய நிதி பரிவர்த்தனைகளில் சிக்கி தற்போது பிணையில் வெளியில் உள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர் மீது முன்வைக்கப்படும் புகார்கள் குறித்து ராகுல் கருத்து சொல்லவேண்டும் என்றார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்துவாரா என்பதை நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்காததற்காக தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதை குறிப்பிட்ட நிர்மலா, காங்கிரஸ் கட்சி அதே போன்றதொரு நிலையை எதிர்கொண்டிருப்பதாகக் கூறி இருந்தார்.\nஇந்நிலையில் சீதாராமன் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வருமானவரித்துறைக்கு வழக்கறிஞராக நியமிக்கப்படவுள்ளதாக டெல்லி வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாக நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். நாட்டில் அதிக செல்வமுள்ள கட்சியின் தலைவர் பல பில்லியன் டாலர்கள் குறித்து கனவு காணுவதாக விமர்சித்துள்ள சிதம்பரம், கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து தேர்தலில் வாக்களித்தபடி ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nராயுடு சதம் அடிக்க பெருந்தன்மை காட்டிய தோனி\nசினிமாவும்.. அம்மாவும்.. நெஞ்சை உருக்கும் வரிகள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : Chidambaram , Black Money , 'Sitharaman , ப.சிதம்பரம் , சீதாராமன் , காங்கிரஸ் , பாதுகாப்பு அமைச்சர்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடி��ின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராயுடு சதம் அடிக்க பெருந்தன்மை காட்டிய தோனி\nசினிமாவும்.. அம்மாவும்.. நெஞ்சை உருக்கும் வரிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53912-today-6-women-are-suffering-from-swine-flu-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-20T19:00:51Z", "digest": "sha1:24XBP2UGHS2R6J5AJLXBI3KJWCER3PBL", "length": 10164, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பன்றிக்காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பலி | Today 6 women are suffering from swine flu In Tamilnadu", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபன்றிக்காய்ச்சலுக்கு ஒரேநாளில் 6 பலி\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 பெண்கள், பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி மற்றும் சூலூரைச் சேர்ந்த புஷ்பா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nஅதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அத்தனூர் பகுதியைச் சேர்ந்த அங்காயி என்ற மூதாட்டி பன்றிக் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகி��்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.\nமதுரை மாவட்டம் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் அங்கு 23 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கும், 98 பேர் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் மதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை \n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலில் நைட்டி அணிந்தால் 2ஆயிரம் அபராதம் - ஒரு விநோத தடை \n” - ‘சர்கார்’குறித்து குஷ்பு கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212389", "date_download": "2019-10-20T18:44:14Z", "digest": "sha1:NPF277FECSKEEOQTK3QSL2IQBMR6OX7W", "length": 12594, "nlines": 84, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும் சக்தி கொண்டது | Thinappuyalnews", "raw_content": "\nபெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும் சக்தி கொண்டது\nஒரு பெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும், அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க நம்மிடம் எந்த வழிகளும் இருக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) கணித்து கூறியுள்ளார்.\nஎகிப்திய வரலாற்றில் ‘குழப்பங்களின் கடவுள்’ (God of Chaos) என்று அழைக்கப்படும் அப்போபிஸ் (Apophis) என அந்த கடவுளின் பெயரால் பெயரிடப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விண்கல் மிக அருகில் மிகவும் ஆபத்தான தொலைவில் இந்த பூமியை நெருங்கும், அதாவது பூமியின் நிலப்பரப்பிலிருந்து 19,000 மைல்கள் (31,000 கிலோமீட்டர்) தொலைவில் பூமியை நெருங்கும்.\n அது பற்றி இப்போது கவலைப்பட தேவையில்லை, ஆனால் ஒரு பெரிய விண்கல் இறுதியில் பூமியைத் தாக்கும் மற்றும் அந்த தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மிடம் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று மஸ்க் திங்களட்கிழமை ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.\nஏப்ரல் 13, 2029 அன்று, ஒரு ஒளி வெளிச்சம் வானம் முழுவதும் பரவி, பிரகாசமாகவும் வேகமாகவும் வரும்.\nஒரு கட்டத்தில் அது முழு நிலவின் அகலத்தை விட பெரிதாக காணப்படும், மேலும் ஒரு நிமிடத்திற்குள் அது நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக மாறிவிடும்.\nஆனால் அது ஒரு செயற்கைக்கோள் அல்லது விமானமாக இருக்காது – இது 1,100 அடி அகலமுள்ள, “அபோபிஸ்” என்று அழைக்கப்படும் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் விண்கல்லாக இருக்கும், இது பூமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பயணிக்கும்.\n“2029 ஆம் ஆண்டில் அப்போபிஸின் நெருங்கிய அணுகுமுறை, அறிவியலுக்கு நம்பமுடியாத வாய்ப்பாக இருக்கும்” என்று கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (NASA’s Jet Propulsion Laboratory) ரேடார் விஞ்ஞானி மெரினா ப்ரோசோவிக் (Marina Brozovic) கூறியுள்ளார், அவர் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களின் (NEOs) ரேடார் கண்கானிப்பு து��ையில் பணியாற்றுகிறார்.\nமேலும் பேசுகையில் “ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை நாங்கள் கண்கானிப்போம். ரேடார் கண்கானிப்புகள் மூலம், சில மீட்டர் அளவிலான மேற்பரப்பு விவரங்களை நாம் காண முடியும்,” என்று அவர் கூறினார்.\nஇந்த அளவிலான ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்வது அரிது.\nவிஞ்ஞானிகள் 5-10 மீட்டர் வரிசையில், சிறிய விண்கற்களைக் கண்டறிந்தாலும், பூமியால் இதே தூரத்தில் பறக்கும், அபோபிஸின் அளவு விண்கற்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு, எனவே இது பூமிக்கு அருகில் அடிக்கடி செல்ல கூடாது.\nநகரும் நட்சத்திரம் போன்ற ஒளியின் புள்ளியைப் போல தோற்றமளிக்கும் இந்த விண்கல், தெற்கு அரைக்கோளத்தின் மீது இரவு வானத்தில் வெறும் கண்களுக்கே தென்படும். மேலும் இந்த விண்கல் கிழக்கு கடற்கரையிலிருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை வரை பூமியின் மேலே பறக்கும். அது பின்னர் இந்தியப் பெருங்கடலைக் கடக்கும், கிழக்கு அமெரிக்காவில் பிற்பகலுக்குள், அது பூமத்திய ரேகை தாண்டி, மேற்கு நோக்கி, ஆப்பிரிக்காவிற்கு மேலே நகரும்.\n“தற்போதைய கணக்கீடுகள் அப்போபிஸுக்கு இன்னும் பூமியை பாதிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகின்றன, அதன் இப்போது 100,000-த்திற்கு 1 என்பதற்கும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் அதன் நிலையின் எதிர்கால அளவீடுகள் சாத்தியமான பாதிப்புகளை நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று நாசா சமீபத்தில் கூறியுள்ளது.\nஅப்போபிஸ் என்பது தற்போது அறியப்பட்ட சுமார் 2,000 அபாயகரமான விண்கற்களில்(PHAs) ஒன்றாகும்.\n“சிறிய பனிச்சரிவுகள் போன்ற சில மேற்பரப்பு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று ஜேபிஎல்லின் (JPL) வானியலாளரான டேவிட் பார்னோச்சியா (Davide Farnocchia) வலைப்பதிவு ஓன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெ���்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasri.fm/", "date_download": "2019-10-20T20:12:50Z", "digest": "sha1:HOBJR3JAO3EBJESSECCEYX56EIFBO7CS", "length": 4961, "nlines": 117, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகோத்தபாயவை ஜனாதிபதியாக்காவிட்டால் இது நிச்சயம் நடக்கும்\nபொல்லைக் கொடுத்து அடிவாங்கும் கோத்தபாய விடுதலைப் புலிகளின் 2,994 உறுப்பினர்கள் மாயம்\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு மஹிந்த விடுத்துள்ள உத்தரவு\nஉயிர் இருக்கும் வரை சஜித்திற்கே எனது ஆதரவு சஜித் பக்கம் தாவினார் மகிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்\nஅமெரிக்க எடுத்த அதிரடி முடிவு... ஈராக்கிற்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்\nதயவு செய்து சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்... அதிசயம் நடக்கும்\nஉலகத்திலேயே இவர் தான் மிக அழகான பெண்.. கணிதத்தின்படி தேர்வான சூப்பர் மாடல்\nஇறுதி ஆசை நிறைவேறாமல் பிரிந்த முரளியின் உயிர் தற்போது அம்பலமான பல நாள் ரகசியம்\nஹீரோவாகும் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்\nஜனாதிபதித் தேர்தலில் 68 வீத வாக்குகள் கோத்தபாயவுக்கு\nஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்திய அபூர்வ முத்து: எத்தனை ஆண்டுகள் பழமையானது தெரியுமா\nபிரித்தானியாவை நடுக்கிய சம்பவம்: இளைஞர்கள் இருவரின் புகைப்படம் வெளியானது\nமாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை... எதார்த்தமாக வந்த ரிக்ஷா: கவனத்தை ஈர்த்த வீடியோ\nசிரியாவில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளை மீட்க பிரித்தானியா நடவடிக்கை\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://new.internetpolyglot.com/japanese/lesson-4772701100", "date_download": "2019-10-20T19:43:26Z", "digest": "sha1:JXUSYCW57UK3XIXICA5NKHVTPLI4ONNB", "length": 3504, "nlines": 104, "source_domain": "new.internetpolyglot.com", "title": "விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - ספורט, משחקים, תחביבים | レッスンの詳細 (Tamil - ヘブライ語) - インターネットポリグロット", "raw_content": "\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - ספורט, משחקים, תחביבים\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - ספורט, משחקים, תחביבים\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. תעשה חיים. הכל על כדורגל, שחמט ומשחקים\n0 0 உடல் வித்தை התעמלות\n0 0 உயரம் தாண்டுதல் קפיצה לגובה\n0 0 ஓடுதல் ריצה\n0 0 ஓர் ஆட்டம் משחק\n0 0 கால்பந்து כדור רגל\n0 0 குதிரை பந்தயம் רכיבת סוסים\n0 0 குத்துச் சண்டை אגרוף\n0 0 கூடைப் பந்து כדור סל\n0 0 கோல்ஃப் גולף\n0 0 சக்கரப் பனிச்சருக்கு מחליקיים\n0 0 சதுரங்கம் שחמט\n0 0 சர்ஃபிங் גלישה\n0 0 சீட்டு ஆட்டம் קלפים\n0 0 செக்கர்ஸ் דמקה\n0 0 டென்னிஸ் טניס\n0 0 தொங்கோட்டம் ריצה קלה\n0 0 நீச்சல் שחיה\n0 0 நீந்துதல் לשחות\n0 0 பட்டம் விடுதல் עפיפון\n0 0 பனிக்கட்டை விளையாடுதல் לעשות סקי\n0 0 பனிச்சருக்கு גלגילית\n0 0 பனிச்சருக்கு திடல் רחבת החלקה\n0 0 பனிச்சருக்கு விளையாடுதல் להחליק\n0 0 விளையாடுதல் לשחק\n0 0 விளையாட்டு வீரர் אתלט\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/food/03/210320?ref=category-feed", "date_download": "2019-10-20T19:26:31Z", "digest": "sha1:562YBM36OG3FMYL2ZJUD2PFUFIN3SOAY", "length": 7536, "nlines": 157, "source_domain": "news.lankasri.com", "title": "காளான் 65 செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாளான் 65 செய்வது எப்படி\nஆரோக்கியமான உணவுகளின் ஒன்று காளான். மாமிச உணவுகள் எடுத்து கொள்ளாதவர்கள் பெரும்பாலும் காளானை உணவில் சேர்த்து கொள்வர். அப்படிபட்ட காளானில் 65 செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்வோம் .\nகாளான் - 200 கிராம்\nஅரிசி மாவு - 100 கிராம்\nசோள மாவு - 25 கிராம்\nதனியா பொடி - 2 தேக்கரண்டி\nகரம் மசாலா பொடி - 2 தேக்கரண்டி\nமிளகாய் பொடி - 2 தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nமஞ்சள் பொடி - தேவையான அளவு\nசீரகம் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகு தூள் - அரை தேக்கரண்டி\nதயிர் - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nகாளானை நன்று கழுவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்\nபாத்திரத்தில் அரிசி மாவு, சோள மாவு, தனியா பொடி, கரம்மசாலா பொட��, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு சேர்ந்து கலந்து கொள்ளவும்\nஅவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தயிர் சேர்ந்து நன்றாக கலக்கவும்\nஅதனனுடன் துண்டுகளாக்கப்பட்ட காளான்களை பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி வறுத்து எடுக்கவும்.\nஎக்காரணம் கொண்டும் இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது\nஅரை மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்க கூடாது\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-20T19:01:21Z", "digest": "sha1:3GOPHWZQIJ7PCBAKRD44RYLPM6E5CORU", "length": 25045, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரிசுட்டார்க்கசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெசலோனிகி அரிசுட்டாட்டில் பல்கலைக்கழகத்தில் உள்ள அரிசுட்டார்க்கசு வான் சாமோசு சிலை\nமுழுமைவாதி, அறிஞர், கணிதவியலாளர், வானியலாளர்\nசாமோசின் அரிசுடார்க்கசு (Aristarchus of Samos, /ˌærəˈstɑrkəs/; கிரேக்கம்: Ἀρίσταρχος, அரிஸ்டார்க்கஸ், அண். கிமு 310 – கிமு 230) ஒரு பண்டைக் கிரேக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். அன்றறியப்பட்ட அண்டத்தின் மையத்தில் சூரியனை முதன்முதலாக வைத்தவர் இவரே. மேலும் புவி சூரியனைச் சுற்றி வருகிறது என்றார் (காண்க சூரியக் குடும்பம்). இவர் குரோட்டன் நகரப் பிலோலௌசு என்பவரால் தாக்கம் உற்று அண்ட நடுவண் நெருப்பாகச் சூரியனை இனங்கண்டது மட்டுமன்றி, சூரியனைச் சுற்றி வரும் கோள்களின் தொலைவு சார்ந்த வரிசைமுறையைச் சரியாகத் தொடுத்தவரும் இவரே எனலாம்.[1] இவருக்கு முந்தியவரான அனாக்சகோரசைப் போலவே இவரும் விண்மீன்கள் சூரியனைப் போன்ற வான்பொருட்களே என ஐயப்பட்டார். அரிசுட்டாட்டில், தொலமி (இ.வ) ஆகிய இருவரின் புவிமையக் கோட்பாடுகளின் தாக்கத்தால் இவரது வானியல் எண்ணக்கருக்கள் தள்ளப்பட்டுவிட்டன.\n1 சூரிய மையக் கருதுகோள்\n2 சூரியத் தொலைவு (நிலா எதிரிணை)\nஇவரது மூலநூல் கிடைக்காவிட்டாலும் ஆர்க்கிமிடீசின் \"மணற்காட்டி\" (Archimedis Syracusani Arenarius & Dimensio Circuli) என்ற நூலில் புவிமையக் கருதுகோளுக்கு மாற்றாகச் சூரியமையக் கருதுகோளை அரிசுட்டார்க்கசு முன்வைக்கும் நூல்பற்றிப் பேசுகிறார். ஆர்க்கிமெடீசு எழுதுகிறார்:\nநீங்கள் (அரசர் கெலோன்) அறிந்திருப்பீர்கள், புடவி என்ற பெயர் பெரும்பாலான வனியலாளரால் புவியை மையமாகக் கொண்டுள்ள கோளத்தைக் குறிப்பிடுவதையும் அதன் ஆரம் சூரியமையத்துக்கும் புவிமையத்துக்கும் இடையில் உள்ள நேர்க்கோட்டுத் தொலைவாகும் என்பதையும் ) அறிந்திருப்பீர்கள். ஆனால் அரிசுட்டார்க்கசு புடவிக்கான மாற்றுக் கருதுகோளை விவரிக்கும் நூலைக் கொண்டுவந்துள்ளார். அவர் அதில் சில கற்பிதங்களின்படி, நாம் கூறும் புடவியைவிட அது மிகப்பெரியது என்கிறார். அவர் கருதுகோளின்படி, நிலையாக அமையும் விண்மீன்களும் சூரியனும் இயங்குவதில்லை. ஆனால் புவி ஒரு வட்டத்தின் பரிதியில் நடுவில் உள்ள சூரியனைச் சுற்றிவருகிறதாம். இதேபோல நிலையான விண்மீன்களின் கோளமும் அதே சூரிய மையத்தை மையமாகக் கொண்டுள்ளதாம்., புவி சூரியனைச் சுற்றும் வட்டம் மிகமிகப் பெரியதாம். இத்தொலைவு விண்மீன்கள் மேற்பரப்பில் இருந்து புடவிக்கோள மையமான சூரிய மையம் வரையுள்ள தொலைவுக்கு விகிதச் சமத்தில் அமையும் என்கிறார்.[2]\nஅவர் விண்மீன்களும் சூரியனைச் சுற்றும் புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள சூரியன்களே என ஐயப்பட்டுள்ளார்.[3] அதனால் தான் காணமுடிந்த இடமாறு தோற்ற பெயர்ச்சி ஏதும், அதாவது விண்மீன்களின் இயக்கமேதும் புலப்படுவதில்லை என்கிறார். பண்டைக்காலத்தில் கருதப்பட்டதைவிட விண்மீன்கள் உண்மையிலேயே நெடுந்தொலைவில் உள்ளனவாகும். தொலைநோக்கியால் அன்றை வேறுவழிகளில் விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைக் காணமுடியாது தான். அவருடைய கணிப்பு சரிதான் என்றாலும் அந்நாளில் நிறுவ இயலாததாகும்.\nபுவிமையப் படிமம் கோள்களின் இணைமாற்றத் தோற்றப்பிழையைப் பொறுத்தவரை தொடர்ந்து பொருத்தமாக இருந்திருக்கலாம் எனவே தான் விண்மீன்களின் இணைமாறு தோற்றப்பிழை நோக்கப்படவில்லை. நாம் அறிந்தபடி தாலமி பின்னாட்களில் புவிமையப் படிமத்தையே தேர்வு செய்தார். இடைக்கால முழுதும் இதுவே உண்மையாக இருந்தது. இந்தச் சூரியமையக் கோட்பாடு வெற்றிகரமாக கோப்பர்னிக்கசால் மீட்டெடுக்கப்பட்ட்து. மேலும் இதைச் சார்ந்து கோள்களி���் இயக்க விதிகளை யோகான்னசு கெப்லர் பெருந்துல்லியத்துடன் வருவித்தார். ஐசாக் நியூட்டன் ஈர்ப்பு விதிகளாலும் இயங்கியலாலும் கோள்களின் இயக்கத்தை கோட்பாட்டுமுறையில் விரிவாக விளக்கினார்.\nசூரியத் தொலைவு (நிலா எதிரிணை)[தொகு]\nகி.பி பத்தாம் நூற்றாண்டு கிரேக்கப் படியில் இருந்து கிடைக்கும் (இடது பக்கத்தில் இருந்து) சூரியன் புவி, நிலா பற்றிய அர்சுட்டார்க்கசின் கி.மு 3ஆம் நூற்றாண்டுச் சார்புநிலை உருவளவுக் கணக்கீடுகள்\nஇன்று கிடைக்கும் அரிசுடார்க்கசினதாகக் கருதப்படும் ஒரே நூலான, சூரியன், நிலாவின் உருவளவுகளும் தொலைவுகளும்,எனும் பணி புவிமைய உலகப்பார்வை யை அடிப்படையாக்க் கொண்டதே. இது சூரிய விட்டம் வெட்டும் கோணம் 2 பாகையைக் குறிப்பதாக வரலாற்றியலாக்க் கொள்ளப்படுகிறது. ஆனால் ஆர்க்கிமெடீசு தன் மணற்கடிகை என்ற நூலில் அரிசுடார்க்கசு 0.5 பாகை கோண மதிப்பைப் பெற்றிருந்ததாகக் கூறுகிறார். இம்மதிப்பு மிகச்சரியான இக்கால மதிப்பான 32 நெருக்கமாக அமைகிறது. இப்பிழை அளவின் அலகு குறித்து ஆர்க்கிமெடீசு நூலின் கிரேக்கச் சொல்லைப் புரிவதில் உள்ள சிக்கலால் ஏற்பட்டிருக்கலாம்.[4]\nஅரிசுட்டார்க்கசு அரைப் பிறைக்கட்ட நிலாவுக்கும் (முதல் அல்லது கடைசி வார நிலா) சூரியனுக்கும் இடையில் உள்ள கோணம் 87° என்றார்.[5] அவர் இதைத் தாழ்வரம்பாகக் கூறியிருக்கலாம். இயல்பான மாந்தக் காட்சி வரம்பு விலக்கம் 1° என்றால் நிலா விளிம்பு/சூரிய விளிம்புகளின் மொத்தக் காட்சி விலக்கம் (3° துல்லியம்) ஆகும். அரிசுட்டார்க்கசு ஒளி, காட்சி பற்றியும்கூட ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.[6]\nஅரிசுடார்க்கசுக்கு ஒருநூற்றாண்டுக்குப் பிறகு வாழ்ந்த ஃஎலனிய வானியலாளரான செல்யூசியாவைச் சேர்ந்த செலெயூக்கசு இவரது கதிர்மையகப் படிமத்துக்கான செயல்விளக்கத்தைத் தந்தார்.[7] ஆனால் அவ்விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை. முதுவல் பிளினியும்[8] செனிக்காவும்[9] கோள்களின் பின்செல்லும் இயக்கம் ஒரு தோற்ற மயக்கமே என உறுதிப்படுத்தியது, அவர்களது காலம்வரை கதிர்மையக் கோட்பாடு ஏற்கப்பட்ட கோட்பாடாக நிலவியதைக் காட்டுகிறது.\nகதிர்மையக் கோட்பாடு அவரது காலத்தில் மறுக்கப்பட்டது என்பது பொதுவான கருத்தே. புளூட்டார்க் இயற்றிய நிலா வட்டணையின் தோற்றமுகம் பற்றி எனும் நூலின் ஒரு பகுதியை கில்லேசு மேனக் மொழிபெயர்த்ததால் ஏற்பட்டது எனலாம். அதில் அரிசுடார்க்கசின் ஒருசாலை அறிஞரும் சுதாயிக்குகளின் தலைவருமான கிளீந்தெசு ஒரு சூரிய வழிபாட்டாளர் என்றும் அவர் கதிர்மையக் கோட்பாட்டை எதிர்ப்பது அவரது பக்தியின்மையையே காட்டுகிறது என அரிசுடார்க்கசு நகைபடக் கூறியதாக உள்ளது. கலிலியோவுக்கும் ஜியார்டினோ புரூனோவுக்கும் தண்டணை வழங்கப்பட்ட்தும் கில்லேசு மேனக் செயபடுபொருளை (வினை செயற்படும் பொருளைச் சுட்டுவது) எழுவாயாக (தொடரனின்/வாக்கியத்தின் செய்வோனைச் சுட்டுவது) மாற்றி கதிர்மையக் கோட்பாட்டாளர் மேலேயே பக்தியின்மையைக் குற்றச்சாட்டை மாற்றித் திருப்பிவிட்டார். இதனால் உருவாகிய பொய்யுணர்வு கற்பித்த தனித்துவிடப்பட்ட, அரிசுடார்க்கசு ஆளுமை இன்றுவரையும் தொடர்கிறது.[10][11]\nஇந்தத் துல்லியம் குறைந்த 87° புவியளவுத் தரவைப் பயன்படுத்தி, ஆனால் சரியான வடிவவியல் முறையைக் கொண்டு சூரியன் நிலாவைப்போல 18 இலிருந்து 20 மடங்கு தொலைவு தள்ளியிருக்கும் எனக் கூறினார். (கோணத்தின் உண்மையான மதிப்பு 89° 50' ஆகும். நிலாவைப் போல சூரியன் 400 மடங்கு அப்பால் அமைகிறது.) கிபி 16ஆம் நூற்றாண்டு டைக்கோ பிராகி காலம் வரை இந்த 3° அளவுக்கும் சற்றே குறைவான, தவறான சூரிய இடமாறு தோற்றப் பிழையே அனைவராலும் பின்பற்றப்பட்டது. பார்க்கும்போது, சூரியனும் நிலாவும் கிட்டத்தட்ட சமத் தோற்றக் கோண அளவுகளில் வெட்டுவதால் சூரியன் விட்டம் நிலாவைப் போல அவற்றின் தொலைவுகளின் விகிதத்தில், அதாவது 18 இலிருந்து 20 மடங்காக, அமையும் என்றார்.[12]\n\". பார்த்த நாள் 2014-07-13.\n↑ Lucio Russo, மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட புரட்சி, Springer (2004)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sundar-c-next-heroine-nayanthara-038558.html", "date_download": "2019-10-20T19:29:21Z", "digest": "sha1:VMHBLKT7PRLBEUHVRS2KJSUVJBIGPGRB", "length": 14929, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹன்சிகா, த்ரிஷாவைத் தொடர்ந்து நயனுடன் கைகோர்க்கும் சுந்தர்.சி | Sundar.C Next Heroine Nayanthara - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீ��்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹன்சிகா, த்ரிஷாவைத் தொடர்ந்து நயனுடன் கைகோர்க்கும் சுந்தர்.சி\nசென்னை: இயக்குநர் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nதமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்தவர் சுந்தர்.சி. இவர் தற்போது அரண்மனை 2 படத்தை இயக்கி இருக்கிறார்.\nஇதில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சித்தார்த், சூரி, கோவை சரளா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.\nதணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படம் வருகின்ற 29 ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் அடுத்ததாக மலையாளத்தில் ஹிட்டடித்த ஒரு படத்தை சுந்தர்.சி இயக்க இருப்பதாக கூறுகின்றனர்.\nஇந்தப் படத்தின் நாயகனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், நாயகியாக நயன்தாராவை சுந்தர்.சி ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர்.\nகடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளியான 3 படங்கள் வரிசையாக ஹிட்டடித்ததால் தமிழ் சினிமாவில் அவரின் மதிப்பு ஏகத்திற்கும் எகிறியிருக்கிறது.\nஇத��ால் அவர் கேட்ட மிகப்பெரிய தொகையை கொடுக்க சுந்தர்.சி சம்மதித்து விட்டாராம்.விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநயன்தாரா நடிப்பில் தற்போது இது நம்ம ஆளு, திருநாள் போன்ற படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இதில் இது நம்ம ஆளு திரைப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nநான் சிரித்தால் ஃபர்ஸ்ட் லுக் - ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஹாட்ரிக் ஹிட் கிடைக்குமா\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\nகனவுக் கன்னியாக இருந்து தமிழ்நாட்டு மருமகளான குஷ்பு.... எப்பவுமே வைரல்தான்\nஹீரோவுக்கு ஜால்ரா அடிக்காதீங்க - சுந்தர்.சி கற்றுத்தரும் சினிமா பாடம்\nஒரு வருங்கால 'ச.ம.உ.'வே இப்படி செய்யலாமா விஷால்\nஒரே மாதத்தில் 2 முறை காயம் அடைந்த விஷால்: கவலையில் ரசிகர்கள்\nசிம்ரனுக்கு ஓகே, ஆனால் தமன்னாவுக்கு இது செட்டாகுமா\nமுதலில் காமெடியில் சம்பாதிங்க, அப்புறம் ஹீரோவாகி தொலைக்கலாம்: சுந்தர் சி.\nசிம்பு பேனருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்த டான்ஸ் மாஸ்டர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/758-2017-04-07-13-32-33", "date_download": "2019-10-20T20:17:00Z", "digest": "sha1:IRXSMKFAZZPV2VP5NWN7CUN5KO2GQINJ", "length": 12082, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "புற்றுநோய் ஏற்பட இதுவா காரணம்?", "raw_content": "\nபுற்றுநோய் ஏற்பட இதுவா காரணம்\nநீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஜர்னல் கட் என்ற மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.\nஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள், ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவையென்றும், அதனால் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகுடல் சுவரில் உண்டாகும் பாலிப்பஸ் என்ற சிறு சிறு கட்டிகள், பிரிட்டனின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேரை பாதிப்படையச் செய்கிறது.\nபெரும்பாலான சமயங்களில், அவை எந்த அறிகுறியும் ஏற்படாமல் புற்றுநோயாக மாறாமல் இருப்பதுண்டு. அதே வேளையில், சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் இவை புற்றுநோயாக மாறக்கூடும்.\nசெவிலியர் சுகாதார ஆராய்ச்சி என்றழைக்கப்படும் ஒரு நீண்ட கால அமெரிக்க ஆராய்ச்சி பாதையில் பங்கேற்ற 16,000 செவிலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கியுள்ளனர்.\nஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆராயும் போது, இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி தனி நபர்களுக்கு ஏற்படும் ஆபத்தின் அளவை சரியாக கணிப்பது மிகவும் சிரமம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஏனெனில், இந்த ஆராய்ச்சி புற்றுநோய் குறித்து கவனம் செலுத்தவில்லை. புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகளைத்தான் உற்று நோக்குகிறது.\nகுடல் புற்றுநோய் உண்டாவதற்கு, மிகுதியான மதுப்பழக்கம், புகைப்பழக்கம், குடும்ப ரீதியான குடல் புற்று நோய், உணவு பழக்கம் என பல காரணங்கள் உண்டு.\nஇந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விளக்கிய மருத்துவர் குருக்க்ஷங், ஆண்டிபயாடிக் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவும், அதன் தன்மை மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளதாக கூறினார்.\nஇதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஜஸ்ட் கூறுகையில், ''இந்த ஆராய்ச்சியின் மூலம் இது குறித்த சரியான காரணம் மற்றும் பாதிப்பு குறித்து அறிய முடியாது. ஆனால், ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு அதிகப்படியான புற்றுநோய் ஆபத்து ஏற்படுமா என்று பரிந்துரைக்க இந்த ஆராய்ச்சி ஒரு படி முன்னோக்கி செல்கிறது'' என்று எடுத்துரைத்தார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/ajith-after-every-movies/", "date_download": "2019-10-20T20:55:45Z", "digest": "sha1:VFGRW22BPKI7LUIK7TQKWUSCW24AZ5WT", "length": 3534, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "ஒவ்வொரு படத்தை முடித்தவும் அஜித் எங்கே செல்கிறார் தெரியுமா? கண்கலங்க வைக்கும் தகவல்! | Wetalkiess Tamil", "raw_content": "\nவிஸ்வாசம் தாக்கம் – சிவாவை நேரில் அழைத்து கத...\nபாகுபலிக்கு அடுத்த இடத்தில் விஸ்வாசம் – இவரே...\nஅடங்காத விஸ்வாசம் – NO 1 இடத்திற்கு வந்து ப...\nதென்னிந்தியாவில் விஸ்வாசம் தான் NO 1 – பிச்ச...\nவிஸ்வாசம் ஓப்பனிங் வசூலை முறியடித்த காஞ்சனா 3 \n200 கோடி வசூலை தாண்டிய விஸ்வாசம் – வெளியான த...\nஇந்த ஆண்டில் வசூலில் சாதனை படத்தை தமிழ் படங்கள் ...\nஉலகளவில் அஜித்தின் வசூல் சாதனை – பாஸ் ஆபிஸ் ...\n10வது வாரத்தில் கூட விஸ்வாசம் செய்த சாதனை – ...\nவிஸ்வாசம் படத்திற்கு பிறகு அஜித் ரசிகையாகிவிட்டேன்...\nஅசுரன் ��டத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகும் பிரபல வெற்றி பட இயக்குனர்\nபிட்டு பட இயக்குனருடன் இணைந்த பிரபுதேவா – இத்தனை ஹீரோயின்களா\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370041", "date_download": "2019-10-20T20:12:50Z", "digest": "sha1:RVCDC5IK4PT3C5RK7TO6BJDETN2HHBKN", "length": 18469, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "pak., says we will not allow use of our air space for Prime Minister Narendra Modi's flight. | பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ராஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nபாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு\nஇஸ்லாமாபாத்: பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது.\nகடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது.\nஇந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷ�� பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி வழங்க முடியாது என இந்திய ஹைகமிஷனரிடம் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வெளிநாடு சென்ற போதும் பாக்., தன்னுடைய வான்வழியை பயன்படுத்த தடை விதித்திருந்தது. தற்போதும் பிரதமருக்கும் அதே போன்று தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags பாக். வான்வழியில் செல்ல மோடிக்கு ... மறுப்பு\nநவ., 16-ல் இலங்கை அதிபர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇது சீண்டுவது போல் உள்ளது... பாதுகாப்பு கருதி வேறு வழியில் பயணிப்பதே மேல்...\nஅவங்க கிட்ட எதுக்கு அனுமதி கேட்கும் வான் வழி எல்லோருக்கும் பொதுவானது தலைவரை போக சொல்லுங்க\nநாமும் நமது வான்வழியை பொருக்கிஸ்தானுக்குகாக நிரந்தரமாக மூட வேண்டும்\nஅவர்கள் இலங்கை சென்றாலொழிய அவர்களுக்கும் நமது வான்வெளி (வான்வழியை விட இதுதான் சரியான பதமாக எனக்குத் தோன்றுகிறது) தேவைப்படாது ........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அ��ைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநவ., 16-ல் இலங்கை அதிபர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/45530-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-100-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-10-20T20:40:23Z", "digest": "sha1:E5ZN7EOJ6PFYP2VS2BV4S42CXLZMZJID", "length": 10296, "nlines": 117, "source_domain": "www.polimernews.com", "title": "உயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை ", "raw_content": "\nஉயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை\nஉயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை\nஉயரிய ரத்தப் பரிசோதனைக்காக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க திட்டம் - பொது சுகாதாரத்துறை\nஉயரிய ரத்தப் பரிசோதனைக்காக, முதற்கட்டமாக 100 ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த மையங்களை உருவாக்க தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.\nசிகிச்சைக்காக மருத்துவமனை செல்லும் போது முக்கியமான ஒன்றாக இருப்பது ரத்தப் பரிசோதனை. தமிழகம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 266 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 வகையிலான ரத்தப் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன.\nசிவப்பு, வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை, உள்ளிட்ட உயரிய ரத்தப் பரிசோதனைகள் செய்ய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களை மக்கள் நாட வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது.\nஇதைத் தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக 100 ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த ரத்தப் பரிசோதனை மையங்களை உருவாக்க தமிழக பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் உயரிய சோதனைகளுக்காக நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் ரத்த மாதிரிகள், பிரத்யேக பெட்டிகளில் வைத்து இருசக்கர வாகனங்கள் மூலம், ஒருங்கிணைந்த மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.\nஅங்கு வைத்து ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் அந்தந்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் கிராம மக்கள், சிரமம் இன்றி ரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.\nரத்தப் பரிசோதனை ஆய்வகத்திற்கான கட்டமைப்பு, ஆய்வக நுட்பனர், உபகரணங்கள், வேதிப் பொருள், பரிசோதனைப் பட்டியல், கால நிர்ணயம் முதலான அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்க 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் நிலையில் உள்ளது.\nஆய்வகக் கூட கட்டமைப்புக்கான வரைபடத்தையும் பொது சுகாதாரத்துறை தயாரித்துள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.\nபொது சுகாதாரத்துறைஉயரிய ரத்தப் பரிசோதனைஒன்றியங்கள்Tamil Nadu\nவெளியானது ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம்.. திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் திருமணம்\nவெளியானது ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம்.. திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் திருமணம்\nஇடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கான வெற்றி என மோடி பெருமிதம்...\nஇடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கான வெற்றி என மோடி பெருமிதம்...\n15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\n4 நாட்களுக்கு மழை நீடிக்கும்....\nராஜீவ்காந்தி கொலை வழக்கு:ராபர்ட் பயாஸ் பரோல் கோரிய வழக்கில் , தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்\nவேகமாக நிரம்பி வரும் பவானிசாகர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவிமான நிலையங்களை மேம்படுத்த அருகே உள்ள நிலத்தை பயன்படுத்த முடிவு\nசீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க நடவடிக்கை\nவங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/anuskha-sharma-ok-to-pm-request/16080/", "date_download": "2019-10-20T20:39:39Z", "digest": "sha1:Y52Z4QHIOBE6UUNNRVEOOKRADBRVHTPN", "length": 6925, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "பிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா | Tamil Minutes", "raw_content": "\nபிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா\nபிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா\nபிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா.இவரது கணவர் விராத் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளையாட்டு வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.\nநாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தலில் வாக்களிப்போர் சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நடிகர்–நடிகைகளை இதில் ஈடுபடுத்தி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.\nஇதுபோல் பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதில் சாதனை நிகழ்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரபலங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர்கள் மோ��ன்லால், நாகார்ஜுனா, சல்மான்கான், அமீர்கான், நடிகைகள் அனுஷ்கா சர்மா, அலியாபட், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குசதவீதம் அதிகரிக்க அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், வாக்களிப்பது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட என்றும் தெரிவித்து இருந்தார்.\nபிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:anuskha, அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, விராத் கோஹ்லி\nஎதிர்ப்பை மீறும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதை திரைப்படம்\nதேர்தல் முடிவுக்கு முன்னரே தல படத்தின் முடிவுகள்\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/22908--2", "date_download": "2019-10-20T19:18:11Z", "digest": "sha1:GTDDPK6KEWWJ25DOLAHUBCNOYRQKF4S7", "length": 34690, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 September 2012 - வரம் கொடுக்கும் வழிபாடுகள்! | varam kodukkum vazhipadugal - shesathirinadha sasthrigal, sadaiya natchathirakarargalku varunan arulal vazhvu valamagum.", "raw_content": "\n’என் பேத்திக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கணும்\nஅடுத்த இதழ் விநாயகர் சதுர்த்தி சிறப்பிதழ்\nமன நலம் காக்கும் குணசீலம்\nசனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்\nவீடு-மனை யோகம் தரும் பூமிநாதர்\nபாலபிஷேகம்... வில்வார்ச்சனை... கல்யாண வரம் நிச்சயம்\nஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை\nஸ்ரீசக்கரத்தில் அமர்ந்தால்... நரம்புத் தளர்ச்சி நீங்கும்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nசதயம் நட்சத்திரத்தை 'சதபிஷக்’ என்கி���து வேதம். அதன் தேவதை வருணன். அவனது அருளால் நீராதாரங்கள் நிரம்பி வழியும். விதையை முளைக்க வைப்பதில் அவனது பங்கு உண்டு. உயிரினங்களின் தாகத்தை தணிப்பதுடன் நில்லாமல், பாங்காக வளரவும் உதவுபவன். பசியை குறிப்பிட்ட காலம் வரை அடக்கலாம். அந்த அளவுக்கு தாகத்தை அடக்க இயலாது. மழை பொய்த்து நீராதாரங்கள் வற்றிய நிலையில், மழைக்காக வருண ஜபம் செய்வது உண்டு.\nபொய் சொல்பவனைப் பிடித்து தண்டனைக்கு உட்படுத்துவான் என்கிறது வேதம் (அந்ருதே கலுவை க்ரியமாணே வருணோ க்ருஹ்ணாதி). நீரும், நெருப்பும், காற்றும் (கபம், பித்தம், வாதம்) ஒன்றுடன் ஒன்று இணைந்து நமது சுகாதாரத்தைப் பாதுகாக்கும். இவற்றில் நீரின் பங்கு வருணனுடையது. மூன்றில் ஒன்று முழுமையாக வெளியேறினால் உயிர் தங்காது.\nநீரில் வாசம் செய்கிறார் ஸ்ரீநாராயணன். அபிஷேக ஜலம் வாயிலாக எப்போதும் நீரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார் ஈசன். பிரம்மனிடம் ஈரமான நாவில் இருந்து சரஸ்வதி வெளிவருகிறாள். நான்கு வேதங்களும் வருணனைப் புகழ்ந்து பாடும். வேதியர், தமது மாலைக் கடனில் வருணனை வழிபடத் தவறுவதில்லை. வருணனோடு இணைந்த நீரில் மற்ற தேவதைகள் தோன்றுவார்கள். நடந்து களைத்துப் போனவனை ஆசுவாசப்படுத்துவது நீர். நீரில் முழுகியவனை உயிர் பிரியச் செய்வது நீர். ஆக்கலும் அழித்தலும் அவன் செயல். வெளிவர இயலாமல் தடங்கலைச் சந்திக்கும் உயிரானது பிரிவதற்கு கங்கை ஜலம் பயன்படும்.\nஅரசர் குலத்துக்கு அரசன் வருணன். 'சதயம் நட்சத்திரத்துடன் இணைந்து எங்களது உபசரிப்பை ஏற்று, வேதம் சொல்லும் முழு ஆயுளை அருளவேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு (க்ஷத்ரஸ்ய ராஜா வருணோதிராஜ:). எங்களது வேள்வி யில் விஜயம் செய்து எங்களுக்கு ஆயுளை அருளுவதுடன் நிற்காமல், அவ்வப்போது தோன்றும் பிணியை அகற்ற மருந்தையும் தந்து அருள வேண்டும்’ என்கிற தகவலும் வேதத்தில் உண்டு (யக்ஞம் நோராஜா...).\nகும்ப ராசியில் முழுமையாகப் பரவிய நட்சத்திரம் இது. சனி அதன் அதிபதியானாலும், அம்சகத்தில் குரு, சனி இருவரது பங்கும் சேரும்போது... தெளிவான சிந்தனை, நாகரிகம், உடலுழைப்பு, சுகாதாரம் ஆகிய அத்தனையும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறது ஜோதிடம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன், முதலில் ராகு தசையைச் சந்திப்பான். அது, 18 வருடங்கள் நீடிக்கும். திருவாதிரைக்கும் ஸ்வாதிக்கும் அது பொருந்தும். பால்யம் பகட்டாக இல்லாவிட்டாலும், இளமை முழுவதும் செழிப்பாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கும்.\nகுருவும், சனியும் அவனது இளமையை நிறைவு செய்வார்கள். குரு 16 வருடம், சனி 19 வருடம்... ஆக 35 வருடங்கள் இரண்டு தசைகளிலும் இருப்பதால், இளமையில் அவர்களது பங்கு நிச்சயமாக இருக்கும். நான்கு பாதங்களில் சம பங்காக ஏற்றுக்கொண்டு இளமையை விளங்கவைப்பார்கள் குருவும் சனியும்.\nராகு- கேதுக்களைத் தவிர்த்து, ஸப்த கிரஹ ஸித்தாந்தம் (ஏழு கிரகங்கள்தான் உண்டு என ராகு- கேதுக்களை ஏற்காதவர்கள் இருந்ததாக ஜைமினி கூறுவார். வராஹமிஹிரர் வரையிலும் ஸப்த க்ரஹ ஸித்தாந்தத்துக்குப் பெருமை இருந்ததாக ஜைமினி பத்யாம்ருதம் குறிப்பிடும். ராசிச் சக்கரத்தில் ராகு-கேதுக்களுக்கு தனி வீடு கிடையாது. உச்ச, நீசம் போன்ற நிலைகளும் இல்லை. 'பாவாதிபதி’ என்ற தகுதியும் இல்லை. பலம் சொல்வதிலும் பங்கு இல்லை. எந்த பாவத்தில் ராகு இருக்கிறாரோ, அந்த பாவாதிபதியின் பலனை இவர் செயல்படுத்துவார்; தன்னிச்சையாக பலனளிக்கும் தகுதி இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.\nகேமத்ரும யோகத்தில் இரண்டிலோ, பன்னிரண் டிலோ ராகுவோ கேதுவோ இருந்தாலும், கிரகம் இல்லாத சூன்யமாகவே கருதும் ஜோதிடம். உபய பாபித்வத்தில் இவர்களுக்கு பங்கு இல்லை (இரண்டு பாபக் கிரகங்களுக்கு நடுவில் ஒரு சுபக் கிரகம் இருந்தால் அது உபய பாபித்வம். அந்த இரண்டில் ஒன்று ராகுவாகவோ கேதுவாகவோ இருந்தால், உபய பாபித்வம் இல்லை).\nபஞ்சமஹா புருஷ லஷணத்தில் இவர்கள் தென்படமாட்டார்கள் (மகா புருஷர்களுக்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. பஞ்சமஹா புருஷ லஷணத்தில் ஏழு கிரங்களுக்கு இடம் இருந்தாலும், ராகு-கேதுவுக்கு பங்கு இல்லை).\nபிற்பாடு வந்த சிந்தனையாளர்கள், ராகுவுக்கும் மற்ற கிரகங்களின் அந்தஸ்தை வாரி வழங்கியிருக்கிறார்கள். சனியைப் போன்று ராகுவையும், செவ்வாயைப் போன்று கேதுவை யும் பாவித்து பலன் சொல்லச் சொல்லும் ஜோதிடம் (சனிவத்ராஹு: குஜவத்கேது:).\nஜைமினி தமது பத்யாம்ருதத்தில், ராகுவுக்கும் கேதுவுக்கும் இடம் அளித்திருக்கிறார். ஒன்பது கிரகங்கள் இருந்தும் வாரத்தின் ஏழு நாட்களில் அவர்களைச் சேர்க்கவில்லை. இப்படி, இடைச் செருகலாக இடம்பிடித்த ராகுவுக்கும் கேதுவுக்கும் பலன் சொல��� வதில் முதலிடம் அளிப்பவர்களும் உண்டு. ராகுவை அழிவுக்குக் காரகனாகவும், கேதுவை மோட்சத்துக்கு காரகனாகவும் சொல்வது உண்டு. ராகு- கேதுவின் தோன்றலை விளக்கும் புராணக் கதை, இடைப்பட்ட காலத்தில்தான் இவர்கள் நவக்கிரகங்களுடன் இணைந்தார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அத்துடன் 7 கிரஹ ஸித்தாந்தத்தையும் மெய்ப்பிக்கிறது.\nஎது எப்படியானாலும், சனிக்கு அடுத்து அதிகப்படியாக தசா காலத் தின் எண்ணிக்கை (18 வருஷம்) அளிக்கப்பட்டிருக்கிறது (சனி 19 வருடங்கள்). காலசர்ப்ப யோகம், காலசர்ப்ப தோஷம், விபரீத காலசர்ப்ப யோகம்... இப்படி, புது சிந்தனையில் பல யோகங்கள் உருவாகி, அவர்களது பெருமை விளக்கப்பட்டிருக்கிறது. கணிதத்தில், இந்த கிரக வடிவமான கேதுவுக்கு இடம் இல்லை. கேது கணம் என்று தூமகேது முதலானவற்றை விளக்கும் வான சாஸ்திரம். நக்ஷத்ர பாதத்தில் தென்படும் சந்திரனின் 'பாத’மான ராகுவுக்கு, கிரகத்தின் தகுதியை அளித்து பலன் சொல்லும் வழக்கம் பல காலமாக தொடர்கிறது. தசா வருடங்கள் 18-ல், ஒன்பது கிரகங் களின் புக்தியும் அந்தரமும் வருவதால், கூட்டுப்பலனில் மற்ற கிரகங்களின் பங்கு இருப்பதால், அவர்களின் செயல்பாடு சுக - துக்கங்களை அனுபவிக்க வைக்கும் என்பது ஆறுதலை அளிக்கிறது.\nதசாநாதன் ராகுவானாலும்... புக்தி நாதன், அந்தரநாதன் என்கிற தகுதி மற்ற ஏழு கிரகங்களுக்கு இருப்பதால், ராகுவுக்கு தசா காலம் அளிக்கப்பட்டது பொருந்தும். தர்மசாஸ்திரம் ராகுவை ஏற்கும்; கேதுவை ஏற்காது. கிரகணத்தில் ராகுவின் பங்கை வரவேற்கும் (ராஹுக்ரஸ்த திவாகரேந்து). கேது க்ரஸ்தத்தை அலட்சியப்படுத்தும். கிரகங்களில் ராகு- கேதுவின் இணைப்பை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் இருந்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட இன்றைய சமுதாயத்துக்கு, அதன் ஆராய்ச்சியில் நாட்டம் இல்லை.\nஜோதிடத்திலும் வியாபார நோக்கு புகுந்து விட்டதால், அறிஞர்களும் ஆராய்ச்சியில் இறங்கத் தயங்குகிறார்கள்\nபேச்சில் தெளிவு இருக்கும். எதிரிகளை முறியடிக்கும் திறன் இருக்கும். சளைக்காமல் தனது சக்திக்கு மிஞ்சிய உழைப்பை ஏற்பான். ஏமாறமாட்டான்; ஏமாற்றவும் முடியாது... இவை அத்தனையும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் வராஹமிஹிரர். பிறர் மனைவியைக் கவர்வது, க��டி- கும்மாளத்துடன் பொழுதை கழிப்பது, கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வது, எடுத்த காரியத்தை முடிக்கும் வரை நிலைத்து நின்று உழைப்பது ஆகியன சதய நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர்.\nமுதல் பாதத்தில் பிறந்தவன் தனது முடிவை தயக்கம் இல்லாமல் சொல்பவன். 2-வதில் தனது விருப்பப்படி சட்ட திட்டத்தை வகுத்துக்கொண்டு எதிரியை முறியடிப்பான். மூட நம்பிக்கையை வெறுப்பவன். 3-வதில் உப்புசப்பில்லாத விஷயங்களில் சண்டை-சச்சரவை வளர்ப்ப வன். 4-வதில் கருமியாக\nசெயல்படுவான் என்று நான்கு பாதங்களுக்கும் பலன் சொல்லும் ஜோதிடம். வேளையை அறிந்து விவேகத்துடன் செயல்படுவான், அமைதியான இயல்பு, அளவான உணவில் திருப்தி, சக்திக்கு மீறிய செயலில் ஈடுபாடு ஆகியன சதயம் நட்சத்திரத்தில் பிறந்த வனில் தென்படும் என்கிறது ஜாதக பாரிஜாதம்.\nநூறு தாரைகளை உள்ளடக் கியது சதயம். 'சத பிஷக்’ என்ற சொல்லில், 'சத’ என்பது 100-ஐ குறிக்கும். பல தாரைகளின் தொகுப்பில் உருவானது இது என்ற பெருமையுண்டு. அசையும் இயல்பில் அடங்கும் சதயம் நட்சத்திரம். கள்ளு, ஆஸவம், போதைப்பொருள், குளம், குட்டை, ஆறு, அணைக்கட்டு, மருந்து வகைகள் ஆகியவற்றில் சதய நட்சத்திரத்தின் இணைப்பு செழிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பராசரர்.\nசதயம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவன் மகிழ்ச்சியோடும், செல்வச் சீமானாகவும், உண்மையைக் கடைப்பிடிப்ப வனாகவும், வேதம் ஓதுபவர்களையும் பசு மாட்டையும் மதிப்பவனாகவும் இருப்பான். 2-வதில் பாபச் செயலில் பற்று, மக்கள் விரோதம், சண்டை- சச்சரவில் ஈடுபாடு, குரூரமான செயல்களில் இரக்கமின்றி செயல்படுதல் ஆகியன தென்படும். 3-வதில் கொலை- கொள்ளையில் கூச்சம் இருக்காது, பலவீனமான இதயம், தரம் தாழ்ந்த செயலில் ஆர்வம், செல்வச்சீமானாக திகழும் நிலை- அத்தனையும் இருக்கும். 4-வதில் நட்புக்கு தகுதியற்றவன், போகி, பெண்ணாசை, சுயமரியாதை, சுகவாழ்வு - அத்தனையும் தென்படலாம் என்கிறது பலசார சமுச்சயம்.\nகால புருஷனின் கால்முட்டை (கணுக்கால்) சுட்டிக்காட்டும் கும்பராசி. அந்த உருப்படியின் தரத்தை சதய நட்சத்திரம் வரையறுக்கும். அதற்கு உதவியாக குருவும் சனியும் செயல்படு வார்கள். 'வம் வருணாய நம:’ என்று சொல்லி வழிபடலாம். 'இமம்மே வருண’ என்ற மந்திரத்தை உச்சரித்து 16 உபசாரங்களைச் செய்யலாம். 'வருணாய ஸ்வாஹா சதபிஷஜே ஸ்வாஹா’ என்று சொல்லியும் வழிபடலாம். 'தத்வாயாமி’ என்ற மந்திரத்தைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்யலாம். மந்திரம் தெரியாத வர்கள், 'சதபிஷக் நக்ஷத்ரதேவதாயை வருணாயநம:’ என்று சொல்லி 12 நமஸ்காரங் களைச் செய்யலாம். 'ஆயு: கீர்த்திம் ப்ரஜாம் லக்ஷ்மீம் ஆரோக்யம் ஸீத்ருடம் யச: ப்ரத்யுத்பன்ன மதித்வம்ச ப்ரயச்ச கருணாகர’ - என்ற செய்யுளை மூன்று தடவை சொல்லி வணங்கலாம். நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் 'வருணாய நம:’ என்று சொல்லி வணங்கலாம்.\nவேதத்தில் கர்ம காண்டம், உபாஸனா காண்டம், ஞான காண்டம் என்று மூன்று பிரிவுகள் உண்டு. உபாஸனா காண்டம் வழிபடும் முறையை விளக்கும். காலையில் நீராடி, நெற்றித் திலகமிட்டு, சப்பணம் இட்டு உட்கார்ந்து- கண்ணை மூடிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்து, தெய்வ வடிவத்தை தியானம் வாயிலாக மனதில் குடியிருத்த வேண்டும். மனத்தில் இறையுருவம் இருக்கும் தறுவாயில் அதை நினைத்து, 'வருணாய நம:’ என்று மனதில் அசைபோட வேண்டும். மந்திரமாக இருந்தாலும், செய்யுளாக இருந்தாலும், பெயராக இருந்தாலும்... அதை உச்சரிக்கும் முன்பு அந்த இறையுருவத்தை மனத்தில் இருத்த வேண்டும். மனத்தில் பார்த்துக்கொண்டே அவன் பெயரை உச்சரிக்க வேண்டும். எந்த ஸ்தோத்திரமானாலும் அங்கந்யாச கரன்யாசங்களைக் கையாண்ட பிறகு தியானம் செய்யவேண்டும். அதற்கு பிறகு ஸ்தோத்ரத்தை ஆரம்பிக்கவேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் த்யானம் சொன்ன பிறகுதான் நாம பாராயணம் வரும்.\nபல அலுவல்களுக்கு இடையே நாமாவை மட்டும் சொன்னால் பலன் இருக்காது. இறையுருவத்தின் இணைப்போடு நாமாவை உச்சரிக்க வேண்டும். இது பண்பான நடைமுறை. அதுவும் தவிர, மற்ற அலுவல்களிலிருந்து விடுபட்டு இறையுருவத்தை மனத்தில் இருத்தி பாராயணம் செய்தால்தான் பலன் ஏற்படும். கிளிப்பிள்ளை சொல்வது போல் மனம் தொடாமல் உதட்டோடு ஸ்தோத்திரம் செய்வது போதுமான பலனை ஈட்டித் தராது. எளிய முறையில் எதையும் அடையமுடியாது பரிச்ரமப்பட்டு பாடுபட்டு செயல்படும்போது பலன் எளிதில் கிடைத்துவிடும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/33331--2", "date_download": "2019-10-20T19:17:25Z", "digest": "sha1:3IWUUE6G5FFFL2WVNYKURWK5AMJNRZHO", "length": 9238, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 25 June 2013 - தசாவதார திருத்தலங்கள் | thasavathara thiruthalangal", "raw_content": "\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூன் 11 முதல் ஜூன் 24 வரை\nவாழ்வே வரம் - 6\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 6\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநாரதர் கதைகள் - 6\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nஞானப் பொக்கிஷம் - 32\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதியில்... சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 115\nதசாவதார திருத்தலங்கள் - 77\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4004836&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-10-20T19:18:47Z", "digest": "sha1:CSWG3W3IPL3QLK55555KK3B57T65JSLC", "length": 14655, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா? கூடாதா? -Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிடலாமா\nஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்\nஆப்பிளில் நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. வேர்க்கடலை வெண்ணெய் வழுவழுவென்று வேர்க்கடலை மணத்துடன் நிறைந்தது. இத்தகைய ஆப்பிளை வேர்க்கடலை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான சுவையுடன் இருக்கும். உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களுமே பிடிக்குமானால், சற்றும் தாமதிக்காமல் உடனே சுவைத்துப் பாருங்கள். பின், இந்த காம்பினேஷனை எப்போதும் விட மாட்டீர்கள்.\nஸ்ட்ராபெர்ரி மற்றும் டார்க் சாக்லேட் டிப்\nடார்க் சாக்லேட்டில் டிப் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரியை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் அதை ஏன் வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடாது. இதற்கு தேவையானது எல்லாம் ஒரு டார்க் சாக்லேட் பாரை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் சில ஸ்ட்ராபெர்ரியை எடுத்து அந்த சாக்லேட்டில் டிப் செய்து, பின் சாப்பிட வேண்டும்.\nடார்க் சாக்லேட்டில் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மறுபுறம் ஸ்ட்ராபெர்ரியில் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் மட்டுமின்றி, எடையைக் குறைக்கும் மற்றும் தூக்க சுழற்சியை சீராக்கும் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளது.\nஃபெடா சீஸ் திணிக்கப்பட்ட பேரிச்சம் பழம்\nபேரி���்சம் பழத்தின் உள்ளே உள்ள கொட்டையை அகற்றிவிட்டு, அதனுள் ஃபெடா சீஸை திணிக்க வேண்டும். இந்த காம்பினேஷன் நிச்சயம் பலரது நாவிற்கு விருந்தளித்தவாறு இருக்கும். ஃபெடா சீஸ் சற்று உப்பாக இருக்கும் மற்றும் சீஸ்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல கொழுப்புக்கள் அடங்கியுள்ளது மற்றும் இது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.\nமாம்பழம் மற்றும் யோகர்ட் அல்லது தயிர்\nமாம்பழம் பிடிக்காதவர்களே இவ்வுலகில் இருக்கமாட்டார்கள். சொல்லப்போனால் பழங்களிலேயே மாம்பழத்தின் சுவையை விரும்புபவர்கள் தான் அதிகம் இருப்பர். இத்தகைய சுவையான மாம்பழத்தை சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்பினால், மாம்பழத்தை துண்டுகளாக்கி யோகர்ட் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், சர்க்கரை உணவுகளின் மீதுள்ள பிரியும் தணியும்.\nஅத்திப்பழம் மற்றும் ஆட்டுப் பால் சீஸ்\nஆட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சீஸில் நல்ல கொழுப்புக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. மறுபுறம் அத்திப்பழத்தில் பாலை விட அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த இரண்டு காம்பினேஷனும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நாவிற்கும் நல்ல காம்பினேஷனும் கூட.\nமேலே கொடுக்கப்பட்ட காம்பினேஷன்களைத் தவறாமல் முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என்று உங்கள் சுவை அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்று டயட் இருப்பது என்பது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. டயட் என்பது வேறு ஒன்றும் இல்லை, உணவுக் கட்டுப்பாடு தான். நோய்கள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளின் பெருக்கத்தினால், பலர் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக டயட்டை மேற்கொள்கின்றனர். மேலும் ஒருவர் டயட்டை மேற்கொள்வதன் மூலம், விருப்பமான பல உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.\nஎந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் எனத் தெரியுமா\nடயட் என்று வரும், அதில் பல சுவையான பழங்களும் அடங்கும். பொதுவாக பழங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் டயட்டில் இருப்போர் பலரும் பழங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். உங்களுக்கு பழங்களை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட அழுத்துப் போயிருத்தால், சற்று ��ித்தியாசமாக சாப்பிடுங்கள். இக்கட்டுரையில் பெரும்பாலானோர் சாப்பிடக்கூடிய ஒருசில பழங்களையும், அந்த ஒவ்வொரு பழத்தின் சுவையையும் பிரமாதமாக்கும் ஒரு பொருள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க... மரணம் கூட நேர வாய்ப்புண்டு...\nமுக்கியமாக சர்க்கரையைத் தவிர்ப்பவர்கள், பழங்களை ஸ்நாக்ஸ் நேரத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சாப்பிடலாம். சரி, இப்போது அந்த பழங்களையும், அவற்றின் சுவையைக் கூட்டும் பொருட்களையும் காண்போம்.\nதினமும் ஒரு நிமிடம் இப்படி செய்வதால் உடலில் நிகழும் மாயங்கள் குறித்து தெரியுமா\n அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nஉங்களின் பாலியல் ஆசையும், சக்தியும் அதிகரிக்கணுமா இந்த ஈஸியான வேலைய பண்ணுங்க போதும்...\nஉள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி\nபெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nதினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2015/09/15/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-10-20T19:44:27Z", "digest": "sha1:SZTGWWY75HP5XUQVJ3X4TTT3E27TIZ5L", "length": 8240, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "ஆஸி. பிரதமர் அபாட் கட்சித் தலைவர் பதவியை பறிகொடுத்தார் | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஆஸி. பிரதமர் அபாட் கட்சித் தலைவர் பதவியை பறிகொடுத்தார்\non: செப்டம்பர் 15, 2015\nஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் ஆளும் லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதன்மூலம் அக்கட்சியின் புதிய தலைவர் மால்கம் டர்ண்புல் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.\nஆஸ்திரேலிய அரசியலில் ஏற்பட்ட பரபரப்புகளுக்கு நடுவே திடீரென்று நடத்தப்பட்ட, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியிலேயே டோனி அபாட் தோல்வியடைந்தார்.\nடோனி அப்பாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மால்கம் டர்ண்புல்லுக்கு, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள லிபரல் கட்சியின் உறுப்பினர்களிடையே நடந்த வாக்கெடுப்பில் 54 வாக்குகள் கிடைத்தன. டோனி அபாட்டுக்கு 44 வாக்குகள் கிடைத்தன.\nஆஸ்திரேலியா வாக்காளர்கள் மத்தியில் டோனி அபாட்டின் செல்வாக்கு குறைந்து வந்தபோதிலும், அவரது அரசியல் ஓய்வு மிகவும் வேகமாக வந்துள்ளது.\nகட்சியின் தலைமைப் பொறுப்பில் மாறுதல் ஏற்படக்கூடும் என்று வந்த ஊகங்களை இன்று காலை அவர் புறந்தள்ளியிருந்தார். ஆனால், சில மணிநேரம் கழித்து அவர் பதவி இழக்கும் நிலை ஏற்���ட்டது.\nசீபா வேண்டாம் – ஐ.தே.மு ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்கன் ஓபன் டென்னிஸ்:நோவாக் யாக்கோவிச் வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் 95 ஆயிரம் வெளிநாட்டினர் தஞ்சம்\nகொழும்பில் நடந்த விபரீதம் -மாடியில் இருந்து வீழ்ந்து அவுஸ்திரேலியா பிரஜை பலி..\nதாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளம் பெண்\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76497", "date_download": "2019-10-20T18:45:44Z", "digest": "sha1:QAE467OV4RZVZHN2QZZOFPTJOOIFX4SN", "length": 10974, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: இந்தியா – பக்ரைன் கூட்டறிக்கை\nபதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 18:58\nபிற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்தும் செயலை சில நாடுகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என இந்திய பிரதமர் மோடி, பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வெளியிட்ட கூட்டறிக்கையில் பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n5 நாட்கள் அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக பிரான்ஸ் பயணத்தை முடித்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு சென்றார். அந்நாட்டின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.\nஇதையடுத்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த மோடி பக்ரைன் வந்தடைந்தார். பக்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை (The King Hamad Order of the Renaissance) பிரதமர் மோடிக்கு மன்னர் ஹமத் பின் இசா அல் கலிஃபா வழங்கி கவுரவித்தார். ப���ன்னர், அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்துப்பேசினார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nபின்னர், பக்ரைன் மன்னரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டறிக்கை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மற்றும் பக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, தகவல், உளவுத்துறை, இணைய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இணையம் மூலம் தீவிரவாத செயல்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பில், இருதரப்பு, பிராந்திய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டும். அவ்வாறு தீவிரவாதத்தை பயன்படுத்தும் நாடுகள் உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்.\nதீவிரவாத குழுக்களின் உள்கட்டமைப்புகள் அகற்றப்படவேண்டும். அனைத்து தரப்பிலான ஆதரவுகளும் துண்டிக்கப்படவேண்டும். மற்ற நாடுகளுக்கு எதிராக தீவிரவாத செயல்களை செய்ய, தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவிகள் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். தீவிரவாத செயல்களை செய்பவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவேண்டும்” என்று பாகிஸ்தானை மறைமுகமாக வலியுறுத்தும்அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும்,”தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ஐக்கிய நாடுகள் தடைகளை விதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\nகடந்த காலங்களில், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்துவரும் இந்தியா, தீவிரவாதத்திற்கு ஆதரவளித்துவரும் பாகிஸ்தானை அனைத்தையும் நிறுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பக்ரைனும் பாகிஸ்தானுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2013/01/blog-post_12.html", "date_download": "2019-10-20T19:46:22Z", "digest": "sha1:PF75U45WV4U644V6TPNA5SMDBNQPHVMY", "length": 62365, "nlines": 628, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...\nஅல்ஹம்துலில்லாஹ்... இறைவனின் மாபெரும் கிருபையால் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.\nஆம் சகோஸ்.. வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் யார் என அறிய மிகவும் ஆவலாய் இருப்பீர்கள் என்பதை அறிவோம். அதை தெரிந்து கொள்வதற்கு முன், இந்த போட்டி நடந்த விதம் குறித்து அறிந்து கொள்வது உங்களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும், இன் ஷா அல்லாஹ்.\nடீக்கடை பேஸ்புக் குழுமத்தில் நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விவாதம் வந்தது. பலர் பலவித யோசனைகள் சொன்னார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் கட்டுரைப் போட்டி நடத்தலாம் என்று கூறினார்கள். ஆகவே கட்டுரைப்போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு கொள்கைச் சகோதரர் ரூபாய் 10,000 பரிசாக அறிவிக்கச் சொன்னார். மேலும் இது 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் எனவும் உறுதிகூறினார்.அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.\nஅதன் பின் 7 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது. 4 ஆண்கள், 3 பெண்கள். எந்த தலைப்பில் போட்டி நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டு, \"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\" என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. அதில் 5 பேர் கட்டுரையை தேர்ந்தெடுப்பவர்களாகவும், இருவர் இதர வேலைகள் செய்பவர்களாகவும் இருக்கும்படி முடிவு செய்தோம்.\nகட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் :\n1. மொத்தம் 22 கட்டுரைகள் போட்டிக்கு வந்தன. அல்ஹம்துலில்லாஹ். இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம். அடுத்த போட்டியில் இதை விட அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன் ஷா அல்லாஹ்.\n2. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டது.(TIP001 to TIP022).\n3. கட்ரையில், எழுதியவரின் பெயர், இன்னபிற விவரங்கள் இருந்தால் அது அழிக்கப்பட்டு, யார் எழுதியது என்று தெரியாத அளவிற்கு தனி பைலில் சேவ் செய்யப்பட்டது.\n4. அதன்பின் 22 கட்டுரைகளும் 4 நடுவர்களுக்கும் அனுப்பப்பட்டது.\n5. யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.\n6. மார்க் 10 க்கு போட வேண்டுமா, 20 க்கு போட வேண்டுமா என்ற கண்டிஷன் நாங்கள் வைக்கவில்லை. ஆகவே, நடுவர்கள் அவர்களாகவே ஒரு அளவுகோல் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். இரண்டு நடுவர்கள் 10 ன் அடிப்படையில் திருத்தினார்கள். ஒருவர் 30 க்கு மற்றொருவர் 100 க்கு. ஆக மொத்த மதிப்பெண்களை 150 க்கு என்ற அடிப்படையில் பார்க்கவும்.\n7. நடுவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தோம். அதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறை. அவர் பதிவுக்கு அவர் மார்க் போட முடியாது. மற்ற மூவரின் ஆவரேஜ் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நடுவர் கலந்து கொண்டார். (நல்ல வேலை அவர் ஜெயிக்கல.... ஹா..ஹா..ஹா).\nகட்டுரைப்போட்டியில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களும், படிப்பினைகளும் :\n1. ஒரு சகோதரர் இந்த கட்டுரையில் குறிப்பிடுவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசிடம் இருந்து சில தகவல்களை பெற்று இருக்கிறார். இத நாங்கள் இந்த போட்டியின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். அல்ஹம்துலில்லாஹ். எங்கள் போட்டி ஒருவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது உண்மையிலே ஒருவித மன நிறைவை எங்களுக்கு தந்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.\n2. கடைசித் தேதி டிசம்பர் 15 என்று அறிவித்து இருந்தோம். டிசம்பர் பத்து முதல் நிறைய சகோதர, சகோதரிகள் நாங்கள் நிறைய ரெபர் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறோம், ஆகவே எங்களுக்கு இன்னும் அதிகம் நாள் வேண்டும் என்று கேட்டார்கள். மாஷா அல்லாஹ். உங்கள் ஆர்வம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சொன்னது போலவே பலர் தங்கள் கட்டுரைகளை பல விரிவான தளங்களில் எழுதி அனுப்பி இருந���தார்கள். குட் வொர்க் சகோஸ்.\n3. அறிவிலும் ஆர்வத்திலும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் விதமாக சகோதரிகள் பலர் கலந்து கொண்டார்கள். 22 பேரில் 12 பெண்கள். பெண்களே பெரும்பான்மை. இஸ்லாமியர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவதில்லை என்ற வெத்து வாதத்தை சொல்பவர்களை சம்மட்டி கொண்டு அடித்துள்ளது இந்த கட்டுரைப்போட்டி.\n4. பல நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் , ஐடியாக்களையும் சொல்லி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி பயன்படுத்துவது, யாரிடம் கூறினால் நடக்கும் போன்ற விஷயங்களை விவாதித்து, ஏதாவது ஒரு விதத்தில் அவை நம் சமுதாயத்திற்க்கு பயன்படும்படி செய்ய எங்களால் ஆன முயற்சிகளை செய்கிறோம், இன் ஷா அல்லாஹ்.\nகடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் தட்டிச் செல்பவர்...\nபெற்ற மதிப்பெண்கள் : 104.5\nமுதல் இடத்திற்கு வரும் எல்லா தகுதியும் இருந்து, வெறும் 4 மதிப்பெண்களில், நூலிழையில் முதல் இடத்தை தவறவிட்டு, இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :\nசகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.\nபெற்ற மதிப்பெண்கள் : 100.5\nவெறும் 3 மதிப்பெண்களில், நூலிழையில் இரண்டாம் இடத்தை தவறவிட்டு, மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம் வென்றவர்:\nசகோ. இப்னு முஹம்மது, கோவை.\nபெற்ற மதிப்பெண்கள் : 97.5\nஆறுதல் பரிசு விபரங்கள் :\nபோட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறாத மற்றவர்களுக்கு, எங்களின் உம்மத் குழு வெளியிட இருக்கும் \"எதிர்க்குரல் (இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்)\" என்ற புத்தகம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.\nபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீக்கடை - இஸ்லாமியப் பெண்மணி சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\nநிறைய சகோதர, சகோதரிகள் 80 ல் இருந்து 100 க்குள் இருக்கிறார்கள். ஆகவே, இது ஒரு மிகச் சிறந்த போட்டி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை... எல்லாப் புகழும் இறைவனுக்கே.\n1. வெற்றி பெற முடியாவிட்டாலும், அழகான, அற்புதமான பல கருத்துக்களைக் கூறிய போட்டியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.\n2. தங்கள் கடினமான பணிகளுக்கும் இடையில் நேரம் ஒதுக்கி இதை திறம்பட நடத்த உதவிய நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\n3. அறிவிப்பு வெளியிட்டதும் தத்தமது வலைதளங்களில் அறிவிப்பு செய்தும், பேனர் வைத்தும் இப்போட்டி பலரிடத்தில் கொண்டு சேர்த்த சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\n4. சமூக வலைதளங்களிலும், மெயில்கள் மூலமாகவும் போட்டி பற்றிய தகவல்களை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉங்களால் தான் இவ்வெற்றி சாத்தியமானது இறைவன் நம் அனைவரின் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... ஆமீன்...\nஇப்போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டவர்கள் :\n3. முஹம்மத் ஆஷிக்(சிட்டிஸன் ஆப் வேர்ல்ட்) (http://pinnoottavaathi.blogspot.com/)\n5. உம்ம் ஓமர் (http://mydeartamilnadu.blogspot.in/), இவர் சொந்த அலுவல் காரணமாக மதிப்பெண் போடவில்லை.\nமதிப்பெண்கள் பட்டியல் இந்த வரிசையில் இல்லை... ஹா..ஹா..ஹா .. சோ, யார் யார் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தாங்கன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணாதீங்க.\nஇப்போட்டியின் மற்ற வேலைகளை செய்தவர்கள் :\nஇறைவன் நாடினால்... இது போன்ற போட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில்(3 மாதங்கள்) நடத்தும் யோசனை உள்ளது. அவ்வாறே செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்.\nஇறுதியாக, இன்ஷா அல்லாஹ் நீங்கள் கூறிய அனைத்து யோசனைகளையும் தொகுத்து இணையத்தில் வெளியிடுவோம். முடிந்தால் புத்தகமாகவும் வெளியிடுவது பற்றி யோசிக்கிறோம். புத்தகம் தான் உங்கள் கருத்துக்களை தமிழக முஸ்லிம்களிடம் கொண்டு செல்ல சரியான வழி என்று எங்களுக்கு தோன்றுகிறது.\nகுறிப்பு : முஸ்லிம் அல்லாத மாற்று மத அல்லது மதம் இல்லை என்று சொல்லும் சகோதர, சகோதரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது எங்களுக்கு சிறிது வருத்தத்தைத் தருகிறது. யாரும் கலந்து கொண்டிருந்தால், அவர்கள் வெற்றி பெறாத பட்சத்தில் ஆறுதல் பரிசு கொடுப்பது குறித்தும் யோசித்திருந்தோம். ம்ம்.. நடக்காமல் போய் விட்டது.\nஇறைவன் நாடினால், இனி வரும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பங்கு கொள்ள வேண்டும் என்று எங்கள் அன்புச் சகோதரங்களை உரிமையுடன் அழைக்கிறோம்.\nமுதல் மூன்று இடங்களை பிடித்த சகோஸ், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை மெயிலில் அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் பத்து நாட்களுக்குள் பரிசுதொகை அனுப்பிவிடுகிறோம். (அனுப்பியதும் அதன் ரசீதை ஸ்கேன் செய்து இப்பதிவிலேயே அப்டேட் செய்கிறோம் இன் ஷா அல்லாஹ்)\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nLabels: கட்டுரைப் போட்டி முடிவுகள்\nமாசா அல்லாஹ், மாசாஅல்லாஹ், வெற்றிபெற்ற மூவருக்கும் நெஞ்சார்ந்தவாழ்த்துகள்.\nமேலும் போட்டிக்கட்டுரைகளை அனுப்பிவைத்த நெஞ்சங்களுக்கும் பாராட்டுங்கள்.\nஇன்னும் இதுபோன்ற நல்ல விழிப்புணர்வுள்ள விசயங்களை மேற்கொள்ளவேண்டும் இஸ்லாமியபெண்மணிகளின் சார்ப்பில், இஸ்லாத்தின் நெறிமுறையோடு இன்ஷா அல்லாஹ்..\nமீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்..\nஅடுத்தமுறை இறைவன் நாடினால் கலந்துகொள்ள முயச்சிகிறேன்..\nபோட்டியில் கலந்துகொண்ட ..வெற்றி பெற்ற\nமற்றும் .சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.\nமற்றும் ..எங்களின் கோவைக்கு பெருமை தேடி தந்த நம்ம அண்ணன்\nசகோ. இப்னு முஹம்மது, கோவை. ..அவர்களுக்கும் என்னுடைய வாழத்துக்கள்\nநானும் இந்த போட்டிக்காக நிறைய யோசிச்சு .எனக்கு அறிந்ததை எழுதினேன் ..எழுதி முடித்து ..அதை என் நண்பருக்கு படித்து காட்டினேன் ......என் நண்பர் கூறினார் ..மாப்ள இது நல்லாவே இல்லடா ....இது என்னமோ பத்தாவது படிக்குற பையன் ..பள்ளியின் ஆண்டுவிலாவுக்காக எழுதும் உரைநடை போன்று உள்ளது ..இதை நீ ..அனுப்பாத ..காமடியா போய்டும்னு சொன்னா ...அப்பவே எனக்கு..கலந்துகொள்ளும் ஆசை போனது ..என்ன பண்றது அல்லாஹு நாடவில்லை ..இன்ஷா அல்லாஹ அடுத்த போட்டியில் நான் இருப்பேன் என்று நினைக்கின்றேன் .இன்ஷா அல்லாஹ\nஇது ஒரு பெரிய தப்பு. நீங்கள் எழுதியது ஒரு அவ்ரி என்றாலும் கூட நீங்கள் அனுப்பி வைத்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் நடுவர் அல்ல. நடுவர்களாக இருப்பவர்கள் என்றுமே கருத்தையும், சொல்லப்பட்ட விதத்தையும்தான் பார்ப்பார்களே ஒழிய, குறை கூற மாட்டார்கள். இன் ஷா அல்லாஹ், அடுத்த முறை கண்டிப்பாக அனுப்புங்கள்.\nஆமாம், நான் கோவையைச் சார்ந்தவளாக தெரியவில்லையா\nஆமா ரினாஸ்... அன்னு சொல்வது சரி தான்... நான் கூட போட்டி இறுதி தேதி அன்று தான் அனுப்பினேன்... ஏன் ஸ்டார்ஜன் அண்ணா கூட 4 மணி நேரத்தில் இறுதி நாளன்று எழுதினார்...\nஇப்போட்டி வார்த்தை கோர்வை, எழுத்து திறமையை சார்ந்தது அல்ல.... மாறாக ஆலோசணைகள் திட்டங்களை பற்றியதே... அடுத்த முறை நிச்சயம் கலந்துக்கோங்க\nவெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 12 January 2013 at 04:28\nஅஸ் ஸலாமு அலைக்கும் சகோ ஹாஜா.\nஇன் ஷா அல்லாஹ் தாங்கள் சீக்கிரமே குணமடையவும், முன்பை விட இன்னும் அதிக உடல் நலத்தோடும், ஈமான் பலத்தோடும் இணையத்தை ஆட்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம். கண்டிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ்.\nமாஷாஅல்லாஹ். மிகச்சிறப்பாக இப்போட்டியை நடத்திக்காட்டி எல்லாருமே சிறப்பாக சாதித்து விட்டீர்கள்.\nதங்களின் கனமான ஆக்கங்களுடன் கலந்து கொண்டோருக்கும், அதில் வெற்றி பெற்றோருக்கும் எனது இனிய பாராட்டுகள் உரித்தாகுக.\nகட்டுரைகளை படிக்கும்போது பல புதிய விஷயங்களையும், சரியான புரிதல்களையும், அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக இப்போட்டி எனக்கு அமைந்து இருந்தது.\nஇத்தனை அருமையானதொரு போட்டிக்கு என்னை நடுவராக தேர்ந்தெடுத்தமைக்கு, இத்தளத்தினர் அனைவருக்கும் மன்மார்ந்த எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.\nஏதோ எனக்கு ஆறுதல் பரிசாவது கெடைக்குதேன்னு ஆறுதலாகிக்கிறேன்... (இல்லன்னா என் மவன், நான் ட்ராயிங் கான்டஸ்ட்ல வாங்கினேன் நீ வாங்கலையான்னு கிண்டல் பண்ணுவான் அவ்வ்வ்வ்வ்வ் )\nவெற்றிபெற்ற அனைத்து சகோஸ்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...\nஅடுத்த முறை நீங்களூம் நானும் பார்ட்னரா இருந்து எழுதுவோமா\nஆத்தி...... நான் இரண்டாவது இடமாவது பெற்றது உங்களுக்கு பிடிக்கலியா..... ஷாம்....ஆனியை கவனீ..... :)))))))\nவெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nவெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇனி மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும்.... அடிக்கடி வந்து பாருங்க சகோ... இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை கலந்துக்கொண்டு வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும்.. மாஷா அல்லாஹ் போட்டியில் கலந்துகொண்ட ..வெற்றி பெற்ற சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.மற்றும் .சகோ. உம்மு ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.\nமற்றும் .சகோ. இப்னு முஹம்மது, கோவை. ..அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழத்துக்கள் ... எனக்கு கட்டுரையே சுத்தமாக எழுத வராது.. இருப்பினும் கலந்துக்கொண்டேன்.. போட்டியில் கலந்துக்கொண்டடே எனக்கு மகிழ்ச்சியினை தருகிறது.. போட்டியினை சிறப்பாக நடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nமாஷா அல்லாஹ் , மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோசம் அல்ஹம்துலில்லாஹ்....வெற்றி பெற்ற ,இன்னும் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்ககளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவத்து கொள்கிறேன். இதை நடத்திய டீகடை,இஸ்லாமிய பெண்மணி குழுமத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதில் கலந்தது கொள்ளாமல் கவனகுறைவாக இருந்து விட்டோமேனு வருத்தமாக உள்ளது.\nபோட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...\nகலந்து கொள்ளாமல் இருப்பதை விட கலந்து கொண்டு தோற்பது மிக்க பெருமையானது.\nவெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஅஸ் ஸலாமு அலைக்கும் சகோஸ்,\nமனம் முழுதும் நிரம்பி வழிகிறது.... மிக மிக மகிழ்ச்சியாய் உள்ளது. இந்தக் கட்டுரைப்போட்டி மூலம் எனக்கு இன்னோர் உலகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது. அல்ஹம்துலில்லாஹ்.\nசகோதரர்.கேப்டன் ஆபீதீன் அவர்களுக்கு என் ஸலாம். மாஷா அல்லாஹ் உங்களின் கட்டுரை முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். :) தங்களின் கட்டுரையைப் படிக்கும் ஆவல் எல்லையற்று விரிகிறது. விரைவில் படிப்போம் இன் ஷா அல்லாஹ் :)\nசகோதரர். இப்னு முஹம்மத், அஸ் ஸலாமு அலைக்கும். கோவையைச் சார்ந்தவர்களின் அறிவுக்கு மற்றுமொரு உதாரணம் :). மாஷா அல்லாஹ். தங்களின் கட்டுரையையும் படிக்க மிக்க ஆவலாக உள்ளேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)\nநடுவர்களுக்கும், புத்தக வேலை, வீட்டு/வெளி வேலை என அத்தனைக்கும் நடுவில் இதையும் சிறப்புற நடத்திய சிராஜ் பாய், ஆமினாவுக்கும் மனம் நிறைந்த து’ஆவும், நல் வாழ்த்துக்களும். ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர். :)\nமாஷா அல்லாஹ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், இது போன்ற போட்டிகள் நடத்துவது இணையத்தை ஆக்கபூர்வமான பாதையில் பயன்படுத்துவதை ஊக்கபடுத்துவதாய் உள்ளது. தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்த இறைவன் நாடுவானாக..\nஅன்பு சகோஸ், மாஷா அல்லாஹ்\nநம் சகாக்களின் வெளியுலக அறிவை வெளிக்கொணர்வதற்கு அழகானதொரு போட்டி அல்ஹம்துலில்லாஹ்., சிறப்பானதொரு வாய்ப்பு எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்த இ.பெ நிர்வாக குழுவிற்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்,\nகைர், போட்டியின் நடுவர்களில் ஒருவன் என்ற முறையில்... சில வார்த்தைகள் உங்களோடு...\nசுஃப்ஹானல்லா��், எவ்வளவு நேர்த்தியாக தலைப்பிற்காக சகாக்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கட்டுரைகளை படிக்கும் போது விளங்கிக்கொள்ள முடிந்தது..\nஅதிலும் சிலர் கைளால் எழுதியதை ஸ்கேன் செய்து அனுப்பியும் இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வ மிகுதிக்கு இது ஒரு அழகிய சான்று..\nதலைப்பு ஒட்டி எத்தனை எத்தனை செய்திகள்..\nவிரிவான வரலாற்று சான்றுகள், அத்தோடு இடத்திற்கு இடம் தகுந்தார்போல் வேத வரிகளும், தூதர் மொழிகளும் பொருத்திய பாங்கு மிக மிக அருமை.\nசுருக்கமாக சொன்னால் இந்த போட்டிக்கு வந்த கட்டுரைகள் படிக்க படிக்க எனக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. ஒரு சாதரண போட்டி என நினைக்காமல் எவ்வளவு விபரங்களை சேகரித்திருக்கிறார்கள் நம் சகாக்கள்.\nபோட்டியில் பங்குக்கொண்ட, பங்குக்கொள்ள நினைத்தும் வாய்ப்புக்கிட்டாத யாவருக்கும் கல்வி ஞானத்தை அல்லாஹ் இன்னும் விசாலப்படுத்துவானாக..\nஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு முதலில் என் வாழ்த்துகளையும், முதல் மூன்று இடங்கள் வந்தவர்களுக்கு அடுத்தப்படியாக வாழ்த்துகளையும் கூறி விடைபெறும்...\nமாஷா அல்லாஹ்..வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..:)\nவெற்றி பெறாதவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..பங்கு கொண்டதற்காக...:)\nமிக அருமையான முறையில் தன் பல வேலைக்கிடையிலும் சிறப்பாக நடத்திய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தருவானாக..ஆமீன்..\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nமாஷா அல்லாஹ் கலந்து சிறப்பித்த அனைவர்க்கும்..வாழ்த்துக்கள்....\nநாடுகள் தாண்டிய தலைப்பாக .இருந்திருந்தால்...மாஷா அல்லாஹ்....இன்னும் ஹிட்ஸ் கிடைத்திருக்கும்...\nதவறு என்றால் மன்னிக்கவும் சகோஸ்....\n இப்போட்டியை நடத்திய கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..அல்லாஹ் அனைவர்க்கும் அருள்புரிய போதுமானவன்..\nமாஷா அல்லாஹ்.. போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nதிறம்பட நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..\nமுதலிடம் பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.\nபதிவை, தொடக்கம் முதல் கடைசி வரையிலான அனுபவங்களோடு அழகாக எழுதிருக்கீங்க ஆமினா. ஒரு நடுவராக, வந்திருந்த கட்டுரைகளில் இருக்கு��் மிகுந்த ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கண்டு வெகு ஆச்சரியமாக இருந்தது. தேர்வு பெறாத கட்டுரைகளிலும் இருக்கும் குறிப்பிடத்தக்க நல்ல கருத்துகளும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே நடுவராக இருந்தபோது எனக்குத் தோன்றியது. அதற்கு ஆமினா & சிராஜ் ஆவன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ்.\nபுத்தகமாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது. நேற்று அன்னுவும் இதே கருத்தை கூறினார். அதற்கான வேலைகளும் தொடங்கவிருக்கிறது.\nஆலோசணைகளை பற்றியும் டீக்கடை பேஸ்புக் குழுமத்தில் விவாதித்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கவிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்...\nஇதுபோக அனைவரையும் சென்றடைய ஆவன செய்ய முயற்சிக்கிறோம் ஹுசைனம்மா... தங்கள் கருத்தும் எதிர்பார்க்கிறேன்\nவெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nசிறப்பாக நடத்திய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தருவானாக..ஆமீன்..\nஅல்ஹம்துலில்லாஹ்.... போட்டியை அருமையான விதத்தில் நடத்திக்காட்டிய, பங்கு பெற்ற,வெற்றி பெற்ற சகோதரர்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக... கட்டுரையைக் கையால் எழுதி அனுப்புமளவிற்கு உற்சாகமளித்த நமது குழுவிற்கு பாராட்டுக்கள்.\n//யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.// நல்ல உத்தி...பாராட்டுக்கள்.\n/யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.// நல்ல உத்தி...பாராட்டுக்கள்.//\nநடுவர்களுக்கும் கூட இது யாருடைய மதிப்பெண்கள் என்பது தெரியாது... அனைத்துன் தனித்தனியாக பெறப்பட்டு தொகுக்கப்பட்டது :-)\n இதுபோன்ற நன்முயற்சிகள் தொடரவும், அதற்கு நிறைந்த பலன் கிடைக்கவும் இறைவன் உதவி செய்வானாக\nபோட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் எங்களுடைய வாழ்துக்களை தெரிவித்துகொள்கிறோம்...\nமஷா அல்லா , வெற்றி பெற்ற உங்கள் மூவருக்கும்\n(சகோ. Dr. Captain. S.ABIDEEN, மற்றும் அன்னு, அமெரிக்கா. ) பாராட்டுக்கள்.\nபோட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...\nவெற்றி பெற்ற அனைவருக்க��ம் வாழ்த்துக்கள்.\nஅடுத்த தடவை மதிப்பெண் கொடுக்கும்போது அதனை அப்படியே மொத்தமாக போடாமல் இத்தனை சதவீதம் என்றால் நன்றாக இருக்கும்\nபோட்டியில் கலந்துகொண்ட முதல்யிடம் பெற்ற சகோதர Dr. Captain. S.ABIDEEN அவர்களுக்கும், மற்றும்\nபோட்டியில் கலந்துகொண்ட இரண்டாம் இடம் பெற்று நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்று நிருப்பித்த சகோதரி கோவை அன்னு அவர்களுக்கு, மற்றும்\nபோட்டியில் கலந்துகொண்ட மூன்றாம் இடம் பெற்று சகோதரார் இப்னு முஹம்மது அவர்களுக்கும். மற்றும்\nபோட்டியில் கலந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது மணமறந்தா வாழ்த்துக்கள்.\n ....போட்டீல வெற்றி பெராதவங்களுக்கும் ஆறுதல் பரிசு உண்டா. அடுத்தமுறை ஒரு அஸ்ஸலாமு அலைக்குமாவது போட்டு அனுப்பி ஆறுதல் பரிசையாவது வாங்கிரனும்.. :-))\n( இந்த ஐடியாவை காப்பி ரைட் வாங்கியிருக்கேன்..யாராவது காப்பி அடிச்சிங்க ...பிச்சி புடுவேன் ..பிச்சி \nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nமார்க்கத்தில் இல்லாத மீலாது விழா\nகல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில்...\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம...\nஇன்றைய இஸ்லாமியர் திருமணமெல்லாம் இஸ்லாமியத் திருமண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/category/ezhil/page/2/", "date_download": "2019-10-20T19:36:30Z", "digest": "sha1:3CQNKOT4WHMGGDZ2AWYEFQPOSYE2OB4Y", "length": 21902, "nlines": 388, "source_domain": "ezhillang.blog", "title": "Ezhil – பக்கம் 2 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஎழில் கற்க வீடியோ பயிற்சி – learn programming videos\nதமிழில் எப்படி கணினி நிரலாக்கல் கற்றுக்கொள்வது முதலில் எழுதி செயலியை உங்கள் Windows OS அல்லது Linux OS இல் download செய்து, “தமிழில் நிரல் எழுது” என்ற புத்தகம் படி ஒவ்வொரு நிரல் எழுதி, இயக்கி பயிலுங்கள்.\nஇந்த வீடியோ பட்டியல் உங்களுக்கு கைகொடுக்கும்.\nஜூலை 9, 2017 ezhillang\t2017, எழில், எழுதி, பயிற்சி, coding, Ezhil Language\tபின்னூட்டமொன்றை இடுக\nஅல்கோரிதம் – அடுக்குகளை தலைகீழ் படுத்துவது எப்படி \nஇந்த வாரம் அமெரிக்காவில் “long weekend” அதாவது மூன்று-நாள் வார விடுமுறை – காரணம் மே மதம் நான்காம் திங்கள் “Memorial day” என்கிற “அமெரிக்க போர்வீரர் நினைவு தினம்”. இதனை ஒட்டி சராசரி குடும்பங்கள் நாடெங்கும் உல்லாச பயணம், சுற்றுலா என்று செல்வது அமெரிக்க பண்பாடு. இந்த ஆண்டு எங்கள் வீட்டில் விருந்தினரை வரவேற்கிறோம் – பயணம் என்பது இந்த ஆண்டு எங்கள் விருந்திரனுக்கு மட்டுமே சரி அப்போது ஒரு புதிய தரவமைப்பு பற்றி ஒரு blog post போடுவோம் என்று எழுத ஆரம்பித்தது இங்கே.\nஅடுக்கு (Stack) என்பது ஒரு மிக அடிப்படை கணினி நிரலாக்க கோட்பாடு. ஒரு அடுக்கு தரவமைப்பில் செய்யக்கூடிய நடவடிக்கைகள் ஆனது : மேல் நுழை (push), மேல் நீக்கு (pop) என்பது.\nஒரு அடுக்கை இப்படி (கீழ் கண்டபடி) உருவாக்கலாம்:\nமேல்_நுழை( எ, \"அ\" )\nமேல்_நுழை( எ, \"ஆ\" )\nஇது கணினியில் ஒரு அடுக்கு போலவே உருவெடுக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் இரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஆ\" என்ற மதிப்பாகும்.\nமேலும் இந்த அடுக்கில் மற்ற உயிரெழுத்துக்களை முழுதாக சேர்க்கலாம்:\nமேல்_நுழை( எ, \"இ\" )\nமேல்_நுழை( எ, \"ஈ\" )\nகணினியில் இதன் தோற்றம் இப்படி இருக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் பன்னிரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஔ\" என்ற மதிப்பாகும்.\nநம்ம இங்கே ஆயுத எழுத்து “ஃ” என்பதை சேர்க்கவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.\nஅடுக்கின் வரிசை மாற்றுவது எப்படி \nஇப்போது அடுக்கு “எ” இதன் வரிசை மாற்றுவது எப்படி ஒரு குவிப்பில் இருந்து “மேல் எடு” என்று செய்தால் என்ன விளைவு என்று முதல் படியாக பார்க்கலாம் – இதன் விளைவு மேல் உள்ள உருப்படியை அழிக்கும்.\n# தற்போது குவிப்பு 'எ' வில் 11 உருப்படிகள் மட்டும் இருக்கும்.\n# ஏற்கெனவே உள்ள மேல் உருப்படி 'ஓ' அழிக்கப்பட்டது.\n# புதிய மேல் உருப்படி 'ஓ' என்று ஆனது.\nஇப்போது இந்த அடுக்கின் நிலை,\nஇப்போது அழித்த மேல் உருப்படியை புதிய அடுக்கு ‘ஏ’ வில் மேல் நுழைத்தால் – அதையே ‘எ’ என்ற அடுக்கில் உருப்படிகள் உள்ளவரை அதில் மேல் எடுத்து, ‘ஏ’ வில் மேல் நுழைத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும் \nஇதனை நிரல் படுத்தி பார்க்கலாம்.\nமதிப்பு = மேல்_எடு( எ )\nமேல்_நுழை( ஏ, மதிப்பு )\nதற்போது அடுக்கு ‘எ’-வின் நிலை காலியானது:\nஆனால் அடுக்கு ‘ஏ’-வின் நிலையோ – வரிசை மாற்றப்பட்டது\nஇந்த நிரல் துண்டு Python மொழியில் இப்படி எழுதலாம்,\nஇதன் வெளியீடோ கீழே உள்ளபடி:\nமே 30, 2017 ezhillang\tஅடுக்கு, எழில், தரவமைப்பு, stack reverse\tபின்னூட்டமொன்றை இடுக\nமே 21 – எழில் மொழி பரிசோதனை வெளியீடு\n1. எழில் மொழி பரிசோதனை வெளியீடு மே மாதம் 21-ஆம் நாள் வெளியீடு செய்யப்பட்டது; இந்த முறை சென்ற மாதம் செய்த மேம்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து Windows 64-bit தளத்தில் இயங்கும் வகை செய்யப்பட்டது.\n(அ) license உரிமம் தெரியும் வகை செய்யப்பட்டது.\n(ஆ) அமைப்புகள் (settings) சேமிக்கும் வகை வசதிகள்\n(இ) சென்ற பரிசோதனை வெளியீதில் பிழை திருத்தங்கள்\n(ஈ) எழில் இயக்கியில் பிழை செய்திகள் தமிழாக்கம் செய்தல்\n2. இதனை http://ezhillang.org/download.html இங்கு பெற்று நீங்கள் ஒரு சிறுவர் சிறுமிக்கோ அல்ல��ு ஒரு பள்ளிக்கூடத்தில் எழில் மொழியை பற்றி பேசலாம், அல்லது உங்கள் சுய பயன்பாட்டிற்கும் நீங்கள் பெறலாம்.\n3. பிழைகள் இருந்தால் மறுமொழி கூறவும்.\nஎழில் மொழி இடைமுகம் – மேம்பாடுகள் / முன்னோட்டம்\nபடத்தில் 177 எ. கா. நிரல்கள் கொண்ட எழுதி, எழில் நிரல் திருத்தி\nஎழில் திருத்தி “எழுதி” யின் விவரங்கள் பக்கம்\nஏப்ரல் 12, 2017 ezhillang\tஎழில், Ezhil, ezhuthi\tபின்னூட்டமொன்றை இடுக\nஎழில் : முதல் பக்கம் வடிவமைப்பு\nமுதல் பக்கம் என்றாலே கொசம் சிக்கல். பிள்ளையார் சுழி, தென்னாடுடைய சிவனுக்கும் வணக்கம் எனவும் பல வணங்குத்தல்கள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு சிறப்பான ஒரு சின்னத்தை கொண்டு எழில் மொழியில் முதல் பக்கம் அமைக்கப்பட்டது.\nபடம் 1: எழில் மொழி முதல் பக்கம் – செயலியில் தொடங்குதல்.\nஎழில் – தமிழ் கணினி மொழி\n“தமிழில் நிரல்படுத்தி கணிமை பழகுவோம்” என்பது புதிய கொள்கை\nபடம் சில மணி நேரம் முன்னேற வடிவமைக்கப்பட்டது. எந்த தமிழ் எழுத்துருக்கள் என்று சொல்லமுடியுமா உங்களால் \nமார்ச் 25, 2017 ezhillang\tஎழில், தமிழ், பக்கம், முதல், design, interface, Tamil, technology\tபின்னூட்டமொன்றை இடுக\nகணினியை பார்க்காத சிறுவன் எப்படி உள்ளீடு செய்வான் தமிழில் எழில் மொழி ஆர்வலர்கள் பாதிக்குமேல் நிரல் உள்ளீடு செய்வதற்கு தனி தமிழ் விசைப்பலகை இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்வு செய்ய ஏற்கனவே சில மூன்று பட்டை உள்ளீடு பட்டன்-களை கண்டோம். தற்போது முழு விசை பலகை (keyboard) இடைமுகம் ஒன்றை உருவாக்கி மேம்படுத்தி வருகிறேன்.\nஉங்களுக்கு எதுவும் கருத்துள்ள பின்னூட்டங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.\nமார்ச் 22, 2017 ezhillang\tஎழில், தமிழ்99, Ezhil, tamil99\tபின்னூட்டமொன்றை இடுக\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/portfolio/kapikule-cerkezkoy-halkali-bolgesel-treni/?shared=email&msg=fail", "date_download": "2019-10-20T20:01:21Z", "digest": "sha1:ASKZEQFN4CP6QE6QMNRLWUVT2CGWUT5N", "length": 65310, "nlines": 610, "source_domain": "ta.rayhaber.com", "title": "Kapıkule Çerkezköy Halkalı Bölgesel Treni - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\nHomeதிட்டங்கள்Kapıkule Çerkezköy Halkalı பிராந்திய ரயில்\n02 / 06 / 2019 லெவந்த் ஓஜென் 0\nடி.டி.டி. டி மர்மா ரயில்கள்\nKapıkule Halkalı ve Halkalı கபிகுலே ரயில் பாதையில் இயக்கப்படும் பிராந்திய ரயில்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துள்ளோம். டி.சி.டி.டி. பிராந்திய இரயில் பாதை, விரிவான கால அட்டவணைகள், முக்கிய மற்றும் இடைநிலை நிலையங்கள் ஆகியவற்றின் அனைத்து விவரங்களையும் ரயில் ஸ்டாப்பில் காணலாம்.\nHalkalı கபிகூல் ரயில்வேயில் இருந்து 276 கிமீ.\nHalkalı Kapikule முதல் 3,5 வரை அது மணி நேரம் எடுக்கும்.\nKapıkule Halkalı மண்டல ரயில் மணி\nஎடிர்ன் சிட்டி 07: 39 எடிர்ன் சிட்டி\nஇஸ்தான்புல் (Halkalı) 11: 26 இஸ்தான்புல் (Halkalı)\nHalkalı கபிகூல் பிராந்திய ரயில் மணி\nஇஸ்தான்புல் (Halkalı) 18: 00 இஸ்தான்புல் (Halkalı)\nஎடிர்ன் சிட்டி 21: 55 எடிர்ன் சிட்டி\nஇடங்களை மட்டும் எண்கள் இல்லாமல் விற்கப்படுகின்றன மற்றும் தினசரி விற்கப்படுகின்றன மற்றும் ஒரு இட ஒதுக்கீடு இல்லை.\nTCDD மின் டிக்கெட் விற்பனைக்கு உள்ளது\nநீங்கள் காலில் பயணம் செய்யலாம்.\nமர்மேர் கடைசி நிலையம் Halkalıநீங்கள் ஐரோப்பிய மற்றும் அனடோலியன் நிலையங்களுக்கு செல்லலாம்.\nடி.சி.டி.டி. போக்குவரத்து போக்குவரத்து எஸ்ஏஎஸ் இயங்குகிறது.\nமின்சார ரயில்கள் 12701 மற்றும் 12702 பயன்படுத்தப்படுகின்றன.\nரயில்வேயில் உணவு / பான விற்பனை இல்லை.\nHalkalı நீங்கள் இஸ்தான்புல்லின் ஐரோப்பிய மற்றும் ஆசியப் பகுதியில் பின்வரும் நிலையங்களை அடைக்க முடியும்:\nHalkalı - கெபேஸ் மெட்ரோ லைக் ஹவர்ஸ்\nHalkalı - கெபேஸ் மெட்ரோ\nHalkalı - மேலே குறிப்பிட்டுள்ள���டி, ஜிப்சே சுரங்கப்பாதை ஒன்றில் ஏறக்குறைய ஒரு நிறுத்தமும் உள்ளது. Halkalı மற்றும் Gebze நிறுத்தங்கள் இடையே மொத்த நேரம் கீழே செல்லலாம் நிமிடங்கள். சுருக்கமாக இருக்க Halkalı115 மணிநேரங்களில் 1 மணிநேரத்தில் Gebze இல் இருக்கும்.\nHalkalı - Gebze மெட்ரோ பரிமாற்ற ஸ்டாப்ஸ்\nHalkalı Gebze மெட்ரோ வரியில் பல பரிமாற்றங்கள் உள்ளன. Halkalı - நீங்கள் Gebze மெட்ரோ வரி வழியாக நீங்கள் மாற்றிய மெட்ரோ கோடுகள் பார்க்க முடியும்.\nGebze Halkalı மெட்ரோ மெட்ரோ மெட்ரோவில் பரிமாற்றம் நிறுத்தப்படும்\nஅறுவை சிகிச்சைக்கு முழு வரி திறக்கப்படும்போது;\nHalkalı நிலையத்தில் M1B Yenikapı-Halkalı மெட்ரோ வரியுடன்,\nAtaköy நிலையத்தில் M9 İkitelli-Ataköy மெட்ரோ வரியுடன்,\nபாக்ர்கோய்-பஸாக்செய்ர் மெட்ரோ வரியுடன் Bakirkoy நிலையத்தில்,\nYenikapı நிலையத்தில் Yenikapı-Atatürk விமான நிலையம், M1A\nடிராகன்-பாக்ஸ்லர் டிரெம் கோடு மற்றும் சர்க்கிசி நிலையத்தில் உள்ள கடற்பகுதிகள்,\nAyrılık நீரூற்று நிலையம் M4 Kadıköy-Tuzla மெட்ரோ வரியில்,\nகோஸ்டெல்லே நிலையத்தில் M12 Göztepe-Umraniye மெட்ரோ வரியுடன்,\nBostancı-Dudullu மெட்ரோ வரியுடன் Bostancı நிலையத்தில்,\nİçmeler M4 கடாகோ-துஸ்லா மெட்ரோ வரியுடன் ஒருங்கிணைக்கப்படும்.\nHalkalı ரயில் நிலையத்திலிருந்து மர்மாலைப் பயன்படுத்துவதன் மூலம் கெப்சே நிலையத்திற்கு செல்வதன் மூலம் நீங்கள் கெபிஸி யஹெச் நிலையத்தை அடையலாம்.\nUzunköprü Halkalı பிராந்திய ரயில்\nஅடாபசார் பென்டிக் பிராந்திய ரயில்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nHalkalı-பாகிகுலே ரயில்வே Çerkezköy - கபிகூல் பிரிவு கட்டு��ான பணி 31 / 10 / 2018 Halkalı - கபிகுலே ரயில்வே Çerkezköy - காபிகுல் பிரிவு கட்டுமானம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பின் அமைச்சு, ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பொது இயக்குநரகம், ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர், Halkalı - கபிகுலே ரயில்வே Çerkezköy - Kapikule பிரிவு கட்டுமான டெண்டர் நிறுவனம் நிறுவனம் சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் டெண்டர் GÜLERMAK AĞIR SANAIİİ İNŞ ஐந்து ஐரோப்பிய முயற்சியில் வழங்கப்பட்டது. மற்றும் TAAH. இன்க் + ALSİM ALARKO SANAYİ TES. மற்றும் வர்த்தக. இன்க் கூட்டு முயற்சி. டெண்டர், Halkalı - கபிகல் ரயில்வே திட்டப்பணி Çerkezköy மற்றும் காபிகுல் பிரிவு தொலைதொடர்பு, சமிக்ஞை மற்றும் மின் முறைமை முறைமைகள்\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் கத்தரிக்கோல்Halkalı-கபிகுலே வரி Çerkezköy-கிர்காசலிஹ் இடையே நிலையங்கள்) 17 / 07 / 2013 ஏலத்தை மற்றும் பொருளுக்கும் புள்ளிகள் tebdili வணிக டெண்டர் சமிக்ஞை Xnumx.bölg TCDD இயக்குநரகம் கட்டுரை 1- வணிகம் உரிமையாளர் தகவல் நிர்வாகத் துறையில் 1 விஷயங்களில். வணிக உரிமையாளர்; அ) பெயர்: TCDD இயக்குநரகம் xnumx.bölg ஆ) முகவரி: xnumx.bölg ஸ்டேஷன் கட்டிடம் 1.1 ஆணையம் பீரோ TCDD இயக்குநரகம். தரை Haydarpasa இஸ்தான்புல் இ) தொலைபேசி எண்: (1) 1 3 0216 ஈ) தொலைநகல் எண்: (337) 82 14 0216 உ) மின்னஞ்சல் முகவரி: - ஊ) பெயர் மற்றும் குடும்ப / தலைப்பு தொடர்புடைய பணியாளர்கள்: Suat AKCAN ஆணையம் தலைமை 337. ஏலம் மேலே உள்ள முகவரிக்கு மற்றும் எண்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஊழியர்கள் தொடர்பு கேள்விப்பத்திரம் குறித்த தகவல் பெறலாம். பிரிவு 82- கொள்முதல் X இன் தலைப்பு\nIspartakule-Çerkezköy ரயில்வே கணக்கெடுப்பு-செயல்திட்ட சேவை கவுன்சில் சேவை டெண்டர் முடிவு (Halkalı-காபிகுலே புதிய ரயில்வே) (சிறப்பு செய்திகள்) 17 / 08 / 2016 Ispartakule-Çerkezköy மாநில இரயில்வே நிர்வாகத்தின் 2016 / 35928 GCC இன் புகையிரத ஆய்வு Halkalı- ஈஸ்டர்கரேலே - புதிய ரயில்வே கட்டுமானத்தின் நோக்கம்Çerkezköy ரயில்வே (உள்கட்டமைப்பு, சூப்பர் ஸ்ட்ரக்சர், எலக்ட்ரோ மெக்கானிக்கல்) கணக்கெடுப்பு, திட்டம், பொறியியல் மற்றும் ஆலோசனை சேவைகள் 8 நிதி உறைகளுக்கான கொள்முதல் டெண்டர் ஆகஸ்ட் 2016 இல் திறக்கப்பட்டது. RayHaberடெண்டர்கள் மற்றும் அவர்களின் ஏலங்கள் (டி.எல்) பெற்ற தகவல்களின்படி பின்வருமாறு: டெமட்-இன்ப்ரோ 1 TL 3,320,000.00- மெகா பொறியியல் 2 TL 3,405,225.50-Mescioğlu Engineering 3 TL\nHalkalı Kapıkule High Speed Train 22 / 11 / 2018 திட்டப்பணி பெயர்: Halkalı கபாகுலே திட்ட செலவு: 489.156.800,00 யூரோ டெண்டர் தேதி: முதலாளி: போக்குவரத்து அமைச்சகம் ஒப்பந்தக்காரர்: கொலின் சல்லினி கூட்டாண்மை பணியின் காலம்: 1260 நாட்கள் திட்டமிடப்பட்ட முடிவு: 2023 நிலையங்கள்: Halkalı, ஐஸ்பர்டாகுலேல், கேதர்கா, Çerkezköy, Büyükkarıştıran, Lüleburgaz, Babaeski, Havsa, Edirne, Kapıkule வரி நீளம்: 230 கி.மீ. இரட்டை வரி வரி வேகம்: 200 கிமீ / மணி போக்குவரத்து: 95 நிமிடம் கட்டிடம் கவரேஜ்: 5 ஸ்டேஷன் மற்றும் 2 ஆணவத்தைக் கொண்டார், 6 வையாடக்ட், 24 ரயில்வே பாலம், 2 சுரங்கம், 7 வெட்டி தற்போதுள்ள அட்டைப்பக்கத்தில் சுரங்கம் மற்றும் புதிய அதிவேக ரயில் பாதை Muratlı கிடைக்க வழியாக Halkalı, Çerkezköyஎடிர்னே மற்றும் கபாகுலே இடையேயான வரி சரக்கு ரயில்களில் பயன்படுத்தப்படும். புதிய அதிவேக ரயில் சவாரி நேரம்…\nHalkalı -Çerkezköy பிராந்திய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மறுதொடக்கம் செய்யப்பட்டன 03 / 11 / 2016 Halkalı -Çerkezköy பிராந்திய எக்ஸ்பிரஸ் ரெயின்கேஸ் மீண்டும் தொடங்கியது: அக் பார்ட்டி டெகிகிராக் துணை Ayşe Doğan; \"Halkalı -Çerkezköy -Halkalı பிராந்திய எக்ஸ்பிரஸ் மீண்டும் ரயில் சேவையின் துவக்க அறிவிப்பை அறிவித்தது. Ak Parti Tekirdağ துணை Ayşe Doğan; \"Halkalı -Çerkezköy -Halkalı பிராந்திய எக்ஸ்பிரஸ் மீண்டும் ரயில் சேவையின் துவக்க அறிவிப்பை அறிவித்தது. Ak Party Tekirdag துணை Ayse Dogan, ரயில் சேவை தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் கூறினார்; இமிஸ் ஏ.கே. கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் Çerkezköy ரயில் ரன்கள் முடிவுகளை வழங்கியுள்ளது. Çerkezköyஇஸ்தான்புல், இது ஒரு முக்கியமான தொழில்துறை பகுதி மற்றும் அதன் மக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால்.Çerkezköy ரயில்களுக்கு இடையேயான எங்கள் பயிற்சி முடிந்துவிட்டது. Halkalı -Kapıkul செய்ய ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும��� எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nUzunköprü Halkalı பிராந்திய ரயில்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் ��விழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nHalkalı-பாகிகுலே ரயில்வே Çerkezköy - கபிகூல் பிரிவு கட்டுமான பணி\nடெண்டர் அறிவிப்பு: சிக்னலைசேஷன் கத்தரிக்கோல்Halkalı-கபிகுலே வரி Çerkezköy-கிர்காசலிஹ் இடையே நிலையங்கள்)\nIspartakule-Çerkezköy ரயில்வே கணக்கெடுப்பு-செயல்திட்ட சேவை கவுன்சில் சேவை டெண்டர் முடிவு (Halkalı-காபிகுலே புதிய ரயில்வே) (சிறப்பு செய்திகள்)\nHalkalı -Çerkezköy பிராந்திய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மறுதொடக்கம் செய்யப்பட்டன\nரயில்வே மீது Çerkezköy- இஸ்தான்புல் மற்றும் கபிகூலுக்கு இடையில். ரயில் ��யில் பராமரிப்பு பணி தொடர்ச்சியாக தொடர்கிறது\nஇன்று வரலாற்றில்: செப்டம்பர் 29 Çerkezköy-பாகிகுல் (XNUM கி.மீ) மின்மயமாக்கல் திட்டம் நிறைவடைந்தது\nடெண்டர் அறிவிப்பு: Çerkezköy- ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட சமிக்ஞை இல்லங்களுக்கு தடையற்ற மின்சாரம்\nடெண்டர் அறிவிப்பு: Çerkezköy- நிலைமாற்ற கேமரா அமைப்பு மூலம் நிலை கடந்து கேமரா அமைப்புகள் முன்னேற்றம்\nÇerkezköy- நீண்ட தூர ரயில்களுக்கான பயணிகள் ரயில்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-20T20:09:37Z", "digest": "sha1:N2M5RAPQXW62IQSGAZNYXT5MHGAR7LAW", "length": 21266, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "டைமெத்தில் ஆக்சலேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 118.09 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nடைமெத்தில் ஆக்சலேட்டு (Dimethyl oxalate) என்பது C4H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தின���டைய இருமெத்தில் எசுத்தர் சேர்மமான இது ஆக்சலேட்டுகள் என்ற தொகுதியில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nகந்தக அமில வினையூக்கி முன்னிலையில் ஆக்சாலிக் அமிலத்துடன் மெத்தனாலை வினைபுரியச் செய்து டைமெத்தில் ஆக்சலேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஆக்சிசனேற்ற கார்பனைலேற்றம் மூலமாகவும் டைமெத்தில் ஆக்சலேட்டு தயாரிக்கலாம்[2]\nமெத்தனாலை ஆக்சிசனேற்ற கார்பனைலேற்றம் செய்யும் போது பாரம்பரிய C1 தொகுதி தொகுப்பு வாயுவில் இருந்து C2 தொகுப்பு டைமெத்தில் ஆக்சலேட்டு உருவாகிறது. இவ்வினையில் Pd2+-வினையூக்கியாகச் செயல்படுகிறது. மிதமான செயன்முறை நிபந்தனைகள் பின்பற்றப்பட்டு அதிகமான டைமெத்தில் ஆக்சலேட்டு விளைகிறது [3][4][5][6]. தொகுப்பு வாயு பெரும்பாலும் நிலக்கரியில் இருந்து அல்லது உயிர்த்திரளில் இருந்து பெறப்படுகிறது.நைட்ரசன் ஓராக்சைடும் ஆக்சிசனும் சமன்பாடு 1 இல் உள்ளபடி வினைபுரிந்து பின்னர் சமன்பாடு 2 இல் உள்ளபடி மெத்தனாலுடன் வினைபுரிந்து இருநைட்ரசன் மூவாக்சைடு வழியாக ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து மெத்தில் நைட்ரைல் உருவாகிறது:[7]\nஇருகார்பனைலேற்ற வினையின் அடுத்த படிநிலையில் சமன்பாடு 3 இல் உள்ளபடி பல்லேடியம் வினையூக்கி முன்னிலையில் கார்பனோராக்சைடு ஆவிநிலையுடன் வளிமண்டல அழுத்தம் மற்றும் 80 முதல் 120 பாகை செல்சியசு வெப்பநிலையில் மெத்தில் நைட்ரைலுடன் வினைபுரிந்து டைமெத்தில் ஆக்சலேட்டு உருவாகிறது.\nஆக்சிசன் அசலாக வினைபொருட்கள் மற்றும் மெத்தில் நைட்ரைல் மீது இருநைட்ரசன் மூவாக்சைடுடன் ஆக்சிசன் அசலாக ஆக்சிசனேற்ற முகவராகச் செயல்படுவதை பின்வரும் தொகுப்பு சமன்பாடு விளக்குகிறது.\nமெத்தில் நைட்ரைலுடன் ஒப்பிடுகையில் இம்முறை இழப்பு குறைவான வினையாகக் கருதப்படுகிறது. நடைமுறையில் ஒர் ஆக்சிசன் கடத்தியாகவே மெத்தில் நைட்ரைல் செயலாற்றுகிறது. எனினும் உருவாகும் நீர் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் உருவான டைமெத்தில் ஆக்சலேட்டு நீராற்பகுப்பு அடைந்துவிடும்.\nஎக்சு-இசட் இயியாங் கருத்தின்படி ஒட்டுமொத்த வினையும் பயன்படுத்தப்படும் பல்லேடியம் வினையூக்கி செலுத்தப்படும் கடத்தியின் அடிப்படையில் மாற்றமடைகிறது என்பதும் கவனத்தை ஈர்க்கிறது. இருகார்பனைலேற்ற வினையில் 1% Pd/α-Al2O3 டைமெத்தில் ஆக்சலேட்டு உருவாகிறது. ஒற��றை கார்பனைலேற்ற வினையில் 2% Pd/C டைமெத்தில் கார்பனேட்டு உருவாகிறது.\nமாறாக மெத்தனாலின் ஆக்சிசனேற்ற கார்பனைலேற்ற வினை 1,4-பென்சோகுயினோனை ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தி Pd(OAc)2/PPh3/பென்சோகுயினோன் திட்டத்தில் 1/3/100 என்ற விகிதத்தைக் கடைபிடித்து 65 பாகை செல்சியசு வெப்பநிலையில் 70 வளிமண்டல் அழுத்த கார்பன் மோனாக்சைடு அழுத்தம் நிபந்தனையில் வினையை நிகழ்த்தினால் அதிக விளைச்சலாக டைமெத்தில் ஆக்சலேட்டு பெறலாம்.\nடைமெத்தில் ஆக்சலேடு நிறமற்ற ஒரு திண்மமாகும். இது தண்ணீரில் கரைகிறது[8].\nஆல்க்கைலேற்றத்திற்காகவும்[9] அழகியல் துறையில் கொடுக்கிணைப்பு முகவராகவும்[10] டைமெத்தில் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.\nஎண்ணெய் குறைவாகவும் அதிக நிலக்கரி வளமும் உள்ள சீனா போன்ற நாடுகளில் அதாவது தொகுப்பு வாயு அடிப்படையிலான வினையின் அடிப்படையில், மெத்தனாலை ஆக்சிசனேற்ற கார்பனைலேற்ற அணுகுமுறை C2 அடிப்படைவேதியியல் எத்திலீன் கிளைக்கால் முக்கியத்துவம் பெறுகிறது[11] Dimethyl oxalate can be converted into ethylene glycol in high yields (94.7%[12]). டைமெத்தில் ஆக்சலேட்டு பயன்படுத்தப்பட்டு தாமிரம் இடம்பெற்றுள்ள வினையூக்கியைப் பயன்படுத்தி ஐதரசனேற்றம் நிகழ்ந்து அதிக அளவில் 94.7% எத்திலீன் கிளைக்கால் உண்டாகிறது:[13].\nவினையில் உருவான மெத்தனால் ஆக்சிசனேற்ற கார்பனைலேற்ற வினைக்கு மறு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. கார்பனோராக்சைடு, ஆக்சிசன், ஐதரசன் மட்டுமே மூலப்பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட இத்தயாரிப்பு முறையில் மங்கோலியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஆண்டிற்கு 2 இலட்சம் டன் எத்திலீன் கிளைக்கால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனானில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் 2012 ஆம் ஆண்டு மட்டும் 2,50,000 டன் எத்திலீன் கிளைக்கால் உற்பத்தி செய்யப்பட்ட்டது[14]. மற்ற தொழிற்சாலைகள் மொத்தமாக ஆண்டுக்கு 1 மில்லியன் டன் எத்திலீன் கிளைக்கால் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.\nடைமெத்தில் ஆக்சலேட்டை காரவுலோக ஆல்ககாலேட்டுகள் முன்னிலையில் 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் கார்பனைல் நீக்கம் செய்தும் டைமெத்தில் கார்பனேட்டைப் பெறலாம்.காரவுலோக ஆல்ககாலேட்டுகள் உயிர்திரளில் இருந்து பெறப்படும் எரிபொருள் கூட்டு விளைபொருள்களாகும்.:[15][16]\nஉருவாகும் கார்பனோராக்சைடு டைமெத்தி��் ஆக்சலேட்டு உருவாகும் வினைக்கு பின்னூட்டம் அளிக்கிறது. -வினை (3).\nடைமெத்தில் ஆக்சலேட்டை பீனாலுடன் சேர்த்து தைட்டானிய வினையூக்கியின் முன்னிலையில் மாற்று எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி டைபீனைல் ஆக்சலேட்டு தயாரிக்கலாம்[17]. இது மறுபடியும் கார்பனைல்நீக்கம் செய்து டைபீனைல் கார்பனேட்டு உருவாக்கலாம். டைபீனைல் கார்பனேட்டு பாசுகீனுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டு பாலிகார்பனேட்டுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[18]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-simran-turns-40-039578.html", "date_download": "2019-10-20T19:56:47Z", "digest": "sha1:XN2VMMTTQ3KOC5EETVQSD3EBV4YLLLM2", "length": 22187, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்த அஜீத்'... சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Simran Turns 40 - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத���த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்த அஜீத்'... சிம்ரன் பிறந்தநாள் ஸ்பெஷல்\nசென்னை: இன்று தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகத் திகழும் அஜீத், படப்பிடிப்பில் சிம்ரனுக்காக காத்திருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா\nஆனால் அதுதான் உண்மை. 'அவள் வருவாளா' படப்பிடிப்பு சமயத்தில் அஜீத் உள்ளிட்ட மற்ற நடிக, நடிகையர் குறித்த நேரத்தில் படப்பிடிப்பிற்கு வந்து விடுவார்களாம்.\nபிஸியான கால்ஷீட் காரணமாக கிடைக்கும் நேரங்களில் சிம்ரன் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு போவாராம்.\nநேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் ஜோடியாக அறிமுகமான சிம்ரனை, முந்திக்கொண்டு தமிழில் அறிமுகம் செய்த படம் ஒன்ஸ்மோர். இதில் கவிதாவாக விஜய்யைக் கொலை செய்யவந்து, பின்னர் அவரின் காதலியாக சிம்ரன் மாறுவார். சிவாஜி கணேசன், சரோஜாதேவி போன்றவர்களுக்கு ஈடாக இப்படத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டது.மேலும் ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், விஐபி என்று சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை 3 முறை தொடர்ச்சியாக சிம்ரன் வென்றார்.\nஅஜீத்திற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த 'அவள் வருவாளா' படத்தில் சிம்ரனின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் ரசிகர்களை 'திவ்யா, திவ்யா' என்று அந்நாளிலேயே உருக வைத்தது. நேசம், ராசி, ரெட்டை ஜடை வயசு, பகைவன், உல்லாசம் என்று தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த அஜீத் இந்தப் படத்திற்குப் பின்தான் மீண்டும் பார்முக்கு திரும்பினார்.\nஇயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் 'அவள் வருவாளா' படப்பிடிப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில் சிம்ரன் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காரணத்தால், அவருக்கு நேரம் கிடைக்கும் போது வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார். ஒருநாளில் 4 மணி நேரங்கள் கூட தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். சமயங்களில் அவர் வருவதற்காக நாங்கள் காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு சிம்ரனின் கால்ஷீட் நிரம்பி வழிந்தது.\nஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா, நேருக்கு நேர் போன்ற படங்களில் விஜய்க்கு ஈடாக, சிம்ரன் நடித்திருப்பார். அதிலும் துள்ளாத மனமும் துள்ளும் ���டத்தில் 'ருக்கு'வாகவே சிம்ரன் வாழ்ந்திருப்பார். கடைசியாக யூத் படத்தில் 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து சிம்ரன் ஆடியிருந்தார். நடனத்தில் விஜய் சிறந்தவர் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால் சிம்ரனுக்கு நிகராக ஆடுவது கடினம் என ஒரு பேட்டியில் விஜய்யே கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nவாலி, அவள் வருவாளா, உன்னைக் கொடு என்னைத் தருவேன் என 3 படங்களில் அஜீத்-சிம்ரன் ஜோடி இணைந்து நடித்திருக்கிறது. இதில் உன்னைக் கொடு என்னைத் தருவேன் சுமாராக ஓட, வாலி, அவள் வருவாளா இரண்டும் பிளாக்பஸ்டர் படங்களாக மாறின. அதிலும் வாலியில் இடம்பெற்ற 'நிலவைக் கொண்டுவா' பாடலில் சிம்ரனின் போட்ட ஆட்டத்தை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை. விஜய் போலவே அஜித்தும் ஒரு பேட்டியில் வாலி படத்தின்போது சிம்ரனின் நடிப்பைக் கண்டு தான் வியந்ததாக கூறியிருக்கிறார்.\nஅஜீத், விஜய் மட்டுமின்றி கமல், சரத்குமார், விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களுடனும் சிம்ரன் போட்டிபோட்டு நடித்திருந்தார். பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் படங்களில் கமலுடன் சரிசமமாக காமெடியில் கலக்கியிருந்தார். நட்புக்காக, அரசு போன்ற படங்களில் சரத்குமாருடனும், கண்ணுபடப் போகுதய்யா, ரமணா போன்ற படங்களில் விஜயகாந்துடனும் சிம்ரன் நடித்திருக்கிறார்.\nஉச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் 'பார்த்தாலே பரவசம்' படத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்திருந்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் 9 வயது குழந்தையின் அம்மாவாக நடித்த சிம்ரனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.\nஉச்ச நடிகையாக திகழ்ந்த போதும் ரஜினியுடன் சிம்ரன் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சிம்ரனுக்கு கிடைத்தும், சூழ்நிலை காரணமாக அவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை.\nமுதல் பட நாயகனான சூர்யாவுடன் இணைந்து 'வாரணம் ஆயிரம்' மூலம் தமிழ் சினிமாவில் தனது 2 வது இன்னிங்ஸை சிம்ரன் தொடங்கினார். தற்போது 'சிம்ரன் & சன்ஸ்' என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் எத்தனை வருடங்கள் போனாலும், சிம்ரன் என்னும் பெயர் தமிழ் சினிமாவில் எங்காவது ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் எனத் தோன்றுகிறது.\n17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nஅந்த பாவியை துண்டு துண்டா வெட்டணும்: ட்விங்கிளுக்காக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nஇந்த படம் பார்த்து விஜய் சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது, ஆடினால் ஆடியது எத்தனை பேர்\nதுள்ளாத மனமும் துள்ளும் படத்தை வாரா வாரம் தியேட்டரில் பார்த்த நடிகர் #20YearsOfEvergreenSuperhitTMT\nஇந்த வயசுல கஷ்டம் தான்: ஒப்புக் கொண்ட சிம்ரன்\nஅடடே, ரஜினி பற்றி சிம்ரன் சொல்வது புதுசா இருக்கே\n'பேட்ட' படத்தில் கார்த்திக் சுப்புராஜுக்கு பிடித்த காட்சி எது தெரியுமா... சொன்னா அசந்துடுவீங்க\n#Petta பேட்ட மேடையில் சந்திரமுகியாக மாறிய சிம் சிம் சிம்ரன்.. என்ன டான்ஸ்\nஅய்யோ, இது நிஜமான்னு என்னை நானே கிள்ளிக் கொண்டேன்: சிம்ரன்\nசிவகார்த்திகேயன் தூக்கத்தை கெடுக்கும் சிம்ரன்\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/my-love-story-is-like-gajini-asin-038880.html", "date_download": "2019-10-20T19:35:03Z", "digest": "sha1:NVPMSMA4MZQTFDTUO7RB6R4FB3QICOUX", "length": 17621, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"ஏர்வாய்ஸ்\" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்! | My love story is like Gajini: Asin - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட�� தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஏர்வாய்ஸ்\" காதலும்.. என் மைக்ரோமேக்ஸ் காதலும்.. மனம் திறந்த அசின்\nமும்பை: கஜினி படக்காட்சிகள் போலவே நிஜவாழ்க்கையிலும் தனக்கு காதல் மலர்ந்ததாக நடிகை அசின் தெரிவித்துள்ளார்.\nதமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்த அசின், கஜினி படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டிற்கு போனார். பின்னர் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பத்தலைவி ஆகிவிட்டார்.\nஇந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார் அசின். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nகஜினி படத்தில் எனக்கும் மொபைல் நிறுவன அதிபர் சஞ்சய் ராமசாமிக்கும் காதல் மலர்வது போன்று காட்சி வைத்து இருந்தனர். எனது நிஜ வாழ்க்கையிலும் அது நடந்து விட்டது.\n‘ஹவுஸ்புல்' இந்தி படத்தை விளம்பரப்படுத்த நானும், அக்ஷய்குமாரும் வெளிநாடு புறப்பட்டோம். விமான நிலையத்தில், அப்போதுதான் முதல் தடவையாக ராகுல் சர்மாவை பார்த்தேன். அவரை மொபைல் நிறுவன அதிபர் என்று அக்ஷய்குமார் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.\nவிமானத்தில் ஏறியதும் அக்ஷய்குமார் என்னிடம், ‘நீயும், ராகுல் சர்��ாவும் பொருத்தமான ஜோடிகளாக தெரிகிறீர்கள் என்று என்னிடம் கூறினார். அக்ஷய்குமார் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். எனவே அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nபிறகு ராகுல் சர்மா என்னுடைய போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார். ஒருநாள் திடீரென்று அவர் என் வீட்டுக்கு வந்தார். எனது அம்மா, அப்பாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அதிர்ந்தார்கள். பின்னர் அவர்கள் எங்கள் மகள் விருப்பம்தான் எங்களுக்கும் என்றனர்.\nதிடீர் என்று அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதால் என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அவகாசம் கேட்டேன். கொஞ்ச நாட்கள் ராகுல் சர்மா எப்படிப்பட்டவர். அவரது குணநலன்கள் பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆய்வு செய்தேன். அப்போது எந்த பின்புலமும் இல்லாமல் சுயமாக உழைத்து இந்த நிலைமைக்கு கஷ்டப்பட்டு உயர்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.\nபெரும் பணக்காரராக இருந்தும் எளிமையாகவே பழகினார். அவர் எனக்கு சரியான ஜோடி என்று புரிந்து கொண்டேன். அதன்பிறகு திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். திருமணத்துக்கு பிறகு எனது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\n அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி\nமகளுக்கு ஒன்றரை வயசாச்சு: க்யூட் போட்டோ வெளியிட்ட அசின்\nஇந்த விஷயத்தில் அசின் ரொம்பவே கஞ்சப்பிசினாரி\nமகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட அசின்: பெயர் அரின்\nபாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin\nகுட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்\nவாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..\nசினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்\nஅசின் தான் என் உலகம்: ட்விட்டரில் காதலை தெரிவித்த ராகுல்\nபாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு\nகல்யாணமாயிருச்சு.. ரிசப்ஷன் வச்சி���ுக்கோம்... வந்துருங்க.. தென்னிந்திய விஐபிகளுக்கு அசின் அழைப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: asin love marriage gajini tamil cinema அசின் ராகுல் சர்மா காதல் திருமணம் கஜினி தமிழ் சினிமா\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/maldives-crisis-the-india-china-proxy-war-310590.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:09:36Z", "digest": "sha1:MGQJCOKQYZOSQJ36WVA7A2SSAGZMPM3Y", "length": 27495, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாலத்தீவில் நடைபெறும் குழப்பங்களின் பின்னணியில் இந்தியா-சீனா பனிப்போர்! பரபர தகவல்கள் | Maldives crisis and the India-China proxy war - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொ��்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாலத்தீவில் நடைபெறும் குழப்பங்களின் பின்னணியில் இந்தியா-சீனா பனிப்போர்\nஆட்சியை கவிழ்க்க முயன்ற ஈழத்தின் பிளாட்- முறியடித்த இந்தியா- வீடியோ\nடெல்லி: மாலத்தீவில் நடைபெறும் அரசியல் குழப்பம் இந்தியா-சீனா நடுவேயான பனிப்போராகவே பார்க்கப்படுகிறது.\nமாலத்தீவில் 12 எம்பிக்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் பதவி பறிபோகும் பீதிக்கு உள்ளானார் அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன்.\nஇதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் அப்துல்லா யாமீன். அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது. முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இன்று அதிகாலை மாலத்தீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டு அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத், ராணுவ புரட்சியால், தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார். வெளிநாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து சிகிச்சைக்காக அவரை பிரிட்டன் நாட்டுக்கு அனுப்ப மாலத்தீவு அரசு ஒப்புக்கொண்டது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார். மாலத்தீவில் நேற்றிரவு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்து நடைபெற்றுவரும் கைது நடவடிக்கைகளை கண்டு இலங்கையில் தங்கியுள்ள முதல் அதிபர் முஹம்மது நஷீத் டிவிட்டரில் ஒரு கோரிக்கை வெளியிட்டார்.\nமாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும் என்று முஹம்மது நஷீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் தானும் போட்டியில் இருப்பேன் என அறிவித்துள்ளவர் இவர். இப்படி முஹம்மது நஷீத் வெளிப்படையாக கேட்டுக் கொண்ட பிறகும், இந்திய அரசு இன்னும் அதுகுறித்த முடிவை அறிவிக்கவில்லை.\nசுமார் 4,00000 மக்கள் தொகையே கொண்டுள்ள மாலத்தீவு, நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனால் இதெல்லாம், 2012ல் முஹம்மது நஷீத் ராணுவ புரட்சியால் அகற்றப்படும் வரை மட்டும்தான். அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு சீனாவின் பக்கம் ஒரேயடியாக சரியத் தொடங்கியது. 2011 வரை தனது நாட்டு தூதரகத்தை கூட மாலத்தீவில் திறக்காத சீனா இப்போது அந்த நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது. நிதியை வாரி வழங்கி, இந்தியாவின் அண்டை நாட்டை தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது சீனா. மாலத்தீவின் மொத்த கடன் தொகையில் 70 சதவீதத்தை சீனா வழங்கியுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nமாலத்தீவில் பல்வேறு அடிப்படை கட்டுமான பணிகளையும் சீனா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்திய நிறுவனத்தின் வசமிருந்த மாலத்தீவு இப்ராஹிம் நசீர் ஏர்போர்ட் பணிகள், அவசர கதியில் முறிக்கப்பட்டு சீன நிறுவனம் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை படித்து பார்க்க கூட எம்.பிக்களுக்கு நேரம் கொடுக்காமல் அவசரமாக நிறைவேற்றியது இதே அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசுதான்.1000 பக்கங்கள் கொண்ட, அந்த ஒப்பந்தத்தில் என்னதான் உள்ளது என்பது இன்னும் மக்களுக்கோ, ஏன் எதிர்க்கட்சிகளுக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை.\nபொருளாதார நிலை உள்ளிட்ட பல காரணிகள், சீனாவின் பிடியில் மாலத்தீவை தள்ளிவிட்டன. மாலத்தீவு அரசு ஆதரவு செய்தித்தாள் ஒன்று சமீபத்தில் சீனாவை தங்கள் நண்பன் என்றும் இந்தியாவை எதிரி என்றும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. எனவேதான் இது இந்தியா-சீனா மோதலின் ஒரு அங்கம் என வர்ணிக்கப்படுகிறது. இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது. இதேபோல மாலத்தீவிலும் கால் தடம் பதிக்கிறது சீனா. எனவே இப்போது இந்தியா 'ரியாக்ட்' செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னாள் அதிபர் இந்தியாவின் உதவியை வாய் விட்டு கேட்ட இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா போன்ற ஒரு நாடாக இருந்தால் பயன்படுத்தி மாலத்தீவுக்குள் நுழைந்திருக்கும். ஆனால் இந்தியா தங்குகிறது. ஏன் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நேரு காலத்து வெளியுறவு கொள்கைதான் இதற்கான காரணம். ஒரு பக்கம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் கை ஓங்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. ஆனால், மறுபக்கம், வெளியுறவு கொள்கை அதன் கைகளை கட்டிப்போடுகிறது. இது முரண்பட்ட செயலாகும். இலங்கையில் தமிழர்கள் மீதான அந்த நாட்டு ராணுவ நடவடிக்கையின்போது அப்போதைய மத்திய அரசும், நேரு காலத்து கொள்கையையே சுட்டிக் காட்டி சும்மா இருந்தது. இப்போது மாலத்தீவுக்கும் அதே கொள்கைதான் இந்தியாவுக்கு தடைக்கல்லாக உள்ளது.\nதெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்குவதையும், இந்தியாவுக்கு அது அச்சுறுத்தலாக மாறுவதையும் தடுக்க நமது கொல்லைப்புற தேசத்தின் விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. அப்படி இந்தியா தலையிட்டால் காஷ்மீர் விவகாரத்தில் நாங்களும் தலையிடுவோம் என பாகிஸ்தானுடன், சீனாவும் முஷ்டியை முறுக்கும் என்பது இந்தியாவின் தயக்கத்திற்கு மற்றொரு காரணம் என்றாலும் கூட, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்க போராடும் இந்தியாவுக்கு இதை சமாளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதை இந்தியா உடனடியாக செய்து, தனது வல்லாண்மையை நிரூபிக்குமா என்று உலக நாடுகள் உற்று நோக்கியபடி உள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்\nஅனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைய முயற்சி.. மாலத்தீவுக்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணை அதிபர்\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nஇந்தியாவில் கண் அறுவை சிகிச்சை செய்த மாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமத் அதிப்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nதெற்காசியாவில் சீனாவுக்கு செக் வைத்த மோடியின் அதிரடி வெளிநாட்டு பயணங்கள்\nபிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது\nமீண்டும் பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணம்.. மாலத்தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nகுருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் பிரதமர் மோடி\nசீனாவிற்கு 'செக்' வைக்க மாலத்தீவு செல்கிறார் மோடி... பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டுப் பயணம்\nநாடாளுமன்றத் தேர்தல்… மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் அணி அமோக வெற்றி\nமாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது... நாளை வெளியாகிறது தேர்தல் முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaldives emergency china மாலத்தீவு அவசரநிலை சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15013229/The-complaint-of-rape-had-pushed-the-rage-in-prison.vpf", "date_download": "2019-10-20T19:59:57Z", "digest": "sha1:MPXHT4BE4TJY6VOR36FF3WDAHWKHMT65", "length": 19147, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The complaint of rape had pushed the rage in prison - Before the police station Teacher shot dead || கற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை + \"||\" + The complaint of rape had pushed the rage in prison - Before the police station Teacher shot dead\nகற்பழிப்பு புகார் கொடுத்து சிறையில் தள்ளியதால் ஆத்திரம் - போலீஸ் நிலையம் முன்பு ஆசிரியை சுட்டுக்கொலை\nபோல��ஸ் நிலையம் முன்பு பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற தொழில்அதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபொன்னம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு பள்ளி ஆசிரியையை சுட்டுக்கொன்ற தொழில்அதிபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் மீது கற்பழிப்பு புகார் அளித்து சிறையில் தள்ளியதால் ஜாமீனில் வந்து ஆசிரியையை அவர் தீர்த்துக்கட்டியுள்ளார்.\nஇந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகுடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலலே கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா காவிரியம்மா (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் பள்ளி வாகனத்திலேயே வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலையில் ஆஷா வேலைக்கு செல்வதற்காக பொன்னம்பேட்டை புறக்காவல் நிலையம் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்று கொண்டிருந்தார். அவருடன் சில மாணவர்களும், பயணிகளும் நின்றிருந்தனர்.\nஅப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் ஆஷாவை நோக்கி 5 தடவை சுட்டார். இதில் குண்டுகள் துளைத்ததில் ரத்த வெள்ளத்தில் ஆஷா துடி, துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.\nஇதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள காபி தோட்டத்தில் தஞ்சமடைந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு பொன்னம்பேட்டை போலீசாரும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராஜ்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரை பிடிக்க போலீசார் காபி தோட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல், ஆசிரியை ஆஷாவின் உடல் ஆகியவற்றை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்���ு அனுப்பிவைத்தனர்.\nபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை ஆஷாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர், விராஜ்பேட்டை அருகே உள்ள பொன்னம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் (60) என்பதும், காபி தோட்ட விவசாயி என்பதும், வட்டி தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீசிடம் ஆசிரியை ஆஷா கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் சரியாக செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் இருவருக்கும் பணத் தகராறு இருந்து வந்தது. அத்துடன் தனது மனைவி இறந்துவிட்டதால், விதவையான ஆஷாவை திருமணம் செய்ய ஜெகதீஷ் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஅத்துடன் ஆஷாவுக்கு ஜெகதீஷ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஆஷா, ஜெகதீஷ் மீது கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் ஜெகதீசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெகதீஷ் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகியிருந்தார்.\nதன் மீது போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளியதால் ஆசிரியை ஆஷாவை கொல்ல ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி நேற்று காலை ஆஷா வழக்கமாக பள்ளிக்கு செல்ல பஸ்சுக்காக காத்தி நிற்கும் பொன்னம்பேட்டை புறக்காவல் நிலையம் பகுதிக்கு ஜெகதீஷ் சென்று காத்திருந்தார். ஆஷா அங்கு வந்ததும் அவரை ஜெகதீஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பொன்னம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையான ஆஷாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.\n1. திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை; கோர்ட்டு தீர்ப்பு\nதிருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\n2. பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தஞ்சை மகிளா கோர்ட்டு தீர்ப்பு\nபள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n3. சிறுமியை பலாத்காரம் ச��ய்தவருக்கு 7 வருடம் சிறை\n4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 7 வருடம் சிறை தண்டனை வழங்கி சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n4. அரசுக்கு நிலம் விற்றதில் மோசடி: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை\nஅரசுக்கு நிலம் விற்றதில் மோசடி செய்த வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.\n5. பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி\nபாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சின்மயானந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/13042040/Cinema-director-PA-Ranjith-asked-anticipatory-bailappeals.vpf", "date_download": "2019-10-20T19:54:44Z", "digest": "sha1:XKSEMOUZZLNQKIJFHUW7IP2KXLOTMPSI", "length": 11870, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema director PA Ranjith asked anticipatory bail,appeals to the Madurai court || ராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு + \"||\" + Cinema director PA Ranjith asked anticipatory bail,appeals to the Madurai court\nராஜராஜ சோழனை விமர்சித்த விவகாரம்: சினிமா டைரக்டர் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் மனு\nசினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-\nகடந்த 5-ந்தேதி நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் டி.எம்.மணி என்ற உமர்பரூக்கின் நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினேன். அப்போது சோழ மன்னன் ராஜராஜசோழன் தொடர்பான வரலாற்று உண்மைகள் சிலவற்றை எடுத்து கூறினேன். சாதியத்தை எவ்வாறு நீக்குவது, சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி போன்றவை குறித்தும், டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் ‘செந்தமிழ் நாட்டு சேரிகள்’ எனும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.\nசோழ மன்னன் ராஜராஜசோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் என நமது வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் அவருடைய ஆட்சியை ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என சமுதாய சீர்திருத்தவாதிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nபல வரலாற்று புத்தகங்களில் கூறியுள்ள தகவல்களைத்தான் நான் தெரிவித்தேன். என்னுடைய பேச்சு மட்டும் சமூகவலைத்தளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.\nமேலும் எனது கருத்து எந்த சமுதாயத்துக்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் பேசினேன். என்னுடைய பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆனால், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் என் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.\nஇந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கருத்தை வரவேற்கிறேன் - பா.ரஞ்சித்\nபுதிய கல்வி கொள்கை பற்றி சூர்யா கருத்தை வரவேற்கிறேன் - பா.ரஞ்ச��த்\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. எட்டாம் வகுப்பு படிப்பு: ஆயிரக்கணக்கான சிசுவை கருவில் அழித்த போலி டாக்டர் ஆனந்தி மீண்டும் கைது\n2. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்\n3. ‘இன்னும் 1 மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்’ மு.க.ஸ்டாலின் பேச்சு\n4. அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரத்தை இழக்கிறது: என்ஜினீயரிங் கல்லூரிகளை அங்கீகரிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்\n5. “ஆவிகளை கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல”- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/endha-rasikkararkal-eppadi-aththivaradharai-dharisikka-vendumena-theriyuma/23010/", "date_download": "2019-10-20T20:37:39Z", "digest": "sha1:I7FFNL4S36ACXRTKOSCXUL2YYAXBMGGI", "length": 11031, "nlines": 107, "source_domain": "www.tamilminutes.com", "title": "எந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா?! | Tamil Minutes", "raw_content": "\nஎந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா\nஎந்த ராசிக்காரர்கள் எப்படி அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென தெரியுமா\nஅத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் சில தகவல்களை கூறியுள்ளார்.\nபெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.\nரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது.\nஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது.\nமிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பி��ார்த்திக்க வேண்டும்.\nஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும்.\nபெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.\nபொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது.\nதுலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர்.\nஅதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.\nபெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.\nசனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர்.\nதனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது .\nபெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.\nமரகம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும்.\nமீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும்.\nஅத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் பெருமாளை தரிசிப்பதென்பது பூர்வ ஜென்மங்களின் புண்ணிய பலன். இந்த ஜென்மத்துக்கும் இனி பிறவா வரம் வேண்டியும்,ஒருவேளை மீண்டும் பிறப்பெடுத்து வந்தால் வளமுடன் வாழ அத்திவரதரை அந்தந்த ராசிக்காரர்கள் மேலே குறிப்பிட்டப்படி வழிப்பட்டு சிறந்த பலன்களை பெறுவோம்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:அத்திவரதர், ஆன்மீகம், காஞ்சிபுரம், ராசிகள்\nஅத்திவரதர் தரிசன நேரத்தில் இன்றும், நாளையும் மாற்றம்…\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/08/blog-post_2271.html", "date_download": "2019-10-20T19:48:59Z", "digest": "sha1:7ADJNX5KDGDELN7VF3LWEOGXXMIZD6Z3", "length": 13025, "nlines": 118, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: பிளாக்கில் இருந்து - மெய்லுக்கு செல்ல எளிய வழி .", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nபிளாக்கில் இருந்து - மெய்லுக்கு செல்ல எளிய வழி .\nலேபிள���கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nஅல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா \nஇப்போ , நம்ப பிளாக்குல எதுனா , பாத்துக்கீனு இருப்போம் ,\nஎதனா , ஒரு வேலையா , மெயில் ஓபன் பண்ண வேன்டியது,\nஇருந்துன்னு , வெச்சிக்கோ , அதுக்கு ,\nஇது மேரி ஒன்னு இர்ந்தா சோக்கா, இருக்கும் பா \nநம்ப பிளாக்க பாத்துக்கீனு, கீரவங்கோ கூட , நம்ப பிளாக்குல கீற,\nஇந்த லோகோவ , அமுக்கி , அவுங்க மெய்லுக்கு போவலாம் ,\nஇது வந்து பாக்கர்த்துக்கும் ரொம்ப அழகா கீது , அட மெய் தாம்பா ,\nநீங்களே , இங்க கீர்த, ரவ பாருங்களேன்\nஇந்த பொட்டி உள்ள , இருக்குற கோடிங்க ,\nஅப்பிடியே copy , பண்ணி உங்களுக்கு\nதேவையான எட்துல, போய் ,\nஇது மேரி வந்துடும் , எப்பிடி , கீதுன்னு ஒரு வார்த்த சொன்னா,\nஇந்த ரொம்ப சந்தோசப் படுவான் பா \nஹி ,ஹி , புட்சா ,ஒரு ஒட்டு போடுங்க , டபுள் சந்தோசப்படுவேன் ,\nமெயில்டு கோடு கூட இல்லை இது. வெறும் ஐக்கான்.\nஇமெயிலை ஓப்பன் செய்கிறது, ஆனால் எந்த மின்னஞ்சல் முகவரியையும் அந்த பெட்டிக்கு கொண்டுசெல்லவில்லையே \n நமக்கு தேவையான மெய்ல்களை இது போல் அனுப்ப ஏற்கனவே Outlook, Thunderbird இது போன்ற ஏதாவது ஒன்றில் Configuration செய்து வைத்திருக்க வேண்டும்\n//எந்த மின்னஞ்சல் முகவரியையும் அந்த பெட்டிக்கு கொண்டுசெல்லவில்லையே \n மொதல்ல உங்க வருகைக்கு ரொம்ப டான்க்சு ,\nஇது நீங்க சொன்னா மேரி ஒரு ஐக்கான் மட்டும் தான் தலீவா \nஅதுக்கு இன்னொன்னு கீது , அத்த தபா அத போடறேன், -நன்றி.\n இந்த பாண்டி , இன்னாதான்\n இதுக்கு அங்க அல்லாம் போ தேவலைப்பா \nஇது வொரு ஐகான் மட்டும் தான், அத்த பதிவுல நம்ப அட்ரசோட\nகீற மேரி போடறேன் ,\nமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com\nபாண்டி, ஐடியாவெல்லாம் பயங்கரமா இருக்கு மறந்த மாதிரி நாம அன்னிக்கு டிஸ்கஸ் பண்ணி வெச்ச \"வைரஸ் ப்ரோக்ராம\" கொடுத்துடாதே. பாவம் நம்பி படிக்கிற புள்ளைங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட போவுதுங்க. வரட்டா\n//நாம அன்னிக்கு டிஸ்கஸ் பண்ணி வெச்ச \"வைரஸ் ப்ரோக்ராம\" கொடுத்துடாதே.//-ஜெகநாதன் கூறியது,\nஆஹா , நம்ப எப்ப��� இத்த பத்தி பேசனோம் கெளம்பிட்டாங்கையா \n//பயனுள்ள gadget உருவாக்கி உள்ளேன்//= ஈழவன் கூறியது.\n வந்து பாத்தேன் , தூளா தான் கீது , மொத்தமா குத்தா லோடு அதிகமா ஆவாதா \nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nதேவையான நேரத்தில் - நமக்கு பிடித்த பிளாக் வரவைக்க....\nநம் பிளாக்கில் - தினம் ஒரு தகவல் சொல்ல.\nநமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்...\nபிளாக்கில் காப்பி பண்ணாமல் இருக்க - சின்ன வழி,\nபிளாக்கில் இருந்து - மெய்லுக்கு செல்ல எளிய வழி .\nஒரே கடவுளுக்கு - 108 விதமான பெயர்கள் ,\nதேவையான வெப் அட்ரெஸ் ஒரே சொடுக்கில் - காம்போ பாக்...\nஅனைத்து மொழி , தினசரிகளும் - ஒரே இடத்தில் படிக...\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/21597-2012-10-16-05-33-44", "date_download": "2019-10-20T19:51:28Z", "digest": "sha1:EPQ5NS7O2LW7MNOIUSDQZPSTCWJ2UFNY", "length": 9067, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "கொத்தமல்லியின் மருத்துவப் பயன்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2012\nகொத்தமல்லியைக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து சிறிது பெருங்காயம் சேர்த்துக் குடித்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியன தீரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகொத்தமல்லியைக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து சிறிது பெருங்காயம் சேர்த்துக் குடித்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியன தீ��ும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.itsmygame.org/1000012508/stickman-downhill_online-game.html", "date_download": "2019-10-20T18:50:05Z", "digest": "sha1:7UT763QPZCYLFFCOP3CDDC4ELHX7YL6V", "length": 11733, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Stickman கீழ்நோக்கி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Stickman கீழ்நோக்கி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Stickman கீழ்நோக்கி\nபந்தய மற்றும் தீவிர சவாரி அன்பு அந்த விளையாட்டு. பாலைவன மற்றும் மலைகளில் சைக்கிள் பந்தய சிக்கலாக உள்ளது. நீங்கள் பல தாவல்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் கண்டறிய அங்கு பதினைந்து தடங்கள், சவாரி. வீரர் சாதனை நேரத்தில் அடித்து தந்திரங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற புள்ளிகள் விரும்பிய எண்ணை அழுத்த வேண்டும். வீரர், வேகம், நிறுத்த அழைத்து மூன்று வெவ்வேறு தந்திரம் செய்ய மற்றும் வீழ்ச்சி தவிர்க்க சமப்படுத்த வேண்டும் பயன்படுத்தவும். சம்பாதித்த பணத்தை நீங்கள், உங்கள் வண்டியை விவரங்கள் நிறைய மேம்பாடுகள் வாங்க முடியும், அல்லது ஒரு பைக் ��ாங்க மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நன்றாக உள்ளது. . விளையாட்டு விளையாட Stickman கீழ்நோக்கி ஆன்லைன்.\nவிளையாட்டு Stickman கீழ்நோக்கி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Stickman கீழ்நோக்கி சேர்க்கப்பட்டது: 12.01.2014\nவிளையாட்டு அளவு: 2.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.64 அவுட் 5 (53 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Stickman கீழ்நோக்கி போன்ற விளையாட்டுகள்\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nகார் மூலம் ஸ்டண்ட் ஜெர்ரி\nகடற்பாசி பாப்: பைக் ரைடு\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\nவிளையாட்டு Stickman கீழ்நோக்கி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Stickman கீழ்நோக்கி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Stickman கீழ்நோக்கி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Stickman கீழ்நோக்கி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Stickman கீழ்நோக்கி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்டண்ட், இழுவை, பைக் 2\nஒரு பனி உந்தி மீது தந்திரங்களை\nகார் மூலம் ஸ்டண்ட் ஜெர்ரி\nகடற்பாசி பாப்: பைக் ரைடு\nஒரு வண்டியில் குளிர்கால இனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/17794", "date_download": "2019-10-20T19:11:47Z", "digest": "sha1:LUJJOJLBFZAKJHSBIIIHWSJ6BO2TTD2X", "length": 6193, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "PriyaNandakumar | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதயவு செய்து இந்த மாதிரி உரையாடலை அரட்டையில் மட்டும் உரையாடும்மாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nஉங்கள் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன்\nஇந்திராவை வாழ்த்தலாம் வாங்க தோழிகளே....\n****** பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 9 ******\n\"ஆல் இன் ஆல்\" வனிதா அக்காவை வாழ்த்தலாம் வாங்க.\nஅட்மின் அண்ணாக்கும் அண்ணிக்கும் திருமணநாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக���கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/keerthi-suresh-says-no-for-kissing-scenes/", "date_download": "2019-10-20T20:45:43Z", "digest": "sha1:P434BZYKOIYVOA6MDDI5GOZJE25TK6IW", "length": 7074, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "கதைக்கு தேவைப்பட்டாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nகதைக்கு தேவைப்பட்டாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\nகதைக்கு தேவைப்பட்டாலும் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்\n‘நடிகையர் திலகம்’ படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.\nதற்போது ‘சர்கார்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை விட அழகும், திறமையும் உள்ள பல நடிகைகள் திரையுலகில் இருந்தும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் சில பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன. எனக்கு சவுகரியமாக இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். கதைக்கு தேவையாக இருந்தாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்” என்று கூறினார்.\nமீண்டும் அபிஷேக் பச்சனுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்\n‘வட சென்னை’ டீசரை பாராட்டிய ஷாருக்கான்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/3492", "date_download": "2019-10-20T19:37:27Z", "digest": "sha1:P5VHFUVM3KF2SQ2VDUN26H22OTNXTCFR", "length": 9515, "nlines": 112, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "புட்பாலில் பார்வாட் ஸ்பெஷலிஸ்ட்! – அஸ்வின் குமார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\n* ‘‘ரெட்டைவால் குருவி’’யில் ஹீரோவாக நடித்தவர், அஷ்வின் குமார்.\n* அவருடைய குடும்பத்துக்கும் நடிப்புத்துறைக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.\n* ஆனால், அஷ்வின் குமாருக்கு மட்டும் ஏனோ நடிப்பு மீது அதிக ஆர்வம்\n* அப்பா (லட்சுமிகாந்தன்), அம்மா (நிர்மலா), ஓர் அக்காள், அஷ்வின் – குடும்பத்தில் மொத்தம் ௪ பேர்.\n* அப்பா ஊரில் ஒரு பிசினஸ்மேன். அம்மா ஒரு குடும்பத்தலைவி. அக்காள் ஓர் ஒர்க்கிங் உமன்.\n* அஷ்வினின் கல்வி தகுதி என்ன தெரியுமா\n* பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை குமரகுரு கல்லூரியிலும், எம்.பி.ஏவை பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜியிலும் படித்தவர்.\n* எம்.பி.ஏ., படிக்கும் காலத்தில் அவருடைய சகமாணவர் ஒருவர் ‘குளோனிங் காதல்’ என்கிற பெயரில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்தார். அந்த ஆல்பத்தில் அஷ்வினின் பங்களிப்பும் உண்டு.\n* சென்னையில், ஒரு தியேட்டரில் அஷ்வின் படம் பார்க்க போகும் போது அங்கே யதேச்சையாக சிவகார்த்திகேயனை சந்தித்தார். அந்த சமயத்தில், சிவகார்த்திகேயனிடம் பீல்டுக்கு வருவதற்கான ஆலோசனை கேட்க, அவர் சொன்ன டிப்ஸால் இன்று அஷ்வின் ஒரு நடிகராக இருக்கிறார்.\n* தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ‘விஜய் ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் விஜய் டிவி ஆடிஷன் நடத்தியது. அப்படி கோயம்புத்தூரில் ஆடிஷன் நடக��கும் போது அஷ்வின் கலந்து கொண்டார். இறுதியாக, ௨௦ பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அஷ்வினும் ஒருவர்.\n* நடிப்பே சுத்தமாக தெரியாத அஷ்வினை ‘மோல்டு’ பண்ணுவதில் அதிக அளவில் சிரத்தை எடுத்துக்கொண்டார் ‘‘ரெட்டைவால் குருவி’’ டைரக்டர் ஜெரால்ட். படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போதே சுமார் இரண்டு மாதங்களாக நடிப்பு, உடல் மொழி போன்றவற்றை அஷ்வினுக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுத்தார்.\n* டைரக்டர் ஜெரால்டை பெருமைப்படுத்தி கூறுகையில், ‘‘அவரே ஒரு நல்ல நடிகர். எங்களுக்கு நன்றாக நடித்துக் காட்டுவார். அப்படி அவர் நடித்துக் காட்டும் போது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இதை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டு நடித்தாலே, யாரும் பெரிய நடிகர் / நடிகையாகி விடலாம்\n* அஷ்வின் ஒரு கால்பந்தாட்ட வீரருமாவார் கால்பந்தாட்டத்தில் அவர் ஒரு பார்வர்ட் நிபுணராம் கால்பந்தாட்டத்தில் அவர் ஒரு பார்வர்ட் நிபுணராம் கால்பந்தாட்டம், நடனம் இரண்டும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை.\n* பாலிவுட்டில் ஷா ருக் கானும், கோலிவுட்டில் மாதவனும் அவருக்கு பிடித்த நடிகர்கள்.\n* அஷ்வின் வைத்திருக்கும் அடுத்த குறி..... சந்தேகமே வேண்டாம்..... சினிமாதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76344", "date_download": "2019-10-20T19:30:19Z", "digest": "sha1:MUU4U3L7V7X372LPTRNDQX2ETJIMCD6N", "length": 15545, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "இணைந்த கைகள்! – சுமதி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 22 ஆகஸ்ட் 2019\nஐந்து வணிக முயற்சிகளை வெற்றிகரமாக நிறுவி அனைத்தையும் திறம்பட நடத்தி வருகின்றனர் தம்பதிகளான நாகு சிதம்பரம் மற்றும் கீதா நாகு. இவர்கள் மேலும் பல வணிக முயற்சிகளில் ஈடுபடவும் ஆர்வமாக உள்ளனர்.\nஇந்த தம்பதியை அணுகியபோது அவர்களிடம் இருந்த உற்சாகமும் அவர்களைச் சூழந்து ள்ள நேர்மறையான அணுகுமுறையும் புலப்பட்டது.\nசென்னையில் மிகப்பிரபலமான தொழில் முனைவோர்களான இந்த ஜோடி, உருவாக்கியுள்ள ஒவ்வொரு வணிக முயற்சியையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். வாகன துணைப்பொருட்கள் பிரிவில் செயல்படும் சன் இண்டஸ்ட்ரீஸ், மலிவுவிலை வில்லாக்கள் பகுதியில் செயல்படும் VNCT வென்ச்சர்ஸ், பிரபலமான கமலா தியேட்டர் போன்ற பல்வேறு வணிகங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்வி சார்ந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவரான கீதா நாகு தனது கணவரின் வணிக முயற்சிகளுக்கு உதவுவதுடன் OCE College India என்கிற ஐடி பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நாகு சிதம்பரம் மற்றும் கீதா நாகுவின் பயணம் தொழில்முனைவில் ஆர்வம் காட்டும் பலருக்கும் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கும் உந்துதல் அ ளிக்கக்கூடியதாகும்.\nபுதுமையான முயற்சிகள் எவ்வாறு மாறுபட்ட கண்ணோட்டத்தை வழங்குகிறது என்பதை இவ்விருவரும் எஸ்எம்பி வணிகங்களுக்கு காட்டுவதுடன் குடும்ப வணிகத்தின் முக்கிய மதிப்பை தக்கவைத்துக்கொண்டே அதை எவ்வாறு நவீனப்படுத்தி மாற்றியமைக்கலாம் என்பதையும் காட்டுகின்றனர்.\nஉங்களது ஆரம்ப நாட்கள் குறித்தும்\nஉங்கள் முயற்சிகள் எவ்வாறு துவங்கப்பட்டது என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநாகு: நாங்கள் செட்டியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொழில் என்பது எங்கள் ரத்தத்தில் இரண்டறக் கலந்த ஒன்று. கீதாவை என்னுடைய பள்ளி நாட்களில் இருந்தே அறிவேன். பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தோம். எங்கள் குடும்பத்தினர் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் குறித்து தீர்மானிக்கும் வயது அதுவல்ல என நினைத்த அவர்கள் நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதே சிறந்தது என முடிவு செய்தனர்.\nகீதா: நாகு சிறப்பாக திட்டமிடுவார். ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் திறன் அதிகம் உள்ள பகுதியிலேயே செயல்படவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். ஒருவரின் கருத்தை மற்றவர் முரண்படாமல் இருவரும் இணக்கமாகவே செயல்பட்டோம். இதுவே எங்களுக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன்.\nஉங்களது பார்ட்னர்ஷிப் எவ்வாறு சிறப்பாக உருவானது\nகீதா: சிறந்த பார்ட்னர்ஷிப் வீட்டில் இருந்தே துவங்க��கிறது என நம்புகிறேன். அதிர்ஷ்ட்டவசமாக எங்கள் பார்ட்னர்ஷிப் சிறப்பாகவே இருந்தது.\nஇருவரிடமும் இயற்கையாகவே சில திறன்கள் இருந்தன. அவற்றில் கவனம் செலுத்தினோம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சிந்திக்கும் திறன் நாகுவிடம் இருந்தது. தெரியாத விஷயங்களைத் தேடித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் என்னிடம் இருந்தது.\nநாம் நிர்ணயிக்கும் இலக்குதான் வெற்றிக்கு முக்கியம். விரிவான, பெரியளவிலான சிந்தனையுடன்கூடிய அணுகுமுறை அவசியம்.\nஉங்களது வணிக முயற்சிகளின் பயணம் குறித்து சொல்லுங்கள்\nநாகு: குடும்ப வணிகம் என்பது வசதியான ஒரு பகுதியாக தோன்றினாலும் நான் அதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு வசதி என்பதே வசதியற்றதாக தோன்றிவிடும். குடும்ப வணிகத்திற்குத் திரும்புவது எளிது என்றாலும் நாங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என முடிவெடுத்தோம். நானும் கீதாவும் எங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்ச்சியோடு இருக்கும் அதே நேரம் பெரியளவில் உருவாக்கவும் விரும்பினோம்.\nகீதா: வணிகத்தைப் புரிந்துகொள்ளவும் அனுபவம் பெறவும் வெற்றியை நோக்கி நகரவும் அதற்கே உரிய சுழற்சியைக் கடந்து வரவேண்டும்.\nஇப்படித் துவங்கியதுதான் இவர்களது வணிக முயற்சி. குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பண உதவி பெறாமல் தங்களது முயற்சியைத் துவங்கியுள்ளனர். நாகுவின் செயல்பாடுகள் குடும்ப வணிகத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும் அதே பிரிவில் செயல்பட்டார். அந்த சமயத்தில்தான் குடும்ப வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து சிந்தித்தார்.\nகுடும்ப வணிகத்தை எப்போது மறு வடிவமைப்பு செய்தீர்கள்\nநாகு: 2009-ம் ஆண்டு குடும்ப வணிகமான பொழுதுபோக்கு வணிகத்தை மீண்டும் புதிய வடிவில் அறிமுகப்படுத்துவதற்கான தேவை இருப்பதை உணர்ந்தேன். குடும்பத்தினர் ஏற்கனவே தியேட்டரை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தனர். வருங்காலத்தில் சிறப்பாக செயல்படவேண்டுமானால் இன்றைய செயல்ப���டுகளை மாற்றியமைக்கவேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை இருந்தால் வணிக பொறுப்புகளை என்னிடம் ஒப்படைக்குமாறு துணிந்து என் அப்பாவிடம் கேட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76498", "date_download": "2019-10-20T19:43:13Z", "digest": "sha1:HI7Z6QXZ2VUNYRTQVNNLYQIPZA3NYERY", "length": 8643, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்\nபதிவு செய்த நாள் : 25 ஆகஸ்ட் 2019 19:02\nஜம்மு காஷ்மீரில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக முக்கியத் தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெளித்தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக மாநில நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றனர். ஆனால், அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டில்லி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். காஷ்மீரில் இன்னும் இயல்வு நிலை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டினர்.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்���ு தட்டுப்பாடோ, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடோ இல்லை என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் சத்ய பால் மாலிக் கூறுகையில்,”தகவல் தொடர்பு கட்டுப்பாட்டால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது என்றால், அது தீங்கா எங்கள் இத்தகைய அணுகுமுறையால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 10 நாட்கள் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால், அனைத்து வசதிகளும் விரைவில் கிடைக்கும்.\nபக்ரீத் பண்டிகையின்போது இறைச்சி, காய்கறிகள் மற்றும் முட்டைகளை வீடுவீடாக சென்று மக்களுக்கு வினியோகம் செய்தோம். மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை” என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/04/blog-post_78.html", "date_download": "2019-10-20T19:49:14Z", "digest": "sha1:S53DA3Q6B5GRFHLWLKKZNELITFYFXDSG", "length": 25552, "nlines": 159, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "சபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nசபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்\nஇது பொதுவான ஒரு கட்டுரை ஆனால் படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஆணுக்கும் அட ஆமா இது உண்மைதான் என்ற எண்ணம் தோன்றும். நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும், இன்ஷா அல்லாஹ்.\nதிருமணமாகி வருடங்கள் பல கடந்தாலும், நான்கு பேர் கூடியிருக்கும் சபைகளில் கணவர்மார்கள் தம் மனைவிகளை மட்டம் தட்டுவது என்பது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nமனைவியைக் கேலி செய்வதாக நினைத்து அவமானப்படுத்துகிறார்கள். அவள் செய்த ஒரு தவறைப் பொதுவில் சொல்லி சிரிப்பது என்னவோ அவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருக்கிறது. ஆனால் அவளின் மனநிலை என்னவாகுமென்று அறியாமல் இவ்வாறு செய்து விடுகின்றனர். தன் மனைவியைக் கேலி செய்தால் என்பது அது தனக்குத்தான் அவமானம் என்பதை அவர்களுக்குத் தெளிவாகாமல் இருப்பது மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உரியதாகும்.\nமற்றவர் முன் தன் மனைவியைக் குறை கூறினால் அவர்கள் மனமகிழலாம். ஆனால் அது தன் மனைவியின் மனதைப் புண்படுத்தும் என்பது இக்குணம் கொண்ட கணவன்மார்களுக்கு ஏனோ புரிவதில்லை.\n2:187. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;\nஇறைவன் கணவனை மனைவிக்கும் மனைவியைக் கணவனுக்கும் ஆடையாக உவமைப்படுத்தியுள்ளான். எத்தனை அருமையான, மகத்தான வாழ்வியல் கோட்பாடு இது ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது ஆடை என்பது அணிபவரிடத்து அமைந்திருக்கும் குறைகளை மறைக்கவல்லவா உதவுகிறது தன்னைப் போல தன் மனைவியும் சிறு சிறு குறைகளையுடைய ஒரு மனிதப்பிறவி என்றும் தன் குறைகளைப் பிறரிடம் இருந்து மறைக்க நினைக்கும் ஆண்கள் தன் மனைவியின் சிறு பிழைகளைச் சிறிதும் இங்கிதமில்லாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது எந்த அளவிற்கு சிறுமைத்தனம்\nமனைவியானவள் இவ்வாறு அடுத்தவர் முன் தன்னுடைய கணவரை நடத்தமாட்டாள். அடுத்தவர் முன் தன் கணவர் என்றுமே ஒரு கண்ணியமானவராகத் திகழ வேண்டும் என நினைப்பாள்.. அல்லாஹ் தன் மறையிலும் நபி (ஸல்) அவர்கள் தம் கூற்றிலும் பிரதானப்படுத்தி வைத்திருக்கும் செயலில் பல ஆண்கள் மிகவும் அலட்சியமாகவே இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.\n''ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்).\nஉங்கள் வாழ்க்கைத்துணையின் குறைகளையே உங்களால் மறைக்க முடியவில்லையெனில், உங்களது ஈமான் மிகவும் பலவீனமானதாக உள்ளது என்றே பொருள். அழகிய முறையில் பிறரது குறைகளை மறைப்பவர், உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையை கப்ரிலிருந்து உயிரோடு மீட்டெடுத்த நன்மையைச் சம்பாதிக்கிறார் (அல்அதபுல் முஃப்ரத்). அல்லாஹு அக்பர்.... ஒரு சில நிமிட சிரிப்புக்காக, எத்தகைய பேற்றை இழந்து விடுகிறோம்.\nபெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில், பெண், (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும். அதை நீ நிமிர்த்திக் கொண்டே போனால், ஒடித்து விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணல் உள்ளதாகவே நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.\nஅடுத்து அவள் செய்யும் சமையலைக் குறித்து பொதுவில் கேலி செய்யாமல் இவர்களால் இருக்க முடியாது.. என்னதான் படித்த அறிவாளி பெண்ணாக இருந்தாலும் திருமணமான புதிதில் சமையலில் சொதப்பாத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதில் கூட கணவரும் அவரின் குடும்பத்தாரும் அதே சமையலைத் திரும்ப செய்யும் போது பண்ணும் கேலி இருக்கிறதே... அப்பப்பா... அவள் என்னதான் பின்னாளில் சமையலில் புலியாகிப் போனாலும் ஒரு முறை செய்த அத்தவறைச் சொல்லிக்காட்டாமல் இருக்க இவர்களால் முடியாது.\nநபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.\nஅடுத்து பிள்ளைகளிடம் அம்மாவைப் பற்றி தவறான கருத்தை விளைவிப்பது:\nஒரு குடும்பத்தையே கட்டி ஆளும் வல்லமை கொண்டவளாகவும் அனைத்தையும் தெரிந்தவளாகவும் இருந்தாலும் குழந்தைகளின் முன் டம்மிதான். அதற்குக் காரணம் அவளின் கணவர் ”உன் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது” என்று ஒவ்வொரு முறையும் சொல்வதுதான் காரணம்.\nஒரு முறை மட்டுமே கேலியாக நினைத்து விட நினைக்கும் மனம் அதையே திரும்பத்திரும்ப சொல்லும் போது அவளை உங்களிடம் இருந்து நீங்களே பிரிக்க முயல்கிறீர்கள். உங்களையும் மூன்றாம் நபராகவே அவள் மனம் எண்ணும். இத்தகைய செயல்களே, அவள் உங்கள் குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்க நினைப்பதைத் துவக்குகிறது.\nஉங்களால் மட்டுமே இம்மாதிரியான சூழ்நிலைகளைப் பல நேரங்களில் கையாளுகிறார்கள். தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. பிழை செய்திடாத மங்கையுமில்லை. உங்கள் வீட்டிற்குத் தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் விட்டுப் பிரிந்து உங்களுக்காக உங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வரும் பெண்ணுக்கு நீங்கள் அளிக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். உங்களுக்குக் கேலி செய்வது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அக்கேலிகளுக்குப்பின் அவளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து செயல்படுங்கள். என்ன செய்தாலும் தன் கணவனின் திருப்தி கிடைக்காது என்ற சலிப்பு ஏற்பட்டுவிட நீங்களே வழிவிடாதீர்கள். அது நிச்சயம் குடும்பத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். கவனமாயிருங்கள்.\nதன்னுடையவள் என்ற எண்ணத்தில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு கிண்டலும் அவளுக்கு வலிக்கும். அந்த நேர சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு அடுத்தவர் முன் கண்ணீருடன்தான் நடமாடுவாள். உங்களுடைய இல்லாளுக்கு நீங்கள் செய்யும் நல்லதில் இதுவும் ஒன்று என்று எண்ணி செயல்படுத்துங்கள். இறுதி வரை உங்களுடன் வரப்போவது அவள்தானேயன்றி, உங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. யார் மூலம் துன்பம் ஏற்பட்டாலும் உங்கள் மனைவிக்கு நீங்களும் உங்களுக்கு உங்கள் மனைவியுமே சிறந்த ஆறுதலாக இருக்க வேண்டும். ஆகையால், மற்ற உறவினர்கள், நண்பர்களிடத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதற்காக உங்களின் மறுபாதியைச் சீர்குலைத்துவிடாதீர்கள்.\nஎதையும் சாதிக்கக் கூடியவள் பெண். தவறுகளைத் தனிமையில் கூறுங்கள். நல்லதை சபைகளில் கூறுங்கள், அவளைப் பற்றி எண்ணம் அடுத்தவர் உள்ளத்தில் உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு நீங்களும் வித்திட வேண்டும். உங்களின் மனைவியிடம் சிறந்தவராக விளங்குவதே மக்கள் அனைவரிடத்திலும் சிறந்தவராக விளங்குவதற்கு வழியாகும் (திர்மிதீ. 1082) என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள். இல்லத்தில் இனிமையேற்றுங்கள்.\nLabels: ஆண்களுக்காக, குடும்பம், சில்மியாபானு, சுய பரிசோதனை, மனைவி\nபொது இடத்தில் வைத்து அவமரியாதை ஏற்படும் விதமாக பேசுவது இருபாலரிடமும் இருக்கிறது உங்கள் கட்டுரை பெண்களை மட்டும் சுட்டி நிற்கிறது நீங்கள் பெண்பாலாக இருப்பதால் என்று நினைக்கிறேன் தன் கணவரை ஜீரோவாகவும் மற்ற ஆண்களை ஹீரோவாக்கி பொதுவில் பேசும் பெண்களும் இருக்கிறார்கள் ஓட்டுமொத்தமாக இருபாலரும் பொதுவில் தங்களின் இனைகளை தவறாக பேசாதீர்கள் என்று பதிவு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஅருமையான பதிவு சில்மியா ... மாஷா அல்லாஹ்..\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி சில்மியா...\nபலர் மற்றவர்களை தாழ்த்தி சந்தோசப்படுகிறார்கள் அது கட்டின மனைவியாக இருந்தாலும் சரியே என்று.. பலர் தங்களை அறியாமலும், இவ்வாறு செய்வதால் தன் மனைவியின் மனம் புண்படும் என்று தெரிந்துக் கொள்ளாமலே செய்கின்றனர். மனம் விட்டு இருவரும் நன்மையை தீமையை பகிர்ந்துக் கொண்டாலே பாதி பிரச்சினை தீரும் இன்ஷா அல்லாஹ்..\nமுதல் பதிவிலேயே அருமையான தலைப்பு.. பலரின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் தலைப்பு.. ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்டர்..\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nசபைகளில் கண்ணியம் தவறும் கணவர்கள்\nதீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ezhillang.blog/tag/tamil-dictionary/", "date_download": "2019-10-20T18:41:34Z", "digest": "sha1:GMGJFAF7K2CI2MVQ2SNCXW2FWVRK5VDM", "length": 6682, "nlines": 204, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil Dictionary – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/upsc-ies-iss-exam-2019-notification-today-download-pdf-ch-004657.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:35:30Z", "digest": "sha1:WYXWFSZ3UJL7TQDYRESBHVD5E3YZOIWK", "length": 14048, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு! | UPSC IES, ISS Exam 2019 notification out today. Download PDF, check how to apply - Tamil Careerindia", "raw_content": "\n» யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\nயுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nயுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்\nமேலாண்மை : மத்திய அரசுப் பணி\nபணி : இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை\nவயது வரம்பு : 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஇந்திய பொருளாதார சேவை : துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nஇந்திய புள்ளிவிவர சேவை : துறைசார்ந்து பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://upsconline.nic.in/mainmenu2.php\nவிண்ணப்ப பதிவு கட்டணம் :\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200\nஎஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.04.2019\nதேர்வு ந��ைபெறும் தேதி : 28.06.2019\nஇத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/mainmenu2.php# என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு\nUPSC Recruitment 2019: யுபிஎஸ்சி சார்பில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nTNPSC 2019: தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nயுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு\nயுபிஎஸ்சி முக்கியத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nயுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவத��\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/cheran-release-jk-enum-nanbanin-vaazhkai-theaters-039528.html", "date_download": "2019-10-20T18:50:25Z", "digest": "sha1:M23T2TJ2UKVRPXO6G3IW56VSVTRJJSAY", "length": 16273, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... தியேட்டரில் வெளியிடுகிறார் சேரன்! | Cheran to release JK Enum Nanbanin Vaazhkai in theaters - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... தியேட்டரில் வெளியிடுகிறார் சேரன்\nதமிழ்நாட்டு தியேட்டர்காரர்களின் அராஜகம் தாங்காமல்தான் சி2ஹெச் என்ற திட்டத்தை அறிவித்தார் இயக்குநர் சேரன். புதுப் படங்களை தியேட்டர்களில் வெளியிடும் அதே நேரத்தில் டிவிடியாக வெளியிட்டு ரசிகர்களின் வீடுகளுக்கே போய்க் கொடுக்கும் திட்டம்.\nஇதை சேரன் நடைமுறைப்படுத்த முயன்றபோது தியேட்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு. ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத்தின் துணையுடன் சி2ஹெச் முறையில் முதல் படமாக தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கையை வெளியிட்டார் சேரன்.\nபடம் குறித்து பாஸிடிவான கருத்துக்கள் வந்தாலும், வணிக ரீதியாக சேரன் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்தப் படத்தின் டிவிடிகள் இன்னும் அதிகமாக விற்றிருந்தால், தொடர்ந்து பல படங்கள் அதே முறையில் வெளியாகி இருக்க வாய்ப்பிருந்தது.\nஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. இப்போது இந்தத் திட்டத்தில் பணம் செலுத்திய முகவர்கள் சிலர் சேரனுக்கு எதிராகத் திரும்ப, வழக்கு, கோர்ட் என அலைகிறார் சேரன்.\nஇன்னொரு பக்கம், தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை மீண்டும் தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.\nவரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சேரன் கூறுகையில், \"இப்படத்தை நிறையப் பேர் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தவர்களும் திரையரங்குகளில் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி திரையில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இப்படத்தை கண்கள் முழுவதும் கனவுகளோடு திரியும் இளைஞர் கூட்டத்திற்கு காணிக்கை ஆக்குகிறேன்,\" என்றார்.\nஅது கிடக்கட்டும் சேரன்... ஏகப்பட்ட பிஸினஸ் கனவுகளோடு உங்கள் சி2ஹெச் திட்டத்தில் சேர்ந்தார்களே... அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்\nநொந்து போன சேரன்.. இனியாவது ஆர்மியினரை கண்டிப்பார்களா கவினும் லாஸ்லியாவும்\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nஎந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\nஎங்களை பாத்த பொண்ணுங்க தெறிச்சி ஓடுவாங்க-ராஜாவுக்கு செக் வில்லன்கள் ஸ்பெஷல் பேட்டி\nபாராட்டு எனக்கு திட்டு சேரனுக்கு - ராஜாவுக்கு செக் விழாவில் பேசிய சரண்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து ச���ரன் உருக்கம்\nதனுஷுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கணும்… ராஜாவுக்கு செக் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சேரன் பேச்சு\nராஜாவுக்கு செக்: அப்பான்னா சேரப்பாதான் என்கிறார் வசந்தபாலன்\nசீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\nகுப்பைப்படம்.. சர்ச்சைப் பேட்டி.. டபுள் மீனிங்.. பழைய க(பி)ணக்கை தீர்த்து கொண்ட சேரன், பார்த்திபன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-mi-smart-water-purifier-launched-in-india-with-ro-and-uv-feature-023164.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T19:43:18Z", "digest": "sha1:4WZNFGM4OFHKWYRBISDJWP7D5HBB3BL3", "length": 18713, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்! விலை என்ன? | Xiaomi Mi Smart Water Purifier Launched In India With RO and UV Feature - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n4 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n12 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்���ு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nசியோமி நிறுவனம், தனது முதல் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வாட்டர் பியூரிஃபையர் குறிப்பாக இந்தியப் பயனர்களுக்காக பென்டா சுத்திகரிப்பு செயல்முறை சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் வாட்டர் பில்டர்\nஇந்த புதிய சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், UV மற்றும் RO போன்ற அம்சங்களை ஆதரிக்கும் விதத்தில் ஸ்மார்ட் டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் இதுதான் என்று சியோமி தெரிவித்துள்ளது.\nநீர் சுத்திகரிப்பு சேமிப்பிற்காக, இந்த ஸ்மார்ட் வாட்டர் ஃபில்டரில் உள்ளமைக்கப்பட்ட 7 லிட்டர் ஸ்டோரேஜ் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nபிரத்தியேக ஆன்டி- ஷர்ட் சர்கியூட் தொழில்நுட்பம்\nநிலையான மின்சாரம் பற்றாக்குறை உள்ள இந்தியப் பயனர்களைக் கவனத்தில் கொண்டு, ஷர்ட் சர்கியூட் பிரச்சனைகளிலிருந்து பதிப்படையாமல் இருப்பதற்கென்று பிரத்தியேக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சமையல் அறையில் உள்ள இன்டிரியர் அலங்காரத்திற்கு ஏற்���ார் போல் இதன் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சிறப்பம்சம்\nபாலிப்ரொப்பிலீன், கார்பன் ஃபில்டர் மற்றும் UV லைட் மூலம் உங்களுடைய தண்ணீர் 99.99% கச்சிதமாக சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையரில் சுத்திகரிக்கப்படும் நீர் மிகவும் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nசியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர்,அமேசான் தளம், பிளிப்கார்ட் தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com ஆகின தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வெறும் ரூ.11,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசியோமி ஸ்மார்ட்போனில் மிரளவிடும் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K வீடியோ ரெகார்டிங்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nசரியான நேரம் பார்த்து டபுள் டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கிய வோடாபோன்.\nரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/02/01/tn-dgp-clarifies-dindigul-self-immolation-issue.html", "date_download": "2019-10-20T19:00:07Z", "digest": "sha1:UN3FTYFGCHXXLC5MMXD5WSQYA7TB7BC4", "length": 16175, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் ரவி சொந்தக் காரணத்திற்காக தீக்குளித்தார்: டிஜிபி | DGP clarifies Dindigul self immolation issue, திண்டுக்கல் தீக்குளிப்பு டிஜிபி விளக்கம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிண்டுக்கல் ரவி சொந்தக் காரணத்திற்காக தீக்குளித்தா���்: டிஜிபி\nசென்னை: திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு.\nரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார்.\nஅவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.\nரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nபின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nகுடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிண்டுக்கல்லில் களைகட்டிய புத்தக வெளியீட்டு விழா.. ஜெயமோகன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பங்கேற்பு\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nநிர்மலா ஆபீசுக்கு போறதே கிடையாதாம்.. 2 வருஷமா வீட்டிலேயேதானாம்.. அதிர வைத்த அதிகாரி\nரத்தம் சொட்ட சொட்ட நின்ற ரபீக்.. கையில் ஊசியுடன் வந்த முனியாண்டி.. பீதியை கிளப்பும் வீடியோ\nதிண்டுக்கல்லில் தனியார் பஸ் மோதி இருவர் பலி.. பேருந்துக்கு தீ வைத்து போராட்டம்.. பரபரப்பு\nயாரை குறி வைத்து இந்த ரெய்டு.. சித்தனாதன் குழுமத்தால் சிக்கலில் திமுக.. சோதனை மேல் சோதனை\n56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்\nபழனி சித்தநாதன் சன்ஸ், ஸ்ரீகந்த விலாஸ் குரூப் ரூ.93 கோடி வரி ஏய்ப்பு.. 56 கிலோ தங்கம் பறிமுதல்\nதிண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு... மீ��்டும் தொழில் பொலிவு பெறுமா\nஇது என்னடா.. பழனி பஞ்சாமிர்தத்துக்கு வந்த சோதனை.. சித்தநாதன், கந்தவிலாஸ் கடைகளில் 2-வது நாளாக ரெய்டு\nபழனி சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு சீல்.. 9 மணி நேர சோதனைக்கு பிறகு வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை\nஒரு பயணியை.. சுற்றி சூழ்ந்து.. சரமாரியாக தாக்கிய அரசு டிரைவர், கண்டக்டர்கள்.. திண்டுக்கல்லில் ஷாக்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு dindigul திண்டுக்கல் விளக்கம் rajendran ராஜேந்திரன் dgp டிஜிபி தீக்குளிப்பு self immolation\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2009/08/27/tn-karunanidhi-can-t-be-cm-without-congress.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-20T19:34:03Z", "digest": "sha1:PMD5PXCGEECSNBIO2H5RC2HK633EKQJN", "length": 16565, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங். இன்றி திமுக ஆட்சியில்லை-ஞானசேகரன் | Karunanidhi can't be CM without Congress support, says Gnanasekaran, 'காங். இன்றி திமுக ஆட்சியில்லை'! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்��ார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங். இன்றி திமுக ஆட்சியில்லை-ஞானசேகரன்\nவேலூர்: திமுக இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்த முடியும், நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.\nவேலூரில் நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் கலந்து கொண்டு பேசுகையில்,\nதிமுக இல்லாமல் கூட மத்தியில் காங்கிரசினால் ஆட்சி நடத்த முடியும். திமுகவிற்கு 99 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். அமைச்சர் பதவி தராவிட்டாலும் பரவாயில்லை என கூட்டணி தர்மத்துக்காக நாம் அவர்களை அனுசரித்துப் போகிறோம்.\nகாங்கிரஸ் இல்லாமல் திமுகவினால் ஆட்சி நடத்த முடியாது. நாம் ஆதரவு தந்தால் தான் கருணாநிதியால் முதல்வராக இருக்க முடியும்.\nஆனால், திமுகவினர் நமக்கு எந்த பொறுப்பையும் தரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர். ஏன், கோவில் அறங்காவலர் பதவியை கூட காங்கிரஸ்காரர்களுக்கு தர மறுக்கின்றனர்.\nதிமுக பணத்தால் சாதிக்க நினைக்கிறது...\nதமிழகத்தில் 2010ம் ஆண்டு தேர்தலை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என திமுக நினைக்கிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, எப்போதும் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். நம்முடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும்.\nதிராவிட கட்சிகளுடன் கூட்டணி தொடர்ந்தால் நமக்கு சரிவுதான் ஏற்படும். அதனால், நாம் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் பட்டாளத்தை நாம் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கட்சி உயிரோட்டமாக இருக்கும் ��ன்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi கருணாநிதி காங்கிரஸ் support ஆதரவு முதல்வர் வேலூர் ஞானசேகரன் gnanasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/new-political-gossip-on-tn-party-361548.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:32:53Z", "digest": "sha1:BCP27DT6QOKTCIAGY4CQQMMMOUXDOSMW", "length": 17631, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவரெல்லாம் ராஜகுருவா? தலையில் அடித்துக் கொள்ளும் கொள்கை சீனியர்ஸ்! | New Political Gossip on TN Party - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப��பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபொள்ளாச்சி சம்பவம்... கருத்துக்களை பதிவு செய்- பேஸ்புக் அபாயம் சொல்லும் படம்\nசிறையில் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டு ரத்தம் வழிய என் அறையில் என் மேல் தள்ளிவிடப்பட்டார்... கி.வீரமணி\nMovies ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n தலையில் அடித்துக் கொள்ளும் கொள்கை சீனியர்ஸ்\n..தலையில் அடித்துக் கொள்ளும் சீனியர்ஸ்\nசென்னை: அந்தக் கட்சியில் அடுத்தடுத்து நடக்கப் போகும் மாற்றங்களால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் அல்ல வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் தலைவர்களும் நொந்து நூடூல்ஸ் ஆகி கிடக்கின்றனராம்.\nலோக்சபா தேர்தலில் கிச்சன் கேபினட் முடிவை கேட்டு வாரிசுகளுக்கு தாராளமாக இடம் கொடுத்தது கட்சி தலைமை. தங்களது கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதற்காகவே வாரிசுகளை களம் இறக்கியது கிச்சன் கேபினட்.\nஆனால் இந்த வாரிசுகள் பட்டியலில் வடமாவட்ட படுசீனியர் மகனுக்கு இடம் கொடுப்பதில் அப்படியான ஒரு விருப்பத்தை கிச்சன்கேபினட் காட்டவில்லை. இருந்தாலும் வேண்டா வெறுப்பாக இடம் ஒதுக்கியது.\nஅதேநேரத்தில் கட்சி தலைமையோ சல்லி பைசா கூடா தேர்தல் பிரசாரத்துக்கு தரமாட்டோம் என அந்த வடமாவட்ட படுசீனியருக்கு கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இதனால்தான் அள்ளாடி தள்ளாடி அந்த படுசீனியர் மகன் கரை ��ேர்ந்தார்.\nகட்சியின் நம்பர் 3 நமக்கே இந்த நிலையா என கந்தகமாய் வெறுத்துப் போய் தலைமையிடம் இருந்து விலகியே இருக்கிறார் அந்த சீனியர். ஆனால் லோக்சபா தேர்தலில் பொறுப்பு கொடுக்கப்பட்ட எந்த ஒரு இடத்திலும் வாக்குகளை கொண்டுவந்து சேர்க்க திராணியற்ற இன்னொரு வடமாவட்ட சோ கால்டு சீனியருக்கே கிச்சன் கேபினட் அதிக முக்கியத்துவம் தருகிறதாம்.\nவைகோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைப்பு..மருத்துவர்களின் கண்டிப்பு எதிரொலி சென்னை\nகட்சி, கொள்கை அதைபற்றியெல்லாம் பாலபாடம் கூட தெரியாத அந்த சோ கால்டு தலைவருக்குத்தான் மிக முக்கிய பதவி போகப் போகிறதாம். அப்செட்டில் இருக்கும் படு சீனியரை தாமரை கட்சி பாணியில் முதியோர் குழுவுக்கு அனுப்பிவிடலாம் என கருதுகிறதாம் கிச்சன் கேபினட்.\nபடுசீனியரை ஒதுக்கி வைப்பதற்காகவே கிடைத்த வாய்ப்புகள் எல்லாவற்றிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பற்ற வைத்து வருகிறாராம் சோ கால்டு ராஜகுருவாக உருவெடுக்கும் வடக்கு சீனியர். கட்சியில் தகத்தகாய தலைகள் பலரும் தகுதியோடு இருக்கிறார்கள்...அவர்கள் எல்லாரையும் வலிந்து காணாமல் ஆக்கிவிட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக கட்சி போகிறதோ என தலையில் அடித்து கொள்கின்றனர் கொள்கை சீனியர்ஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் ��டப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu political gossip தமிழகம் அரசியல் கிசுகிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14030107/Near-ThiruvallurA-college-student-kills-a-motorcycle.vpf", "date_download": "2019-10-20T20:03:00Z", "digest": "sha1:SJEZPRDQTKIJVFFPN5XRH7OXW5HN5IJ6", "length": 10642, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thiruvallur A college student kills a motorcycle accident || திருவள்ளூர் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளூர் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி + \"||\" + Near Thiruvallur A college student kills a motorcycle accident\nதிருவள்ளூர் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி\nதிருவள்ளூர் அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.\nதிருவள்ளூரை அடுத்த சென்றராயன் பாளையம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கிரிஜா (வயது 20). இவர் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கொசவன்பாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலை சீனிவாசன் தன்னுடைய மகள் கிரிஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கல்லூரியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த கிருஷ்ணா கால்வாய் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.\nஇதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த கிரிஜா சம்பவ இடத்திலேயே தந்தை கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்துபோனார். சீனிவாசனின் வலது கால் முறிந்து தலையில் பலத்த காயம் ஏற்பட் டது.\nஅதோடு மட்டுமல்லாமல் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவள்ளூரை அடுத்த ஒதப்பை கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் (30) என்பவருக்கு��் காயம் ஏற்பட்டது.\nஇதில் காயம் அடைந்த சீனிவாசன், விசுவநாதன் இருவரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/kaaradaiyan-nonbu-irukkum-murai/15919/", "date_download": "2019-10-20T20:39:21Z", "digest": "sha1:SLQXFJYI6QOM42RH24434MWFLFQI3JEW", "length": 10171, "nlines": 81, "source_domain": "www.tamilminutes.com", "title": "காரடையான் நோன்பு இருக்கும் முறை | Tamil Minutes", "raw_content": "\nகாரடையான் நோன்பு இருக்கும் முறை\nகாரடையான் நோன்பு இருக்கும் முறை\nஇதற்கு நைவேத்தியம் காரரிசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை என்னும் பணியாரம். இதனால்தான் காரடையான் நோன்பு என்பார்கள். காட்டில் உயிர் பெற்று எழுந்த சத்தியவானுடன் சாவித்திரி அக்காட்டிலேயே நோன்பு அனுஷ்டித்து அங்குள்ள மரப்பட்டைகளின் சிறு இழைகளை நூலாக்கிச் சரடாக அணிந்து கொண்டாள். பழங்களையும் காட்டில் கிடைத்த துவரையையும் கொண்டு செய்த அடையையும் தேவிக்கு நிவேதனம் செய்வித்தாள்.\nவிரத தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து, வீட்டை சுத்தம் செய்து, பூஜை செய்யும் இடத்தை நன்கு மெழுகிக் கோலமிட்டு ஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். அம்பாள் படத்தில் சரடை அணிவித்தபின் இளைய வயதுப் பெண்மணிகளுக்கு முதிய சுமங்கலிகள் சரடு கட்ட வேண்டும்.பிறகு தானும் கட்டிக்கொண்டு அம்பிகையை நமஸ்கரிக்க வேண்டும். அப்போது “உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நோற்றேனே. ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேணும்’ என்று வேண்டிக் கொள்ளனும். அதுமட்டுமல்ல, மாசி முடிவதற்குள் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். பூஜை தொடங்கி முடியும்வரை விளக்கு எரிந்துக்கொண்டிருக்க வேண்டியது அவசியம்.\nசில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டிற்குக் கொடுக்க வேண்டியதும் அவசியம். அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது. ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். சிலர் மஞ்சள் சேர்க்காமல் மஞ்சள் சரடாய் படைத்து தாலிக்கொடியில் கட்டி��்கொள்வதும் உண்டு.\nஇந்த வருடத்துக்கான காரடையான் நோன்பு 15/3/2019 வெள்ளிக்கிழமையன்று வருகின்றது.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:ஆன்மீகம், காரடையான் நோன்பு, சுமங்கலி வரம், மாங்கல்ய பலம்\nகாரடையான் நோன்புக்கான பூஜை செய்ய உகந்த நேரம் எது\nகணவனுக்காக எமனுடன் போராடிய சாவித்திரி கதை..\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T20:40:32Z", "digest": "sha1:M2QV6SDRHWNNDOWSKEEO4LW4YVUGT7BH", "length": 9753, "nlines": 93, "source_domain": "www.tamilminutes.com", "title": "தேவாரம் Archives | Tamil Minutes", "raw_content": "\nஞானசொரூபன் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nபாடல்.. நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம்கற்கும் சரக்கன்று காண். விளக்கம்.. நல் குஞ்சரக்கன்று நண்ணில் நல்ல ஞானசொரூப னாகிய ஆனை முகத்தினையுடைய...\nஞானப்பிரகாசம் – தேவாரப்பாடலும், விளக்கமும்..\nபாடல்… ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவுகளியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்அளியாளும் மலர்தூவும் அடியார்கள் உளமானவெளியாகும் வலிதாய வினைகூட நினையாவேஒளியிது காப்பருட் கணபதி...\nபாடல் அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிகஅம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்அல்லார்போல் நிற்பர் அவர். விளக்கம்.. அம்மையப்பரே\nபுத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்\nபாடல்… வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவாஉண்மை விளக்கம் உரைசெய்யத் – திண்மதம்சேர்அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்பந்தமறப் புந்தியுள்வைப் பாம் விளக்கம்… உரை...\nபாடல்.. கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளிமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான் என்றொருகால�� மேவுவரால் வேறின்மைகைகண்டார் உள்ளத்துக் கண் விளக்கம்… நெற்றியில்...\nகொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nபாடல் ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறுதருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல்...\nபாடல் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்நிலவு லாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் . விளக்கம்…...\nஐந்து கரத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nபாடல்..ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே விளக்கம் ஐந்து கைகளையும்,...\nவணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nபாடல்.. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்… திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும்,...\nபொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்\nபாடல்.. நீறணி பவளக் குன்றமே நின்றநெற்றிக்கண் உடையதோர் நெருப்பேவேறணி புவன போகமே யோகவெள்ளமே மேருவில் வீராஆறணி சடைஎம் அற்புதக் கூத்தாஅம்பொன்செய் அம்பலத்...\n ரூ. 19,500+ சம்பளத்தில் வேலைவாய்ப்பு\n இந்தியன் வங்கியில் Security Guard Cum Peon வேலைவாய்ப்பு\nநாங்குநேரி சாலையில் சிதறிக்கிடந்த ரூ.2.78 லட்சம்: பெரும் பரபரப்பு\nஐப்பசி மாத ராசி பலன்கள்\nரூ. 21,700 + சம்பளத்தில் அணு சக்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதிருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு\nரூ. 31,852 சம்பளத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஎன் லெவலுக்கு கோலிவுட்டில் யாரும் இல்லை- பிக் பாஸ் போட்டியாளர்\n ‘மாநாடு’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rtisrilanka.lk/ta/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:06:27Z", "digest": "sha1:OME3MEB5SV35RSAWJ55ANWY576RHSAIJ", "length": 12777, "nlines": 62, "source_domain": "rtisrilanka.lk", "title": "தகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது. – தகவலறியும் உரிமைச் சட்டம்", "raw_content": "\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது. July 31, 2019\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல் July 10, 2019\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல் July 9, 2019\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம் July 4, 2019\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம் July 1, 2019\nதகவல் அறிவதற்கான சட்டம் : – பிரதேச செயலகத்திற்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ முருகன் வீதி திருத்தப்பட்டது.\nகரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட J/353 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவில் ஸ்ரீ முருகன் குடியேற்றத்திற்கு செல்லும் பாதை 32 மில்லியன் ருபா செலவில் பழுது பார்க்கப்பட்டது. நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றிய இளைஞர் குழுவொன்று தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமர்ப்பித்த விண்ணப்பப் படிவத்திற்கே இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதிக்கான பாதை பல வருடங்களாக மிகவும் மோசமான முறையில் பழுதடைந்து காணப்பட்டது. குறிப்பாக மழை காலங்களில் இப்பாதையால் பிரயாணம் செய்யும் பாதசரிகள், மாணவர்கள், மற்றும் பல தரப்பட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பாதிப்பு அதனோடு மாத்திரம் நிற்கவில்லை. இந்த பாதையால் பயணிக்கும் வாகனங்கள் பாதையில் ஏற்பட்டிருந்த குழிகளில் விழுந்து பழுதடையும் நிலை இருந்த வந்தது. அத்துடன் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெற்று வந்தன. அதனால் அவலத்தை தாங்க முடியாத மக்கள் மண் மற்றும் கற்களை போட்டு குழிகளை நிரப்பி பாதையை தற்காலி��மாக திருத்தினர்.\nதகவல் அறிவதற்கான சட்டம் பற்றி அறிந்துகொண்ட இளைஞர் குழுவொன்று அதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை கரவெட்டி பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்தது. இந்த பாதை திருத்த வேலைகள் பற்றியும் அதற்கான எதிர்கால திட்டங்கள் பற்றியும் தகவல்களை கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.\nதகவல் அறிவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பத்தின் பிரதிபலனாக தகவல்கள் வழங்கப்பட்டது மாத்திரமன்றி பாதையை செப்பனிட்டு பழுது பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 76 மீட்டர் நீளமானதான இப்பாதை முழுமையாக பழுது பார்க்கப்பட்டது. இரண்டு மாத கால இடைவெளிக்குள் இந்த பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. தகவல் அறிவதற்கான சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.\nபயிற்சி செயலமர்வு மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட தகவல் அறிவதற்கான பயிற்சி காரணமாக மக்களது வாழ்க்கையின் மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க\nமுடியும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களை கையாழ்வதற்காக தகவல் அறிவதற்கான சட்டத்தை பயன்படுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.\nஇந்த தகவலானது நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன் (USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.\n“இந்த இடுகையின் உள்ளடக்கங்கள் SLPIஇன் முழுப் பொறுப்பாகும்இ மேலும் USAID அல்லது ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை அவசியமாக பிரதிபலிக்கவில்லை.”\nRTI நடவடிக்கை: மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பாக தகவல் கோரல்\nஅதிகமான மாணவர்களது கனவாக இருந்து வருவது போட்டிப் பரீட்சையான கல்விப் பொதுத் தராதர (உ.தர) பரீட்சையின் பின்னர் உயர் கல்விக்காக அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதுதாகும். உயர்…\nRTI நடவடிக்கை: புதிய கம்பஹா பஸ் நிலையம் தொடர்பான தகவல் கோரல்\nகம்பஹாவில் பயன்படுத்தப்படுகின்ற பழைய பஸ்நிலைய கட்டிடம் இல : 2 இற்கு பதிலாக மேம் பாலத்திற்கு அருகாமையில் புதிதாக பஸ் நிலைய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. 2018 ஆம்…\nRTI நடவடிக்கை: போக்குவரத்து தேவையை அடைய தகவல் சட்டம்\nமாபலகம கிராம மக்களுக்கு போக்குவரத்திற்கு பஸ் சேவை இன்றி சிரமப்படுகின்றனா;. நாகொடை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாபலகமவில் இருந்து பிடிகலைக்கு போவதற்கான பொதுப் போக்குவரத்து பஸ் சேவை…\nRTI நடவடிக்கை: தற்காப்பை விட தடுப்பு மேலானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் டெங்கு எதிர்ப்பு போராட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகவு ம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் பல டெங்கு நோயாளிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியு ள்ளன. 2018…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76345", "date_download": "2019-10-20T18:47:58Z", "digest": "sha1:D4UJRZWGYZZFRSPZMCIISZHY4AYFGRXB", "length": 13557, "nlines": 103, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிளாட்பார பாட்டிக்கு ரியாலிட்டி! – லட்சுமி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 22 ஆகஸ்ட் 2019\nவைரல் அளித்த வாழ்வு உள்ளூர் ரயில்கள், ரயில் நிலையங்களிலும் பாடுவதன் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டிவந்த பாட்டியின் பாடல் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலோ வைரலாக 2 மில்லியன் வியூஸ் ஆகி, ரியாலிட்டி ஷோ வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.\nசும்மாயிருப்பவர்களையும் இன்ஸ்டன்ட் செலிபிரிட்டிகளாக்கி அழகு பார்க்கின்றது இன்றைய இணையம். இதில், ஆடல், பாடல், காமெடி என தனித்திறமைகளில் சிறந்தவர்களாக இருந்து அவர்களது வீடியோக்கள் வெளியானால், குறுகிய காலத்திற்கு சோஷியல் மீடியா முழுவதும் அவர்களது ராஜ்ஜியம் தான். அப்படி, இன்ஸ்டன்ட் பேமஸ் ஆனவர்கள் லிஸ்டில் லேட்டஸ்ட்டாய் இணைந்துள்ளார் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாட்டி.\nமேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தின் பிளாட்பார்மில் அமர்ந்து பாட்டி ஒருவர் இந்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட வியூஸ்களை அள்ளியது. வீடியோவில் அப்பாட்டி 1972ம் ஆண்ட��� வெளியாகி ஹிட்டான ஷோர் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஏக் பியார் கா நக்மா ஹை’ பாடலை அவ்வளவு அழகாக பாடியுள்ளார். கடந்த இரு வாரங்களாக இணையத்தில் வைரலாகி வரும் அவ்வீடியோவில் பாடும் பாட்டியின் பெயர் ரானு மரியா மண்டல். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவர், இப்போது ‘ரனகாட்டின் லதா’ என்று அழைக்கப்பட்டு பிரபலமாகி வருகிறார்.\nடிவிட்டர், யூடியூப், பேஸ்புக் என்று சகல சமூக வலைதளங்களிலும் ரானுவின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பாட்டிக்குள் இப்படியொரு திறமையா என வாயடைத்து போன நெட்டிசன்களும், பிரபலங்களும் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். பாடகர் சங்கர் மகாதேவனும் அதிலொருவர். ஆனால்,\n“அது ஒரு தற்செயலான சந்திப்பு,” என்கிறார் ரனகாட் ரயில் நிலையத்தில் ரானுவின் பாடலை கேட்டு வீடியோ எடுத்த அதிந்திர சக்கரவர்த்தி.\n“ரனகாட் ரயில் நிலையத்தில் பிளார்ட்பார்ம் நம்பர் ஆறுயில் நானும் எனது நண்பர்களும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, ரேடியாவில் பாடகர் முகமது ரபியின் பாடல் ஒன்று சத்தமாக ஒலித்தது. பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த வயதான பெண் ஒருவர், அந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.\n”நான் பக்கத்தில போய், எங்களுக்காக ஒரு பாடல் பாட முடியுமானு கேட்டேன். அவரும் பாடினார். அதை நான் போனில் வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டேன். அவரது மென்மையான குரலையும், இசை உணர்வையும் கண்டு எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது,” என்று கூறியுள்ளார் அதிந்திர சக்கரவர்த்தி.\nஅன்று மாலை, சக்கரவர்த்தியும் அவரது நண்பர்களும் ரானுவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழைய பாடல்களை பாடச்சொல்லி கேட்டுள்ளனர். அவருக்கு உணவும், தண்ணீர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளார். இரு தினங்களுக்குப் பிறகு, சக்கரவர்த்தி அவ்வீடியோவை பேஸ்புக்கில் பதிவிட, ரானுவின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.\nஆம், ஆல்ரெடி நாடு முழுக்க பேமசாகிய அவரை மும்பையை சேர்ந்த தனியார் சேனல் நிறுவனம் ஒன்று அவர்கள் ஒளிபரப்பும் மியூசிக் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அழைத்துள்ளது. க��ந்த ஒரு வாரத்தில் எக்கச்சக்கமானோர் ரானுவுக்கு உணவளிக்க முன்வந்துள்ளனர். ஏன், லோக்கல் பியூட்டி பார்லர் ஒன்று ரானுவின் லுக்கையே வேற லெவலுக்கு மாற்றி பாட்டியை பியூட்டியாக்கியுள்ளது.\n“என் குழந்தை பருவத்தில் இருந்தே பாடல்களை கேட்பதும், பாடுவதும் பிடித்தமான விஷயங்களாக இருந்தது. பாடகர்கள் முகமது ரபி மற்றும் முகேஷ்ஜியின் பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். லதா மங்கேஸ்கரது பாடல்கள் எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. அவருடைய பாடல்களை என்னுடன் தொடர்புப்படுத்தி கொள்ளமுடியும். அந்த மெல்லிசை எப்போதும் என் இதயத்தை தொடும்,” என்றார்.\nரானுவின் புகழ் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் சென்றுள்ளது. ஆம், உள்ளூர் தொகுதி மேம்பாட்டு அதிகாரி (பி.டி.ஓ) ரானுவிற்கு உதவி செய்வதாக உறுதி அளித்ததுடன், மற்றும் மேற்கு வங்க அரசாங்கத்தின் கன்யாஸ்ரீ திவாஸ் திட்ட வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 14ம் தேதி அன்று ரானுவை வாழ்த்தியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.islamiyapenmani.com/2015/08/blog-post_26.html", "date_download": "2019-10-20T19:53:24Z", "digest": "sha1:MDZEY2JFKFG2PEDMJTTRN5UUX2YF5EPH", "length": 19843, "nlines": 193, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசயம்", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசயம்\nநம் வீட்டில் ஒரு விஷேஷம் என்றால், கடைக்கு போய் \"அந்த ப்ளாஸ்டிக் ப்ளேட் இருபது டஜன் தாங்க, கூடவே ப்ளாஸ்டிக் கப் ஐம்பது டஜன், ப்ளாஸ்டிக் கவர் பெரிய சைஸ் ஒரு ஐநூறு, சிறிய சைஸ் ஒரு ஐநூறு கொடுங்க\" என ஒரு கடையில் கடகடவென நம் லிஸ்டை ஒப்பித்து, பொருட்களை வாங்கிவிட்டு, பக்கத்து கடையில் மினரல் வாட்டர் என்ற பெயரில் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை லிட்டர் லிட்டராக வாங்குவது வாடிக்கையாகிவிட்டது.\nவீடுகளில் எங்கு பார்த்தாலும் ய��ஸ் & த்ரோ வகை சாதனங்கள் தான். அதில் பெரும்பாலும் ப்ளாஸ்டிகால் ஆனவை தான். பல்வேறு அழகிய நிறங்கள், மாடல்கள், கையடக்க நவீன பேஷனாக நாம் அனைவரும் உபயோகித்து, தூக்கி எறிவது தான் இவை. விலையோ மிக குறைவு, வசதிகளோ ஏராளம் என்பது தான் இதன் நாம் பயன்படுத்துவதின் நோக்கம்.\nஆனால் மறுசுழற்சி செய்ய முடியாத பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருவது இந்த ப்ளாஸ்டிக் குப்பைகள் தான். பல நாடுகளில் மலைகள் உள்ளதோ இல்லையோ, மலைமலையாக குமிந்துக் கிடக்கின்றன இந்த ப்ளாஸ்டிக் குப்பைகள். நம் இந்தியாவை போல கோடிக்கணக்கான டன் எடை ப்ளாஸ்டிக் குப்பைகள் எகிப்திலும் கொட்டி கிடக்கிறது.\n'சுற்றுச்சூழலை பற்றி நமக்கென்ன கவலை' என்று இல்லாமல், ப்ளாஸ்டிக் குப்பைகளுக்கான தீர்வை யோசிக்க ஆரம்பித்தார் எகிப்தில் உள்ள அலெக்ஜான்ட்ரியாவை சேர்ந்த இளம் பெண் அஜ்ஜா ஃபயத். அவர் கண்டுபிடித்து இருக்கும் ஆராய்ச்சி ஏற்கனவே இருக்கும் முறைகளை விட மிகவும் குறைவான செலவில் செய்யக் கூடியது. இந்த முறையை செயல்படுத்தினால் வருடத்திற்கு கோடிக்கணக்கான டாலர்கள் லாபம் பெற முடியும்.\nபொதுவாக ஆராய்ச்சிகூடங்கள் தங்கள் இடங்களில் இவரை போன்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி அளிக்கமாட்டார்கள். ஆனால் அஜ்ஜாவின் யோசனைகளும் ஆராய்ச்சிகளும் மிகவும் நுணுக்கமாகவும் தேர்ச்சி பெற்றதாகவும் இருந்த காரணத்தினால், எகிப்து பெட்ரோல் ஆராய்ச்சி நிறுவனம் (Egyptian Petroleum Research Institute) இவரின் ஆராய்ச்சியை மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் மெருகூட்ட தங்கள் கூடத்தில் அனுமதி தந்துள்ளது.\nஅஜ்ஜா மிகவும் குறைந்த செலவில் அதிகமாக கிடைக்கக்கூடிய கேடலிஸ்டான(catalyst) 'அலுமினோசிலிகேட்' (aluminosilicate) பயன்படுத்துவதால், மற்ற முறைகளை விட இந்த முறையை கையாண்டால் பெருத்த செலவினை மிச்சம் பிடிக்கலாம். ப்ளாஸ்டிக் குப்பைகளை அலுமினோசிலிகேட் பயன்படுத்தி மீத்தேன் மற்றும் ப்ரோப்பேன் வாயுக்களாக மாற்றிய பின்னர் எத்தனால்(Ethanol) வாயுவாக மாற்றப்படுகிறது.\nகாய்கறி போன்ற இயற்கை கழிவுகளில் இருந்து எத்தனால் (ethanol) தயாரிக்கப்படுவதால், அது தாவர எரிவாயு (biofuel) என அழைக்கப்படுகிறது. அஜ்ஜாவின் ஆராய்ச்சியின் முடிவில் அதே எத்தனால் வாயு கிடைப்பதால் அதை biofuel எனற பெயரை பெறுகிறது.\nஇவரின் ஆராய்ச்சியில் எத்தனாலுடன் வேறு சில வேதி பொருட்க��ும் கிடைக்கிறது. அந்த பொருட்களை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ய ஏதுவானதாக உள்ளது கூடுதல் சிறப்பம்சம். எகிப்தில் உள்ள ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் வைத்து இந்த முறையின் மூலம் வருடத்திற்கு $78 கோடிகள் பெறமுடியும் என கணக்கிட்டுள்ளனர்.\nமுழு மூச்சாக இன்னும் ப்ளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை இவர் ஆராய்ச்சியின் மூலமாக மாற்றினால், வருடத்திற்கு $163 கோடி வருமானம் வரை அதன் தொகையை உயர்த்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் அஜ்ஜா.\nநாளைய எதிர்காலத்தை சிறப்பிக்கும்படியான ஆராய்ச்சியில் ஈடுபடுவதே என் பள்ளி கனவுகளாக இருந்தது என்கிறார் அஜ்ஜா பொறுப்புணர்வுடன். இந்த ஆராய்ச்சிக்காக அவர் கனடா, நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு வலம் வருகிறார்.\n'14 முதல் 18 வயது இளம் விஞ்ஞானிகளுக்கான European Union contest for young scientists 2011 போட்டியில் என்னுடைய ப்ராஜெக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. 15 வயதில் நான் செய்த பள்ளிக்கால ப்ராஜெக்ட் தான் என்னை இவ்வளவு தூரம் சிந்திக்க வைத்து, விஞ்ஞானியாக மாற்றியது. உங்கள் இளமை காலத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்\", என தான் செல்லும் நாடுகளில் உள்ள மாணவர்களை ஊக்குவித்து வருகிறார் அஜ்ஜா ஃபயத்.\nஇஸ்லாமிய பெண்கள் தன் தலையை மறைப்பதோடு தன் மூளைக்கும் மூடி போடப்பட்டு வீட்டில் முடக்கப்படுகிறார்கள் என்ற மூடர்களின் கருத்தினை முறியடித்த, மற்றுமொரு சாதனைப்பெண் அஜ்ஜா என்பதில் சந்தேகமில்லை. மா ஷா அல்லாஹ்.\nநாமும் அவரை பாராட்டி, நன்கு பயனளிக்கும் விதமாக அவரின் ஆராய்ச்சி வெளிவர இறைவனை பிரார்த்திப்போமாக.\nLabels: அஜ்ஜா ஃபயத், ஆராய்ச்சி மாணவி, எகிப்து மாணவி, சாதித்த பெண்கள், தாஹிரா பானு\nமாஷா அல்லாஹ். அருமையான ஆய்வு மற்றும் பலன்கள்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ ஆஷிக்...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோ நூஹ்...\nதங்கள் கருத்துக்கு நன்றி சகோதரர் புலவர் இராமாநுசம்...\nவ இய்யாக்கி ஆசியா... :)\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ��தீன் (7)\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடைய...\nநம் அனைவருக்கும் இறைவன் சாந்தியும், சமாதானமும் வழங்குவானாக. “அட…. எப்படி இருக்கீங்கவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சுவீட்டிற்கு வந்து எவ்வளவு நாளாச்சு\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nஎல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இ...\nகுழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை\nஅகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.... நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nசிலை வணக்கம் செய்து வந்த பகுதியான ரோம் ஆட்சிக்குட்பட்ட பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்த யூதப்பெண்மணி மர்யம் (அலை) அவர்களை ஈஸா (அலை) அவர்...\nப்ளாஸ்டிக் 'குப்பை மலை'கள் 'பணமழை'யாக மாறும் அதிசய...\nஅமீரகத்தில் ஆளுமை செய்யும் பெண் தொழிலதிபர் -சாதனைப...\nShe-Taxi புதுமையான அத்தியாவசிய முயற்சி\nமுஸ்லிம் பெண்களும், விளையாட்டுப் போட்டிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T20:07:30Z", "digest": "sha1:VUBFTNM4RQ7GUU6CPDQVI76PLFA6AONZ", "length": 9142, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | துப்பாக்கிச் சூடு", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொட���ில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகாவலரை நோக்கி சுட்ட ‘துப்பாக்கி’ ராமநாதன் - செங்குன்றத்தில் பரபரப்பு\nகாவலரிடம் தகராறு துப்பாக்கிச் சூடு: அகில பாரத இந்து மகா சபா பிரமுகர் கைது\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nதாக்க வந்த ரவுடிகள் - துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த எஸ்.ஐ\n30 நிமிட சேஸிங்... நடுரோட்டில் துப்பாக்கிச் சண்டை: பிரபல ரவுடியை மடக்கிய போலீஸ்\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகாவலரை நோக்கி சுட்ட ‘துப்பாக்கி’ ராமநாதன் - செங்குன்றத்தில் பரபரப்பு\nகாவலரிடம் தகராறு துப்பாக்கிச் சூடு: அகில பாரத இந்து மகா சபா பிரமுகர் கைது\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nவங்கிக்குள் புகுந்து கொலை முயற்சி - தற்காப்பிற்காக சுட்ட காவலாளி\nதாக்க வந்த ரவுடிகள் - துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த எஸ்.ஐ\n30 நிமிட சேஸிங்... நடுரோட்டில் துப்பாக்கிச் சண்டை: பிரபல ரவுடியை மடக்கிய போலீஸ்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/817-2017-04-29-10-53-01", "date_download": "2019-10-20T20:15:13Z", "digest": "sha1:UTLTUYWO6GKG7DXIUY6CKN2UPHRQJBJF", "length": 8060, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்", "raw_content": "\nமூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்\nஅமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா பகுதியில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ், இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.\nஇதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த பெப்வரி மாதம் தெரியவந்துள்ளது.\nஎனினும் கருவில் இருந்த குழந்தையை அழிக்க கணவன், மனைவி இருவரும் விரும்பவில்லை. தொடர்ந்து வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது.\nஎனினும் அக்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டன. இது குறித்து பேஸ்புக் தளத்தில் குழந்தையின் தந்தை கருத்து தெரிவித்துள்ளார். “ஹலோ, குட்பை அவர் ஸ்வீட் ஈவா என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதை பார்த்த நூற்றுக் கணக்கானோர் சிசு உடல் உறுப்புகளை தானம் செய்த தம்பதிக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/3-tdp-leaders-kidnapped-maoists-ap-237148.html", "date_download": "2019-10-20T18:58:44Z", "digest": "sha1:SG2CYW5GEJUUUGTBGHWVPKGWB47X4YRZ", "length": 17678, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்சைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு- தெலுங்குதேசம் கட்சியின் 3 பிரமுகர்கள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்!! | 3 TDP Leaders Kidnapped by Maoists in AP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேற��� யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்சைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு- தெலுங்குதேசம் கட்சியின் 3 பிரமுகர்கள் மாவோயிஸ்டுகளால் கடத்தல்\nவிசாகப்பட்டினம்: பாக்சைட் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம் கட்சியின் 3 உள்ளூர் பிரமுகர்களை விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திரா- ஒடிஷா மாநில எல்லையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் ஜிகே வீதி தாலுகாவின் கோதகுடெம் கிராமத்தில் இருந்து தெலுங்குதேசம் கட்சியின் எம். பாலையா, கே. பாலையா மற்றும் மகேஷ் ஆகிய 3 உள்ளூர் பிரமுகர்களை மாவோயிஸ்டுகள் இன்று கடத்திச் சென்றுள்ளனர். அப்பகுதியில் பாக்சைட் தாது வெட்டி எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தே இக்கடத்தல் சம்பவத்தை மாவோயிஸ்டுகள் நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.\nமுன்னதாக நேற்று தங்களது ஆதரவாளர்கள் மூலமாக 3 தலைவர்களும் தங்களை வந்து சந்திக்க வேண்டும்; அவர்களை நாங்கள் சித்ரவதை செய்யமாட்டோம் என மாவோயிஸ்டுகள் தகவல் அனுப்பியிருந்தனராம். இதனைத் தொடர்ந்தே 3 பேரும் மாவோயிஸ்டுகளை சந்திக்க சென்றதாகவும் அப்போதுதான் 3 பேரையும் மாவோயிஸ்டுகள் சிறைபிடித்து வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇக்கடத்தல் சம்பவம் தொடர்பாக விசாகப்பட்டினம் எஸ்.பி பிரவீன் நமது ஒன் இந்தியாவுக்கு கூறுகையில், 3 பேரையும் மாவோயிஸ்டுகள் கடத்தி வைத்துள்ளனர். தங்களது நிபந்தனையை அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த 3 பேரையும் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்ற பின்னரே தங்களது நிபந்தனையை மாவோயிஸ்டுகள் முன்வைக்கக் கூடும் என்றார்.\nகடத்தப்பட்டுள்ள 3 பேரும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அடர்ந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nதோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்\nஜெகன் மோகன் ரெட்டியை வீடு தேடிச் சென்று சந்தித்த நடிகர் சிரஞ்சீவி...\nபெரிய கம்புகளுடன் மோதிக் கொண்ட ஊர்மக்கள்.. 50 பேர் காயம்.. ஆந்திராவில் நடந்த வினோத திருவிழா\nஆந்திராவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்எல்ஏ கைது.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு\nசம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி\nஆந்திராவில் ஆட்டோ.. கார் ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10000 ஊக்க தொகை.. ஜெகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nஉகாண்டாவில் வங்கி கணக்கு.. ரூ.20 கோடி சொத்து.. ரெய்டில் அதிரவைத்த கர்னூல் மோட்டார் வாகன ஆய்வாளர்\n'நாயுடு முதல் மது வரை ' ஜெ. பாணி அரசியல் செய்யும் ஜெகன்.. மதுக்கடைகள் விஷயத்தில் அதிரடி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandhra tdp maoists kidnap ஆந்திரா தெலுங்குதேசம் மாவோயிஸ்டுகள் கடத்தல் விசாகப்பட்டினம்\nபுகழுக்கு ஏங்காத, புகலிடத்தை நாடாத... மாமல்லபுரம் பற்றிய பிரதமர் மோடியின் கவிதை இது..\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/mexican-dog-did-not-leave-its-owner-after-his-death-348092.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-20T19:49:33Z", "digest": "sha1:YMKH4OWTAY2V5QUNDYW4XNZHQL6N5F7C", "length": 16909, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்! | Mexican dog did not leave its owner after his death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்ட���பை இடைத் தேர்தல்\nபாக். தாக்குதல்: இந்திய வீரர்கள் 9 பேர் பலி\nதடையாக இருந்தால் பதவி விலகவும் தயார்.. மக்கள் பாதை இயக்க விழாவில் சகாயம் ஐஏஏஸ் பரபரப்பு பேச்சு\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மெடிக்கல் காலேஜ் வருது.. ராமதாஸ் மகிழ்ச்சி\nபிரச்சாரம் செய்யாத அம்மா.. கிரிக்கெட் விளையாடும் மகன்.. காங்கிரசில் நிழல் யுத்தம்.. சோனியா vs ராகுல்\nதாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள்... சிக்கும் சென்னை வங்கி\nஎங்கயோ மச்சம் இருக்கு.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சாதகமாகும் சூழ்நிலை.. டெல்லி அரசியலில் திருப்பம்\nMovies சம்பவம்.. நடக்க முடியாத நிலையில் சிம்பு பட நடிகை போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\nSports டீம்ல இருந்து பொசுக்குன்னு தூக்கிட்டாங்க.. தோனி மாதிரி ஆடுவேன்.. விடாப்பிடியாக போராடும் தமிழக வீரர்\nFinance அடுத்தடுத்து தலைதூக்கும் ஊழல்.. தொடரும் வங்கி மோசடிகள்.. கலக்கத்தில் மக்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nTechnology பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nமெக்சிகோ சிட்டி: ரயில் விபத்தில் உயிரை விட்ட உரிமையாளரின் உடலை விட்டு அவர் வளர்த்த நாய் பிரிய மறுத்த நிகழ்வு பார்த்தோரை நெகிழச் செய்தது.\n\"பெருசு இப்போதைக்கு எல்லாம் போகாது போல இருக்கே\" \"அப்படியே போனாக் கூட அடுத்த மாசம் ஒரு கவர்ன்மென்ட் ஹாலிடே வருது, இல்லாட்டி ஏதாவது ஒரு சண்டேல போச்சுன்னா பரவால்ல\" இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது நம்மிடையே வெகு சாதாரணமாக நம்மிடையே புழங்க ஆரம்பித்து விட்ட வார்த்தைகள். இன்னும் சொல்லப் போனால் நம்மில் சிலர் பயன்படுத்திய அல்லது பயன்படுத்துகிற வார்த்தைகளாக மாறிப்போய் விட்ட வார்த்தைகள்.\nஇந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் மனதை நெகிழவைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மாண்டி மொரேலோஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் விக்டர் ரெய்னா. குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர் மது அருந்திய நிலையில் மாண்டி மொரேலோஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது ரெய்னா மது அருந்தியிருந்ததால் தள்ளாடியபடி வந்துள்ளார். அவருடன் அவர் வளர்த்து வந்த நாயும் வந்துள்ளது. அப்போது தண்டவாளம் அருகே நடந்து வந்த ரெய்னா தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது வேகமாக வந்த ரயில் ஒன்று இவர் மீது மோதியுள்ளது. இதில் நிகழ்விடத்திலேயே ரெய்னா உயிர் இழந்துள்ளார். இதைக் கண்ட அந்த நாய் ரெய்னாவின் உடல் அருகேயே இருந்துள்ளது.\nவிபத்து நடந்த செய்தி குறித்து அறிந்த போலீசாரும் மருத்துவக் குழுவினரும் இறந்து போன ரெய்னாவின் உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அந்த நாய் அவரது உடலை பிறர் அணுகவே விடவில்லை. பின்னர் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு ரெய்னாவின் உடலை விட்டு பிரித்தனர்.\nஉரிமையாளர் இறந்தது தெரிந்தோ தெரியாமலோ தன்னை வளர்த்தவரை விட்டு அந்த நாய் பிரிய மறுத்தது, கண்டவர் அனைவரையும் நெகிழ செய்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதண்ணீர் தண்ணீர்... உயிரை குடித்த அமெரிக்க மோகம் - கண்களை குளமாக்கும் கண்ணீர் கதைகள்\nபரந்து விரிந்த உலகில் இந்த பிஞ்சு குழந்தைக்கு இடமில்லையா.. உலகை உலுக்கிய மெக்சிகோ குழந்தையின் சடலம்\nதறி கெட்டு ஓடிய லாரி.. 25 அகதிகள் உடல் நசுங்கி பலி.. மெக்சிகோவில் பயங்கரம்\nமளமளவென பரவிய தீ.. எரிபொருள் திருடியவர்களில் 73 பேர் உடல்கருகி பலி.. இது மெக்சிகோ சோகம்\nமெக்சிகோ பெண் ஆளுநர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. பதவியேற்ற 10வது நாளில் துயரம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nஒரு பேஸ்புக் போஸ்ட் செய்த புரட்சி.. அமெரிக்காவிற்கு செல்லும் 10,000 அகதிகள்.. 4500 கிமீ நடைபயண��்\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nதீ பிடித்த ஆகாயம்.. வானத்தை ஆக்கிரமித்த லாவா குழம்பு.. அதிர வைக்கும் மெக்சிகோ எரிமலை வெடிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/pinarayi-vijayan-visits-flooded-places-kerala-in-personal-118081100007_1.html", "date_download": "2019-10-20T19:04:12Z", "digest": "sha1:DVDH5EGOW74WP7L2O5RE4ENBDXLGMBBY", "length": 10973, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேரளாவில் வரலாறு காணாத பேரழிவு: பினராயி விஜயன் நேரடி விசிட்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகேரளாவில் வரலாறு காணாத பேரழிவு: பினராயி விஜயன் நேரடி விசிட்\nகேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது.\nபல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.\nகனமழையின் காரணமாக கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். எதிர்கட்சி தலைவரும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் அனைத்து அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n50 ஆண்டுகளில் இல்லாத பேய் மழை: சிக்கித் தவிக்கும் கேரளா - 26 பேர் பலி\nகேரளாவுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க அரசு எச்சரிக்கை\nஅணைகள் திறப்பு: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகேரளாவில் வெளுத்து வாங்கும் மழை: ராணுவ உதவியை நாடும் அரசு\n96 வயதில் தேர்வெழுதிய மூதாட்டி - காப்பியடித்த 76 வயது முதியவர்: கேரளாவில் ருசிகரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/admk-party-pays-homage-to-jayalalitha-118120500024_1.html", "date_download": "2019-10-20T19:53:47Z", "digest": "sha1:OWEXFMQDBYGJZTWONOFQZKDAZBABKKLM", "length": 11947, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஸ்தம்பித்த சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அதிமுகவினர் பேரணி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஸ்தம்பித்த சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அதிமுகவினர் பேரணி\nஜெயலலிதாவின் 2ஆம் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடந்தி வருகின்றனர்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.\nஇன்று அவரது இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவரது நினைவிடத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு காலை முதலே பல்வேறு மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உள��ளிட்ட பலர் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும் கருப்பு சட்டை அணிந்துகொண்டு வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணியை நடத்தி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஜெ. நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.\nஇதையடுத்து ஜெ நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஜெயலலிதா நினைவிடத்தில் தீபா: வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: போட்டி போட்டு அஞ்சலி செலுத்தும் அதிமுக-அம்முக\nஜெயலலிதாவின் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: போட்டி போட்டு அஞ்சலி செலுத்தும் அதிமுக-அம்முக\nஜெயலலிதாவின் நினைவு நாளுக்கு என்ன செய்வார் தினகரன்...\nடெல்டாவுக்கு வழிய காணோம், இதுல நினைவு ஊர்வலத்துக்கு பிளானிங்... என்ன அரசோ இது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2016/12/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:55:03Z", "digest": "sha1:5ORP7QV33QJ3EGWNFYUO3EMKZZBMEGX5", "length": 59726, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "Tunusla Güney Kore arasında metro anlaşması - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[20 / 10 / 2019] ஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\n[20 / 10 / 2019] மெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\tஇஸ்தான்புல்\n[20 / 10 / 2019] KARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\tX கார்த்திகை\n[20 / 10 / 2019] இந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\n[20 / 10 / 2019] எஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[20 / 10 / 2019] இஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\tஇஸ்���ிர்\n[20 / 10 / 2019] குடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\tஇஸ்மிர்\n[20 / 10 / 2019] அகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\nHomeஉலகஆப்பிரிக்காதுனிசியாதுனிசியாவிற்கும் தென்கொரியாவுக்கும் இடையே மெட்ரோ உடன்பாடு\nதுனிசியாவிற்கும் தென்கொரியாவுக்கும் இடையே மெட்ரோ உடன்பாடு\n16 / 12 / 2016 லெவந்த் ஓஜென் துனிசியா, 82 கொரியா (தெற்கு), ஆப்பிரிக்கா, ஆசியாவில், உலக, புகையிரத, பொதுத், KENTİÇİ ரயில் அமைப்புகள், மெட்ரோ 0\nதுனிசியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான மெட்ரோ ஒப்பந்தம்: துனிசியாவும் தென் கொரியாவும் வெகுஜன ரயில் போக்குவரத்தில் 1 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nதுனிசிய போக்குவரத்து மந்திரி எனிஸ் கதிரா ஒரு செய்திக்குறிப்பில், \"தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனமான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மில்லியன் யூரோக்கள், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மின்சார வேகன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.\"\nஇந்த திட்டத்தின் மொத்த செலவு எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பில்லியன் யூரோக்களை தாண்டிவிடும் என்று கதிரா மேலும் கூறினார்: மேலும் unnde துனிசியாவில் ஐரோப்பிய வங்கிகளின் நிதிகளுடன் ஒரு விரைவான மெட்ரோ பாதை நிறுவப்படும். இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIB), பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (AFD) மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KFW) நிதியளிக்கும். ”\nஇந்த திட்டத்தின் முதல் கட்டம் அக்டோபர் 2018 இல் திறக்கப்படும் என்றும் அவை அனைத்தும் 2021 இல் திறக்கப்படும் என்றும் கதிரா கூறினார்.\nதுனிசியாவில் போக்குவரத்துக்கு 40 ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்திய கதிரா, கேள்விக்குரிய திட்டம் தற்போது நாட்டின் மிகப்பெரிய திட்டமாகும் என்பதில் கவனத்தை ஈர்த்தார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் ச��ய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nவடகிழக்கு மற்றும் தென் கொரியா இடையே ரயில்வே தயாரித்தல் 26 / 06 / 2018 கொரிய தீபகற்பத்தை இணைக்கும் இரயில் வரியின் பணியைப் பற்றி வட கொரியா மற்றும் தென் கொரியாவின் அதிகாரிகள் கலந்துரையாடினர். வட கொரியா தலைவர் கிம் ஜொங்-அன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே-இவற்றிற்கு இடையேயான உடன்படிக்கையில் ஒன்று இரு நாடுகளும் இரயில் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தென் கொரிய தலைவர்கள் போர்நிறுத்த கிராமத்தில் சந்தித்தனர் இது இரு நாடுகளின் உடல் ஒருங்கிணைப்புக்கு முதல் உறுதியான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும். 20. நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது\nதென் கொரியாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஏற்பட்ட இறந்த வெடிப்பு 03 / 06 / 2016 தென் கொரியாவில் சுரங்கப்பாதை கட்டுமானம் வெடித்தது: வெடிப்பு தென் கொரியா தலைநகர் சியோல் அருகே சுரங்கப்பாதை கட்டுமான ஏற்பட்டது. விபத்தில் கொல்லப்பட்ட 9 பேர், 9 பேர் காயமடைந்தனர். Gyeonggi மாகாணத்தில் தீயணைப்பு மற்றும் பேரழிவு பொது இயக்குனர் ஒரு அறிக்கையில், வெடிப்பு காலை தொழிலாளர்கள் வேலை கீழ் வேலை இடத்தில் ஏற்பட்டது XM மீட்டர் கூறினார். தென் கொரிய அதிகாரிகள் இந்த வெடிப்பில் இறந்த தொழிலாளர்களில் ஒருவர் தரையில் இருந்ததைக் கண்டறிந்தனர்; அதே நேரத்தில் மற்ற மூன்று உடல்கள் தரையில் இருந்து அகற்றப்பட்டன. காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் மோசமான நிலையில் இருந்தனர். வெடிப்புக்கு காரணமான இன்னும் தெரியவில்லை. Namyangju தீ படை பிரிவில் இருந்து அவரது பெயர் அறிவிக்க விரும்பாத ஒரு அதிகாரி\nதென் கொரிய மூலதனம் Seule புதிய மெட்ரோ வரி படைப்புகள் 20 / 10 / 2015 தென் கொரியாவின் புதிய மெட்ரோ பாதை மூலதனம்: தென்கொரியாவின் தலைநகர் சியோல், ஒரு புதிய மெட்ரோ கோடு கட்டப்பட்டுள்ள��ு. சில்லி கோடு என்றழைக்கப்படும் கோடு தெற்கே தென் கொரியாவில் அமைந்துள்ளது. அக்டோபர் மாதம் முடிவடையும் மற்றும் 18 மாதங்களில் முடிக்கப்படும். பொது மக்களுக்கு XXX வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோல் நாட்டின் யொவ்விடோ மாவட்டத்தில் இருந்து தொடங்கும் வடக்கின் முதல் நிறுத்தமாக சியோல் தேசிய பல்கலைக்கழகம் இருக்கும். 60 நிலையமும் கூட சுமார் கி.மீ. சில நிலையங்களில் இருந்து மற்ற மெட்ரோ கோடுகளுக்கு மாற்றவும் முடியும். உண்மையில், XXX XXX அனைத்து சக்கர மற்றும் நிலத்தடி சக்கர ரயில்கள் அணுக வழங்க முடியும். வரி ...\nதென் கொரியா வேகமாக வேகத்தைத் தொடங்குகிறது 23 / 01 / 2017 தென் கொரியா வேக வேகத்தில் வேக வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது: தென் கொரிய பயணத்தின் வேகத்தை அதிக வேகத்தில் பயணிப்பதற்காக வேக பயணத்தில் பயணிக்க முடியும். அதிவேக ரயில்களில் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள தென்கொரியா, பல நாடுகளின் அதிவேக இரயில் உள்கட்டமைப்பை நிர்மாணித்து வருகிறது, அதிவேக ரயில்களில் அதன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சிறப்பு அதிவேக ரயில்கள், புதிய அதிவேக ரயில் திட்டத்தின்படி வடிவமைக்கப்படும், இது ஒரு திட்டமாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு மணி நேரத்தில் 1234 கி.மீ. வேகத்தில் வேகமாக அல்லது வேகமாக வரும். இந்த விரைவு ரயில் ஒரு சிறப்பு குழுவில் Bu தொடரும்\nதென் கொரியாவைச் சேர்ந்த 5 வேகன் நேற்று, மர்மரே வேகன்கள் 60 க்கு முடிக்கப்பட்டன. 21 / 03 / 2012 மர்மேர் திட்டத்தின் கீழ் தேவையான 5 வேகன் தென் கொரியாவிலிருந்து வந்தது. XXL வேகன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன மற்றும் வேகன்கள் எண்ணிக்கை 55 ஆகும். புதிய கார்கள் வந்து சேருவதற்கு டெஸ்ட் கார்கள் அறிவிக்கப்பட்டன. தென் கொரியாவில் இருந்து பயன்படுத்தப்படவுள்ள Marmaray திட்டத்திற்கான இங்கானுக்கு இட்டுச்செல்லுனர் வான் வழி வந்தனர். XMX புதிய வேகன் Marmaray திட்டத்திற்காக இஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 60 வேகன் சோதனை செயல்முறை தொடர்ந்தது மற்றும் புதிய வேகன்கள் நிறுவப்பட்டது. \"ஹேண்டார்பாசாவில் வாகாகஸ்\" முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 5 வேகன் கொண்ட புதிய XXX வேகன், வேகன்கள் எண்ணிக்கை,\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ நீங்கள்Tube சென்டர்\nசமாலாஸ் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியாளர்கள் டிராம் பாண்டோகிராஃபி பயிற்சி வழங்கப்பட்டது\nஇன்று வரலாற்றில்: டிசம்பர் 29 டிசம்பர் 29 பாபிகல் மற்றும் ஓரியண்ட் ரயில்வேஸ் தாரிஹம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஐ.எம்.எம் திங்களன்று ஹெய்தர்பாசா டெண்டருக்கு முறையீடு\nமெட்ரோ இஸ்தான்புல், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தோல்வி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் வெள்ளிக்கிழமை பயணிகளின் சாதனையை முறியடித்தது\nKARDEMİR இலிருந்து ரயில் போக்குவரத்து அமைப்புகளுக்கான புதிய தயாரிப்பு\nஇந்த ரயில்கள் ஏன் தடம் புரண்டன\nஎஸ்கிசெஹிர் ரயில் நிலையம் அசல் படி மீண்டும் சேவை செய்யும்\nஎஞ்சின் மற்றும் டிராக்டர் தயாரிப்பில் வெற்றி 'TÜMOSAN'\nகராமனில் உள்ள குறுக்குவெட்டுகளில் பிரதிபலித்த அளவீட்டு\nஅந்தாலியாவில் பொது போக்குவரத்து ஓட்டுநர்களுக்கான கோபக் கட்டுப்பாட்டு கருத்தரங்கு\nஇஸ்மிரில் முக்தார்களுக்கு இலவச போக்குவரத்து\nகுடியரசு தினத்தில் பொது போக்குவரத்து İzmir 1 Kuruş\nஅகாராய் மருத்துவமனை திறக்கும் வரை நிறைவடையும் ..\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டய���், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவடகிழக்கு மற்றும் தென் கொரியா இடையே ரயில்வே தயாரித்தல்\nதென் கொரியாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஏற்பட்ட இறந்த வெடிப்பு\nதென் கொரிய மூலதனம் Seule புதிய மெட்ரோ வரி படைப்புகள்\nதென் கொரியா வேகமாக வேகத்தைத் தொடங்குகிறது\nதென் கொரியாவைச் சேர்ந்த 5 வேகன் நேற்று, மர்மரே வேகன்கள் 60 க்கு முடிக்கப்பட்டன.\nதென் கொரிய வரலாற்றில் மிகப் பெரிய இரயில் வேலைநிறுத்தம்\nதென் கொரிய இரயில்வே தொழிற்சங்க அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்\nதென் கொரியா வணிகர்கள் வட கொரியாவிற்கு ரயில்வே திட்டத்திற்காக செல்கின்றனர்\nதென் கொரிய நிறுவனம் துருக்கி இருந்து மில்லியன் டிராம் ஆர்டர் 80 செய்ய\nதென் கொரியா செ குடியரசு இரயில்வேயை நவீனமயமாக்கும்\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நில���யங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் ��ிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/08154207/1226796/Kodanad-Video-Issue--nilagiri-district-court-cancels.vpf", "date_download": "2019-10-20T20:10:30Z", "digest": "sha1:HRTOHVOGVKZRRKYW6NSPBWUWBMH3PYF3", "length": 19135, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம் || Kodanad Video Issue - nilagiri district court cancels bail in sayan, manoj", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொடநாடு வீடியோ விவகாரம் - சயான், மனோஜின் ஜாமினை ரத்துசெய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்த மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.\nஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.\nஇதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயான், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று சயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.\nவிசாரணைக்குப் பின்னர், இருவரும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர��களுக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜரானபோது இருவருக்கும் ஜாமின் வழங்கியது.\nஇந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடந்தது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.\nஇதற்கிடையே, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்துசெய்ய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றம் சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமினை ரத்துசெய்தது. அத்துடன், உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. #KodanadEstate #KodanadVideo\nகொடநாடு எஸ்டேட் | கொடநாடு கொள்ளை | கொடநாடு கொலை | ஜெயலலிதா | அதிமுக | எடப்பாடி பழனிசாமி | கொடநாடு ஆவணப்படம் | தெகல்கா முன்னாள் ஆசிரியர் | சயான் | மனோஜ்\nகொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல்வர் பற்றிய செய்தி வெளியிட மேத்யூ சாமுவேலுக்கு தடை நீடிப்பு\nகொடநாடு வீடியோ விவகாரம்- மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை\nஉதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி சயான், மனோஜ் முறையீடு\nகொடநாடு வீடியோ விவகாரம்- சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nகொடநாடு விவகாரம் - பழனிசாமியை குறிப்பிட்டு பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு ஐகோர்ட் தடை\nமேலும் கொடநாடு கொள்ளை பற்றிய செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nஉலகின் நீண்ட தூர விமான சேவை சோதனை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nபயங்கரவாத முகாம்கள் தாக்கப்படவில்லை - பாகிஸ்தான் மறுப்பு\nதமிழ்மொழி அழகானது : தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் - பிரதமர் மோடி\nஇலவச மின்சாரம்: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பாஜக-வுக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-74?start=30", "date_download": "2019-10-20T19:40:32Z", "digest": "sha1:XVLD46GEH5DYAXP6NWTIBOSMEM3EIX3S", "length": 13427, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "சுற்றுச்சூழல்", "raw_content": "\nஏழு தமிழர் விடுதலை - பாஜகவின் குரலா சீமான்\nமோகன் பகவத்தின் தசரா உரை\nகருஞ்சட்டைத் தமிழர் அக்டோபர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சுற்றுச்சூழல்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் எழுத்தாளர்: பி.தயாளன்\nதாவரங்களின் எதிரி - பார்த்தீனியம் எழுத்தாளர்: பி.தயாளன்\nஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்\nமின்னணுக் கழிவுகளால் ஏ���்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்\nவெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்\nஅணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு எழுத்தாளர்: ஆர்.எஸ்.நாராயணன்\nபுவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும் எழுத்தாளர்: வீராகலை.கண்ணன்\nபுவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும் எழுத்தாளர்: வான்முகில்\nஇயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும் எழுத்தாளர்: பரிமளா\nசுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nபருவநிலை மாற்றம் எழுத்தாளர்: அரசுமதி\nஉயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம் எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம் எழுத்தாளர்: இரா.சிவக்குமார்\nபுவிவெப்ப உயர்வில் நமது பங்கு எழுத்தாளர்: வேணு சீனிவாசன்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் எழுத்தாளர்: உதயகுமார்\nமக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக எழுத்தாளர்: இளம்பரிதி\nவேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்\n எழுத்தாளர்: பூவுலகு ஆசிரியர் குழு\nஉலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம் எழுத்தாளர்: தியடோர் பாஸ்கரன்\nஇந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் எழுத்தாளர்: மு.வெற்றிச்செல்வன்\nஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா எழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nகுற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு எழுத்தாளர்: கோ.ராஜாராம்\nஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன\nஒலி மாசு எழுத்தாளர்: பா.சதீஸ் முத்து கோபால்\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nதிருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன\nபக்கம் 2 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2019/07/01/111887.html", "date_download": "2019-10-20T20:15:42Z", "digest": "sha1:MSM72TIVUKIDG5HBJORWEUEYGMJ6X5GR", "length": 18503, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "திருமங்கலம் அருகே உடல்நலமின்றி தோட்டத்தில் தஞ்சமடைந்த மயில் மீட்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவா��்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nதிருமங்கலம் அருகே உடல்நலமின்றி தோட்டத்தில் தஞ்சமடைந்த மயில் மீட்பு\nதிங்கட்கிழமை, 1 ஜூலை 2019 மதுரை\nதிருமங்கலம்.- திருமங்கலம் அருகே உடல் நலக்குறைவால் பறக்க முடியாமல் தோட்டத்தில் தஞ்சமடைந்த மயிலை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nதிருமங்கலம் அருகேயுள்ள விடத்தகுளம் கிராமத்து கண்மாய் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் கயிறு பின்னும் தொழிற்சாலை நடத்தி வரும் திலகர் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் பறக்க முடியாத நிலையில் வந்த ஆண் மயிலொன்று இரண்டு நாட்களாக அங்கு சோர்வுடன் தங்கியுள்ளது.இதனை கண்ட திலகர் அதற்கு உணவாக தண்ணீரும்,தானியங்களும் கொடுத்துள்ளார். இருப்பினும் நீண்ட தோகையுடைய அந்த ஆண்மயில் அவற்றை உண்ணாமல் மயில் கண்களை மூடியபடி மயங்கிய நிலையில் காணப்பட்டது.இதையடுத்து தனது தோட்டத்தில் கண்பார்வை மங்கிய நிலையில் மயில் தஞ்சமடைந்திருப்பது குறித்து வனத்துறையினருக்கு திலகர் தகவல் கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து விடத்தகுளம் கிராமத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி வனகாவலர் ஆறுமுகம் மயிலினை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அதனை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.உடல் நலக்குறைவு காரணமாக விடத்தக்குளம் பகுதியிலுள்ள தோட்டங்களில் மயில்கள் அடிக்கடி தஞ்சமடைந்திடும் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉடல்நலமின்றி தோட்டத்தில் தஞ்சமடைந்த மயில்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலட�� - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவாஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/web/news/76346", "date_download": "2019-10-20T19:53:14Z", "digest": "sha1:P7GELPDPUMRCD4VFOBFYKV4D3DJI25GW", "length": 18625, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "எகிலும் தங்கம் விலை இப்போது வாங்கலாமா...! – குட்டிக்கண்ணன் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஎகிலும் தங்கம் விலை இப்போது வாங்கலாமா...\nபதிவு செய்த நாள் : 22 ஆகஸ்ட் 2019\nஇந்திய மக்கள் ஆடிபோய் நிற்கிறார்கள். தங்கத்தின் விலையை பார்த்துவிட்டு. அதிலும் தமிழக பெண்கள் உறைந்துபோய் நிற்கின்றனர். பொதுவாக உலக பெண்களை விட இந்தியப் பெண்கள் தங்க நகைகள் அணிவதில் ஆர்வம் அதிகம். பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது அவளுக்கு பாதுகாப்பாக இருக்குமே என்ற எண்ணத்தில் தங்க நகைகளை போட்டு அனுப்பவது வழக்கம். இப்படியிருக்க இன்றைய நிலையில் தங்கத்தின் விலையை பார்க்கும்போது நடுத்தட்டு மற்றும் கீழ்தர மக்களின் கனவு காணும் உலோகமாக இனி மாறிவிடுமோ என்ற பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இனி தங்கம் விலை குறையாதா எப்போது தங்கம் வாங்கலாம் என்று பொருளாதார நிபுணர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது.\n\"ஆசை தீர வாங்கி அணிந்துகொள்ளும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதைப் பார்த்து, மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள். நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் 3,021 ரூபாய்க்கும், ஒரு பவுன் 24,168 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன்பின்னர், தங்கத்தின் விலை இறங்கவே இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை ரூ.28,752\nவிலை உயர்வுக்கு என்ன காரணம்\nஇந்திய ரூபாய் மதிப்பின் இயக்கம் தங்கத்தின் விலைகளில் மாற்றத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாகும். எப்போதுமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதே போல ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை குறையும். சமீப நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் போக்கில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.\nசீனா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் மீது முதலீடு இருமடங்கு அதிகம் செய்துள்ளது. சீனா, ரஷியா நாடுகளில் பொதுவான கரன்சியான டாலரை விற்று தங்கமாக மாற்றிக் கொள்கின்றனர். சீனா, -அமெரிக்க இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பைக் குறைத்து கொள்கின்றன. இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற நிலை உள்ளது. மேலும், உலகப் பொருளா��தார மொத்த வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்திலிருந்து 3.5 ஆகக் குறையும் என்று ஐ.எம்.எப் கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் முதலீடு அதிகரித்து, விலையும் உயர்கிறது.\nமேலும், 2019–-20ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்தார். 10 சதவிகிதமாக இருந்த வரியைச் 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என பட்ஜெட்டுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கைக்கு மாறாகத் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவிகிதம் உயர்த்தி 12 சதவிகிதம் ஆக்கப்பட்டது. தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணியாகும்.\nகடந்த ஏழு தசாப்தங்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். தங்கத்தின் மீதான தேவை அதிகமாக இருப்பதால், அதன் நுகர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் விலை உயர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\n இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை 8.86 ரூபாய் மட்டுமே. கடந்த 2006-ம் ஆண்டில் கூட ஒரு கிராம் தங்கம் 840 ரூபாய் என்கிற அளவில்தான் வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க இன்று ஒரு கிராம் தங்கம் 3,544 ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி பொருள்களில் 10 முதல் -15 சதவிகிதம் வரை தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடுத்ததாக உள்ளது.\nதங்கம் விலை சில நாட்களுக்கு கொஞ்சம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கும் என்று தெரிகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பொருளாதார யுத்தம் நீடிக்கும் வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும். சில நாள்களில் ஒரு பவுன் ஆ��ரணத் தங்கம் 30 ஆயிரம் ரூபாயை தொடும் என எதிர்பார்க்கலாம்.\nசர்வதேச விலை, 2013ம் ஆண்டுக்குப் பிறகு 1500 டாலருக்குமேல் வர்த்தமாகி வருகிறது. ஆகையால், இந்த ஏற்றம் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அதிகரித்துள்ளது. இந்த தருணத்தில் மிகுந்த ஊசலாடத்துடன் மிக வேகமாக விலை ஏறவும் அதே வேகத்தில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது. விலை அதிகரிக்கும்போது டிமாண்ட் என்று சொல்லக்கூடிய தேவை குறையும்.\nஆனால், சர்வதேச விலையுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில் 22 காரட் ஒரு கிராம் ரூபாய் 3000 என்பது ஆதரவு விலையாக இருக்கும். அதற்கு கீழ்யே பெரியளவில் இறங்க வாய்ப்பில்லை. நீண்டகால முதலீட்டிற்கு எஸ்.ஜி,பி என்ற அரசு வெளியீடுகிற தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஏனென்றால் 2.5 சதவீதம் உத்தரவாதம் உள்ள வட்டியுடன் முதிர்வு தொகை கிடைப்பத்துடன் பாதுகாப்பானதும்கூட,\nஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை திருமணத் தேவைக்காகத் தங்கம் வாங்க இருப்பவர்கள் இப்போதைய நிலைமையை தவிர்த்துவிட்டு உடனே வாங்கிக் கொள்வது நல்லது. மற்றவர்கள் கோல்டு இ.டி.எப் அல்லது தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை மட்டும் பார்க்காமல், அதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்க்க தெரிந்துகொண்டால் தங்கத்தில் எப்போது முதலீடு செய்யலாம் என்பது நன்றாக புரியும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/date/2019/04/page/5", "date_download": "2019-10-20T18:49:16Z", "digest": "sha1:PVOZMRDXUI6TC2H5OPB6ACZFOTYHSX6G", "length": 5850, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2019 April | Maraivu.com", "raw_content": "\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்\nதிரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல் பிறப்பு 01 FEB 1951 இறப்பு 15 APR ...\nதிரு செல்லப்பா சுந்தரேஸ்வரன் – மரண அறிவித்தல்\nயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, வேலணை மேற்கு 7ம் வட்டாரம் ...\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்) – மரண அறிவித்தல்\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்) – மரண அறிவித்தல் மலர்வு ...\nதிருமதி சின்னத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னத்துரை செல்லம்மா – மரண அறிவித்தல�� பிறப்பு 10 MAY 1937 இறப்பு ...\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல்\nதிரு தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (நடுவில்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு கதிரவேலு தம்பையா – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு தம்பையா – மரண அறிவித்தல் பிறப்பு 08 APR 1936 இறப்பு 14 APR 2019 யாழ். ...\nதிரு சபாநாயகம் தேவானந்தன் – மரண அறிவித்தல்\nயாழ். கரவெட்டி மத்தி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா, Brunei ஆகிய ...\nதிரு முத்துக்குமார் தங்கராசா (மெக்கானிக் தங்கர்) – மரண அறிவித்தல்\nதிரு முத்துக்குமார் தங்கராசா (மெக்கானிக் தங்கர்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி தாட்சாயணி செல்லத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி தாட்சாயணி செல்லத்துரை – மரண அறிவித்தல் தோற்றம் 09 SEP 1938 மறைவு ...\nதிருமதி நாகேந்திரம் செல்லம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி நாகேந்திரம் செல்லம்மா – மரண அறிவித்தல் பிறப்பு 15 SEP 1942 இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/50141-new-homes-will-be-built-immediately-for-500-flood-victims.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T20:08:13Z", "digest": "sha1:XCHICY6N2XPLKQISLVAGLVNK3PIJHHLK", "length": 10811, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி | New homes will be built immediately for 500 flood victims", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்துள்ளார்.\nவரலாறு காணாத மழையினால் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விழுப்புரம், நாமக்க��், தூத்துக்குடி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாநகராட்சிகளின் மூலம் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.\nகொடியசைத்து துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.2 கோடி மதிப்பிலான குழந்தைகள் முதல் பெரியவர்கள் பயன்படுத்தும் உடைகள், உணவு பொருட்கள், பிரஷ்,பேஸ்ட் என 31 விதமான அத்தியாவசிய பொருட்கள் 21 வாகனங்களில் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாகவும், கண்டிப்பாக மீண்டு வரும் என்றும், அதற்கான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து தமிழகம் செய்யும் என்றார்.\nதமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் நிவாரண பணி மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும்படியும், தேவையான மருந்துகளை அனுப்பிவைக்கும்படியும் சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.\nமழையினால் வால்பாறை, பொள்ளாச்சியில் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரி செய்யப்பட்டதுடன், பவானி ஆற்றின் கரையோரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் உடனே கட்டித்தரப்படும் என்றார். மேலும் தொடர்ந்து பாதிப்புகளை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக மழை \nகொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..\nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\n : 5 நாட்களாக திணறும் போலீஸ்\nகல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது\nகோவை குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசு\nஅனுமதியில்லாத சூளைகள்: ஆர்டிஐ மூலம் வெளிக்கொண்டு வந்த சமூக ஆர்வலருக்கு மிரட்டல்\nசிறைக்கு கஞ்சா எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு - சிறைக்காவலர் பணியிடை நீக்கம்\nமோடிய��ன் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் மறைவு\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/icf-recruitment-2019-only-registered-users-in-the-tamil-na-004909.html", "date_download": "2019-10-20T18:58:07Z", "digest": "sha1:SSSJ3GXAIVD7FNCMPIEAJ77HSDKITXIQ", "length": 13103, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக வேலை தமிழர்களுக்கே..! ஐசிஎப் புதிய அறிவிப்பு | ICF Recruitment 2019 : Only registered users in the Tamil Nadu Employment Office can apply - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக வேலை தமிழர்களுக்கே..\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே ஐசிஎப் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட பெரும்பாலான அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழக கட்சிகள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.\nஇதனிடையே சமீபத்தில் தமிழக வேலை தமிழருக்கு என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கு தொடர்பான அறிவிப்பில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஐசிஎப் நிறுவனத்தின் இந்த அறிவிப்���ானது தமிழக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பேராசிரியர் வேலை..\nUPSC Recruitment 2019: மத்திய அரசுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தள��்\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.2.2 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/kamaraj-award-for-students-002759.html", "date_download": "2019-10-20T18:42:23Z", "digest": "sha1:3DNBOAIQZRBAP6KCLG5SR6FPNKY4GWRO", "length": 14316, "nlines": 127, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு | kamaraj award for students - Tamil Careerindia", "raw_content": "\n» சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு\nசிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவு\nதமிழகத்தில் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது . தமிழகத்தில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கி வந்தது . மாணவர்களுக்கு தமிழக அரசு உதவிதொகை வழங்கியது .\nரேங்கிங் முறை இரத்து செய்யப்பட்டதால் இந்த உதவித்திட்டம் வழங்கப்படுவது\nநிறுத்த்ப்பட்டது. ரேங்கிங் முறை இரத்து செய்யப்பட்டதால் புதிய முறையாக அரசு சிந்தித்து வந்தது . இது தொடர்பாக அரசு அதிக மதிபெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முடிவெடுத்துள்ளது .\nகாமராஜர் விருதுக்காக மாணவர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது . மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கும் விழாவுக்கு தகுதி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஅரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று பொது தேர்வில் அதிக மதிபெண் பெறும் மாணவர்கள் தனித்திறன் போட்டிகள் அறிவியல் கண்காட்சி, நாட்டு நலப்பணித்திட்டம், சாரண சாரணியர் இயக்கம், செஞ்சிலுவை சங்க நடவடிக்கைகள் அனைத்தும் மாணவர்களின் நடவடிக்கை மதிப்பீட்டில் இணைக்க அரசு முடிவெடுத்துள்ளது விருதுக்கான தனிமதிப்பீட்டில் இணைக்கப்படும் .\nமாணவர்களுக்கு வழங்கப்படும் காமராஜர் விருதானது சிறப்பு வாய்ந்த அரசு நடவடிக்கைகளில் ஒன்றென கருதப்படுகிறது . மாணவர்களுக்கு கல்வி கண் திறந்த காமராஜர் சிறப்பு அனைத்தும் அறிவார்கள் என்பதால் காமராஜர்க்கும் நாம் பெருமிதம் சேர்க்கும் ஒரு நடவடிக்கையாக கருதலாம் அத்துடன் மாணவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும்.\nஅரசு உதவிபெறும�� பள்ளிகளில் கட்டண பெறும் அராஜகம் \nமாணவர்களை திறம்பட உருவாக்க தமிழக துணை முதல்வர் பேச்சு\nஎன்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவடகிழக்கு பருவ மழைக்கு முன் பாடங்களை முடிக்க அரசு பள்ளிகளுக்கு உத்தரவு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\n12-வது முடித்தவர்கள் நிலை என்ன பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nசென்னை பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு. குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்.\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு சுகாதாரத் துறையில் வேலை வேண்டுமா\nகட்டாயக் கல்வி சட்டத்தை மீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப���ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nரூ.2.2 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/132529-sri-surya-koteeswarar-temple", "date_download": "2019-10-20T20:07:30Z", "digest": "sha1:PHUHDBL4KTX2DO4BNMZOIG2GFKYOX274", "length": 9589, "nlines": 147, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 July 2017 - குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்! | Sri Surya Koteeswarar Temple - Sakthi Vikatan", "raw_content": "\nகொட்டியூர் - மகா க்ஷேத்திரம்\nபக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்\nஅன்னை மீனாட்சிக்குப் பிரியமானவள்... - தெப்பக்குளம் மாரியம்மன்\n“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nசனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி\n - 29 - ‘பத்ராசலத்துக்குப் போனது ஏன்\nராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை\nகுருவருள் தரும் மகான்களின் கதைகள்...\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 22 - மிளகு ரசம் சாதம்... பருப்புத் துவையல்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 19 - ‘கஷ்டமெல்லாம் தீரும் பெட்டிக்காளியின் அருளால்’\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 18 - ‘மூன்றாம் காலத்தில் மூலிகைச்சாறு\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 17 - பாவ விமோசனம் அருளும் திருக்கூடலூர் பெருமாள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 16 - பேச வைப்பாள் ஓசை கொடுத்த நாயகி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 15 - வாழையடி வாழையாய் வாழவைக்கும் ஈஸ்வரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 12 - ஊன��் தீர்க்கும் கூனஞ்சேரி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 11 - தங்கத் தொட்டிலில் தாலேலோ\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 7 - வியர்க்கும் திருமேனி... கரையாத சந்தனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 4 - வெம்மை நோய்களைத் தீர்க்கும் அன்னியூர் அக்னிபுரீஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 3 - குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 1 - கர்ப்பம் காக்கும் பாலாம்பிகை\nடாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/14220--2", "date_download": "2019-10-20T19:39:33Z", "digest": "sha1:NUD4VV66ZSHUMSXW2WS6JDTC5EQ5543Q", "length": 23526, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 January 2012 - கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்! | kannan nammam sollum kathaigal. velukudi krishnan. kannanai jeika venduma? are you want to beat kannan.", "raw_content": "\nபுத்தாண்டில் நவக்கிரகங்களும் நன்மை புரிந்திட...\nசாதிக்கத் தூண்டும் 2012 புத்தாண்டு\n'கால் வீக்கத்தை குணப்படுத்தும் பயிற்சி'\nகாவல் தெய்வம் கருப்பண்ண சாமி\nசக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கம்\nஅடுத்த இதழ் பொங்கல் சிறப்பிதழ்\n'வாயை கட்டினால்... நோயை விரட்டலாம்\nஊர்த்தவ தாண்டவனை பார்த்தாலே புண்ணியம்தான்\nஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்\nமுப்பத்து ஆறு படிகள் ஏறினால்... முக்தி நிச்சயம்\nயோக பூமியில் கௌரி தாண்டவம்\nதிருமண வரம் தரும் திருவாதிரை நோன்பு\nதிருமண வரம் அருளும் திருக்கல்யாண தரிசனம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nர்ப்பம்’ என்றால் ஆசைகள், அபிலாஷைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும் இறைவன். அழிப்பவனும் அவனே\nயாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. 'போடா... அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான்’ என கர்வம் தலைக்கேறியது. மமதையுடன் திரிந்தனர். இறுமாப்புடன் வாழ்ந்தனர்.\nஇந்த கர்வமும் மமதையும் இறுமாப்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்கவேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு... அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான்.\nயதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த கண்ணனும் அல்லவா அழியவேண்டும் அப்படியும் ஒரு நிகழ்வை நடத்திக் காட்டினான்.\nஅந்தக் குலத்தின் சிறுவர்களில் ஒருவன், வயிற்றில் உலக்கையைக் கட்டிக்கொண்டு, 'ஸ்வாமி, இவன் வயிற்றில் பிள்ளைக் கரு உண்டாகியிருக்கிறது’ என்று சொல்ல... கூடிநின்ற மொத்தக் குழந்தைகளும் சிரித்து விளையாடினார்கள். இதைக் கேட்ட அந்த மகரிஷியும், 'உலக்கைக் கொழுந்து பிறந்தது’ என ஆசீர்வாதம்போல், சாபமிட்டார்.\nவிளைவு... அந்த மகரிஷியின் சாபத்தால் அந்த ஆணுக்கு உலக்கையே பிறந்தது. விசாரித்தால்... அந்த உலக்கைதான் குலத்தையே அழிக்கும் எனத் தெரிவித்தார் மகரிஷி. அதைக் கேட்டுப் பதறிப்போன மக்கள், மன்னரிடம் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். 'அந்த உலக்கையை பல கூறுகளாக அறுத்து, உருத் தெரியாமல் உடைத்துப் போடுங்கள். உடைத்த துகள்களை வீசியெறியுங்கள்’ என்று உத்தரவிட்டார்.\nஅதன்படியே அந்த உலக்கையைப் பல துண்டுகளாக, துகள் துகள்களாக உடைத்துப் போட்டனர். உலக்கையின் ஒரு பக்கம் மர பாகமாகவும் இன்னொரு முனை இரும்புப் பூண் போட்டும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த மர பாகத்தைச் சிறுசிறு துகள்களாக்கிக் கடற்கரை மணலில் வீசியெறிந்தனர். அந்த இரும்பைத் துண்டுத் துண்டாக உடைத்து, கப்பலில் ஏறிச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்தனர்.\nதுகள்களாகி விட்ட மரத் துண்டுகள், சப்பாத்திக் கள்ளிகளாக முளைத்தனவாம் அந்த இரும்புத் துண்டின் ஒரு துகளை, மீன் ஒன்று விழுங்கியது. அந்த மீனை, செம்படவன் ஒருவன் வலை வீசிப் பிடித்தான். கரைக்குச் சென்றதும், அதை ஒரு வேடனுக்கு விற்றான். அந்த வேடன் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அறுத்தபோது, அதன் வயிற்றினுள் ஒரு இரும்புத் துண்டு இருக்கக் கண்டான். அதை எடுத்து, தான் தயாரித்துக்கொண்டிருந்த அம்பின் நுனியில் வைத்துக் கட்டினான்.\nசப்பாத்திக் கள்ளியை கத்தி எனும் ஆயுதமாக நினைத்துச் சண்டையிட்டுக் கொண்டார்கள்; செத்தார்கள். கால் மேல் கால் போட்டபடி ஸ்ரீகிருஷ்ணன் இருக்க... அந்தக் கால்களின் வடிவைக் கண்டு, மான் என்று நினைத்து, அந்த வேடன் அம்பெய்தினான். அந்த அம்பு, கிருஷ்ணனின் காலில் தைத்தது. இதையே காரணமாகக் கொண்டு, பழையபடி பரமபதத்துக்கு வந்தான் என்றொரு கதை புராணத்தில் உண்டு.\nஆக... ஆசை, கர்வம் ஆகியவற்றைக் கொடுப்பவனும் அவனே அதனை அழித்தொழிப்பவனும் அவனே இதனால் அவனுக்கு தர்ப்பஹா, தர்ப்பதஹா எனும் திருநாமங்கள் அமைந்ததாம் கூடவே, 'அத்ருப்தஹா’ எனும் திருநாமமும் கிருஷ்ணனுக்கு உண்டு. அதாவது, எந்த மமதையும் ஆசையும் இல்லாதவன் என்று அர்த்தம் கூடவே, 'அத்ருப்தஹா’ எனும் திருநாமமும் கிருஷ்ணனுக்கு உண்டு. அதாவது, எந்த மமதையும் ஆசையும் இல்லாதவன் என்று அர்த்தம் அடேங்கப்பா... நம்மை ஆசைக்கு உள்ளாக்கி அழகு பார்க்கிற, வேடிக்கை பார்க்கிற பகவான், எவ்வளவு சாதுர்யமாக தான் அதற்கு அடிமையாகாமல் இருக்கிறான், பாருங்கள்\n'நந்தகோபன் இளங்குமரன்’ என்று கண்ணனைச் சொல்வார்கள். தந்தை நந்தகோபனுக்கு அடங்கிய பிள்ளை என்று புகழ்வார்கள்.\nஸ்ரீராமரும் அப்படித்தான். தன்னை தசரதரின் பிள்ளை என்று பிறர் சொல்வதில் அப்படியரு ஆனந்தம் அவருக்கு\nராம- ராவண யுத்தம் முடிந்தது. 'அப்பாடா... நீ வந்த வேலை முடிந்து விட்டது. இனி, வைகுந்தத்துக்குச் செல்லலாம்’ என்று ஸ்ரீபிரம்மா சொல்ல, உடனே பரமேஸ்வரன், 'என்ன விளையாடுகிறாயா நம் வேலை சுலபமாகிவிட்டது என்று சுயலாபத்துடன் செயல்படுவது தவறு. ஸ்ரீராமனைத் தரிசிக்க அயோத்தியே ஆவலாகக் காத்திருக்கிறது. அவனும் பட்டாபிஷேகத்தைச் செய்து கொள்ளவேண்டும். உறவுகளையும் ஊரையும் பார்த்து அவன் மகிழ வேண்டும். தந்தையை இழந்து தவிக்கிறவனுக்கு, இந்த மனநிறைவேனும் கிடைக்கட்டுமே நம் வேலை சுலபமாகிவிட்டது என்று சுயலாபத்துடன் செயல்படுவது தவறு. ஸ்ரீராமனைத் தரிசிக்க அயோத்தியே ஆவலாகக் காத்திருக்கிறது. அவனும் பட்டாபிஷேகத்தைச் செய்து கொள்ளவேண்டும். உறவுகளையும் ஊரையும் பார்த்து அவன் மகிழ வேண்டும். தந்தையை இழந்து தவிக்கிறவனுக்கு, இந்த மனநிறைவேனும் கிடைக்கட்டுமே’ என அருளினாராம் சிவபெருமான்.\nஇதைக் கேட்ட வால்மீகி நெகிழ்ந்து போனார்; நெக்குருகினார். சிவபெருமானை மனதாரப் போற்றினார். எப்படிப் போற்றினார் தெரியுமா 'ஷடர்த்த நயனஹா ஸ்ரீமான்’ என வாழ்த்திக் கொண்டாடினார். ஸ்ரீமான் என்றால், ஸ்ரீயாகிய தேவியை திருமார்பில் வைத்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணன் என்றுதான் அர்த்தம். ஆனால், சிவபெருமானை நெகிழ்ந்து புகழ்ந்தார் இப்படி 'ஷடர்த்த நயனஹா ஸ்ரீமான்’ என வாழ்த்திக் கொண்டாடினார். ஸ்ரீமான் என்றால், ஸ்ரீயாகிய தேவியை திருமார்பில் வைத்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணன் என்றுதான் அர்த்தம். ஆனால், சிவபெருமானை நெகிழ்ந்து புகழ்ந்தார் இப்படி ஷட் என்றால் ஆறு; அர்த்தம் என்றால் அதில் பாதி. அதாவது, முக்கண்ணன் என்பதை சூசகமாகச் சொல���லி ஆராதித்தார் வால்மீகி.\nசிவனாரின் திருவுளம் என்ன நினைத்ததோ, அதையேதான் திருமாலும் நினைத்தார். அதாவது, தன்னை எப்போதும் நந்தகோபனின் திருமகனாகவே நினைந்து மகிழ்ந்தார் ஸ்ரீகண்ணபிரான். அதேபோல், தசரதரின் மைந்தன் என்று அனைவரும் சொல்வதில் அகமகிழ்ந்தார் ஸ்ரீராமர்.\nஇப்படி தந்தைக்குப் பணிந்தவனாக, இன்னாரின் மகன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இருந்தாலும், இன்னொரு விஷயத்தில் தெளிவாக இருந்தான். அந்த விஷயம்... விஷமம்தான் அவனைப் போல சேட்டைகளை எவரும் செய்ய முடியாது. அவனது சேட்டைகளுக்கு எல்லையே இல்லை. மிகுந்த வால்தனம் செய்யும் குழந்தைகளை, 'இது, சரியான விஷமக் கொடுக்கு’ என்பார்களே... பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அப்படியரு விஷமக் கொடுக்காகத்தான் இருந்தான் அவனைப் போல சேட்டைகளை எவரும் செய்ய முடியாது. அவனது சேட்டைகளுக்கு எல்லையே இல்லை. மிகுந்த வால்தனம் செய்யும் குழந்தைகளை, 'இது, சரியான விஷமக் கொடுக்கு’ என்பார்களே... பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அப்படியரு விஷமக் கொடுக்காகத்தான் இருந்தான்\nபகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு, 'துர்த்ரஹா’, என்றும், 'அபராஜிதஹ’ என்றும் இரண்டு திருநாமங்கள் உண்டு.\n'துர்த்ரஹா’ என்றால், எவராலும் அடக்கவே முடியாதவன் என்று அர்த்தம். 'அபராஜிதஹ’ என்றால், எவராலும் வெல்லவே முடியாதவன் என்று அர்த்தம்.\nஅடங்கவே மாட்டாதவன்தான்; எவராலும் அவனை வெல்லவே முடியாதுதான் ஆனால், அவனை அடக்கியாளவும் அவனை வெல்லவும் ஒரேயரு அஸ்திரம் போதுமானது. அந்த அஸ்திரமும் நம்மிடமே இருக்கிறது. அந்த அஸ்திரத்தின் பெயர்... அன்பு, பக்தி\nஉண்மையான அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டு அவனை நெருங்கினால், நமக்கு அடங்குவான்; நம்மில் வசமாவான்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/35308", "date_download": "2019-10-20T18:50:37Z", "digest": "sha1:JZ4XA7F5UUAVCS2RE6Z5IS4EDTUZZKOM", "length": 6545, "nlines": 52, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்\nதிரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்\n6 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 3,011\nதிரு ஜெயக்குமார் குமாரசாமி (கமல்) – மரண அறிவித்தல்\nயாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சுவிஸ், கனடா மோல்ரன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் குமாரசாமி அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ஐயப்பன் பொற்பாதங்களிடம் சரணம் புகுந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(முன்னாள் உத்தியோகத்தர் தேர்தல் திணைக்களம், JP), சிவஞானமணி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கணேசன்(முன்னாள் உரிமையாளர் யாழ்- கபே), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும், குணரஞ்சினி(குணா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், சஞ்ஜீவகன்(சஞ்ஜீ- வர்த்தகர்), அஞ்சுகா(அஞ்சு- B.Com) ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவகுமார்(சிவா- பெல்ஜியம்), இந்திரகுமார்(இலங்கை), தேவ்குமார்(ரதன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவரூபி(ரூபி) அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற குணரஞ்சன்(மோகன்- சுவிஸ்), அருண் கணேசன்(ஸ்ரீ சபரிபீடம், கனடா Brampton), கணேசரட்ணம்(கணேஷ்- இலங்கை), நித்தியானந்தம்(நித்தி- கனடா), யோகராணி(யோகா- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கைலாஷ், கார்த்திகா, கிருத்திஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: ஸ்ரீ சபரிபீடம் அறங்காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.nazhikai.com/?m=201601", "date_download": "2019-10-20T19:50:31Z", "digest": "sha1:JWGJCZOQEK6U5UHQBKSN4LRH344SRLFP", "length": 32566, "nlines": 171, "source_domain": "www.nazhikai.com", "title": "January | 2016 | http://www.nazhikai.com", "raw_content": "\nலண்டன் கொலையில் ரஷ்ய அதிபர்\nமுன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்ஸான்டர் லிற்வினென்கோ கொலைதொடர்பில் லண்டனில் இன்று வழங்கப்பட்ட விசாரணையின் தீர்ப்பு, லண்டன் – மொஸ்கோ இடையே கடும் ஆத்திரத்தை கிளறிவிட்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இக் கொலைக்கான அங்கீகாரத்தை பெரும்பாலும் அளித்திருக்கிறார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இரு நாடுகளிடையேயும் இந்த விசனநிலை உருவானது. தீர்ப்பு வெளியானதும், `அப்பட்டமான, ஏற்றுக்கொள்ளவியலாத சர்வதேச சட்ட மீறலுடனான, நாகரீகமற்ற செயல்’ என்று, பிரிட்டிஷ் உள்நாட்டு செயலாளர் தெரேசா மே, பாராளுமன்றத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உடனடியாகவே கண்டனம்…\nஅரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சி: ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்\nதேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் பல்வேறு சதிகளை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து, சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களான கூட்டு எதிர்க்கட்சியினர் தெற்கில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசைக் கவிழ்ப்பதற்கு சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கமையவே வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டதாகவும்…\nயாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரி முதலிடம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 30 மாணவர்கள் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இக் கல்லூரியின் உயிரியல் பிரிவு மாணவனான ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ பெறுபேற்றைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தொழில்நுட்பப் பிரிவிலும் இந்தப் பாடசாலையின் மாணவனே மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். இதுவரை பாடசாலைக்குக் கிடைக்கப்பெற்ற பரீட்சை முடிவுகளின் பிரகாரம் கணித பிரிவில் 30 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 6 மாணவர்களுமாக 30 பேர்வரை 3ஏ பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இதேவேளை, தெல்லிப்பளை மகாஐனா கல்லூரி…\nகபொத உயர்தர பரீட்சை: தேசிய மட்டத்தில் யாழ்., மட்டு. மாணவர்களுக்கு 2, 3, 4ஆம் இடங்கள்\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு துறைகளில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் அகில இலங்கை ரீதியில் இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி பெற்றுள்ளார் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாலசுப்பிரமணியம் ஞானகீதன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். உயிரியல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று,…\nசவூதியில் ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை; ஈரானில் பதற்றம்\nமன்னராட்சி நிலவும் சவூதி அரேபியாவில் மத குரோதம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் க��த்தல் மற்றும் ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக சனிக்கிழமை மாத்திரம் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதியின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல்-கைடா அமைப்பினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஷியா மதத்தலைவர் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் கொல்லப்பட்டதையடுத்து,…\nசீன இராணுவத்தில் 3 புதிய பிரிவுகள்\nசீன இராணுவத்தின் படைபலத்தை அதிகரித்துக்கொள்வதற்காக 3 புதிய பிரிவுகளை உருவாக்கி, குறித்த புதிய பிரிவுகளின் தலைவர்களிடம் இராணுவ கொடிகளை அதிபர் ஜின் பிங் வழங்கினார். இராணுவத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக 3 புதிய பிரிவுகளை தொடங்கியுள்தாகவும், இதன்மூலம் உலகின் வலுவான படை பலம் என்ற கனவை சீன இராணுவம் நனவாக்கும் என்று சீன அதிபர் கூறினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 3 பிரிவுகளில் பொது இராணுவ பிரிவு, ஏவுகணைப்பிரிவு, கொள்கை ஆதரவு படை ஆகியவை அடங்குகின்றன.\nஇந்திய விமான நிலையங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஆயுததாரிகளின் தாக்குதலுக்கு இலக்கான பதன்கோட் விமானப்படை தளத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று ஞாயிறு காலை மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் பலியாகினார். காயமடைந்த நிலையில் மேலும் மூன்று படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், விமானப்படை தள தாக்குதலில் பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி – ஷெரிவ் நல்லுறவை குலைக்க மேற்கொள்ளப்படும் சதி முயற்;சியாக…\nஇந்திய விமானப் படைத் தளத்தில் ஆயுததாரிகள் தாக்குதல்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் விமானப் படைத் தளத்தின்மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விமானப் படைத்தளத்தின் பின்புற வழியாக நான்கு ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சித்தபோது இந்திய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இரண்டு இந்திய படையினர் கொல்லப்பட்டதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவத்தின் சீருடை அணிந்தவாறு ஆயுததாரிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள படைத்தளத்தின்மீது தாக்கதல் தொடுத்ததாகவும், ஆயுததாரிகளுக்கும் இந்திய படையினருக்குமிடையே சுமார் ஐந்து மணி நேரம் மோதல்…\nஇந்திய சிறைகளில் 189 பாகிஸ்தான் கைதிகளை காணவில்லை\nஇந்திய சிறைகளில் இருந்த 189 பாகிஸ்தான் கைதிகள் காணமல்போயிருப்பதாக வெளியான தகவல் இரு நாடுகளுக்குமிடையே புதிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் நேற்று சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடைமுறையில் உள்ள ஒப்பந்த அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களின் முதல் தேதிகளில் இருநாடுகளின் சிறைகளிலும் உள்ளவர்களை பரிமாற்றம் செய்துகொள்ளுவது வழமை. இந்த ஆண்டு இருதரப்பிலும் சிறையில் உள்ள கைதிகளின் பட்டியல் பரிமாற்றபட்டபோது, இந்திய…\nஉலகின் பிரமாண்ட சுரங்க தொடரூந்து நிலையம்\nஒரு லட்சத்து 47 ஆயிரம் சதுரமீற்றர் பரப்பளவுகொண்ட உலகின் மிகப்பெரிய சுரங்க தொடரூந்து நிலையம் சீனாவில் ஷென்ழென் நகரில் திறந்து வைக்கப்பட்டது. ஹொங்கொங் நகரின் எல்லையோரமுள்ள குவாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த தொடரூந்து நிலையம் மூன்றடுக்களைக்கொண்டதுடன், ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பயணிகள் இதனை பயன்படுத்த முடியும். அத்துடன், இந்த தொடரூந்து நிலையத்திலிருந்து அதிவேக தொடரூந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக தொடரூந்துகளும் இயக்கப்படுகின்றன.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்��ிட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான…\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசிய தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ராஜிவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்…\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது. ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர். இதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. நாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை…\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது. யாழ்ப்பாண ���ல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி…\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம் என, எதிர்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் வரப்போகும் முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன. “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், தெற்கில்…\nயாழ்ப்பாண விமான நிலையம் இம்மாதம் 17ஆம் தேதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவிருக்கையில், 14ஆம் தேதி ‘அலைன்ஸ் எயர்’ `Proving flight’ எனப்படும் பரீட்சார்த்த சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அலையன்ஸ் எயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அலையயன்ஸ் எயர் எப்போது அதன் யாழ்ப்பாண சேவையை ஆரம்பிக்கும் என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கைகள் முடிந்ததும், சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஒக்ரோபர் 17இல் யாழ்ப்பாணம் விமான சேவை\nபலாலி விமான நிலையம் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் மாற்றத்துடன், ஒக்ரோபர் 15 அல்லது 17ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டு சேவையை ஆரம்பிக்க, நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந் நிர்மாண வேலைகளில் முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. இதில், 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளபோது, மேலும் உதவியை இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. இந்திய நகரங்களுக்கும் மாலைதீவுகளுக்குமான விமான சேவை…\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க்’ உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். மாலைதீவு உயர் கல்வி…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/trident-arts-company-press-meet-news/", "date_download": "2019-10-20T19:17:53Z", "digest": "sha1:3WG3WTZ5VV4O5K57HQHICYH5E7GNLK5X", "length": 19289, "nlines": 116, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வெற்றிகரமாக 25 வருடங்களைக் கடந்த TRIDENT ARTS நிறுவனம்..!", "raw_content": "\nவெற்றிகரமாக 25 வருடங்களைக் கடந்த TRIDENT ARTS நிறுவனம்..\nதமிழ்ச் சினிமாவில் சமீப காலமாக ‘TRIDENT ARTS’ நிறுவனத்தின் பெயர் சகல இடங்களிலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. பெரிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்வதில் இந்த விநியோக நிறுவனம்தான் தற்போது முன்னணியில் உள்ளது. அத்துடன் சில பெரிய பட்ஜெட் படங்களையும் இந்த நிறுவனமே தயாரித்தும் வருகிறது என்பதால் தமிழ்த் திரையுலகில் அனைவரின் கண் பார்வையும் இந்த நிறுவனத்தின் மீது விழுந்தது.\nஅதே சமயம் இந்த நிறுவனம் நேற்று முளைத்த காளான் அல்ல. இந்த நிறுவனம் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் சிறிய படங்களை வாங்கி விநியோகம் செய்ய துவங்கிய இந்த நிறுவனம் இந்த 25 ஆண்டு கால பயணத்திற்குப் பிறகே இப்படியொரு உச்ச நிலையை எட்டியிருக்கிறது.\nதன்னுடைய 25-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த நிறுவனத்தின் தலைவரான ரவீந்திரன் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது இந்த நிறுவனத்தைதான் தான் துவக்கிய விதம், இந்த 25 வருடங்களில் தான் கடந்து வந்த பாதை ஆகியவைகளை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசும்போது, “ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ‘ஆண் பாவம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘உள்ளே வெளியே’, ‘உள்ளத்தை அள்ளித்தா’-ன்னு நிறைய படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தாங்க.\nஅதன் பின்பு லத்தீப்பும் நானும் இணைந்து தனியாக ‘பொற்காலம்’ படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்தைப் பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது. நிறைய லாபமும் கிடைத்தது.\nதொடர்ந்து ‘ரோஜா கம்பைன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான காஜா மொய்தீன், ஞானவேல், ஜெயப்பிரகாஷ் மூன்று பேருமே எங்களுக்கு ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட்டார்கள். ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்த அனைத்து படங்களின் விநியோக உரிமையையும் எங்களுக்கே கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதையடுத்து பல பெரிய படங்களை தமிழ்நாட்டின் பெரிய ஏரியானு சொல்ற NSC பகுதியில் வெளியிட்டோம். அஜித்தின் ‘வாலி’, ‘வில்லன்’, ‘முகவரி’, ‘ஆரம்பம்’-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.\nவிஜய்-கூட ‘சச்சின்’, ‘திருப்பாச்சி’, ‘கத்தி’, ‘மெர்சல்’ன்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘காலா’, கமல் சாரோட ‘உன்னைபோல் ஒருவன்’ – இப்படி தமிழ் சினிமாவோட அடையாளமா இருந்த படங்களை வெளியிட்டதில் எங்களுக்கு பெருமை.\nகேப்டன் விஜயகாந்த் அவர்களின் ‘கள்ளழகர்’, முரளியின் ‘பூந்தோட்டம்’, பார்த்திபன் அவர்களின் ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘அழகி’, விஷாலின் ‘பாண்டிய நாடு’, ‘பூஜை’, ‘ஆம்பள’, தனுஷின் ‘அது ஒரு கனாகாலம்’, ‘தேவதையை கண்டேன்’, ‘கொடி’, ‘விசாரணை’, விக்ரமின் ‘பீமா’, சிம்புவோட ‘குத்து’, ‘சரவணா’, ‘அச்சம் என்பது மடமையடா’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, விஜய்சேதுபதியோட ‘நானும் ரவுடிதான்’, ஜீவாவின் ‘ராம்’, சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’, ‘சுந்தரபாண்டியன்’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’, இப்படி கிட்டதட்ட மூன்று தலைமுறை நட��கர்களின் படங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.\nவிநியோகத் துறையில் எங்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பிறகுதான் நாங்கள் நேரடி தயாரிப்பில் இறங்கினோம். சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படம் எங்களது முதல் தயாரிப்பு, அதன் பிறகு ‘சிவலிங்கா’ படத்தை தயாரிச்சோம்.\nமற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து ‘விக்ரம் வேதா’, ‘அவள்’, ‘லஷ்மி’, ‘தமிழ் படம் 2’, ‘அறம்’, ‘ராட்சசன்’-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.\nஇப்போது மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து ‘சீதக்காதி’, ‘ஆயிரா’, ‘தேவி-2’, ‘தில்லுக்கு துட்டு-2’, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களையும் தயாரிச்சுகிட்டு இருக்கோம்.\nஇது மட்டுமில்லாம இன்னும் சில படங்களும் தயாரிப்பில் இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்கள் விநியோகத் தொழிலில் இறங்கி 25 வருஷம் ஆயிருச்சு. இதுவரைக்கும் 550 படங்களுக்கும் மேல் வெளியிட்டு இருக்கிறோம்.\nஇந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு. தற்போது Web Series-லேயும் களம் இறங்கியுள்ளோம். முதல் படைப்பாக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக தயாரித்துள்ளோம்.\nஇந்த வெற்றிகள் அனைத்திற்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுடைய ஆதரவும் ஒரு காரணம். எவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போனது பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான்,\nநல்ல படம்னு தியேட்டருக்கு போய் பார்த்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும். ஆனால் இது நல்ல படம். நீங்க போய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது Media-தான். நாங்கள் விநியோகம் செய்த படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்கள் தயாரித்த படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.\nஇப்படி 25 வருடங்களாக எங்களுடைய எல்லாத் தளங்களிலும் உங்களுடைய ஆதரவு எங்களுக்குக் கிடைத்திருக்கு. அதற்காக எங்களது நிறுவனத்தின் சார்பாக மிகப் பெரிய நன்றியை ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.\n25 years celebrates actor soundarraja producer ravichandiran slider trident arts டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரவீந்திரன் தயாரிப்பாளர் ரவீந்திரன்\nPrevious Postஎழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியில் இருந்து இயக்குந��் கே.பாக்யராஜ் விலகல்.. Next Post'மதுர வீரனில்' ஷண்முகப் பாண்டியனுக்கு ஜோடியான கேரள புதுமுகம் மீனாட்சி..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நட���க்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://purecinemabookshop.com/sengkadal", "date_download": "2019-10-20T20:17:54Z", "digest": "sha1:KTDHM6H5O7G753CHH37OVUNV5VJBECIC", "length": 20059, "nlines": 578, "source_domain": "purecinemabookshop.com", "title": "செங்கடல்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nமா. அரங்கநாதனும் கொஞ்சும் கவிதைகளும்...\nபவா என்றொரு கதை சொல்லி\nகாமராஜர் DVD + Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/international-women-s-day-celebration-chennai-commissioner-office-313691.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:46:18Z", "digest": "sha1:3JL6NR4RDA4NEMH7LLW4JOTGE4BTHFLB", "length": 14704, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம் | International Women's day celebration in Chennai Commissioner office - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவ��ட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்\nசென்னை: சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.\nஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.\nஅதன்படி இன்றைய தினமும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சியினர் என வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சென்னை எழும்பூர் அருகே உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் துணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.\nஇதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெண் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரி��்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai commissioner office சென்னை கமிஷனர் அலுவலகம் பெண்கள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/administrators-who-train-the-baby-rhino-118120400036_1.html", "date_download": "2019-10-20T20:06:58Z", "digest": "sha1:WXLN3SMRISTWPVGTWPBDKHWRU6ICZLK3", "length": 10307, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "தாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதாயை இழந்த குட்டி காண்டாமிருகத்திற்கு பயிற்சி கொடுக்கும் வனத்துறையினர் \nகென்யாவில் தாயை இழந்து தவிக்கும் காண்டாமிருகக் குட்டிக்கு, பூங்கா நிர்வாகிகள் சண்டையிட கற்றுத் தருகின்றனர்.\nவேட்டையின்போது தாய் காண்டாமிருகம் கொல்லப்பட்ட நிலையில், குட்டியை மீட்ட கென்யா வனத்துறையினர் தனியாக வளர்த்து வருகின்றனர்.\nஇருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் குட்டியை வனத்திற்குள் விட வேண்டும் என்பதால் மற்ற விலங்குகளோடு தற்காப்பு சண்டையிடுவதற்கு தற்போது பயிற்சி அளித்து வருகின்றனர்.\nஆனால் அந்த குட்டி காண்டாமிருகம் சண்டையிடத் தெரி���ாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது பார்வையாளர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nநாப்கினுக்காக டிரைவர்களுடன் உடலுறவுகொள்ளும் பெண்கள்\nகபடி மாஸ்டர்ஸ் தொடர்: 55-15 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா அபார வெற்றி\nதிடீரென உடைந்த அணையால் 41 பேர் பலி: 100க்கும் அதிகமானோர்கள் கதி என்ன\n39 மனைவிகள், 103 பிள்ளைகள், 232 பேரப்பிள்ளைகள்: வியக்க வைக்கும் தாத்தா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kanthai-thunigalil-thavalthidum-baalan/", "date_download": "2019-10-20T19:29:12Z", "digest": "sha1:QC5LWOIOC3VDMGWQOERAAPWLNOJ36TRC", "length": 3331, "nlines": 106, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kanthai Thunigalil Thavalthidum Baalan Lyrics - Tamil & English", "raw_content": "\nகந்தை துணிகளில் தவழ்ந்திடும் பாலன்\nசதபா – சதபா – ரிசகா – ரிசகா – நிக – சரி – கச – பத – மகரிசா\nகந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்\nசிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)\n1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)\nபாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்\n– சதபா …. கந்தை\n2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)\nஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்\n– சதபா …. கந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.annogenonline.com/2017/04/19/jude/", "date_download": "2019-10-20T19:34:10Z", "digest": "sha1:NIQ543YIOBAH34KA33XUWARQPMA3HLOD", "length": 19076, "nlines": 112, "source_domain": "www.annogenonline.com", "title": "அழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன். – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஅழகியலின் உள்ளடக்கம் – அனோஜன் பாலகிருஷ்ணன்.\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 19th April 2017\n‘ஜூட்‘ சிறுகதை பற்றி ‘பிரிந்தன்’ எழுதிய மதிப்பீடு.\nசிறுகதைகள் படிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி பல இடங்களில் பலரால் முன்வைக்கபடுவதை அறிந்திருக்கிறேன். இதற்கு பல காரணங்களும் பதிலளிக்கபடுகின்றன. அதிலே முக்கியமான ஒன்று வேற்று அழகியலை அறிந்து கொள்ளல் அதன் தருணங்களை ரசித்தல் என்பதாகும். ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்படுகின்ற நிலவியல் அம்சங்களோடு ஒன்றிப்போகும் போது அந்த நிலவியலோடே நாமும் விரிந்து கொண்டு போகின்றோம். பனி படர்ந்த மலை���்பிரதேசத்தின் ஊடாக கதை மாந்தர்கள் செல்லும் போது வாசர்கள் கண்களில் பனி படர்கின்றது. வெறுப்பின் உச்சத்தில் போய் மணிக்கட்டை அறுத்துகொள்ளும் போது கை நரம்புகள் எல்லாம் சிலிர்த்து போகின்றது. முதல் கடிதத்தை காதலிக்கு கொடுத்துவிட்டு ஒளிந்திருந்து என்ன செய்கின்றாள் என்று பார்க்கும் போது கண்கள் படபடத்து கொள்கின்றன. கதை மாந்தர்கள் நகரும் இடமெல்லாம் நாமும் நகர்ந்து போகின்றோம். அவர்களின் உணர்வுகள் எங்களினுள்ளும் தொற்றிகொள்கின்றது. இந்த அனுபவம் தான் சிறுகதை. இதில் உண்டாகும் தருணங்கள் மகத்தானவை. கறுப்பு புள்ளி எழுத்துகளின் ஊடு இந்த பிரபஞ்ச அசைவுகளை எல்லாம் அனுபவித்து விடுகின்றோம்.\nஅப்படித்தான் நாய் வீட்டு ராஜரத்தினத்தின் வீட்டு ஒழுங்கையும். யாழ்பாணம் என்றில்லாமல் வடக்கின் எல்லா ஊர்களிலும் அப்படி ஒரு ராஜரத்தினமும் ஒழுங்கையும் இருந்துகொண்டிருகிறது. எங்கள் வீட்டின் எதிர் ஒழுங்கையிலும் அந்த ராஜரத்தினம் இருந்துகொண்டிருக்கின்றார். இந்த மனநிலை உருவாக்கம் மனதினில் ஆழப்பதிவதாக ஜூட் என்ற சிறுகதை எழுதப்பட்டுள்ளது. சிறுகதை ஒன்றின் நீள் கால நிலைப்பு, அதில் பதியப்படுகின்ற கூறுகளின் கனத்திலேயே தங்கியிருகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வாழ்வியலின் தடயங்களை பெரிதளவில் இலக்கியங்களிலிருந்தே சேகரித்து கொள்கிறோம். அடுத்த சந்ததிக்கு அதை பாதுகாத்து கடத்த முயற்சி செய்கிறோம். இந்த செயன்முறைக்கு ஏதுவான இலக்கியங்களே மகத்தான இலக்கியங்கள். சிறுகதைகளையும் அந்த நோக்கோடு பார்க்கலாம். ஒரு சிறுகதையால் சமூகத்தில் மாற்றம் உருவாகிவிட முடியாது. சமகால அயல் எழுத்தாளர்களை அவர்களே அறிமுகப்படுத்தும் வரை நாமறியோம் என்னும் கீழ் நிலை சமூகத்தில் இருக்கும் போது சமூக மாற்றம் இயலாத ஒன்று. ஆனால் ஒரு சிறுகதையால் மனதில் மூலைகளில் கஞ்சலாய் கிடக்கின்ற அனுபவங்களை மீட்டி கொண்டுவந்து தரமுடியும். அந்த களத்தில் எம்மை அமர்த்தி ரசித்திகொள்ள முடியும். சிறுகதை என்ற கலை வடிவத்தின் வெற்றி அந்த பிணைப்பில் தான் இருகின்றது. ஜூட் இல் வருகின்ற கீர்த்தனாவும், சியாமளனும், தங்கராசும் எம்முள் இருகின்றவர்களே. வீதியில் செல்லும் போது அந்த வீதி முடிவு மட்டும் விடாமல் துரத்திக்கொண்டு வருகின்ற ஜூட்கள் எம்மத���தியில் இருகின்றனவையே. இந்த கதைமாந்தர் அன்னியோன்யம் கதையை மூளைக்கு வலிக்காமல் செலுத்த பெரும் உதவி புரிகின்றது.\nகதையின் பின்னணி பெரும்பாலும் இரண்டாயிரத்து ஐந்து ஆறுகளில் இருந்திருக்க கூடும். போர் சுற்றிகொண்ட காலம். ஒரு சாதாரண எழுத்தாளான் பார்வையில் யாழ் நகர மக்கள் வாழ்வு வெறிச்சொடிப்போய் இருந்திருக்கும். புறவயமாக அவர்களின் இன்னல் நாட்கள் மனக்கசப்புகள் என போரின் மீதான கொடூரம் எழுத்துகளை எரித்துகொண்டிருக்கும். ஆனால் ஜூட் வேறுவிதமாக நகர்கின்றது. யாழில் வாழ்ந்த எழுத்தாளன் போரின் நடுவில் காணுற்ற கொண்டாட்டம் உவகையளிக்கின்றது. ஒவ்வொரு தருணங்களையும் மகிழ்ச்சியாக்கிகொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலை கூறுகின்றது. இயல்பற்ற அவர்களின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற சந்தோஷமான விடயங்களை கூறுகின்றது.\nவெறுமையான பிளாஸ்டிக் சோடாப்போத்தலில் தண்ணீரை முழுவதும் நிரப்பிவிட்டு மூடியை இறுக்கிமூடி கேட்களின் அடியில் கட்டிவிடுவது யாழ்ப்பாண வீட்டார்களின் வழமை. கேட்டின் கறல்பிடித்த கம்பிகளை முகர்ந்துவிட்டு பின்னங்காலைத்தூக்கி உச்சா போகும் நாய்கள் நீர் நிரப்பிய போர்த்தல்களைக் கண்டவுடன் உச்சாபோவதில்லை. கேட்டினை முகர்ந்து அப்படியொரு எண்ணத்தில் அணுகுவதும் இல்லை. இந்த நூதன கண்டுபிடிப்பை யார் கண்டறிந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இன்றுவரை யாழ்ப்பாண வீடுகளில் நாய்கள் மதில்களிலும் வீட்டு கேட்களிலும் உச்சா போகாமல் தடுப்பதற்கு பயன்படுத்தும் பிரசித்திபெற்ற முறையாக இருந்துகொண்டிருகின்றது. ஆரம்பத்தில் வீடுகளுக்கு ரோந்து செல்லும் இராணுவத்தினர் அந்த செட்டப்பைப் பார்த்து கொஞ்சம் சந்தேகப்பட்டனர். கீர்த்தனா வீட்டின் கேட்டிலும் இப்படிப் போர்த்தல்கள் கட்டப்பட்டிருகின்றது.\nராஜரத்தினத்தின் மனைவி யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலையில் இரவு பகல் சேவையாக மாறி மாறி தாதியாக சேவையாற்றிக்கொண்டிருப்பார். அவரிடம் வேண்டிக்கட்டும் நோயாளிகளின் பேச்சுக்கள் பிரசித்திபெற்றவை. வாய்பேச்சுக்கு இவரை மிஞ்சிக்கொள்ள எவரும் அந்தப்பிரிவில் இல்லாமல் இருந்தது. இவ பொல்லாத மனிசி, இந்த வாய்க்காரியோட மல்லுக்கட்டவேலாது என்று அடங்கிப்போபவர்களில் பெருவாரியான ஆண் தாதியரும் நோயாளிகளும் உள்ளடக்கம்.\nயாழ் பற்றி கேள்வியுராத சில வாழ்வியலை அறியக்கொடியவாறு உள்ளது. இந்த தகவல் தளத்தினூடான சிறுகதையின் பயணிப்புதான் அதன் வலுவை கூட்டி கொள்ளும்.\nசைக்கிளில் வருபவர்கள் தப்பிக்க உபயோகிக்கும் நுட்பம் துரத்தும் நாய்களின்மீது குறிபார்த்து காறித்துப்புவது. துப்பினால் யாழ்ப்பாணத்து ஊர் நாய்களுக்கு அறவே புடிக்காது\nநிதர்சனமான சிக்கலையும் அதன் பின்னாலான சம்பவகோர்ப்புக்களும் கதையின் தளத்தை மாற்றிவிடாமல் கொண்டு செல்ல வழிசெய்கின்றன. இன்றைய சிறுகதைகள் உலகில் பெருவாரியான கதைகள் மிருகங்கள் பறவைகள் என்ற உயிரின வட்டத்துக்குள் நின்று பேசுகின்றன. அதில் ஒன்றகாவே இந்த கதையில் இருந்து அழகியலை எடுத்துவிட்டால் எஞ்சும். கதையின் கருவுக்கு அதிக கவனம் செலுத்து இருக்கலாம் போல தோன்றுகிறது. யாழ் செம்மண் வீதிகளில் இருந்து லண்டனுக்கு மாறியபோது உண்டாகின்ற கதைப்பிளவு தள மாற்றத்தை சீராக ஏற்படுத்துவதில் சிக்கலை உண்டாகுகின்றது. ஜூட் இன் மறைவில் எழுத்தாளர் ஏற்படுத்தி இருக்ககூடிய கனம் யாழின் பெரும் சோகத்தை கொண்டு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அதை மிக சாதாரணமாக கடந்து செல்கிறார்.\nகதையின் நடுபகுதியில் வருகின்ற கீர்த்தனாவின் முன்னை நாள் அனுபவங்கள் தொய்வினை ஏற்படுத்துகின்றது. ஆனால் அதிலும் எழுத்தாளர் உருவாக்குகின்ற யாழ் பின்னேர வகுப்பின் பின்னரான மெல்லிய கூடல்கள் ரசிக்க வைக்கிறது.\nமிகையில்லாமல் சாதாரண ஒரு வாழ்க்கையையும் வாழ்வியலையும் ரசிக்கும் படியாக , மிக முக்கியமாக யாழின் அழகியலை பதிகின்ற விதமாக ஜூட் என்ற சிறுகதை எல்லா வயதெல்லைக்கும் ஏற்புடையதாக எழுதப்பட்டுள்ளது. எந்த சலனமும் இல்லாமல் முற்று முழுதாக யாழையும் நாக்கில் எச்சில் வழிந்து கொண்டிருக்கும் ஜூட்களையும் அனோஜன் பாலகிருஷ்ணன் அவரின் தெளிவான விவரிப்புக்கள் மூலமும் கதை சொல்லல் மூலமும் வாசகனை அணுகியிருப்பது ஜூட் இன் வலிமையான இருப்பை உறுதிசெய்கின்றது.\nCategory: அறிமுகம் இலக்கியம் சிறுகதை Tags: ஜீட்\n← ஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10 ஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11 →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – ���ரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.egbadges.com/ta/epaulettes/", "date_download": "2019-10-20T18:45:19Z", "digest": "sha1:EOLPFPWM7S75UOPNZ6HLIZ35O67LNTW5", "length": 5921, "nlines": 159, "source_domain": "www.egbadges.com", "title": "கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலை", "raw_content": "\nஆடைகளை அழகுபடுத்தும் கயிற்றிழை கடிதங்கள் / இந்திய முத்திரை\nகவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nநெய்த பேட்ஜ் / லேபிள்\nகவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nஆடைகளை அழகுபடுத்தும் கயிற்றிழை கடிதங்கள் / இந்திய முத்திரை\nகவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nநெய்த பேட்ஜ் / லேபிள்\nஎம்பிராய்டரி பேட்ஜ் அடிப்படை பங்கு பற்றி பேசி\n3 வது. மாடி, Huihuang கட்டிடம், Chaxing சாலை, Chashan டவுன், டொங்குன் பெருநகரம், குவாங்டாங் மாகாணம், சீனா\nகவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nசீரான கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nகவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் நழுவ\nதோள் கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\nதோள் பலகைகள் கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்\n1234அடுத்து> >> பக்கம் 1/4\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. குறிப்புகள் - சிறப்பு தயாரிப்புகள் - வரைபடம் - மொபைல் தள\nஆடைகளை அழகுபடுத்தும் கயிற்றிழை வார்சிட்டியில் கடிதம், வட்ட பேட்ஜ் எம்ப்ராய்ட்ரி திட்டுகள் , அச்சிடுதல் முத்திரை , ஹூக் மற்றும் லூப் பிணைக்கப்பட்டுள்ளது பேட்ஜ், நெசவுத் தொழில் லேபிள் பேட்ச் பிணைக்கப்பட்டுள்ளது பேட்ஜ்கள் , ஆடைகளை அழகுபடுத்தும் கயிற்றிழை வார்சிட்டியில் கடிதம் டி பேட்ச், அனைத்து தயாரிப்புகள்- 粤ICP备18108880号-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/maalaimalar.com/entertainment/", "date_download": "2019-10-20T20:07:08Z", "digest": "sha1:ISPUQU3C2J67ZSWUWORZSCKT2RGBAC6R", "length": 13044, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nபுதிய படத்தில் 90 கிலோ குண்டனாக மாறும் சிம்பு\nசிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பெயரிப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு...\nபிரபுதேவா – தமன்னா நடிக்கும் ��டத்தின் தலைப்பு வெளியானது\nபிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர்...\nநட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர் மற்றும் கேப்டன்களின் முழு விவரம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர். இந்த கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 17-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் போட்டியில் எத்தனை அணிகள்...\nஆக்ஷன் ஹீரோ, ஆக்டிங் ஹீரோவாக வெற்றி பெற்றிருக்கிறேன்: ஆக்ஷன் கிங் அர்ஜூன்\nதமிழ் சினிமாவில் ‘ஆக்ஷன் கிங்’ என்று எல்லோராலும் பாராட்டப்படுபவர் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்றுவரை...\nமானத்தை வாங்காதீர்கள்: நடிகர் சங்கத்துக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்\nசினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ்....\nடி.வி.டி.யில் வெளியிட்ட படத்தை திரையில் வெளியிடும் சேரன்\nசேரன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. இப்படம் சேரனின் 10வது படமாகும்....\nஉதயநிதியின் மனிதன் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு\n‘கெத்து’ படத்திற்கு பிறகு உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மனிதன்’. இப்படத்தை ‘என்றென்றும் புன்னகை’...\nரெமோ பாடல்களை முடித்த அனிருத்\n‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரெமோ’....\nரஜினியுடன் என்னை ஒப்பிடாதீர்கள்: ராகவா லாரன்ஸ்\n‘காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’....\nவல்லவனுக்கு வல்லவன் டப்பிங்கை தொடங்கிய பாபி சிம்ஹா\n‘ஜிகர்தண்டா’ படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாபி சிம்ஹா. தனக்கு நல்ல...\nபேனர்களுக்கு பாலாபிஷேகம்: ரஜினிகாந்துக்கு கோர்ட்டு நோட்டீஸ்\nபேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தொடர்பான வழக்கில் ரஜினிகாந்துக்கு பெங்களூர் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பெங்களூரில்...\nகதை எனக்கு பொருத்தமாக இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிப்பேன்: ஹன்சிகா\nதமிழ் பட உலகில் முன்னணி நடிகை���ாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’, உதயநிதியுடன்...\nதமிழர் கலைகள் அழிந்து வருகிறது: நடிகர் ராஜேஷ் வேதனை\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தரமணியில் தமிழர் மரபு கலைகளும், நவீன மாற்றங்களும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கோ.விஜயராகவன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் மணவழகன் வரவேற்றார். இதில் நடிகர்...\nசி.வி.குமார் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜாக்கி ஷெராப்\n‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சிவி.குமார். இப்படத்தில் சந்திப் கிஷன், லாவண்யா திரிபாதி...\nதனுஷ் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்\nதனுஷ் நடிப்பில் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து...\nமீண்டும் தனுஷ் படத்தை வாங்கி வெளியிடும் லைக்கா நிறுவனம்\nதனுஷ் தயாரிப்பில் வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’, ‘விசாரணை’ ஆகிய படங்களை லைக்கா நிறுவனம் வெளியீட்டு உரிமையை...\nவிக்ரமின் கருடா படத்தின் முதல் பாடல் ரெடி\nவிக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக...\nசந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்கும் சக்தி\nரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பி.வாசு கன்னடத்தில் இயக்கும்...\nஅஜித்தை இயக்குவது என் லட்சியம்: அறிமுக இயக்குனர் சாய் கோகுல்\nஇயக்குனர் கே.வி.ஆனந்த் உதவியாளராக இருந்து ‘வாலிபராஜா’ படத்தின் மூலம் இயக்குனராகி இருப்பவர் சாய்கோகுல் ராம்நாத். இவர்...\nநயன்தாரா போல் பெயர் வாங்க வேண்டும்: தேஜஸ்ரீ\nவிஜய் பாஸ்கர் இயக்கி வரும் ‘அட்டி’ படத்தில் நாயகனாக மா.கா.பா. ஆனந்த்துடன் குத்தாட்டம் போட்டுருப்பவர் தேஜஸ்ரீ....\nதெறி டிரைலர்: விஜய்யை பாராட்டிய ரஜினி\nரஜினி ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே...\nகமலுக்கு அடுத்த இடம் பிடித்த கார்த்தி\nதமிழ் பட உலகில் பேசப்படும் ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நாகார்ஜுனா, தமன்னா ஆகியோருடன் நடித்து...\nகிராமத்தை தத்தெடுத்து குடிநீர் வசதி செய்த பிரகாஷ் ராஜ்\nகிராமங்களை தத்தெடுத்து, மக்களுக்கு உதவும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒரு சில நடிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த...\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பின்னணி பாடகி பி.சுசீலா\nஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி.சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திராவின் புகழ்பெற்ற...\nதேசிய விருது கிடைக்காதது விக்ரமுக்கு இழப்பல்ல: தேசிய விருதுக்குத்தான் இழப்பு: பி.சி.ஸ்ரீராம்\nமத்திய அரசால் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒருபக்கம்...\n© 2019 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thinaboomi.com/2019/07/10/112301.html", "date_download": "2019-10-20T19:53:31Z", "digest": "sha1:LAHQFCQWTS77DGPD6RC3KLVPK27WFIWA", "length": 23828, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "ஜடேஜாவின் போராட்டம் வீண்: உலகக் கோப்பை அரையிறுதியில் 18 ரன்கள் நியூசிலாந்து வெற்றி", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு\nதொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\nஜடேஜாவின் போராட்டம் வீண்: உலகக் கோப்பை அரையிறுதியில் 18 ரன்கள் நியூசிலாந்து வெற்றி\nபுதன்கிழமை, 10 ஜூலை 2019 விளையாட்டு\nமான்செஸ்டர் : உலகக் கோப்பை அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.\nஇருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.\nஅடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ரன்கள் எடுத்திருந்தது.\nஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது. அப்போது நியூசிலாந்து சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.\n6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ரன்களே எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்களே எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.\n49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார். கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nநியூசிலாந்து வெற்றி Newzealand win\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரியானாவில் பிரதமர் பிரச்சாரம்: காங்கிரஸ் கட்சி மீது கடும் தாக்கு\nசோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nமராட்டியம் -அரியானாவில் இன்று சட்டசபை தேர்தல்\nகடல் பற்றி பிரதமர் மோடி எழுதிய தமிழ் கவிதை\nபாக். பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் பதிலடி - தளபதி பிபின் ராவத் - ராஜ்நாத் சிங் ஆலோசனை\nநடிகர் அமிதாப்பச்சனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை\nவீடியோ : காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கு திராணி இருக்கா இயக்குனர் களஞ்சியம் ஆவேச பேச்சு\nவீடியோ : பிரகாசமான வாழ்வை ஏற்படுத்தி தரும் படமாக அமையும்: இயக்குனர் சேரன் பேச்சு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்-ஆர்ஜித சேவைகள் ரத்து\nஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் வழங்கியது\nவாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டியது அவசியம் - கதை கூறி விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி\nகல்வி என்பது மனிதனை சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும் - பல்கலைக் கழக விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சு\nஎல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nமணிலாவில் காந்தி சிலை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்V\nசிலி நாட்டில் கலவரம்: தலைநகரில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது\nசுல்தான் கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா தோல்வி\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nவங்காளதேச டி20 தொடரில் விராட் கோலிக்கு ரெஸ்ட்\nதங்கம் விலை ஏறுமுகம்: சவரனுக்கு ரூ. 72 உயர்ந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடி.வி. பேட்டியில் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும் போது கண்கலங்கிய இளவரசி மேகன்\nலண்டன் : தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது, இங்கிலாந்து இளவரசி மேகன் கண்களில் கண்ணீர் திரண்டது.அமெரிக்க நடிகை மேகன் ...\nகாதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்\nவாஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக ...\nரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு\nமாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 13 பேரை தேடி ...\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா\nராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் ...\nராஞ்சி டெஸ்ட்: ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் இரண்டாவது நாளில் ரோகித் சர்மா தனது முதலாவது இரட்டை சதமடித்து ...\nவீடியோ : கனிமொழிக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\nவீடியோ : கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் எச்சரிக்கை\nவீடியோ : நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு\nவீடியோ : தி.மு.க.வை பொறுத்தவரை பணம் கை கொடுக்கும் -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு துவக்க விழாவில் முதல்வர் இனிப்பு வழங்கினார்\nதிங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019\n1டாக்டர் பட்டம் பெற்றதால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது - முதல்வர் எடப்பாடி பழ...\n2வீடியோ : கனிமொழி��்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை: -சீமான் பேட்டி\n3தொடர் மழை: 100 அடியை எட்டியது பவானி சாகர்\n4அதிபர் டிரம்ப் முகத்தில் பெண் மாடல் மிதிக்கும் விளம்பர பலகையால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.justout.in/news.php?lang=Tamil&cat=Entertainment", "date_download": "2019-10-20T20:14:41Z", "digest": "sha1:MN6OOG35FIR4B33AGLRCMGDEJUMHYRQN", "length": 87365, "nlines": 462, "source_domain": "www.justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\n\"மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார், ஆனால் ஒரு கண்டிஷன்\"\nமாநாடு மீண்டும் தொடங்கவிருப்பதாகவும், ”சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதற்கு நான் உத்தரவாதம்” என்று சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பு சங்கத்தில் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் தாயார் அளித்த உத்திரவாதத்தினை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் பேசியுள்ளனர்.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2ஆம் பாகம் உருவாகிறது\nசந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.\nஇந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.\nநீட் தேர்வு பற்றி படம் இயக்கிய மருத்துவர்\nசாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் சாய் நடித்துள்ளார். இப்படம் நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும் என்கிறார்.\nதயாரிப்பாளர்களின் கோபத்துக்கு ஆளானாரா அட்லீ\nதயாரிப்பாளர்கள் சங்கத்தில் அட்லீ மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டால் தமிழ் திரைப்படங்களை இயக்க முடியாத அளவுக்கு அட்லீக்கு ரெட் கார்டு போடும் சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் கோலிவுட் உலகைச் சுற்றி வந்த வண்ணம் உள்ளது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nலண்டனில் உள்ள ராயல் பெர்த் ஹாலில் திரையிடப்பட்ட பாகுபலி படத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டு மகிழ்ந்தனர். பிரபாஸ், அ��ுஷ்கா, ரானா, ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nதெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள்.\nநடிகை மஞ்சிமா மோகன், தற்போது விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சிமா மோகன் ஒரு சோகமான பதிவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட அதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\n‘ஜல்லிக்கட்டு’ : அருவெறுக்க வைக்கும் சினிமா\nமலையாளம் என்றாலே 'feel good' படங்கள்தான் வரும். எல்லா விதமான படங்களையும் மெதுவான திரைக்கதையை வைத்தே சொல்லுவார்கள். மலையாளத்தில் வெளிவந்துள்ள ஜல்லிக்கட்டு படத்தில் மிகவும் அருவெறுப்பான காட்சிகளை வைத்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nமீண்டும் சல்மான் கானுடன் இணைந்த பிரபுதேவா\nதபாங் 3 படத்தைத் தொடர்ந்து, சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து பிரபு தேவா செய்தியாளர்களிடம் கூறும் போது, “அடுத்த ஆண்டு பக்ரீத் அன்று இப்படம் வெளியாகும். விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளார்.\nவித்தியாசமான தோற்றத்திற்கு மாறிய நஸ்ரியா\nமலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை நஸ்ரியா. நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் அவர் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து தற்போது படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி வலிமை என டேக் போட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nஅஜித் 60: ஹீரோயின் இல்லாத படம்\nஅஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் திரைப்படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டு படபூஜையை நடத்தியிருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய டீம் அப்படியே வலிமை திரைப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.\n\"அசுரன் படம் பார்த்தேன், சிம்பு மேல கோபம் வந்தது\"\n”சிம்பு ஒரு நல்ல கலைஞன். இப்போ அசுரன் படம் பார்த்தேன், தனுஷை பாராட்டாம இருக்க முடியாது. யோசித்துப் பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது.” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.\nவிவசாயிகளுக்கு கட்டிடம் கட்டி கொடுத்த விஜய்சேதுபதி\nஎஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி பேசுகிறது இப்படம். இதனையடுத்து, விஜய்சேதுபதி படத்திற்காக பயன்படுத்தபோகும் விவசாய சங்க கட்டடத்தை செட்டாக அமைக்காமல் உண்மையான கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார்.\nநடிகை ஆண்ட்ரியா, திருமணமான ஒருவருடன் தான் தவறான உறவில் இருந்ததாகவும் உடலளவில் அவர் காயப்படுத்திவிட்டதாகவும் கூறியிருந்தார். அவர் யார் என்பதை கூறாத ஆண்ட்ரியா முறிந்த சிறகுகள் என்ற கவிதை புத்தகம் மூலம் அவர் யார் என கூற இருந்தார். புத்தகமும் நேற்று வெளியாவதாக இருந்தது, ஆனால் வரவில்லை.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nஅமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\n2019ல் வெளிவந்த படங்களின் தமிழகத்தின் மொத்த வசூல்\nதமிழ் சினிமா மெல்ல பாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. படங்களின் தரம் வைத்து பார்த்தால் பாலிவுட்டையே மிஞ்சும் நிலையில்தான் உள்ளது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ.240 கோடி வசூலை கொடுத்தது, இது ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nநிறைமாத கர்ப்பிணியாக கீர்த்தி சுரேஷ்..\nகீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று, அவரது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெ���ியாகியுள்ளது. ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.\nஅக்.25ஆம் தேதி பிகில் ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இப்படம் இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nVIDEO: ஷெரினிடம் அட்டகாசம் செய்த சாண்டி- வீடியோ\nபிக்பாஸ் 3வது சீசன் கலகலப்பாக சென்றதுக்கு காரணம் சாண்டி. பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்க இருப்பதால் நடன பயிற்சியில் போட்டியாளர்கள் உள்ளார்கள். அண்மையில் சாண்டி நடன ஸ்டூடியோவில் ஷெரின் டான்ஸ் பயிற்சி பெற்றுள்ளார். அப்போது இருவரும் காமெடி வீடியோ ஒன்று செய்துள்ளனர்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிக்பாஸில் இருந்த ஆண்கள் கோழைகள்: மீரா மிதுன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரச்சனைகளை சந்தித்து வருபவர் மீரா மிதுன். இப்போது அவர் பீச்சில் நின்றுகொண்டு சேரனைப் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் எப்படி தன்னிடம் நடந்துகொண்டார், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் கோழைகள் என நிறைய பேசியுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nVIDEO: ‘பிகில்’ ....நீக்கப்பட்ட காட்சிகள் இதுதான்\nபிகில் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஒழுக்கம் கருதி இரண்டு கெட்ட வார்த்தைகளையும், சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் வசனத்தில் வரும் 'கோர்ட்', 'டெல்லி' என்ற வார்த்தைகளையும் மியூட் செய்துள்ளதாக சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nதமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் வானி போஜன்\nதெய்வமகள் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வானி போஜன். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியல் மூலம் வந்தது. தற்போது இவர் முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஓ மை கடவுளே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வானி போஜன் நடிக்கவுள்ளாராம்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nரியோவுக��கு ஜோடியாக இந்த ஹீரோயினா\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் புதிய படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nபிகில் திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடனேயே அட்லீயின் அடுத்த படம் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nWATCH VIDEO: சேரனின் ராஜாவுக்கு செக்......டிரெய்லர்\nஇயக்குநரும் நடிகருமான சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சேரன், இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சரயு மோகன் போன்றோர் நடித்துள்ளார்கள்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nவிஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தை சீனாவிலும் வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அமிர்கானின் ’டங்கல்’, ஸ்ரீதேவி நடித்த ’மம்’ ஆகிய இந்தி படங்கள் நல்ல வசூலை குவித்திருப்பதால், இந்தப் படத்தையும் அங்கு வெளியிட ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து மாஸ் அப்டேட்\nகோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது லக்ஷ்மண் இயக்கத்தில் ‘பூமி’, அஹ்மத் இயக்கத்தில் ’ஜனகனமன’ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூமி படத்தில் பாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு\nWATCH VIDEO: அசுரன்....இந்த பேட்டியைப் பாருங்க....\nதயாரிப்பாளர் எஸ்.தாணு அவர்களது திரையுலகப் பயணத்தைக் குறிப்பிடாமல் 90களுக்குப் பிறகான தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது. அவர் தயாரித்த அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி ரியாக்ட் செய்த விதம், அசுரன் கதையமைப்பைப் பற்றி ரஜினி கூறியது உள்ளிட்ட பல தகவல்களை தாணு பகிர்ந்துகொண்டார்.\nமிக அழகாக மாறிய நடிகை நமீதா\nநடிகை நமீதா சினிமாவில் வந்த வேகத்தில் அதிகமான ரசிகர்களின் எண்ணிக்கையைப் பெற்றவர். பின் படவாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது. இந்நிலையில், திருமணத்திற்கு பின் தற்போதும் படங்களில் நடித்து வரும் அவர் லேட்டஸ்ட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபள்ளிக்கரணை: டாஸ்மாக்கில் கைகலப்பு...இருவர் கொலை\nசென்னை பள்ளிக்கரணையில் டாஸ்மாக்கை பூட்டிய பின் சட்டவிரோதமாக மதுபானம் வாங்க வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பார் ஊழியர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மது வாங்க வந்த இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nடிக்கிலோனா....சந்தானத்துடன் ஹர்பஜன் சிங் இணைகிறார்\nசந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nபிகில்: போலி சென்சார் சர்டிஃபிகேட்\nவிஜய்யின் பிகில் திரைப்படம், சென்சார் குழுவினரால் இன்று(14.10.19) பார்க்கப்பட்டு U/A சர்டிஃபிகேட் பெற்றிருக்கிறது. பிகில் திரைப்படம் U சர்டிஃபிகேட் பெற்றதாக ஒரு சென்சார் சர்டிஃபிகேட் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அது போலியான ஒன்று என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nபிகிலுக்கு முன் தீபாவளிக்கு தயாரான கைதி\nகைதி படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில் பிகில் படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் பிகிலுக்கு முன்னரே தயாராகிவிட்டது கார்த்தியின் கைதி.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nவிக்ரமுடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்...\nவிக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்ட���ங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிகில் பட சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடியா\nவிஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு எவ்வளவு சத்தமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் ரூ.25 கோடிக்கும், டிஜிட்டல் மட்டும் ரூ.20 கோடிக்கும் மொத்தமாக ரூ.45 கோடிக்கு படம் விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nஅந்த வீடியோவை வெளியிடுவேன்.....இயக்குனரை மிரட்டும் நடிகை\n”உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா” என இயக்குநர் நவீனை மிரட்டும் தொனியில் ட்விட்டர் பதிவிட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.\nஜீ தமிழ் சானலில் தீபாவளிக்கு நேர் கொண்ட பார்வை படம்\nடிவி சானல்களிடையே இப்போதெல்லாம் கடும் போட்டி எனலாம். தீபாவளிக்கு எப்படியும் இரண்டும் நாட்கள் கடும் போட்டு இருக்கும். அந்த வகையில் ஜீ தமிழ் சானலில் அஜித் நடிப்பில் அண்மையில் வந்த நேர்கொண்ட மாணிக்கம் படத்தை ஒளிபரப்புகிறார்களாம். இந்த விசயத்தை இப்படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nமீரா மிதுனை யார் கமிட்டாக்கியது\nமூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தன்னை விளக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தமாக்கியுள்ளதாக கூறி சர்சையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் நவீன்.\nமேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா\nதனியார் டி.வி நிகழ்ச்சியால் கலங்கும் நடிகை கஸ்தூரி\nநெல்லையில் நடைபெற்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தியாளர்களைச் ���ந்தித்த அவர், \"பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்பான நிகழ்ச்சி அல்ல. டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.” என்றார்.\n பலரையும் திரும்பி பார்க்க வைத்த போஸ்டர்\nஅஜித்திற்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. தீபாவளிக்கு அஜித் படங்கள் சமீப காலமாக வராதது அவர்களுக்கு வருத்தமே. இந்நிலையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் இந்த தீபாவளி வெத்து, அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு என பேனர் வைத்துள்ளனர். இது பலரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nபிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரூ.2.5 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத வழக்கில், ராஞ்சி சிவில் நீதிமன்றத்திம் நடிகை அமிஷா படேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 10 நாள்கள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டிருக்கிறார்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nWATCH VIDEO: பிகில் ட்ரெய்லர் வீடியோ\nஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nபிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு\nதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருக்கிறார். தற்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய், கவர்ச்சியான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.\nஉணவு மற்றும் பாதுகாப்பு துறை உதவி கமிஷனராக இருக்கும் சித்தார்த் உணவு கலப்படத்தை வேரோடு அழிப்பதற்காக பல��வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை பகையை சம்பாதிக்கிறார்.\nநம்ம வீட்டு பிள்ளை ஆல் டைம் பெஸ்ட் வசூல்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே ரூ 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nமோடி- ஜின்பிங் சந்திப்பு பின்னுக்குத் தள்ளிய ’பிகில்’\nசர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் 20.3 ஆயிரம் ட்வீட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளது #BigilTrailerday எனும் ஹாஷ்டேக்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nகடும் ட்ரோலுக்கு உள்ளான நடிகை ராஷ்மிகா\nஇளம் ரசிகர்களை சமீப காலத்தில் அதிக கவர்ந்த நடிகைகளில் ரஷ்மிகாவும் ஒருவர். அவர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது அணிந்துவந்த உடையை பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\n'நடிகை சில்க் ஸ்மிதா மாதிரியே இருக்கும் பெண்\nதமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கியமாக பேசப்பட்ட நடன நடிகை சில்க் ஸ்மிதா, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தன்னுடைய 35வது வயதில் தற்கொலை செய்துகொண்டு மறைந்தார். தற்போது இணையதளத்தில் வலம் வரும் வீடியோ ஒன்றில் இருக்கும் பெண்ணை பலரும் பார்ப்பதற்கு சில்க் போலவே இருப்பதாகக் கூறி சிலாகித்து வருகின்றனர்.\nமேலும் வாசிக்க Behind Woods\nரஜினியின் 168வது படத்தை பற்றி வெளியான அதிரடி தகவல்\nசிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் தனது 168படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது. எந்திரன், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வாசிக்க நியூஸ் ஜெ.\nதமிழ் சினிமாவில் தன் இசைத்திறமையை காட்டியவர்கள் பலர். அதில் ஒருவர் கத்ரி கோபால் நாத். சாக்சபோன் இசைக்கருவி வாசிப்பதில் கைத்தேர்ந்தவரான இவர் கர்நாடக இசையுலகில் பெரும் ஜாம்பவானாக விளங்கியவர். 69 வயதான அவர் இன்று காலை 4.45 மணியளவில் மாரடைப்பால மங்களூரில் காலமானார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிக்பாஸ் மீரா மிதுனுக்கு நடப்பது என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் நடிகை மீரா மிதுன் தொடர்ந்து படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஆனால் அண்மையில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அவரின் காட்சிகள் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அக்னி சிறகுகள் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிக்பாஸ் ஜூலிக்கு என்ன ஆச்சு\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளானார் ஜூலி. அதை அவரும் பொறுமையாக சமாளித்து வந்தாலும் சில நேரங்களில் பொங்கிவிடுகிறார். இந்நிலையில் தற்போது அவர் அதே மனநிலையுடன் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் என தெரிகிறது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிகில் சென்சார் சர்ச்சை: மும்பைக்குப் பறந்த அதிகாரி\nதமிழ் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கவேண்டிய அதிகாரிகள், இன்று மாலை பிகில் திரைப்படத்தைப் பார்ப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தமிழக தலைமை தணிக்கை அதிகாரி மும்பையிலுள்ள தணிக்கைத் துறையின் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.\n“என்னுடைய பிறந்தநாள் இன்று கிடையாது\nதமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ‘வைகை புயல்’ வடிவேலு. இவரது பிறந்தநாள், இன்று (அக்.10) என விக்கீப்பீடியா உள்ளிட்ட பல இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது பிறந்தநாள் இன்று இல்லை எனவும், செப்.12ஆம் தேதியே பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவிக்கு நடிகர் வடிவேலு பேட்டியளித்துள்ளார்.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nசயனைடு சூப்.....சினிமாவாகும் ஜூலி தாமஸ் கொலை சம்பவம்\nகேரளாவில் சொத்துக்காக மருமகளே கணவர், மாமனார் உள்ளிட்ட 6 பேரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தஜூலி தாமஸ் என்பவர் கதையை மையமாக வைத்த��� 2 திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் ஒரு கதையில் மோகன் லால் நடிக்கிறார்.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\n‘அசுரன்’ படம் மீது இந்து மகா சபா புகார்\nஅசுரன் படத்தில் வன்முறை இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து புகார் ஒன்றை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அகில பாரத இந்து மகா சபா அளித்துள்ளது. அந்த புகாரில், நக்சல், மாவோயிஸ்ட்களுடன் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nஅசுரன் வெற்றியில் இவருக்கும் பங்குண்டு\nஅசுரன் படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவரான எழுத்தாளர் சுகா. இவர் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா உதவி இயக்குனர்களில் ஒருவர். இறுதி வரையில் பாலுமகேந்திராவுக்கு நெருக்கமாக இருந்து அவருக்கு உறுதுணையாக இருந்தவர். இவருக்கும் வெற்றிமாறனுக்கும் உண்டான தொடர்பு இங்கிருந்தே தொடங்கியது.\nஅமலா பாலின் அடுத்த அதிரடி\nஅமலா பால் நடித்த ஆடை படம், சில மாதங்களுக்கு முன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதே சமயம், அமலா பால் இப்படத்தில் ஆடையின்றி நடித்ததற்காக கடுமையான கண்டனங்களையும் சந்தித்தது. ஆடை படத்தின் சர்ச்சையைத் தொடர்ந்து, அமலா பால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nஅசுரன்....தனுஷின் பெஸ்ட் கலேக்ஷனை நோக்கி\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் அசுரன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை சுமார் ரூ.28 கோடிகள் வரை வசூல் செய்துவிட்டது. இன்றும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nசிம்புவின் அடுத்த படமும் கைவிடப்படுகிறதா\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தொடர்ந்து சரியான படங்களை தேர்வு செய்து நடிக்காததால் தோல்வியைச் சந்தித்து வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுகளும், ஒழுங்கில்லாத செயல்பாடும் அவர் மீது திரையுலகில் கரும்புள்ளி ஏற்படக் காரணமாக அமைந்தன.\nமேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்\nசிவகார்த்திகேயன் 3வது முறையாக எட்டிய மைல்கல்\nசிவகார்த���திகேயன் படத்திற்கும் படம் தன் மார்க்கெட்டை உயர்த்தியவர். ஆனால், இவரின் சமீபத்திய படங்களின் தோல்வி கொஞ்சம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் சறுக்கல் வந்தது. ஆனால் அவரின் நம்ம வீட்டு பிள்ளை படம், தமிழகத்தில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாம்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nசாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு\nசாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nதெறிக்கவிடும் தனுஷின் அசுரன் முதல் வார வசூல் நிலவரம்\nதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் அசுரன். இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரிலீஸுக்கு முன் எப்படி இருந்ததோ அந்த அளவிற்கு வரவேற்பும் ரிலீஸிற்கு பிறகு பெற்றுள்ளது. முதல் வார முடிவில் சென்னையில் இப்படம் ரூ.2.24 கோடி வசூலிக்க மொத்தமாக தமிழ்நாட்டில் படம் ரூ.20 கோடிக்கு வசூலித்துள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிகில்: விஜய்யை துரத்தும் பழைய கணக்கு\nஅக்டோபர் 9ஆம் தேதி பிகில் படத்தை சென்சாருக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அக்டோபர் 14ஆம் தேதி அந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்க முடியும். ஆனால், பிகிலை சுற்றி நடைபெறும் அரசியல் மூவ்களின் காரணமாக சென்சார் நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்கிறது கோடம்பாக்கத்தின் கணக்கு.\nவிஜய்யின் பிகில் டிரெய்லர் தேதி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தை தணிக்கை செய்வதற்காக, படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. ‘பிகில்’ படத்தை அக்டோபர் 25ஆம் தேதி வெளியிடலாம் என ஆலோசனை செய்து வருகிறது படக்குழு.\nமேலும் வாசிக்க இப்போது டாட் காம்\nபிக்பாஸ் சேரன் சூப்பர் அப்டேட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு சேரன் தனது சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார், அதற்கான வேலைகளில் இருப்பதாக அவர் ஏற்கெனவே பதிவு செய்தார். தற்போது அவர் ஒரு படம் நடித்துள்ளார், அந்த புகைப்படத்தை பதிவிட்டு விரைவில் உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபுள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nநடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ ஸ்டைலுக்கு மாறியிருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் புடவையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதேபோன்று இந்த புள்ளிங்கோ ஸ்டைல் புகைப்படமும் வைரலாகி வருகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nநவம்பர் இறுதியில் ரஜினியின் அடுத்த பட ஷுட்டிங்\nஇயக்குனர் சிவா ரஜினிகாந்தை அவருடைய போயாஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்திற்கு சிவாவின் கதை மிகவும் பிடித்துவிட்டதால் நவம்பர் மாத இறுதியிலேயே ஷூட்டிங்கை தொடங்கிவிடலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nபிக்பாஸ்...இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள்\nபிக்பாஸ் இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்த ஓட்டுகள் 20 கோடி 53 லட்சம்; முகேனுக்கு 7 கோடி 64 லட்சம்; சாண்டிக்கு 5 கோடி 83 லட்சம், மற்றும் லாஸ்லியாவுக்கும் ஷெரீனுக்கு சேர்த்து 6 கோடி வாக்குகள் வந்தன.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்\nதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, கேரளாவின் குமுளி அருகே வண்டிப்பெரியாரில் நடந்த படப்பிடிப்பின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தவை.\nபிக் பாஸ் முகேன்.......வெற்றியாளரின் கதை\nபிக் பாஸ் 3 தொடக்கத்தில் அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், ஒரு கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். நேர்மையாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டியிருக்கிறார்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nதளபதி 64 விஜய் கெட்டப்......புகைப்படம் கசிந்தது\nவிஜய் தன்னுடைய அடுத்த படமான விஜய் 64இல் நடிக்க ஆரம்பித்துவிட்டார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் இருக்கும் ஒரு புதிய புகைப்படம் கசிந்துள்ளது. சமூக வலைதளங்களில் அது தான் தற்போது வைரல்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nசூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன்\nசூரியை ஹீரோவாக தேர்வு செய்தது ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், நடிகர் சூரியிடம் ஒரு எளிமையும், அப்பாவித்தனமும் இயல்பிலேயே இருக்கிறது என்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nபயத்திலேயே வாழ்கிறேன் - நயன்தாரா\nநான் ரிஸ்க் எடுக்கத் துணிபவள்” என்று தெரிவித்துள்ளார் நயன்தாரா. முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தை கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே வாழ்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.\nசர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது 'ஒத்த செருப்பு'\nதமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது. தமிழில் இருந்து ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் விழாவில் திரையிடப்படவுள்ளன. அதேபோல் மலையாளத்திலிருந்து உயரே, ஜல்லிக்கட்டு, கோலாம்பி உள்ளிட்ட படங்களும் திரையிடப்படவுள்ளன.\nநடிகை நிலானியிடம் ஆபாச பேச்சு; நண்பர் கைது...\nநடிகை நிலானி, சென்னையை அடுத்த போரூரில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நிலானி தனது கணவரை விட்டு பிரிந்து, தனியே வாழும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரான, காட்பாடியை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர், செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்\nரீ-என்ட்ரி ஆகாத மதுமிதா, சரவணன்... காரணம் என்ன\nபிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் ரீ-என்ட்ரி கொடுத்த போதும் சரவணன் மற்றும் மதுமிதா பங்கேற்காமல் உள்ளது கேள்விக்குறியாக உள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\nவிஜய் சேதுபதியின் பட வியாபார நிலவரம்\nதீபாவளி பண்டிகை அன்று விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சங்கத்தமிழன் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகன���க நடிப்பதற்காக விஜய்சேதுபதிக்கு சுமார் 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபிக்பாஸ்.....100 நாள் நிகழ்வு 1000 வார்த்தைகளில்..\nபிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தொடங்கியது. இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் அன்பு, காதல், சண்டை, சூழ்ச்சி, கோபம், வெறுப்பு, பிரிவு உள்ளிட்டவை சமூக வலைத்தளத்தில் நூறு நாள்களுக்கு மேல் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nவனிதாவிற்கு பதிலடி கொடுத்த தர்ஷன்.....செம்ம மாஸ்\nபிக்பாஸ் வீட்டிற்குள் ரீஎண்ட்ரி ஆன வனிதா, ஷெரினிடம் தர்ஷன் எலிமினேட் ஆக நீ தான் காரணம் என்று கூறினார், இதை கேட்டு ஷெரின் அழுத்துக்கொண்டே தான் இருந்தார். இதற்கு, தர்ஷன் ஷெரினிடம், நான் எலிமினேட் ஆக நீ காரணம் இல்லை, யார் சொல்வதையும் நம்பாதே என பதிலடி கொடுத்தார்.\nமேலும் வாசிக்க சினி உலகம்\nஅசுரன்.........வைரலான 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம்\nதிருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டபோது, அங்குள்ள கொண்டாட்டத்தைப் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். அதில் தனுஷுக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படம், வைரலானது தொடர்பாக ராம் சினிமாஸ் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nவதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த யோகி பாபு\nயோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு.\nமேலும் வாசிக்க NDTV தமிழ்\nதல 61 படத்திற்கு போட்டிப்போடும் 4 இயக்குநர்கள்\nதல 61 படத்திற்கு 4 இயக்குநர்கள் கதை கூறியுள்ளனர் என தகவல் கசிந்துள்ளது. விக்ரம் வேதா இயக்குநரான புஷ்கர் காயத்ரி, தடம் இயக்குநர் மகிழ் திருமேனி, துருவங்கள் 16 இயக்குநரான கார்த்திக் நரேன், மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன். இவர்களில் யாருடைய கதையை தல தேர்வு செய்வார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் வ���சிக்க நியூஸ் ஜெ.\nரிலீசுக்கு முன்பே 17 விருதுகளை வென்ற ஒற்றைப் பனைமரம்\nஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இப்படம் தயாராகி இருக்கிறது. 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்றுள்ளது.\nவெற்றிமாறனைப் பாராட்டும் விடுதலைச் சிறுத்தைகள்\nபூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்\n1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள்.\nமேலும் வாசிக்க பிபிசி தமிழ்\nWATCH VIDEO: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் கவின்\nபிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்க பழைய போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் என வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் கவின் மற்றும் தர்ஷன் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மற்ற போட்டியாளர்கள் படு கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nதொலைக்காட்சியில் TRP கிங் யார்\nபாக்ஸ் ஆபிஸ், யூடியூப் சாதனை என எது எடுத்தாலும் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் முதலில் போட்டியில் ஈடுபடுவார்கள். அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிகில் படத்தின் TRP ரேட்டிங் வெளியாகி இருந்தது, 9594 இம்பிரஷன்ஸ் ஆடியோ நிகழ்ச்சி பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க சினி உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nazhikai.com/?m=201602", "date_download": "2019-10-20T19:20:49Z", "digest": "sha1:2FX6GZVG6NTOAIB5N4W3K3RW6TKCZB7R", "length": 32631, "nlines": 171, "source_domain": "www.nazhikai.com", "title": "February | 2016 | http://www.nazhikai.com", "raw_content": "\nபாகிஸ்தானில் சட்டபூர்வமாகும் இந்து திருமணம்\nபாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் இந்து திருமணங்கள் சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுகின்றன. இதற்கான சட்டம், ��ாநிலத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் வாழும் சுமார் 3 லட்சம் இந்துக்களில் பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வாழ்கிறார்கள். 1947இல் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியதிலிருந்து, இங்கு வாழும் இந்துக்களின் திருமணங்களுக்கு சட்டரீதியான உத்தரவாதம் எதுவும் இருக்கவில்லை. இதனால், குறிப்பாக இந்து பெண்கள், கடத்தல், கட்டாய மத மாற்றம், இளவயதுத் திருமணம் முதலான பல துயரங்களை எதிர்கொண்டார்கள். இதுதவிர, வங்கி கணக்கு, வீசா, மூலதனங்களிலும் இந்துக்கள்…\nமருத்துவமனைகள்மீது தாக்குதல்: சிரியாமீது யுத்த குற்றம்\nசிரியாவில், மருத்துவமனைகள், பாடசாலைகள்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 50 பேருக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அஸாஸ் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட இத் தாக்குதல்களில் இரண்டு மருத்துவமனைகளும் இரண்டு பாடசாலைகளும் தாக்குதலுள்ளாகியிருப்பதாக ஐ. நா. தெரிவித்துள்ளபோது, பிரான்சும் துருக்கியும் இத் தாக்குதல்கள் அப்பட்டமான யுத்த குற்றம் என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றன. ரஷ்ய விமானங்களே இத் தாக்குதல்களை மேற்கொண்டதாக துருக்கி தெரிவித்துள்ளபோது, ரஷ்யா இதுதொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. இவ்வார இறுதியில், சிரியாவில் ஓரளவு யுத்த நிறுத்தமொன்றை அமலுக்கு கொணர உலக தலைவர்களின் முயற்சியில்…\nஅரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தவறு – அல் ஹூசைன்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தவறு; அரசியல் கைதிகளை வழக்கு விசாரணையின் பின்னரே விடுதலை செய்ய வேண்டும் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர், வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். அக் கலந்துரையாடலின் பின்னர் கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் பின்வருமாறு தெரிவித்தார்: கடந்த வருடம் ஜெனீவாவில்…\n`25 வருடங்களாக இந்த நிரந்தரமற்ற வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமக்கு துறைமுகம் வேண்டாம்; விமான நிலையம் வேண்டாம்; எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். நா��்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம்.’ மேற்கண்டவாறு, சுன்னாகம், மருதனாமடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்த மக்கள், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைனிடம் தெரிவித்திருக்கின்றனர். இன்று யாழ். வந்த மனித உரிமைகள் ஆணையாளர் மேற்படி நலன்புரி நிலையத்திற்கு நண்பகல் விஜயம்…\nஇந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்குமிடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் பின்னர் செய்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்,குறித்த சந்திப்பு திருப்திகரமானதாக…\nயாழ். செல்லாமலேயே டெல்லி திரும்பினார் சுஷ்மா\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார். இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதோடு, முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்…\nஇலங்கையில் மனித உரிமை ஆணையாளர்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார். டுபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த சயிட் அல் ஹூசைனுடன், கூடவே ஆறு பிரதிநிதிகளும் வந்துள்ளனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சயிட் ��ல் ஹூசைன், அரச தரப்பு மற்றும் சிவில் சமூகப்¬பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதுடன், வடமாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்…\nயாழ். பல்கலைக்கழகத்தின் உலக சைவ மாநாடு\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத்துறை நடாத்தும் முதலாவது அனைத்துலக சைவ மாநாடு எதிர்வரும் 12 ஆம் தேதி, பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிறது. மூன்று தினங்கள் நடைபெறும் இம் மாநாட்டைத் தொடர்ந்து, 15ஆம் திகதி ஆன்மீக சுற்றுலா ஒன்றும் இடம்பெறுகிறது. முதலாம் நாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரத்தினம் பிரதம விருந்தினராக பங்குபற்றுவார். `சிவாகமங்களும் திருமுறைகளும் பலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்க சிந்தனைகளும்’ என்பதே இம் மாநாட்டின் கருப்பொருளாகும். பல்வேறு உரைகளும் ஆய்வு அமர்வுகளும்…\nதமிழில் தேசிய கீதம்; வரலாற்றில் திருப்பமா\nஇலங்கையில், இனங்களிடையேயான தேசிய நல்லிணக்கத்துக்கு பெரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் சந்தேகமும் ஒருசேர முனைப்படைந்துள்ள வேளையில், சுதந்திரதின வைபவத்தில் இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இரண்டாவது தடவையென கருதப்படும் இந் நிகழ்வில், சுதந்திர இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள இரண்டாவது தமிழரான திரு இரா. சம்பந்தனும் வரலாற்றை மீறி, இவ்வைபவத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் கொழும்பு, காலிமுகத் திடலில் இம்முறை கொண்டாடப்பட்டபோது, வழமைபோல சிங்கள மொழியிலான தேசிய கீதத்துடன்…\nவடக்கு ஆளுநர் பதவி ஓய்வு\nவடக்கு மாகாண ஆளுநர் எச். எம். ஜி. எஸ். பளிகக்கார இந்த மாதத்துடன் ஓய்வுபெறப்போவதாக ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஏ. சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து, கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிகக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே, அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதாக கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, வடக்கின் புதிய ஆளுநராக றெஜினால்ட் கூரே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது….\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான…\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசிய தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ராஜிவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்…\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது. ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர். இதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. நாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை…\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஎதிர்��ரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி…\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம் என, எதிர்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் வரப்போகும் முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன. “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், தெற்கில்…\nயாழ்ப்பாண விமான நிலையம் இம்மாதம் 17ஆம் தேதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவிருக்கையில், 14ஆம் தேதி ‘அலைன்ஸ் எயர்’ `Proving flight’ எனப்படும் பரீட்சார்த்த சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அலையன்ஸ் எயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அலையயன்ஸ் எயர் எப்போது அதன் யாழ்ப்பாண சேவையை ஆரம்பிக்கும் என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கைகள் முடிந்ததும், சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஒக்ரோபர் 17இல் யாழ்ப்பாணம் விமான சேவை\nபலாலி விமான நிலையம் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் மாற்றத்துடன், ஒக்ரோபர் 15 அல்லது 17ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டு சேவையை ஆரம்பிக்க, நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந் நிர்மாண வேலைகளில் முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. இதில், 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளபோது, மேலும் உதவியை இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. இந்திய நகரங்களுக்கும் மாலைதீவுகளுக்குமான விமான சேவை…\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க்’ உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். மாலைதீவு உயர் கல்வி…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43826-magic-spiner-muthiyamuralidharen-46th-birthday-article.html", "date_download": "2019-10-20T19:00:28Z", "digest": "sha1:JEDLYJBDC6Y32GUUMQ46BBCJQEFKILEM", "length": 13410, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் ! | Magic Spiner MuthiyaMuralidharen 46th Birthday Article", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nபேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் \nஇப்போது வரை உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை கொண்டவர் இலங்கை அணியின் சூழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரின் 46 ஆவது பிறந்தநாளான இன்று, உலக கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முத்தையா முரளிதரன் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். முத்தையா முரளிதரன் இலங்கை ரசிகர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தமிழர்களுக்கும்தான். ஆம், முத்தையா முரளிதரன் ஒரு தமிழர்.\nஇலங்கை கிரிக்கெட் அணி 90களின் காலக் கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. பந்துவீச்சு சற்று பலவீனமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் முத்தையா முரளிதரன் இலங்கை அணியில் களமிறங்கினார். சில போட்டிகளிலே தனது மாயாஜால சுழற்பந்துவீச்சின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றிகளை தேடி தர ஆரம்பித்தார். முரளி தனது ஆரம்ப காலத்தில் சிறப்பாகவே செயல்பட்டார். முதல் மூன்று ஆண்டுகளில் தான் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 81 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினார். தனது 18ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை சந்தித்தார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவரது பந்துவீச்சுக்கு நடுவர் தொடர்ந்து \"நோ-பால்\" வழங்கினார். சர்ச்சையான முறையில் இவரது பந்துவீச்சு இருப்பதாக எதிரணியினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனால் இவரது பந்துவீச்சு பலமுறை ஐசிசியால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வளவு சோதனைகளையும் கடந்து பந்துவீச்சில் ஒரு மைல்கலை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்தச் சாதனையும் சோதனைக்கு பின்னரே தான் அவருக்கு கிடைத்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தான் பல்வேறு சோதனையை தாண்டி இந்தச் சாதனையை எட்டின��ர். அதுவும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வீழ்த்தி அந்த சாதனை நிகழ்த்தினார். இந்தியா வீரர் பிரகயன் ஓஜாவின் விக்கெட்டுதான் அது.\nகிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 1300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முரளிதரன் ஆடிய காலம் இலங்கை அணிக்கு பொற்காலமாக விளங்கியது. இலங்கை அணி உலகக்கோப்பை தொடரில் வென்ற போட்டிகளில் இவரின் பங்கு அளப்பரியது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு இவ்வளவு பெரிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்த முரளிதரன் ஒரு இலங்கை தமிழர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டை கைப்பற்றி உலக சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி அன்று அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\nகிரிக்கெட் இருக்கும் வரை முத்தையா முரளிதரன் எனும் மாயவித்தை சுழற்பந்து வீச்சாளரை காலம் மறக்கவே மறக்காது.\nஅலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\n‘தமிழர்களின் 70 ஆண்டுகால கனவு’ - 172 இலங்கை பள்ளிகளுக்கு தமிழ் பெயர்\n‘கேப்டன் நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nஇளைஞர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் ஆடிய ராகுல் - வீடியோ\nகிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகர் மீது மோசடி வழக்கு\n“சாப்பிட காசில்லாமல் பானி பூரி விற்றேன்” - இரட்டை சதம் அடித்த யாஷஸ்வி\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=154671", "date_download": "2019-10-20T19:19:53Z", "digest": "sha1:PHTX3ENF7W73GSVQB75B34JC3OY724G5", "length": 15468, "nlines": 78, "source_domain": "www.paristamil.com", "title": "பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டை போட்டால் என்ன நடக்கும்?- Paristamil Tamil News", "raw_content": "\nபூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டை போட்டால் என்ன நடக்கும்\nகோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும்.\nஉதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - \"பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.\nஇத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள். வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும் இதை செய்யப்போவதில்லை. அதற்காக - தற்கால மற்றும் வருங்கால - பிள்ளைகள் இந்த கேள்வியை நம்மிடம் கேட்காமல் இருக்கப்போவதுமில்லை. ஆக, இதற்கான விடையை அறிந்துவைத்துக்கொள்வதைவிட வேரோரு அருமையான வழி நமக்கில்லை.\nபூமியின் மறுபக்கத்திற்கு அல்ல, பூமியின் நடுப்பகுதியை கூட நம்மால் நெருங்க முடியாது என்பதே நிதர்சனம். பூமிக்குள் போடப்படும் துளையானது, பயங்கரமான வழிகளில் நம்மை கொன்றுவிடும் என்பது ஒருபக்கமிருக்க பூமிக்கு நடுவே துளையொன்றை போட்டால் - கோட்பாட்டளவில் என்ன நடக்கும்\nவெளிப்படையாக கூற வேண்டுமெனில், பூமியின் மையத்தின் வழியாக துளையிட முடியாது. இந்த மிகப்பெரிய சாதனையை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப திறன்களை \"தற்போது\" நாம் கொண்டிருக்கவில்லை. சரி, அதிகபட்சம் எவ்வளவு ஆழமாக நம்மால் பூமியில் துளைகளைப்போட முடியும்.\nஇன்றுவரை, உலகில் இடப்பட்ட ஆழ��ான துளை - கோலா சூப்பர்டீப் போர்ஹோல் (Kola Superdeep Borehole) ஆகும். 1970-களில் துளையிடலை துவங்கி 20 ஆண்டுகளுக்கு பின்னர் 40,230 அடி (12,262 மீட்டர்) ஆழத்தை அடைந்தது. அதாவது சுமார் 7.5 மைல்கள் அல்லது 12 கி.மீ ஆழம். பூமியின் விட்டத்தோடு ஒப்பிடும்போது அது ஒரு முடி அகலம் கூட இல்லை.\nசரி அதற்குமேல் ஏன் துளையிடவில்லை.\n சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே புவியின் மையப்பகுதியை நாம் நெருங்கி வருகையில் விடயங்கள் \"சூடுபிடிக்கும்\". ஏனென்றால் பூமியின் மையம், திரவ உலோகதினால் நிரம்பியுள்ளது மற்றும் அதன் வெப்பநிலை 9700° ஃபாரன்ஹீட் (5400° செல்சீயஸ்) என்ற அளவை தாண்டிச் செல்கிறது. ஆக சுமார் 7.5 மைல் ஆழத்தை அடைந்ததுமே 350° ஃபாரன்ஹீட் (170° செல்சீயஸ்) வெப்பத்தை விட அதிக வெப்பநிலைகளை எதிர்கொள்ள நேர்ந்தது.\nமீறி இன்னும் ஆழமாக சென்றால்\nஅந்த அளவிலான வெப்பம் நிச்சயம் நுழையும் எவரையும் கொன்றுவிடும் என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதையும் மீறி இன்னும் ஆழமாக சென்றால், அதாவது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 30 மைல் (48 கிமீ) ஆழத்தை அடைந்தால் அங்கு கொதிக்கும் மேக்மாவை சந்திப்போம். அது நம்மை சாம்பலாக்கி விளையாடும் என்பதில் சந்தேகமேயில்லை.\nகொதிக்கும் மேக்மா என்ற பெரும்தடையை சமாளிக்க ஒரு சூப்பர் திட்டம் இருக்கிறது, அதாவது மிகவும் பலமான குழாய் ஒன்றை உருவாக்கி பாதுகாப்பாக சூடான மேக்மாவை நாம் கடந்து செல்கிறோம் என்று கற்பனை செய்துகொள்வோம். கடந்து செல்வோமா. - மாட்டோம். இதை நிகழ்த்தினாலும் நாம் மரணிப்பது உறுதி. இந்த பயணத்தில் காற்று, அதாவது காற்றின் அழுத்தம் நம்மை கொல்லும்.\nகுழாய் மூலம் பூமியை கடக்கலாமா.\n நீங்கள் தண்ணீருக்குள் ஆழமாக நீந்தும்போது அழுத்தம் ஏற்படும் அல்லவா. அதே போலத்தான். உங்களுக்கு மேல் அதிக காற்று இருக்கும் காரணத்தினால் கீழ் செல்லும் நாம் அழுத்தத்தை உணர்வோம். ஆக, குழாய் மூலம் பூமிக்குள் நுழைந்து மறுபக்கத்தை அடையலாம் என்ற திட்டம் உங்களிடம் இருந்தால் - 31 மைல்கள், அதாவது 50 கிமீ ஆழத்திலேயே பெருங்கடல்களின் கடைமட்ட ஆழத்தில் உணரும் அழுத்தத்தை விட பல மடங்கு அதிக அழுத்தத்தை உணர்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.\nகிரகத்தின் சுழற்சி நம்மை என்ன செய்யும்.\nஒருவேளை கொதிக்கும் மேக்மா வழியாக செல்ல அனுமதிக்கும் ��ரு குழாயை செய்ய முடிந்து, அந்த குழாயிலிருந்து அனைத்து காற்றையும் உறிஞ்சி வெளியே எடுத்து, ஒரு பிரத்யேக உடை அணிந்து குழாயினுள் நம்மால் சுவாசித்து பயணிக்க முடியும் என்றாலும் கூட, கிரகத்தின் சுழற்சியினால் நாம் சிக்கல்களை சந்திப்போம்.\nகிரகத்தின் பாதி ஆழத்தை அடைந்ததும் நாம் உருவாக்கிய குழாயின் சுவர்களைவிட கிரகத்தின் சுழற்சி வேகமானதாக இருக்கும். அதாவது மணிக்கு 1,500 மைல்கள் (மணிக்கு 2400 கிமீ) என்ற வேகத்தில் பூமி கிரகம் சுழலும். இது கடுமையான உடல் நல பாதிப்பு, குழாய்களுக்குள் துள்ளுவது, அதன் மீது மோதுவது போன்ற கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகள் தொடங்கி மரணம் வரையிலான சிக்கல்களை சந்திப்போம்.\nசரி, பூமிக்குள் துளையிட்டு பயணிப்பதில் உள்ள யதார்த்த விவகாரங்கள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு கண்மூடித்தனமாக பூமிக்கு நடுவே துளையிட்டு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு குதித்தால் என்னவாகும். - வெறும் 42 நிமிடங்கள் மற்றும் 12 நொடிகளுக்குள் நாம் மறுபக்கத்தை அடைவோம். எனினும், இதோடு வேடிக்கை முடிந்து விடாது.\nபூமியின் தீவிர ஈர்ப்பு மற்றும் உங்களின் தீவிர வேகத்தின் காரணமாக துளையின் வழியாக நீங்கள் மறுபுறம் வந்தாலும் கூட நீங்கள் மீண்டும் பூமிக்குள் வந்த வழியாகவே சரிவீர்கள். ஆரம்பித்த இடத்திற்கே வருவீர்கள் மற்றும் மீண்டும் உள்நோக்கி சரிவீர்கள். இப்படியாக நீங்கள் முன்னும் பின்னுமாக ஊசலாடப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள், முடிவே இருக்காது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:20:20Z", "digest": "sha1:BNEMYGM2QEQKGBO7GYDPQQAEXS4YOXB5", "length": 7463, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெய்யோவியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோனா லிசா , லியொனார்டோ டா வின்சி, ஏ. 1503–06\nநெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் ஒரு வகை ஓவியமாகும். ஆளிவிதைநெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத்தப்படும் நெய்யைப் பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதும் உண்டு.\nமுதன்முதலில் நெய்யோவியங்கள் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும் சீனத்து ஓவியர்களாலும் மேற்கு ஆப்கானிசுத்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். [1]. ஆனால் பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை நெய்யோவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1819", "date_download": "2019-10-20T19:28:40Z", "digest": "sha1:XHBGWEVBGEVLCHWGFVAAB4IBCH4B7T6L", "length": 12463, "nlines": 392, "source_domain": "ta.wikipedia.org", "title": "1819 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2572\nஇசுலாமிய நாட்காட்டி 1234 – 1235\nசப்பானிய நாட்காட்டி Bunsei 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1819 (MDCCCXIX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 17 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.\nஜனவரி 29 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.\nபெப்ரவரி 6 - ஜோகோரின் ஹுசெயின் ஷா மன்னருக்கும் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்சுக்கும் இடையில் சிங்கப்பூர் நகரில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தளம் அம��க்க உடன்பாடு எட்டியது.\nபெப்ரவரி 22 - புளோரிடாவை ஸ்பெயின் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுத்தது.\nஜூன் 16 - குஜராத்தில் இடம்பெற்ற 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2000 பேர் மாண்டனர்.\nஜூன் 26 - மிதிவண்டி கண்டுபிடிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 16 - ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 11 பேர் கொல்லப்பட்டனார்.\nஅமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த ஷூடர் என்ற மருத்துவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து உள்ளூர் இளைஞர்கள் சிலருக்கு ஆங்கில மருத்துவப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/rgniyd-recruitment-2019-apply-online-11-job-vacancies-004904.html", "date_download": "2019-10-20T18:56:31Z", "digest": "sha1:IJU4Q2AU3GF43W7SVOYKJIZVQBKVDK5W", "length": 14494, "nlines": 147, "source_domain": "tamil.careerindia.com", "title": "இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! | RGNIYD Recruitment 2019 Apply Online 11 Job Vacancies - Tamil Careerindia", "raw_content": "\n» இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஇராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்ட இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, திட்ட உதவியாளர், குழந்தைக் காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்\nமொத்த காலிப் பணியிடம் : 11\nபணி மற்றும் பணியிட விபரம்:-\nமருத்துவ அதிகாரி - 02\nதிட்ட உதவியாளர் - 01\nகுழந்தைக் காப்பாளர் - 01\nபயிற்சி இணைப்பாளர் - 05\nமருத்துவ அதிகாரி - எம்பிபிஎஸ்\nதிட்ட உதவியாளர் - டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையில் பட்டம்\nகுழந்தைக் காப்பாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்\nபயிற்சி இணைப்பாளர் - எம்.ஏ. சமூக அறிவியல்\nஆலோசகர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம்\nமருத்துவ அதிகாரி - 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதிட்ட உதவியாளர் - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nகுழந்தைக் காப்பாளர் - 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபயிற்சி இணைப்பாளர் - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஆலோசகர் - 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.rgniyd.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rgniyd.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட���டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/health-related-to-beauty/the-hair-loss-problem-help-them-grow-well-hibiscus-oil-119072900021_1.html", "date_download": "2019-10-20T19:48:55Z", "digest": "sha1:OQ3QIH5GP7ZFTGI4KQYXND2I2BVCHA4P", "length": 12263, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலைமுடி உதிர்வை போக்கி நன்கு வளர உதவும் செம்பருத்தி எண்ணெய்!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதலைமுடி உதிர்வை போக்கி நன்கு வளர உதவும் செம்பருத்தி எண்ணெய்\nசெம்பருத்தி பலவகை மருத்துவ தன்மைகளை கொண்டது. அதிக குளிர்ச��சி தன்மையுடையது. மேலும் செம்பருத்தி எண்ணெய் தலைமுடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் நல்ல தீர்வினை வழங்குகிறது.\nசெம்பருத்தி பூ - 10\nசெம்பருத்தி இலை - 10\nதேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்\nவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nகருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு\nஇந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளும் தேவை. அவற்றை பொடிதாக நறுக்கி, மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.\nபின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கொள்ளவும். அவற்றில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும், எண்ணெய் சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை மற்றும் வேப்பிலை சேர்க்கவேண்டும். இவை பொடுகு பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.\nசெம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெய்யில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விடவேண்டும். பின்பு இந்த செம்பருத்தி எண்ணெய்யை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் தலை முடி உதிர்வை போக்கி, நன்கு வளர உதவும்.\nகுழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சில உடற்பயிற்சிகள்\nசரும வியாதிகளை நீக்கும் அற்புத மூலிகைகள்\nஉடலை நோயிலிருந்து காக்கும் மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்\nவாழை இலையில் தொடர்ந்து உணவருந்துவதால் கிடைக்கும் பயன்கள்\nசளியை விரட்டும் இஞ்சி குழம்பு எப்படி செய்வது...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-won-against-srilanka-match-by-6-wickets-117082700019_1.html", "date_download": "2019-10-20T19:57:57Z", "digest": "sha1:PMFECBAQLMWEODU7KBORGS3U5DC7FBWZ", "length": 10696, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலக்கை அடையாமலே வெற்றி பெற்ற இந்திய அணி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇலக்கை அடையாமலே வெற்றி பெற்ற இந்திய அணி\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது ஒருநாள் போட்டி கண்டி நகரில் இன்று நடந்தது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 217 ரன்கள் எடுத்தது.\n218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதலில் சிறிது தடுமாறினாலும், பின்னர் ரோஹித் சர்மா-தோனி கூட்டணியில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.\n44 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென இலங்கை ரசிகர்கள் ஆத்திரத்தில் மைதானத்தில் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் போட்டி தற்காலிக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்னர் வெளிவந்த தகவலின்படி இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்\nபும்ரா பந்துவீச்சில் திணறிய இலங்கை; தொடர் வெற்றியில் இந்தியா\nமூன்றாவது ஒருநாள் போட்டி; தடுமாறி வரும் இலங்கை\nமாடல் அழகியுடன் காதலில் இந்திய கிரிக்கெட் வீரர்\nதனஞ்ஜயாவுக்கு திருமண பரிசாக கிடைத்த 6 விக்கெட்டுக்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-economics-term-1-five-mark-model-question-paper-8849.html", "date_download": "2019-10-20T19:45:38Z", "digest": "sha1:SY7DGC5QH3OANWN6KMXVBQK74O6IDTT7", "length": 18910, "nlines": 397, "source_domain": "www.qb365.in", "title": "11th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Term 1 Five Mark Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூ��்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis Three Marks Questions )\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction To Micro-economics Three Marks Questions )\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods For Economics Two Marks Question Paper )\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Tamilnadu Economy Two Marks Questions )\n11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics Two Marks Questions )\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences In India Two Marks Questions Paper )\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Before And After Independence Two Marks Question Paper )\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy Two Marks Question Paper )\n11th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Term 1 Model Question Paper )\n11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Distribution Analysis Two Marks Questions )\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure And Pricing Two Marks Questions )\n11th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Term 1 Five Mark Model Question Paper )\n11th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Term 1 Five Mark Model Question Paper )\nமுதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்\nபொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு\nதேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை\nவிகித அளவு விளைவு விதியை உதாரணத்துடன் விளக்குக.\nகுறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி\nசில்லோர் முற்றுரிமையின் பண்புகளை விளக்குக.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க\nஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.\nதமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.\nபொருளியல் துறையில் தகவல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன\nPrevious 11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economi\nNext 11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் (\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தி���் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு பொருளியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Consumption Analysis ... Click To View\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Introduction ... Click To View\n11th Standard பொருளியல் - செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - உற்பத்தி பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th Standard பொருளியல் - நுகர்வுப் பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Economics - ... Click To View\n11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் (11th Economics - Introduction ... Click To View\n11th பொருளியல் - பொருளியலுக்கான கணித முறைகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Mathematical Methods ... Click To View\n11th பொருளியல் - தமிழ்நாட்டுப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Tamilnadu Economy ... Click To View\n11th பொருளியல் - ஊரக பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Rural Economics ... Click To View\n11th பொருளியல் - இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Development Experiences ... Click To View\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy ... Click To View\n11th பொருளியல் - இந்தியப் பொருளாதாரம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Economics - Indian Economy ... Click To View\n11th பொருளியல் - பகிர்வு பற்றிய ஆய்வு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Distribution Analysis ... Click To View\n11th பொருளியல் - அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Economics - Market Structure ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/thirunallaru-temple-function/13910/", "date_download": "2019-10-20T20:42:40Z", "digest": "sha1:7JKIQVWBT5BGLC4I47TQHTD7X7XCTCN6", "length": 5620, "nlines": 81, "source_domain": "www.tamilminutes.com", "title": "திருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா | Tamil Minutes", "raw_content": "\nதிருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா\nதிருநள்ளாறு கோவிலில் இன்று கும்பாபிசேக விழா\nபாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ளது தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம். இது புகழ்பெற்ற சிவன் கோவில் இங்குள்ள சனீஸ்வர பகவான் மிகவும் பிரசித்தி பெற்றவர்.\nஉலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் சனிப்பெயர்ச்சி காலங்களிலும் சாதாரண சனிக்கிழமைகளிலும் கூட்டம் கூட்டமாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.\nஇங்குள்ள நளன் தீர்த்த குளத்தில் நீராடி சனி ப்ரீதி செய்து கொள்கின்றனர்.\nசனிப்பெயர்ச்சி காலங்களில் அதிக அளவு கூட்டம் இங்கு வருகிறது.\nநள மகாராஜா இந்த குளத்தில் நீராடி சனி ரீதியான தோஷங்கள் நீங்க பெற்றார்.\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. இதனால் திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:thirunallaru, திருநள்ளாறு கும்பாபிஷேகம்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2019-10-20T19:42:21Z", "digest": "sha1:DUNING3TWCGSXPY3UFMEEOY6XU7KAZKK", "length": 11896, "nlines": 123, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: சாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nபோட்டோ ஷாப் இன்னு ஒரு விசியம் கீது , அப்பீடீன்ற மேட்டர்\nஎனுக்கு , நம்ப தலீவர் வேலன் எழ்தரப்பத்தான் தெரியும் ,\nஇந்த மேரி பெரி பெரி தில்லாலங்கடி வேல அல்லாம் செய்யலாம் ,\nஅப்பெடீனு , லேட்டா தாம்பா தெரிய வந்துது , செரி, இன்னுட்டு\nநானும் அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் , இன்னு பாத்தா ,\nநம்ப கிட்ட போட்டோ ஷாப் - சாப்ட் வேர், இல்ல .செரி அதுக்கு\n பண்ணலாம், இன்னு ரோசன பண்ண பின்னால,\n பாண்டி பீலிங்கு , இன்னு தோஸ்து ஒர்த்தர்\nசொன்னாருப்பா , அப்பால , அர்ஜீன்ட்டுக்கு அதுல போய் தான்\nஎதோ நம்பளுக்கு தெர்ஞ்ச வெரிக்கும்,கத்துக்கினு வர்றேன் .\nசெரி , என்ன மேரி போட்டோ ஷாப் - சாப்ட் வேர் இல்லாம ,\nகஷ்டப்படரவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த மேட்டர\nபோட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால\nசாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -\nஇதுல வொர்க் பண்றது ரொம்ப ஈசியா கீது, இங்க வந்து ,\nஅப்பால உங்களோட ஒட்டு + கருத்துக்கு தாம்பா டவுசரு வெய்ட்டிங்கு.\nரொம்ப , டான்குசு வாஜார்\nபுத்சா நம்ப ஊட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப டான்குசுங்கோ \nஅவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.\n//அவசர தேவை எனில் நான் இங்கு செல்வது வழக்கம்.// - யூர்கன்.\n இன்னாடா இது அக்குறும்பா கீது \n( ............... அதுக்கு,A.T.M - சென்டருக்கு இல்ல போவனும் )\nநீங்க அவசரம் இன்னு சொன்னது துட்டு எடுக்கறத்துக்கு தானே \nகக்கு - மாணிக்கம் said...\nஇத்தோடா..... இம்மாதூண்டு பிள்ளகா பசங்கோஇல்லாம் போட்டோ ஷாப் ல பயம் துன்னு\nகொட்டைய போட்டுகினுதூங்கோ ... நாம டவுசரு இப்பாதம் கத்துகினுகீதாம்.\nபோட்டோ ஷாப் ல உனக்கு இன்ன வானும் தொர நம்ம கைல சொல்லிகினா நா இட்டாரா மாட்னா\nகக்கு - மாணிக்கம் said...\nயூர்கன் - க்ருகியர் அண்ணாத்த ரவ பிரீர மாத்ரீ சொல்லிகினா இன்னாவாம்\nஅத்து இன்னா அவசர தேவக்கீ டவுசரு அண��ட வர்றது சொல்லிகினா நம்ளுக்கும் ரவ எல்பா கீது. சொல்லிகினுங்கோ ஜல்தி.\nரொம்ப உபயோகமான தகவல் - நன்றி\nஎதாவது புரீரா மேரி எழ்து தலீவா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா \nநம்ப கீரது , மெட்ராசுல , ஊடு வந்து மாரியாத்தா கோயிலாண்ட கீது.\nஎன்னப் பத்தி -ம் ம் ம்... இன்னாத்த , சொல்றது சொல்லிக்கிறா மேரி ஒன்னியும் இல்ல \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடவுசர டார், டாரா கிழிக்க ....\nஇந்த ரூட்டு வழியா வந்து \nஇது வரைக்கும் சொன்ன மேட்டர் \nபிளாக் தலைப்புல - நம்ப லோகோ வர வெக்க\nடெஸ்க் டாப்ல , ஐகான் நேம் - கலர் மாறுவது பத்தி.\nஅனைத்தும் அலாரத்தில் - பைல் ஓபன், பாடல , விண்டோ சட...\nநம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்...\nசாப்ட் வேர் இல்லாம - போட்டோ ஷாப் , வொர்க் பண்ண.\nT - ஷர்ட்டில் நம்ப போட்டோவ வர வைப்பது எப்படி \nநமது புக் மார்க் பக்கத்தை எங்கிருந்தும் பார்க்க.\nஇப்ப நேரம் / தேதி\n50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது\nதொழில் நுட்பம் - பாண்டி (43)\nகற்பனை பேட்டி.- அரசியல் (1)\nசாமி பேரு - பாண்டி (1)\nடாப்பு டென்னு - பாண்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/kajal-agarwal-joins-with-jayam-ravi-in-thani-oruvan-2/", "date_download": "2019-10-20T20:47:03Z", "digest": "sha1:27H26FBDFOEGNQO7F3ECWYVK35GGUJ5H", "length": 5928, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "ஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nஜெயம் ரவியுடன் இணையும் காஜல் அகர்வால்\nஜெயம் ரவி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படம் இன்றுடன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவிருக்கிறது. ஜெயம் ரவி அண்ணன் மோகன்ராஜா இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.\nஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்போது கால்ஷீட் உள்ளிட்ட ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது தனி ஒருவன்-2 படம் மூலம் ஜெயம் ரவியுட��் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.\nபல நடிகர்கள் அஜித் காலைக் கழுவி வணங்க வேண்டும் – நடிகை ஆதங்கம்\nரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றிய விஷால்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31107.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:06:00Z", "digest": "sha1:SP63DCFBBTJE6U7QVNHQFLL6HOFVSI2J", "length": 48704, "nlines": 122, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > ரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்\nView Full Version : ரமணியின் கதைகள்: பெண்மையின் அவலங்கள்\n(சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இரண்டு கதைகளில் ஒன்று)\n\"மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு\nராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள்.\n\"...உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன. எனினும், கதை நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் எழுத்து மூலம் வெளியிடுவது கொஞ்சம் செயற்கையாகவும் மௌனப் படங்கள் போன்றும் இருக்கிறது. பதிலாக, ஒரு வாய்ஸ் சிந்தசைஸர் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்... \"\n\"மன்னி, உங்களை அமெரிக்காவுக்கு வரச் சொல்லியிருக்கா ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு வாவ், கங்கிராட்ஸ் மன்னி\", என்றாள் ராதா, எனக்கு முன்பாகவே கடிதத்தை முடித்தபடி.\nஎன்னுடைய ஸாஃப்ட்வேர் படைப்பில் வாய்ஸ் சிந்தசைஸர் உதவியுடன் உரையாடல்களையும் மற்ற எழுத்து வர்ணனைகளையும் இணைக்கத் தேவையான அதிநவீன டெக்னிக்களில் ஆறுமாதகாலப் பயிற்சியும், முன்பணமும், அதன்பின் விரும்பினால் நான் அவர்களுடைய என்டர்டெய்ன்மென்ட் ஸாஃப்ட்வேர் டிவிஷனில் ரிசர்ச் அதிகாரியாகப் பணியாற்ற இரண்டு வருட வேலை வாய்ப்பும் அளிக்க அந்த அமெரிக்கக் கம்பெனி முன்வந்திருந்தது.\nஅத்துடன் என் படைப்புக்கான சன்மானமும் ராயல்டியும் விரைவில் நிர்ணயிக்கப்டும் என்றும், என் பதில் கண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தக் கம்பெனி அறிவித்திருந்தது.\n\"அம்மா, மன்னி அமெரிக்கா போகப்போறா, இன்னும் மூணே மாசத்திலே\nராதாவின் குரல்கேட்டு என் மாமியார் வெளிப்பட்டார்.\nநான் சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு, அவர் ஆசியுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறியபோது, \"என்னடி உளர்றே\nதொடர்ந்து, \"அமெரிக்காவுக் கெல்லாம் ஒரு பொம்மனாட்டி தனியாப் போய்ட்டு வர முடியுமா உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட் சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட்\n\"நோ சான்ஸ்\", என்றார் என் கணவர், இரவு சாப்பாட்டு மேசையில் என் அமெரிக்கப் பயண வாய்ப்பு அலசப்படும்போது.\n\"முதல்ல நீ என்ன கன்சல்ட் பண்ணாம இந்தக் காரியத்ல இறங்கினதே---\"\nநான் இடைமறிக்க நேர்ந்தது. \"கன்சல்ட் பண்ணலன்னு சொல்ல்தீங்��ோ. என்னிக்கு நீங்க என்னுடைய கம்ப்யூட்டர் படைப்புகள்ல அக்கறை காட்டியிருக்கீங்க கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட் கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட்\n\"டோன்ட் பி ஸில்லி, ஹேமா உனக்கு நம்ம குடும்பம் பத்தி நல்லாத் தெரியும். நம்பர் ஒன், வயசான அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்யறதைத் தவிர உனக்கு வேற எதுவும் முக்கியும் இல்லை. நம்பர் ட்டூ, ராதாவுக்குக் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணியாகணும். நம்ப ரெண்டுபேர் சம்பளத்ல குடும்பத்தையும் நிர்வகிச்சிட்டு இவ கல்யாணத்துக்கும் சேக்கறதுக்கே தாவு தீந்துரது. இந்த நிலைமைல நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது.\"\n\"எனக்கென்ன விஸ்வம் இப்ப கல்யாணத்துக்கு அவசரம்\", என்றாள் ராதா. \"நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ\", என்றாள் ராதா. \"நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒர�� காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ\n\"காலேஜ் வேற, லைஃப் வேற. என்னக்கேட்டா ஒரு பொண்ணோட லட்சியம் லைஃல ஒரு நல்ல கணவன், குடும்பம் அமையணும், அமைதியா வாழ்க்கை ஓடணும், இவ்வளவோட நிக்கறது நல்லதும்பேன். ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் காலேஜ்ல எக்ஸ்ட்ரா ப்ரில்லியன்ட்டா இருக்கலாம். அதெல்லாம் வாழ்க்கைல அடிபட்டுப் போய்டும்.\"\n\"அந்த் ஒண்ணு ரெண்டு பேர்க்கும் வாழ்க்கை எப்படி அமையறது பார்த்தியா\n\" என்றார் என் மாமியார். \"வசதியான வீடு, கைநிறைய சம்பாதிக்கற புருஷன். அனுசரணையான குடும்பம். வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு, ம்\n\"அமெரிக்கா போற இந்த சான்ஸ் விஸ்வத்துக்கு வந்திருந்தா நாம பேசாம இருப்போமாம்மா இல்ல எனக்கு வந்தா விடுவேளா இல்ல எனக்கு வந்தா விடுவேளா இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம் இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம்\n இங்க என்னடி உங்க மன்னிக்கு சுதந்திரத்துக்குக் கொறச்சல் வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை என்ன பேசற நீ\n\"நீ இப்ப சொன்னதெல்லாம் சுதந்திரம் இல்லைமா; அதெல்லாம் ஒரு பொண்ணோட அத்தியாவசியத் தேவைகள், அவள் புகுந்த வீட்டோட கடமைகள். நான் சொல்ற சுதந்திரம் வந்து, ஒரு கல்யாணமான பொண்ணோட நியாயமான உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, கூடுமானவரை அவற்றை நிறைவேற்றுவது. மன்னிக்குதான் இந்த வீட்ல ஒரு பத்திரிகை படிக்கவோ, அல்லது டி.வி.ல க்விஸ் பாக்கவோ நேரமோ அல்லது உரிமையோ இருக்கற மாதிரிகூடத் தெரியலையே ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே\nமாமியார் முகம் சிவந்தார். \"இதப்பாருடி படிப்பு முக்கியமா, வாழ்க்கை முக்கியமாங்கறதை ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே தீர்மானிச்சுடணும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பத்தைப் பத்திய நினைவைத்தவிர எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுடணும். உங்க மன்னியத் தனியா அமெரிக்கா அனுப்பறதுக்கில்ல. அதுக்காக வேலையையோ சம்பளத்தையோ விட்டுட்டு விஸ்வம் பின்னாடியே போகமுடியாது.\"\n\"மன்னிக்கு அமெரிக்கால தங்க இடம் இருக்கேம்மா அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா ரெண்டு வருஷம்தானே அப்புறம் இண்டியாலயே போஸ்ட் பண்றதாச் சொல்லியிருக்காளே\nஅதுவரை பேசாமல் இருந்த என் மாமனார், \"நான் வேணும்னா ரெண்டு வருஷம் கூடப்போய் இருந்துட்டு வரேன்\", என்றார்.\n உங்களுக்கு வாசப் படியைத் தாண்டியே ரெண்டு வருஷமாச்சு...\". தொடர்ந்து தனக்குள், ’கொஞ்சங்கூட விவஸ்தைகெட்ட மனுஷர்’\" என்றார்.\nசமையல் அறைப்பக்கம் என் தலை மறைந்ததும் தாழ்ந்த குரலில், \"அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உசிர வாங்காதீங்கோ எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோ���்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்\" என்றார்.\nஇப்படித் தான் பல பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கனவுகளுக்கும் யதார்த்தத்துக்கும் நிறைய முரண். சில பேர் கனவுகளைக் கொன்று வாழப் பழகி விடுகின்றனர். சில பேர் உறவுகளைக் கையாள முடியாமல் அவதியுறுகின்றனர். சில பேர் இரண்டையும் இழக்க முடியாமல் பொய்ச் சிரிப்புகளுக்குள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதிருமணமாகி வரும் பெண்ணை நம் குடும்பத்துள் ஒருவராய் உணர்வு ரீதியில் ஏற்றுக்கொள்ளும் நமக்கு அவள் உணர்வுகளையும் வேட்கைகளையும் நம்முடையதாய் ஆக்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இன்னும் வளரவேயில்லை-அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை.இந்த நிலை மாறத் தான் வேண்டும்.இல்லையேல் நாம் கனவு காணும் வளர்ந்த தேசம் நமக்கு எப்பவுமே கிடைக்காது.\nமனதைத் தொட்ட கதை. பாராட்டுக்கள் ரமணி சார்\nமிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். தொன்னூறுகளில் பெண் சுதந்திரம் எல்லாம் பேச்சோடு மட்டும்தான் என்பது இக்கதையில் நிதர்சனம். ஆனால் ஒன்று, இன்று நமது எண்ணங்கள் நிறைய மாறியிருக்கிறது, பத்தாம் பசலி தனம குறைந்திருக்கிறதென்றே எனக்கு தோன்றுகிறது. இன்னும் மாறவேண்டும்.\nபுதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும் எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்\" என்றார்.\nஎன் கணவரின் பிடிவாதம் தொடர்ந்தது. என் பிடிவாதமும்தான் இவர்களுக்கெல்லாம் நான் வெ��ும் சமையல்காரிதான் என்ற எண்ணம் மேலோங்க, மனதில் வெறுப்பும் கோபமும் சோகமும் வளர்ந்தது. கல்லூரி நாட்களில் என் அசாதாரண ஐக்யூவை வியந்து பலவிதத்திலும் என்னை ஊக்குவித்துத் துணைநின்ற என் தந்தையும் இந்த விஷயத்தில் என்னைக் கைவிட்டு, \"எல்லாம் மாப்பிள்ளை சொல்றபடி செய்யம்மா\" என்று நழுவியது எனக்குப் பேரிடியாக இருந்தது.\nஎன் பாட்டி மட்டும் இருந்திருந்தால் நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், \"ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், \"ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா நீ வேணும்னாப் பார், ஒரு நாள் இவ ஃபாரின் போகப்போறா\" என்று மெச்சிக்கொண்டது ஞாபகம் வரக் கண்ணீர் துளிர்த்தது.\nகடைசியில் மேலும் மூன்று மாசம் அவகாசம் கேட்டு அந்தக் கம்பெனிக்குக் கடிதம் எழுதினேன், என் கணவருக்குத் தெரியாமல். அந்தச் செய்கை என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திசை திருப்பப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லை. இடைப்பட்ட காலத்தில் என் நலம் விழைவோர் உதவியுடன் என் பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் முதலியன வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.\nஅடுத்த சில தினங்கள் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குமட்டும் கூடியவரை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில்கூறிவிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.\nவேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ராதா கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் உறவினர் வீடு சென்றுவிட, அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்த வேலைக்காரியும் நின்றுவிட, காலை 5 மணிக்கு எழுந்ததுமுதல் இரவு 11 மணிவரை நிமிடங்கள் ஓய்வின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் என் பணிகள் என்னை வருத்தின. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் என் முகம் களையிழந்தது. யாரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என் கணவருக்கு மட்டும் இரண்டு இரவுகளுக்கு ஒரு முறை நான் தேவைப்பட்டேன்.\nதிடீரென்று ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு கேபிள் வரும்வரை எனக்கு அந்த சாத்தியம் உறைக்கவில்லை. கேபிளில், நான் அந்த மாதம் 15-ஆம் தேதி அமெரிக்கா வருவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கு என்னிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும், நான் உள்ளூர் ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து ���ன் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, தேவையான கான்ட்ராக்ட் படிவங்களைக் கையொப்பமிட்டு அனுப்பக்கோரி அவர்கள் முன்பு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றும், உடனடியாக என் ஒப்புதலைக் கேபிளில் வேண்டியும் அந்தக் கம்பெனி கேட்டிருந்தது.\n\"வாட் த ஹெல் யு திங்க் யு ஆர் டூயிங்\" என்றேன் என் மதிப்பிற்குரிய கணவரிடம், அன்று மாலை, அவர்முன் மேசையில் அந்தக் கம்பெனியின் முந்தைய கடித உறையை எறிந்தவாறே. \"என் பெயருக்கு வந்த தபாலை என்கிட்டக்கூடக் காட்டாம டேபிள்ள வெச்சுப் பூட்ட உங்களுக்கு உரிமை இருக்கறதா நான் நினைக்கல.\"\n\"ஐ’ம் யுவர் ஹஸ்பன்ட், மைண்ட் யூ. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்ப நான் நினைச்சா இந்தக் கவரைக் கிழித்துப்போட முடியும்.\"\nஎன் கணவரின் கைகள் அந்த உறையை நாட, நான் அதிர்ந்து, சட்டென்று செயல்பட்டு, அவரது முரட்டுத்தனத்தை சமாளித்து அந்தக் கவரை அவர் கைகளிடமிருந்து விடுவித்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்த சில நிமிடப் போராட்டத்தில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது.\n\"யு ஆர் அஸால்டிங் மீ, ப்ளடி பிட்ச்\nஅவரது கரங்கள் தாறுமாறக என் உடலில் வசைபாட நான் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, \"லுக் ஹியர் இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப் நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப் யாரும் என்னத் தடுக்க முடியாது--என்னக் கொன்னுபோட்டால் ஒழிய. அதையும் செய்யத் தயங்க மாட்டேள் நீங்கள்லாம்\nவிமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.\nகடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான��� ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.\nஎன் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.\nஇத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.\nதூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.\nஇன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன் நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது\nபுரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.\n\"வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு கமான், ரிமூவ் இட்\n\"ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்---\"\nபளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.\n எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட் ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்\nஅங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் \"மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்\" என்று விண்ணப்பிக்க, \"ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்...\" என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.\n\" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.\n\"ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு.\"\nஉரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.\nஒரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு\nஇந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்\nஎன் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்��ில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.\nகதை நன்றாக இருந்தது ஐயா. வாழ்த்துக்கள்.\nஇப்படித் தான் ரமணி சார் பல ஆண்கள் பரிதாப ஓட்டு வாங்கி ஜெயித்துவிடுகிறார்கள்\nஅமுதசுரபி பரிசுக்கு ஈடான இன்னொரு பரிசு எனக்கு இந்தக் கதைக்குக் கிடைத்தது.\n'மிகவும் சுருதி சுத்தமாக எழுதியிருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்' என்று திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ஓர் அஞ்சல் அட்டை.\nபின்னர் ஒரு நாள் நானும் இரா.முருகனும் அவர் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தோம்.\nஉங்கள் எழுத்தைக் கண்டு பொறாமையடைந்தேன்... அழகான எழுத்துக்காக.\nகிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. இந்தக் கதைக்குள்ளிருக்கும் கருத்தில் இன்றளவும் பெரிய அளவில் மாற்றம் வந்துவிடவில்லை என்பது மனம் வருத்தும் செய்தி. மூலவிக்கிரகமாய் பூஜிக்கப்பட்டே இருள்சூழ்ந்த கருவறையைத் தாண்டத்துணியாத பெண்தெய்வங்கள் அவர்கள். அவர்களுக்காக இரங்குவதைத் தவிர ஏதும் செய்வதற்கில்லை.\nபெண்மையின் அவலத்தை மிகவும் அழுத்தமாய்ப் பதிந்துள்ளீர்கள். மருமகள் என்றில்லை, மகளானாலும் இதுதான் நிலை என்று பெண் மூலமாகவே விளம்பப்படும் பெண்மைக்கான பொதுவிதி, அடக்கப்பட்ட பெண்மனம் தங்கள் ஆழ்மனத்தின் ஆசைகளையும் நிராசைகளையும், தங்களுக்கென வகுக்கப்பட்ட எல்லைக்குள் நின்றுகொண்டு பெரும் ஆர்ப்பாட்டத்தோடே அவிழ்த்துவிடும் போலி ஆளுமை என கதை முழுதும் விரவிக்கிடக்கிறது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஆங்காங்கே அரங்கேறும் பெண்மையின் அவலங்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை முதல் பகுதியிலேயே கதை முடிந்துவிட்டது என்பேன். மிகப்பிரமாதமான கதைக்கும் அது அமுதசுரபியில் பரிசு பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்து���்கள் ரமணி ஐயா.\nஇந்தக்கதையை மன்றத்தில் பதிவு செய்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஇந்த கதையை எழுதி இத்தனை வருடங்கள் கடந்த பிறகு இன்றைய நிலை என்ன\nசில ஆண்களும் கூட இம்மாதிரியான அவல நிலையில் இருக்கிறார்கள் என்பதே\nபெண்கள் அதிகமாக இருக்கலாம், அனால் ஆண்களும் உண்டு என்பதே உண்மை.\nவெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொள்ளாத / சொல்லிக் கொள்ள முடியாத ஆண்கள் சிலரை எனக்கு தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://10hot.wordpress.com/tag/ias/", "date_download": "2019-10-20T18:44:35Z", "digest": "sha1:HGKJHXUR7NRHBXMUXMSBAGZP5LI4ERXL", "length": 8397, "nlines": 150, "source_domain": "10hot.wordpress.com", "title": "IAS | 10 Hot", "raw_content": "\nAction, Admin, Administrative, Anna Hazare, அத்வானி, அன்னா, அரசியல், ஆக்கம், ஆட்சி, ஆட்சியர், இஆப, ஊக்கம், ஊழல், ஐஏஎஸ், காங்கிரஸ், காந்தி, காவல், சட்டம், செயல், சோனியா, திட்டம், பணம், பாஜக, போலிஸ், போலீஸ், மசோதா, லஞ்சம், லோக்பால், ஹசாரே, ஹஜாரே, ஹஸாரே, Bribery, Bribes, Congress, Corruption, Fast, Gandhi, IAS, Kickbacks, Law, Lokpal, Officers, Philosophy, Reboot, Restart, Team\nVoting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்\nPress for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்\nSeek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்\nCitizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்\nRemoving delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்\nBringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-navy-recruitment-2018-apply-online-2500-sailor-post-004344.html", "date_download": "2019-10-20T19:21:52Z", "digest": "sha1:UKBHGXUXKNK6L5WWLZXP3UC2RCG5DZ7W", "length": 14339, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் கடற்படையில் வேலை வேண்டுமா? | Indian Navy Recruitment 2018 – Apply Online for 2500 Sailor Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் கடற்படையில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் கடற்படையில் வேலை வேண்டுமா\nஇந்திய கடற்படையில் காலியாக உள்ள செய்லர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் கடற்படையில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : இந்திய கடற்படை\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 2500\nகல்வித் தகுதி : கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.\nஉடற்தகுதி : குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.\nஉடற்திறன் தகுதி : 7 நிமிடங்களில் 1.6 கி.மீட்டர் தொலைவினை ஓடி கடக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.21,700 -முதல் ரூ. 69,100 வரை\nதேர்வு முறை : கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகுறிப்பு : எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2018 டிசம்பர் 30\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்���ில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nNHAI Recruitment 2019: தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-changes-his-getup-038545.html", "date_download": "2019-10-20T20:00:50Z", "digest": "sha1:FVIG7H4EKNNK5NBKOOKMYGRN2WWFZ2XP", "length": 13897, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருமாண்டி கெட்டப்பிலிருந்து ஆளவந்தான் கெட்டப்புக்கு மாறிய கமல்! | Kamal changes his getup - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந��து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருமாண்டி கெட்டப்பிலிருந்து ஆளவந்தான் கெட்டப்புக்கு மாறிய கமல்\nதூங்காவனம் படம் ரிலீசுக்கு முன்பே கமல் ஹாஸன் தனது கெட்டப்பை மாற்றிவிட்டார். விருமாண்டியில் வந்தது போல பெரிய முறுக்கு மீசையுடன்தான் வலம் வந்து கொண்டிருந்தார்.\nஆனால் இப்போது அந்த கெட்டப்பை மாற்றி, ஆளவந்தானில் வந்தது போல மீசையின்றி, குறைந்த தலைமுடியுடன் காட்சி தருகிறார்.\nஇந்த கெட்டப் எதற்காக என்று அவர் வெளியில் கூறவில்லை.\nதூங்காவனம் வெளியாகும் போதே, அந்தப் பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் இன்னும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும், அதற்காகவே அந்த முறுக்கு மீசை கெட்டப் என்றும் கமல் கூறியிருந்தார்.\nஆனால் இப்போது அந்தப் படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் கமலின் கனவுப் படமான மருதநாயகம் லைகா தயாரிப்பில் விரைவில் தொடங்கப் போகிறது என செய்திகள் வெளியாகியுள்ளன.\nகமல் இப்போதிலிருந்தே மருதநாயகம் வேலைகளைத் தொடங்கிவிட்டார். அதற்காகத்தான் இந்த கெட்டப் சேஞ்ச் என்றும் கூறப்படுகிறது.\nகமல்ஹாசனை வீட்டிற்கு அழைத்து கண்ணீர் விட வை��்த சிவாஜி குடும்பம்\nஎங்கப்பா இருந்திருந்தா சீனே வேற.. கமலையும் சேரனையும் மிரட்டும் மீரா மிதுன்\nகுடும்ப ஆதிக்கம்.. கமலையும் வம்புக்கிழுத்த மீரா மிதுன்.. அக்ஷரா ஹாசனையும் சரமாரி விளாசல்\nஇந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\nகமல் 60: கமல்ஹாசன் இணையதளத்தை வெளியிடுவதில் நான் கர்வப்படுகிறேன்- சூர்யா\nஇந்தியன் 2 அப்டேட்: கமல்ஹாசனுடன் மோதும் பாபி சிம்ஹா\nஇந்தியன் 2 வில் இருந்து விலகிய ஐஸ்வர்யா ராஜேஷ் - கால்ஷீட் நெருக்கடியாம்\nஇந்தியன் 2ல் கமலுடன் இணையும் விவேக் - நீண்ட நாள் ஆசை நிறைவேறியது\nகமல் 60: ஸ்ருதிஹாசன் கொடுத்த பரிசு - கமலுக்கு அதுதான் பொக்கிஷம்\nகமல் 60: களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய உலக நாயகனின் திரைப்பயணம் #KamalHaasan60\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“இனி கவின் - லாஸ்லியா பேரே என் நாக்கில் வராது”.. கடும் கோபத்தில் டிவீட் போட்ட சேரன் \nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/pokkiri-raja-hit-400-screens-039087.html", "date_download": "2019-10-20T19:59:31Z", "digest": "sha1:CQPCMKXN5JVTZS42QGW6YT7QFBWQCEK7", "length": 15087, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீர்ந்தது புலி பிரச்சினை... 400 திரையரங்குகளில் போக்கிரிராஜா! | Pokkiri Raja to hit 400 screens - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்க���ள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீர்ந்தது புலி பிரச்சினை... 400 திரையரங்குகளில் போக்கிரிராஜா\nபுலி படத்தால் ஏற்பட்ட நஷ்டப் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட்டதால், பிடி செல்வகுமார் தயாரித்துள்ள போக்கிரி ராஜா படம் வரும் 4-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.\nராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள போக்கிரி ராஜா படம் மார்ச் 4ம் தேதி ரிலீசாவதில் பிரச்சனை இருந்தது.\nஇப்போது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டி ராஜேந்தர் கூறுகையில், \"தற்போது சினிமா இருக்கும் நிலையில் ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் செய்வது மிக கடினமாக உள்ளது. கலையாக இருந்த சினிமாவை வியாபாரமாக்கி எதை தொட்டாலும் பிரச்சனையாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபி.டி.செல்வகுமார் எனக்கு நல்ல நண்பர். எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது உறுதுணையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தார். புலி என்று தலைப்பை வைத்து தமிழ் மீது அவருக்குள்ள பற்றை நான் மிகவும் ரசித்தேன்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று முழுவதும் இருந்து போக்கிரி ராஜா பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம்.\nதயாரிப்பாளர் சங்கத்திலும் படத்தின் ரிலீசுக்காக தலைவர் தாணு, சிவசக்தி பாண்டியன், திருப்பூர் சுப்ரமணியன், டி.சிவா, அருள்பதி மற்றும் பலர் இணைந்து பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்த்து வைத்துள்ளார்கள்.\nபோக்கிரி ராஜா திட்டமிட்டப்படி வருகிற மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துக் கொள்கிறோம்,\" என்றார்.\nதமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் தெரிவித்தார்.\nஹன்சிகாவுக்கு எதிராக போலீசுக்கு செல்லும் 'போக்கிரி ராஜா' தயாரிப்பாளர்\nஇப்போ என்னை கூலிங்கிளாஸ் குணான்னுதான் கூப்பிடறாங்க\nவசூலில்... பணக்காரனாக மாறிய பிச்சைக்காரன்\nஎனக்கேத்த ஜோடி ஹன்சிகா தான்...: ஜீவா\nபோக்கிரி ராஜா: ஜீவாவின் காமெடி + சிபியின் வில்லத்தனம் இரண்டும் சூப்பர்... பாராட்டும் ரசிகர்கள்\nஜீவா, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் மூவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்\nஜீவாவின் 25வது படம்போக்கிரி ராஜா... சென்சாரில் யு சான்று\n50 ரசிகர்களின் கருத்தைக் கேட்டு படத்தை \"ஷேப்\" செய்த \"போக்கிரிராஜா\" டீம்\n'புலி'யால் வந்த சிக்கல்... போக்கிரி ராஜா வெளியாவதில் இழுபறி\nவிஜய்யின் புலியால் போக்கிரி ராஜாவுக்கு விழுந்தது தடை\nபோக்கிரி ராஜா படத்திற்காக ராஜஸ்தான் பாணி அரங்கில் ஜீவா-ஹன்சிகா நடனம்\nஇசையமைப்பாளர் இமான், வில்லன் சிபிராஜுடன் \"போக்கிரி ராஜா\" வில் களமிறங்கும் ஜீவா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிடுங்க சார்.. பெத்த மகளே பேச்சை கேட்காத காலம்.. இவங்கல்லாம் ஒரு ஆளுன்னு.. விளக்கம் கொடுக்றீங்க\nப்பா.. என்னா வரவேற்பு.. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை போல் கமலை அழைத்து சென்ற சிவாஜி குடும்பம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-with-wind-lashing-at-chennai-361956.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:48:48Z", "digest": "sha1:GZWUUHMG5NFCIFRGAZVN5KTXVTTYVB4F", "length": 16197, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பியூட்டி புல் சென்னை... ஒன்டர் புல் சென்னை.. சென்னையில் பலத்த காற்றுடன் செம்ம மழை.. மக்கள் குஷி | Heavy rain with wind lashing at chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நாளை இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு\nபோலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் கமலேஷ் திவாரியை கொன்றுவிட்டார்கள்.. தாய் கண்ணீர்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பில் திருப்பம்.. முடிவை தாமதப்படுத்த வேண்டும்.. எம்பிக்கள் ஓட்டு\nநான் முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பேசவில்லை.. திமுக இப்படி பரப்புகிறது.. ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nMovies அட.. மீரா மிதுனா இது.. செம அழகா இருக்காங்களே.. அசத்தல் வீடியோ\nAutomobiles ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக அதிரடி... விஜயவாடாவில் மட்டும் எத்தனை வழக்குகள் தெரியுமா\nSports ஆடி ஆடி ஓய்ஞ்சுட்டேன்.. டி20 தொடரில் என்னை விட்ருங்க.. கோலி எடுத்த திடீர் முடிவு.. கசிந்த தகவல்\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nFinance பாகிஸ்தானுக்கு ரெட் அலர்ட் பிப்ரவரி 2020 வரை கால கெடு பிப்ரவரி 2020 வரை கால கெடு சரி செய்யவில்லை என்றால் விபரீதமாகிவிடும்\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTechnology வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபியூட்டி புல் சென்னை... ஒன்டர் புல் சென்னை.. சென்னையில் பலத்த காற்றுடன் செம்ம மழை.. மக்கள் குஷி\nசென்னை: சென்னையில் இன்று மாலை திடீரென சூழ்ந்த கருமேகங்களால் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்த மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nவெப்பச்சலனம் காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியிருந்தது..\nசொன்னது போலவே சென்னையை இன்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்றுடன் மேகங்கள் சென்னை நகரை வட்ட மடித்துக்கொண்டே இருந்தன. போக்குகாட்டிவிட்டு ஏமாற்றி செல்லாமல் அப்படியே ஒரு காட்டு காட்டியுள்ளது மழை.\nஇதன் காரணமாக திடீர் மழையால் சென்னைவாசிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் பலத்த காற்றுடன் விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் சத்தம் இல்லாமல் உயர்த்தப்பட்ட சுங்கசாவடி கட்டணம்.. டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nஇதேபோல் பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், தாம்பரம், பெரும்பாக்கம், சேத்துபட்டு, சேலையூர், திருவெற்றியூர் என தியாகராய நகர், வேளச்சேரி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது\nஅண்மைக் காலமாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/how-sadasivam-elevated-as-kerala-governor-and-retired-from-that-post-361728.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T20:14:41Z", "digest": "sha1:Q3LGIE24G5M6XT2CMF7V4QQVJG64CBRC", "length": 21174, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை \"உயர்த்திவிட்டு\" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம் | How Sadasivam elevated as Kerala Governor and retired from that post? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 ம���ணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை \"உயர்த்திவிட்டு\" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம்\nடெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாம் என்ற முக்கிய தீர்ப்பை வழங்கிவிட்டு கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்றவர் பி. சதாசிவம்.\nகேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் தற்போது அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். எனினும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பெருமை இவருக்கு உண்டு.\nகேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் தற்போது விடுவிக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியில் கடப்பநல்லூரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் சிவகாசியில் உள்ள பிஏ முடித்தார். இதையடுத்து சென்னை சட்டக் கல்லூரியில் அவர் நியமிக்கப்பட்டார்.\nஆளுநராக தமிழிசையை நியமித்து தமிழக பாஜகவுக்கு பெருமை சேர்த்த அமித்ஷா\nஇவர் சென்னையில் வழக்கறிஞராக 1973-ஆம் ஆண்டு பதிவு செய்தார். பின்னர் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார்.\nகடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2007-இல் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.\nபின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.\nகடந்த 1999-ஆம் ஆண்டு ஜெசிக்கா லால் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அது போல் ரிலையன்ஸ் கேஸ் வழக்கில் சிறப்பான தீர்ப்பை வழங்கினார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் நீதிபதி பிஎஎஸ் சவுஹானுடன் இணைந்து தீர்ப்பளித்தார்.\nரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள���ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது என சதாசிவம் அமர்வு தீர்ப்பளித்தது.\nஇவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒடிஸாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகிஸ்தான் அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.\nசந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர்.\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம். இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான சதாசிவம் தற்போது ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் பதவி வகித்த காலத்தில்தான் குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தி���ின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala governor கேரளம் ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/salem/bjp-state-secretary-vanathi-srinivasan-meets-salem-steel-plant-workers-362408.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T19:29:22Z", "digest": "sha1:C5MKQXJIWOIGNCHX2EMLSQIBFQM5OY2F", "length": 17491, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி | bjp state secretary vanathi srinivasan meets salem steel plant workers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டி���்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி\nசேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி\nசேலம்: சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் 35 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்று பாஜக தமிழக பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், \"சேலம் உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தினோம் அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மூலப்பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், தொழிலாளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வேலை இழப்பு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.\nஉருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக தொழில்துறை அமைச்சரிடம் உருக்காலை பங்குகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாள் பிரச்சினை குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது\" இவ்வாறு கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nஆபாச பட குவியல்.. அதிர வைக்கும் ஆட்டோ மோகன்ராஜின் செல்போன்.. 10 பெண்களை சீரழித்தது அம்பலம்\nஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ஆட்டோ மோகன்\nகாருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nபூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண் குமார்\nஆட்டோ மோகன்ராஜ் என்னை கெடுத்துட்டார்.. கணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்.. சேலத்தில் பரபரப்பு\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி\nநீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி\nகட்சி பெயரைச் சொல்லி மிரட்டி.. 40 பெண்களை சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது\nஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்\n40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/World/34970-.html", "date_download": "2019-10-20T19:47:32Z", "digest": "sha1:WN3EDMRSN7GUPVTLIERBKNUQNOK6HLCM", "length": 17626, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "தாமதமாகியும் கிடைக்காத நீதி! | தாமதமாகியும் கிடைக்காத நீதி!", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\nஇருபத்தெட்டு ஆண்டுகள், 42 உயிர்கள். கடைசியில், வழக்கம் போல் அநீதிக்கே வெற்றி இந்தியாவின் விசாரணை மற்றும் நீதித் துறை போன்றவற்றின்மீது அவநம்பிக்கை கொள்ளவைக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு ���ீர்ப்பு வெளியாகியிருக்கிறது\n1987-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோது நடந்த சம்பவம் அது. மே 22, 1987 அன்று மீரட் நகரின் ஹஷிம்புரா பகுதியிலிருந்து ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை ‘மாநில ஆயுதக் காவல் படையினர்’ (பிஏசி) கூட்டிச் சென்றனர். அப்படிக் கூட்டிச் செல்லப்பட்ட இளைஞர்கள் சில நாட்களுக்குப் பிறகு, ஒரு கால்வாயில் பிணமாகத்தான் கிடைத் தார்கள். 42 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிஏசியைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யவே 9 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதிலும் முக்கியக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதியப்படாமல் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த 19 பேரில் 16 பேரைக் கைதுசெய்வதற்கு மேலும் 4 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதாவது, அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றத்துக்குச் சிறு தண்டனைகூட இல்லாமல் தங்கள் பணிக்காலத்தைச் முற்றாக முடித்த பிறகு, 2000-ல் அவர்களாகவே சரண் அடைந்திருக்கிறார்கள். 2002-ல் அந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இறுதியில் குற்றம் நடந்து 28 ஆண்டுகள் கழித்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போதுமான ஆதாரங்கள் இல்லாதது, சாட்சிகளால் குற்றவாளிகளைச் சரியாக இனங்காண முடியாதது போன்ற காரணங்களை வைத்து அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்.\nதடயங்களும் ஆதாரங்களும் வேண்டுமென்றே நழுவ விடப்பட்டது தான் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாமல் போனதற்கான முக்கியக் காரணம் என்று கொலையுண்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முறையிடுகிறார்கள். கொலையுண்டவர்கள்மீது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் குறித்த காவல் துறைப் பதிவேடுகள் எல்லாமே இடைப்பட்ட ஆண்டுகளில் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, செல்வாக்குள்ள குற்றத் தரப்பு எந்த அளவுக்கு இந்தியாவில் காப்பாற்றப்படுகிறது என்பது புலனாகிறது. கண்துடைப்பு விசாரணை, கேலிக்கூத்து நடத்தும் காவல்துறை, கண்டுகொள்ளாத அரசாங்கங்கள் என்று இந்த நெடிய காலத்தைத் தாண்டி இறுதியில் நீதி களைத்துப்போய்த் தூங்கிவிட்டது.\nசிறுபான்மையினருக்கு எதிராகக் காவல்துறையும் அரசுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்தான் ஹஷிம்புரா சம்பவமும் வழக்கும். இந்தியச் சிறுபான்மையினர் உண்மையில் எந்தப் பாதுகாப்புமற்ற நிலையை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும், அரசுகளின் மீதல்ல பெரும்பான்மை மக்களின் மீதான நம்பிக்கையும், (விதிவிலக்குகளைத் தவிர்த்து) இரண்டு தரப்புகளுக்கும் இடையே காணப்படும் நட்புணர்வுமே இந்தியச் சிறுபான்மையினரைச் சற்றே சகஜமாக உணரவைக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசுகளும் நீதித் துறையும் அவர்களைத் தொடர்ந்து கைவிடுவதை மனசாட்சியுள்ள எந்தப் பெரும்பான்மைச் சமூகமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ‘இந்து பாகிஸ்தானாக இந்தியா ஆகிவிடக் கூடாது’ என்று காந்தி, படேல், நேரு போன்ற தலைவர்கள் எச்சரித்ததை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இது\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nபொருத்தமானவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது அமைதிக்கான நோபல் பரிசு\nகபாலி, காலா, அசுரன்... எங்கே தோற்கிறார்கள்\nஇப்படிக்கு இவர்கள்: மகாராஷ்டிரத்துக்கே அழைத்துச்சென்ற தொடர்\nமகாராஷ்டிர முடிவைத் தீர்மானிக்கும் சாதி - பிராந்தியக் கணக்குகள்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவ��ம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nவிரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள ஐஸ்கிரீம், பாலடைக்கட்டி தயாரிக்கும் ஆவின் ஆலை\nநானும் ஒரு பயணிதான்: ஓஷோ சொன்ன கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/318582", "date_download": "2019-10-20T19:49:42Z", "digest": "sha1:PDHV4A63FWX4TSKGOVNACLV775LRYYVR", "length": 8773, "nlines": 192, "source_domain": "www.arusuvai.com", "title": "Good News Friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உடம்பை நன்கு கவனித்து கொள்ளுங்கள்.. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்...\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nபஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள்.\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/25269", "date_download": "2019-10-20T18:48:45Z", "digest": "sha1:Z6YWI3OR2GP7XVFWXUOFFQANLE7GSGVU", "length": 8780, "nlines": 201, "source_domain": "www.arusuvai.com", "title": "உடனடி பதில் தாருங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனது கைகள் மடடும் குண்டாக உள்ளது. உடம்பு ஒல்லியாக உள்ளது. இது எதனால் என் உடம்பை போல் கையும் ஆக வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும். உடனடி பதில் தாருங்கள��\nமனதளவில் கஷ்டபடுகிறேன். ஆலோசனை சொல்லுங்கள் ப்ளீஸ்,,,,,\nஉதவுங்கள். please............... கர்ப்பம், அபார்ஷன், மனவருத்தத்தை போக்க ஆலோசனை சொல்லுங்கள் தோழிகளே...\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஎன் குழந்தை முக்கிக்கொண்டெ அழுகிறான் உதவுங்கள்.\nகைவினை செய்ய பொருட்கள் கிடைக்கும் இடங்கள்\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-20T20:56:08Z", "digest": "sha1:DYBQNUIAREXGUJ35626MNBQ3XTUDORNI", "length": 6059, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "இப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nஇப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு\nஇப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு\nநடிகர் யோகி பாபு மட்டும் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காமெடிக்காக இருக்கும் ஒரே ஆறுதல். சந்தானம், வடிவேலு உள்ளிட்டவர்கள் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என வேறு ட்ராக்கில் சென்றுவிட்டதால் யோகி பாபு தான் தற்போது முன்னணியில் இருக்கிறார்.\nகாமெடியாக மட்டுமே நடித்து வரும் அவரிடம் உங்களின் டிரீம் ரோல் என்ன என கேட்டதற்கு, “ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி நடித்த ரோல் தான்.. அதில் ஒரு அழுத்தமான கருத்து உள்ளது.”\n“அந்த ரோலில் நான் கச்சிதமாக நடிப்பேன். அப்படி ஒன்று கிடைத்தால் நான் லீட் ரோலில் நடிப்பேன்” என யோகி பாபு தெரிவித்துள்ளார்.\nமுதல் முறையாக தல அஜித்துக்கு ஜோடியான நிக்கி கல்ராணி\nஊருக்கே 9 லாரிகளில் ஐஸ்க்ரீம் விநியோகம் செய்த சென்சேஷன் நடிகர் விஜய் தேவரகொண்டா\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின�� முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-20T20:53:03Z", "digest": "sha1:KPKZPAT7GZ5QBFUCLCUQZTJN5X3HHRMH", "length": 6033, "nlines": 85, "source_domain": "www.cineicons.com", "title": "தமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்? காரணம் இதுதான் – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nதமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nதமிழ் படங்களை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை சினிமாவில் முன்னணி நடிகையாக்கியது தமிழ் சினிமா துறை தான்.\nதற்போது தமிழை விட்டுவிட்டு அவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்துள்ளார். அதற்காக அவர் தன்னுடைய உடல் எடையையும் குறைத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கிலும் சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டு அவர் தெலுங்கிற்கு செல்ல அங்கு தரப்படும் அதிக சம்பளம் தான் காரணம் என கூறப்படுகிறது.\nஇத்தனைக்கும் கீர்த்தி சுரேஷ் அங்கு இரண்டாம் நிலை ஹீரோக்கள் உடன் தான் ஜோடியாக நடிக்கிறார்.\nஎனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nசிந்துபாத் முதல் நாள் வசூல் மோசம் – வீழ்ச்சி சந்திக்கும் விஜய் சேதுபதி\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/Sammanthurai-Mafasha-masjith.html", "date_download": "2019-10-20T20:25:21Z", "digest": "sha1:SEP3MZMJAQQ3FVG2RQ473YWVTC53KXOR", "length": 9377, "nlines": 118, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "சம்மாந்துறை மபாஸா பள்ளிவாசலுக்கு காபட் கையளிப்பு. - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் - தகவல்கள் / சம்மாந்துறை மபாஸா பள்ளிவாசலுக்கு காபட் கையளிப்பு.\nசம்மாந்துறை மபாஸா பள்ளிவாசலுக்கு காபட் கையளிப்பு.\nMakkal Nanban Ansar 00:05:00 சம்மாந்துறை , செய்திகள் - தகவல்கள் Edit\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரினால் இவ்வாண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட 03 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட நிலத்திற்கான காபட் விரிப்பு சம்மாந்துறை மபாஸா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதிர், பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nசம்மாந்துறை மபாஸா பள்ளிவாசலுக்கு காபட் கையளிப்பு. Reviewed by Makkal Nanban Ansar on 00:05:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோ���் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maraivu.com/page/1140", "date_download": "2019-10-20T19:56:40Z", "digest": "sha1:5JPJNWIPPFP25UUERTAB6DHBX3GHTMNH", "length": 6072, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி ஞானலிங்கம் சாரதாதேவி – மரண அறிவித்தல்\nதிருமதி அன்ரன் ஜெயரட்ணம் அகிலாண்டதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி மேரி பெர்ணான்டோ – மரண அறிவித்தல்\nவேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nபெயர் : வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை பிறந்த இடம் : ஆழியவளை வாழ்ந்த ...\nமோசஸ் அமலதாஸ் – மரண அறிவித்தல்\nபெயர் : மோசஸ் அமலதாஸ் பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம் பிரசுரித்த ...\nசின்னையா விசுவநாதர் – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னையா விசுவநாதர் பிறந்த இடம் : கைதடி வாழ்ந்த இடம் : கொக்குவில் பிரசுரித்த ...\nk.kவிஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nபெயர் : k.kவிஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் பிரசுரித்த திகதி : 2013-03-28\nதிருமதி சிவமணி சின்னராசா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி சிவமணி சின்னராசா பிறந்த இடம் : இணுவில் வாழ்ந்த இடம் ...\nசுசீலாதேவி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nபெயர் : சுசீலாதேவி சுப்பிரமணியம் பிறந்த இடம் : உடுவில் வாழ்ந்த ...\nதிருமதி பார்வதி நாகமணி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி பார்வதி நாகமணி பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த ...\nதிருமதி தங்கம்மாமுருகேசு – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி தங்கம்மாமுருகேசு பிறந்த இடம் : கரணவாய் வாழ்ந்த ...\nவீரசிங்கம் பரமேஸ்வரன் – மரண அறிவித்தல்\nபெயர் : வீரச���ங்கம் பரமேஸ்வரன் பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த ...\nவீரகத்தி கிருஷ்ணசாமி – மரண அறிவித்தல்\nபெயர் : வீரகத்தி கிருஷ்ணசாமி பிறந்த இடம் : சரசாலை வாழ்ந்த இடம் : ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MjQ2OTAw-page-11.htm", "date_download": "2019-10-20T18:55:27Z", "digest": "sha1:MEHP4SDNPQGIW3DHEK4PAYYRPA3QN22I", "length": 15508, "nlines": 215, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகி��து.\nகூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்\nதலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச\n* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ\nசர்க்கரை நோயால் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\nதற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் வாடிக்கையான நோய் ஆகிவிட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படு\nமுகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே\nமுன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும்\nவயிற்று வலி வருவதற்கான காரணங்கள்\nவயிற்றுவலி நம் மண்டையைப் பிராண்டும் மிக மோசமான வலிகளுள் ஒன்று. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களி\nஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா\n நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\n அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரு\nதூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nவயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக தூக்கத்\nபெண்களை அதிகம் பாதிக்கும் கொலஜென் பிரச்சனை\nவயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்து���க் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/32575-airtel-offers-iphone-7-at-a-down-payment-of-rs-7-777-but-is-it-a-good-deal.html", "date_download": "2019-10-20T19:40:15Z", "digest": "sha1:JGLO47KJWMFB5PKRPN7VCODHRLSVF5SF", "length": 8704, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்! | Airtel offers iPhone 7 at a down payment of Rs 7,777, but is it a good deal?", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்\nஏர்டெல் மூலம் ஐஃபோன் 7 வாங்க முதல் தவணையாக ரூ.7,777 செலுத்தினால் போதும் என்ற புதிய ஆஃபர் வெளியாகியுள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனம், 32 ஜிபி ஐஃபோன் 7 ஃபோனை ரூ.7,777-ஐ முதல் தவணையாக செலுத்தி வாங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள் எளிமையாக செலுத்தும் மாதாந்திர தவணை முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் முதல் தவணையாக ரூ.7,777 செலுத்தியவுடன் 24 மாதங்களில் மீதமுள்ள தொகையை மாதம் ரூ.2,499 வீதம் கட்டலாம். ஏர்டெல் மூலம் வாங்கும் இந்த போனில் மாதம் 30 ஜிபி டேட்டா, அன்லிமிட்டேட் (லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங்) அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஏர்டெல் நிறுவனம், ஆப்பிள், ஹெச்.டி.எஃப்.சி, கிளிஸ் கேபிடல், சென்ஸ் டெக்னாலஜிஸ், பிரைட் ஸ்டார் டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் வுல்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் ஏர்டெல் இணையதளத்திலேயே விவரிக்கப்பட்டுள்ளது.\n‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை\nஅதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: தலைமையகத்தில் கொண்டாட்டம்\nஉங��கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nஜியோவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வோடோஃபோன், ஏர்டெல்\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\n‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்\nசெப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்\n‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா’ - வைரல் போட்டோ\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\n2020க்குப் பிறகு 3ஜி சேவை இருக்காது: ஏர்டெல்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘பனாமா கேட்’ ஊழலை அம்பலப்படுத்தியவர் குண்டு வீசி கொலை\nஅதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா: தலைமையகத்தில் கொண்டாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11292.html?s=b3422dd24c1979b054df7fbdfc427890", "date_download": "2019-10-20T19:07:22Z", "digest": "sha1:I5ZMR7WYR5PF6SMCCRQLQ6HVSDA4J4G2", "length": 32937, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "திசைமாறிய பாதைகள். 1,2,3,4 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > திசைமாறிய பாதைகள். 1,2,3,4\nஎனது அருமை தோழி பெயர்: மகாலெட்சுமி. பெயருக்கு ஏற்றாற்போல் மகாலெட்சுமிதான்.. சுருக்கமாக மகா என்று அழைப்போம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு. ஆனால் நிறைய புத்தசாலிதனம்.. விரைவில் புரிந்துகொள்ளும் கற்பூறபுத்தி. சுமாரான நிறம். அழகான கண்கள். படபடவெடன பேசும் சுபாவம்.. ஆனால் அத்தனை பேச்சிலேயும்\nஒரு சுவாரஸ்யம்.. யாருக்கும் அவள���டன் பேசி கொண்டே இருக்கலாமா என தோன்றும்.மொத்ததில் கம்பம் வடித்த கவிதை நீ என்று கூட சொல்லலாம். இப்போது பரந்து விரிந்து கிடக்கும் நவீன யுகத்தில் உண்மையான காதல் சாத்தியமா என தோன்றும்.மொத்ததில் கம்பம் வடித்த கவிதை நீ என்று கூட சொல்லலாம். இப்போது பரந்து விரிந்து கிடக்கும் நவீன யுகத்தில் உண்மையான காதல் சாத்தியமா சாட்டிங் உலக நட்பு வளையம் அதில் அவளும் சிக்கினாள்.. உண்மையாக விரும்பி இப்போது அவனை தவிர வேறு யாரையும் மனதில் நினைக்காமல் வாழவும் முடியாமல் சாகவும்\nமுடியாமல் தவிக்கும் ஒரு பேதையின் கதை. பெண்ணாய் பிறந்தாலே பாவம்தான் போல.. அவளது குடும்பம் சுத்த பட்டிகாடு.. அம்மா�� அப்பா யாவரும் படிக்காதவர்களே..அவளுக்கு 3 அண்ணன்கள்..கடைசியாக அவள்தான்.. அவர்களுக்கு பெண் குழந்தை என்றாலே பிடிக்காது.. பிறந்துவிட்டாள். என்ன செய்ய பெத்த கடமைக்கு வளர்ந்துதானே ஆகவேண்டும். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் என்ற பேதமை இருந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துகொள்வில்லை.. 10-வகுப்பு முடிந்ததது. 10-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் வாங்கி அவளுக்கு டாக்டர் ஆக வேண்டும் ஆசை. ஆனால் அவளது பெற்றோர்\nமுட்டுகட்டை.. இதே நேரத்தில் அவளுக்கு முந்திய அண்ணன் பத்தாம்வகுப்பு தான் ஆனால் பெயில்.. அழுதாள்��புரண்டாள் முடியாது என்றனர்.. அவளது அண்ணைனை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்தனர்.. போக மாட்டேன் என்றவனை வலுகட்டாயமாக அனுப்பினார்.. ஏக்கமே\nவடிவாக நின்றாள்.அதிலேயும் தோல்விதான்.. இப்படி 2 தடவை அனுப்பியும் அவன் தேறவேயில்லை.\nஅப்போதுதான் நீ வீட்டில் இருக்க வேண்டும் கம்புயூட்டர் சென்டரில் டைப் பண்ண போ என்றார் அவளது அம்மா. இதுதான் நல்ல தருணம் என்று சரி சொன்னாள்.. வேலைக்கு சேர்ந்த 2 மாதத்தில் கம்ப்யூட்டரை நன்றாக கையாள கற்றுக்கொண்டாள்..\nஅவளை வேலைக்கு சேர்;த்திருக்கும் முதலாளியோ சிறுவயது முதலே நன்றாக இவளை அறிந்தவர் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் அவளை பார்த்துக் கொண்டார். அவளது அத்தனை செலவுகளையும் செய்தார். தன் மகளை போல வளர்த்தார். இப்போது அவள் ஒரு டிகிரி\nமுடிக்காத சாப்ட்வேர் இன்ஜீனியர். அவளது திறமை அவளிடம்.. ஆனால் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கிறது இன்னமும்.. விவரம் தெரிந்த நாளில் இருந்து தாய் பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்ததால். தனக்கு ��ாயாகவும்�� தந்தையாகவும் இருக்கும் முதலாளியை அப்பா என்றே அழைத்தாள்.\nஇந்த தருணத்தில் சாட்டிங் போவது பொழுதுபோக்கு ஒரு 3 வருடங்களுக்கு முன்னால் சாட்டிங்கில் அவனை சந்தித்தாள். பாத்ததும் பிடித்து போய்விட அவன் அவளிடம் கேட் வார்த்தை நாம கல்யாணம் பண்ணிக்கொள்ளாலாமா இவளும் சரி என்று சொல்லவில்லை. முடிந்தால் என்னை தேடி வந்து என் அப்பாவிடம் முறைப்படி பெண் கேள் என்றாள்.. அவனும் சரி என்றாள். இவள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.. ஆனால் அது விளையாட்டு அல்ல விதி என்று பிறகுதான் தெரிந்ததது. வானில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருந்தவள் அவனைப் பார்த்ததும் விட்டில் பூச்சியாகி விட்டாள்.. மறுநாள் காலையில் அலுவலக வாசலில் அவன் பிரமிக்கும் ஆச்சர்யம்.. நீங்க எப்படி இங்க என வார்த்தைகள் வராத நிலை..\nஆம்; அலுவலக வாசலில் நின்று கொண்டு அவளது செல்பேசிக்கு தகவல் கொடுக்கிறான் நான் உன் ஊரில்தான் இருக்கிறேன். அதுவும் உன் அலுவலக வாசலில்தான். அதுவும் விளையாட்டுக்கு என எண்ணுகிறாள். பின்னர் செல்பேசியை அவனுடன் பேசியபடியே வெளியே\nவருகிறாள்.. ஆமாம் அவனேதான்.. அவன் அவன் என்கிறேன்.\nஆமாம் சிங்காரசோலையாம் சென்னையை பிறப்பிடமாக கொண்டவன்.. பெயர்:ஜீவா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). உயரம்: 6.25 படிப்பு: பாலிடெக்னிக் முடித்து தொலைநிலைக்கல்வியில் இளநிலை பயில்பவன்.. 3-வருடத்திற்கு முன்னால் இராணுவத்தில் பணிபுரிந்தவன்.. உடன் பிறந்தோர்: ஒரு\nஅண்ணன்.. பெற்றோர்கள்: அம்மா வீட்டு அதிகாரி�� அப்பா - மளிகை கடை வைத்திருப்பவர்.. இத்துடன்\nஅவர் வேறு மதத்தை சார்ந்தவர். அம்மா இளநீர் என்றால் அப்பா வெந்நீர்�� ரொம்ப கண்டிப்பானவர். இனி இவர்களைப்பற்றி.. சாட்டிங்கில் தன்னைப்பற்றி முழு விபரங்களையும் சொன்னாள்.. அத்தோடு தன் நிலைமையையும் எடுத்துரைத்தாள்.. நேரில் வந்தவனை பார்த்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. பார்த்ததும் கதறி அழுதுவிட்டாள்.\nஉடனே கண்ணீரை துடைத்துவிட்டான்.. கண்ணீரை துடைத்துவிட்டு உன் அப்பா எங்கே என்றான்.. இப்போது வந்துவிடுவார்.. உட்காருங்கள் என்று பக்கத்தில் இருந்த நாற்காலியை காட்டினாள்.. அப்புறம் அம்மா�� அண்ணன்கள் பற்றி தனது வாழக்கையை பற்றி சொன்னாள்.. அவன் தன்னை உண்மையாக நேசிப்பதாக நினைத்து.... பின்னர்\nஅவளது அப்பா வந்தார்.. இயல்பான உரையாடல் பின்னர் அவனிடம் நீ அவளை உண்மையாக விரும்புகிறாயா��. பழகி கொஞ்ச நாளில் இவளை உனக்கு பிடித்துவிட்டதா என்றார்.. அப்படி என்ன குணங்கள் உனக்கு பிடித்துவிட்டது. என்றார்.\nஅதற்கு அவன் உங்கள் பெண்ணின் எளிமை எனக்கு பிடித்திருக்கிறது. அழகு பிடித்திருக்கிறது. அப்புறம் பண்பு பிடித்திருக்கிறது.. என்றான்.. சரி உங்கள் வீட்டில் இது தெரியுமா என்றார். இல்லை இனிமேல்தான் சொல்ல வேண்டும்.. சரி நீங்கள் வீட்டில் சொல்லி ஒரு முடிவு வரும்வரை நீங்கள் இருவரும் அதுவரை நண்பர்களே என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா\n என்றாள்.. அதற்கு மாட்டேன்.. இது உன் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தான்.. அத்துடன் எனக்கு நேரமாகி விட்டது நான் புறப்படுகிறேன் என கூறி நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு சென்றான்.. பின்னர் அவர்கள் நண்பர்களாக அல்ல காதலர்களாக கோலம் மாறினார்கள்..\nதிசைமாறிய பாதைகள் - 3\nஅப்புறம் என்ன அவன் நிழல் மறையும் வரை டாட்டா காட்டி கொண்டிருந்தாள்.. அவனது வந்தது ஞாயிற்றுக்கிழமை ஆனதால் அவனை என்னால் பார்க்க முடியவில்லை. ஒரிரு தடவை புகைப்படத்தில் பார்த்ததோடு சரி. மறுநாள் நான் அலுவலகம்\nவந்தததும் ரொம்ப பெருமையாக சொன்னாள். அவர் வந்தார்.. நான் அதற்கு எவர் அவர் என்ன அவர் இப்போது அவர் உன் நண்பன்.. தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே.. சைபர் சாட் மிகவும் மோசமானது.. அதில் சிக்கினால் உயிரைதான் விடவேண்டும். நீ என் தோழி இல்லை சகோதரி உன் நன்மைகாகத்தான் சொல்கிறேன்\nகேள்.. அவளோ கேட்கவில்லை. நாளுக்குநாள் தொலைபேசி வழி தகவல் அதிகரித்தன.\nவேலையில் கவனம் குறையஆரம்பித்தாள்.. வேலையும் இடத்தில் அவப்பெயர் வேலையை சரியாக செய்யவில்லை என்று.. அப்போதுதான் ஒரு நாள் தன்னுடைய செல்பேசியை என்னிடம் கொடுத்தாள். நானே சார்ஜ் செய்து வைத்து இருந்தேன். மாலை 5.30 - மணிக்கு போன் வந்தது.. யார் என்று கேட்டேன். உடனே அந்த குரல் நான்தான்டி உன் மிலிட்ரி என்றான். ஓகோ அப்படியா என்று கேட்டு அவள் இல்லை நான் அவள் தோழி என்றேன். சரி என்று கட் செய்ய பார்த்தான். உடனே நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா என்று கேட்டு அவள் இல்லை நான் அவள் தோழி என்றேன். சரி என்று கட் செய்ய பார்த்தான். உடனே நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா\nகேளுங்கள் என்றான். நீங்கள் அவளை உண்மையாக விரும்பினால் உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி பெண் கேளுங்கள் அதைவிட்டுவிட்டு வெட்டிதனமாக தினமும் 10-தடவை போன் பண்ணி அவள் மனதையும் கெடுத்து உங்கள் மனதையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என திட்டினேன். சாரி மேடம் என்று போனை கட் செய்தான்.\nஅப்பாடா இனி இவள் சந்தோசமாக இருப்பாள் என எண்ணினேன்.. ஆனால் இல்லை.. புத்திகெட்டவள்.. பால் எது சுண்ணாம்பு எது என வித்தியாசம் தெரியவில்லை. அவளுக்கு பரிந்து பேசிய என்னிடமே எரிந்து விழுந்தாள்.. கேட்தற்கு அவரை நான் கணவராக நினைத்துதான் பழகி வருகிறேன் என்றாள் பார்க்கணுமோ��.. அடிப்பாவி அவன் யாரு எந்த ஊரு எப்படி ஒன்றும் தெரியாமல் இவ்வளவு தூரம் மனசில் ஆசையை வளர்த்துகிட்டியே..பாவி என்றேன். என் சொல் அவளை காயப்படுத்தியதோ என்னவோ தெரியவில்லை மறுநாள் அவன் அம்மா போன் பண்ணினார்கள்.. அந்த நேரம் அவன் இராணுவத்தில் இருந்தான்.. இவளை வந்து பார்த்த 2 -வது நாள் அவனுக்கு டியுட்டி போட்டுவிட்டார்கள்.. அதுவும் கா~;மீரில்...\nஅவனது அம்மா போன் பண்ணினார்கள்.. இவளிடம்தான் பேசினார்கள்.. அவள் பெயர் என்ன என்று கேட்டார்கள். மகாலெட்சுமி என்றாள்.. உடனே பெயரே சரியில்லையே என்றார் அவர்..உடனே குடும்பத்தை பத்தி கேட்டார்கள்.. அப்புறம் நிறைய கண்டி~ன் நாங்க முறையான --- (மதப்பிரச்சனை கருதி தவிர்க்கிறேன்) குடும்பம் நீ எங்கள் வீட்டிற்கு வந்தால் மதமாற வேண்டும்.. நாங்க பன்றிகறியை சாப்பிடுகிற (-----) சாதி என்றார்.\nஅத்தோடு நிச்சயதார்த்தம் எங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்றும்.. அதற்கு உன் குடும்பத்தார் சம்மதம் வேண்டும் எனவும்�� திருமணத்திற்கு பின் அவர்கள் எங்கள் சாதியை குற்றம் சொல்லி பேசக்கூடாது எனவும் கட்டளை பிறப்பித்தனர். அத்தோடு அவன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் உங்கள் திருமணம் என்றார்.. இப்போதும் நான் கேள்விப்பட்டவரை அவன் அண்ணனுக்கு பெண்பார்க்கும் படலம் தொடர்கிறது.\nஇதை அத்தனையும் என்னிடம் கொட்டி தீர்த்தாள்.. அவள் அப்பாவோ என் மகள் மதம் மாற நான் சம்மதிக்க மாட்டேன்.. அத்தனை ஆச்சாரத்தோடு வளர்ந்தவள். உங்கள் நாங���க ஒன்றும் குறைந்து போகவில்லை என்று வாதாடினார்.. முடிவில் காதலித்தவன் அவன் அவனை பேசச்சொல் என்னிடம் என்றார். பேசினான். முடிவில் சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல் எங்கள் அம்மா�� அப்பா\nஆசையப்படுவது சரிதானே.. ரிசிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள நான் என்ன அவளை போன்று அனாதையா என்று கேட்டான்.. கேட்டகேள்வியிலேயே உடைந்து போய்விட்டாள்.. இதுதான் வார்த்தையின் வலிமை என்பதா..\nஎன்ன சொன்னாய் என் கணவா.... இதுநாள் வரையில் நாம பழகி 1- வருடம் ஆகிறது.. இந்த ஒரு வருடத்தில் மனைவி மாதிரிதான் உன்னுடன் பழகினேன்.. இப்போது என் தலையில் இடி இறக்கி வைத்துவிட்டாயே என்றாள். நான் வேண்டுமென்றால் உன் அப்பாவை தூக்கி எறிந்துவிட்டுவா.. என்றான்.. ஒரு பக்கம் பெத்தபாசம்... ஒரு பக்கம் வளர்த்த பாசம் இடையில் இவன்... என்ன செய்வாள் இவள்..\nவான் மேகம் காற்று கடல்அலை ஆகாயம்\nஇத்தனையும் இணைத்து கவிதை எழுத ஆசை\nஆனால் முடியவில்லை என்னால் எனென்றால் உன் முன்னால் அத்தனையும் அழகில்லாமல் இருக்கின்றன.\nஎன் அழகே நீதான்.. என் விருப்பம் நீதான்\nஅவன் முதன் முதலில் ரோஜாமலரில் கொய்ந்த கொடுங்கவிதை.. இன்னும் அவள் நெஞ்சில் ஈராமாய்...........\nதிசை மாறிய பாதைகள் - 4\nசரி உங்கள் இ~;டம் ஆனால் ஒன்று மட்டும் .... உண்மை உன்னை நினைத்து என் மனதை அழுக்காக்கி கொண்டேன். உன்னை திருமணம் செய்து என் உடம்பை அழுக்காக விரும்பவில்லை..என்று போனை கட் செய்தாள்..\nஅவள் மீண்டும் பழைய மகா வாக மாற நிறைய காலம் எடுத்தது.. சில நேரங்களில் அவன் நினைவுகள் துவட்டி எடுத்தாலும் 2 சொட்டு கண்ணீரோடு கரைவிடும். அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை எனக்கு வரபேற கணவவருக்கு நான் உண்மையா இருக்க நினைக்கிறேன்..\nஒரு முறை நாங்கள் அனைவரும் அலுவலகத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம். அதிகாலை பொழுது மெல்ல ஆதவன் கண்விழிக்கும் நேரம்.. புற்களில் பனித்துளிகள் மிதந்து நிற்கும் காலைப்பொழுது. அற்புதமான இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள்.. அப்போது தீடிரென ஒரு பெரும் சத்தம். நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையை விட்டு வெளியே வந்தோம் .. பலமான விபத்து நிறைய பேர் அடிப்பட்டு இரத்தவெள்ளத்தி;ல் இருந்தார்கள்.. அதில் அவனும் ஒருவன்.. உயிருக்கு போராடும் நிலைமையில்.. ஓடோடி சென்றாள். அவனை பார்க்க தடுத்தேன்.. நிற்கவ��ல்லை..\nமருத்துவமனைக்கு சென்றாள். அவன் இரத்தமும் இவள் இரத்தமும் ஒரே வகையானதால் இரத்தம் கொடுத்தாள்.. உயிர்ப்பிழைத்தான்.. மருத்துவமனை பதிவேட்டில் தன்னை யார் என்றும் காட்டிக்கொள்ளவில்லை.. நேரடியாக தங்கும் விடுதிக்கு வந்தாள்.\nஎன்டி அவன் உனக்கு இன்னும் பாசம் போகவில்லை.. நீ இன்னும் அவனை விரும்புகிறாய் என்றேன். என்ன சொல்லற நீ.. என்றாள்.. மருத்துவமனை சென்று பார்த்தேன்.. இரத்தம் கொடுத்தேன்.. ஆனால் நீ சொல்ற மகாவா இல்ல.. என்றாள்.\nஎன்ன புதிர் போடுற.. என்றேன்... உனக்கு ஒண்ணு தெரியுமா மகா\nஇன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண\nதிருக்குறள்.. இதன் அர்த்தம் தான் நான் இப்போது செய்தது.. ஒரு சுத்தமான மனிதாபிமானம்.. ஒண்ணு தெரியுமா இந்த இடத்தில் நீயா இருந்திருந்தாலும் அப்படிதான் செய்து இருப்பாய்.. என்றாள்...\nமாட்டேன் கண்டிப்பாக மாட்டேன்.. என்றேன்.. தப்புடா... நீ அவனுக்கு தண்டனை கொடுக்கணும்னு சொல்லிட்டு இருப்பேல்ல இதுதான் அவனுக்கு தண்டனை.. வார்த்தை வலியை விட அதிகம்.. என்று சொல்லி முடிக்கவும்.. மே ஐ கமீன் என்ற ஒரு\nகுரல் எஸ் கமீன் என்றேன். அவன் உடனே நான் எங்க வந்த என்றேன். உடனே அவள் வேண்டாம் அவரை ஒண்ணும் சொல்லாதே.. என்றேன். நான் மகாவோட பேசணும் என்றான்..\nஎன்ன விசயம் சொல்லுங்கள்.. என்றாள்.. நாங்க ஊருக்கு போகணும் நேரம் ஆச்சு என்றாள்.\nஉடனே அவன் என்னை மன்னித்துவிடு மகா என்றான்.. உணர்ச்சினா என்னன்ணு தெரியுமா உங்களுக்கு சரி அதவிடு காதல்னா என்னன்ணு தெரியுமா சரி அதவிடு காதல்னா என்னன்ணு தெரியுமா தெரியுமா. என்தவறு உங்களை போன்றவரை நல்வலர் என் நினைத்தது என் தவறு என்\nதவறுக்கு நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் வழி விடுங்கள்.. மறுபடியும் என் வாழ்க்கையில் வந்து குழப்பம் விளைவிக்காதீர்கள்.. நீ இன்னும் அதை மறக்கவில்லையா என்றான். வழி விடுங்கள்.. மறுபடியும் என் வாழ்க்கையில் வந்து குழப்பம் விளைவிக்காதீர்கள்.. நீ இன்னும் அதை மறக்கவில்லையா என்றான். மறப்பதா.. மன்னிக்கவும்.. உங்களுக்கு இரத்தம்; கொடுத்தது கூட உங்களுக்கு நான் கொடுத்த தண்டனை.. மறக்க கூடாது..நீங்களும் உங்கள்\nஅம்மாவும்.. இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்.. ப்ளீஸ்.. என சொல்லி விட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்...\nஇனி இவள் நிம்மதியாக இருப்பாளா\nஆனாலும் அவள் ச��ான்னது சரியே...\nஒருவரிற்கு வார்த்தைகளால் கொடுக்கப்படும் தண்டனைகள் மறக்கப்பட முடியாதவை...\n தொடரும் என்றுபோட்டுவிட்டு போய்விட்டீர்கள்... எப்போது தொடர்வீர்கள்\nகர்பனை கதையாத உண்மைகதையா என்று குழும்ப வைத்துவிட்டிர்கள் அருமை தொடருங்கள்\nபெண்களின் நற்குணங்களை அறியாமல் அல்லாடும் ஆண்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.\nசைப*ர் காத*லை ப*ற்றி என்னிட*ம் கேட்டால் நான் என்ன* சொல்லுவேன் சைப*ர் காத*ல் ஒரு சைப*ர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-20T18:48:52Z", "digest": "sha1:ZFCQVNIYBWK6QSO65XUA6WLWUCOODHFJ", "length": 14146, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கல்கி (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்\nஇந்தக் கட்டுரை எழுத்தாளர் பற்றியது. வேறு பயன்பாடுகளுக்கு கல்கி பக்கவழியைப் பார்க்க.\nகல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.\n1999 இல் இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலையில் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி\nபுத்தமங்கலம், மயிலாடுதுறை மணல்மேடு அருகே, தமிழ்நாடு\nவரலாற்றுப் புதினம், சமூகப் புதினம், கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்\nசாகித்திய அகாதமி விருது (அலை ஓசை)\n2 தமிழிசை வளர்ச்சிக்கு பங்கு\nகல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.\n‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன.\nசமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை \"தரம் குறையுமா\" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபார்த்திபன் கனவு (1941 - 1943)\nசிவகாமியின் சபதம் (1944 – 1946)[1]\nபொன்னியின் செல்வன் (1951 – 1954)[2]\nபவானி, பி. ஏ, பி. எல்\nஎங்கள் ஊர் சங்கீதப் போட்டி\nசங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை)\nகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எனும் தமிழ் எழுத்துலகின் பெருமனிதர்\nசென்னைநூலகம்.காம். கல்கியின் அனைத்து நாவல் மற்றும் சிறுகதைகள்\nTamilnation.org தளத்தில் உள்ள கல்கி பற்றிய கட்டுரை\n↑ வைகோ (March 2009). \"'சிவகாமியின் சபதம்' வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு\" (தமிழ்). Literary [இலக்கியம்]. சென்னை: Marumalarchi DMK.\n↑ வைகோ (March 2009). \"பொன்னியின் செல்வன் புகழ்விழா தில்லி 21.12.2007\" (தமிழ்). Literary [இலக்கியம்]. சென்னை: Marumalarchi DMK.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-20T19:03:37Z", "digest": "sha1:JC64YN4AF4LFB7EN6CCWFNGVLNDWF3ZL", "length": 9542, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒருசீர்த்திடநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒருசீர்த்திடநிலை என்பது உயிரின உடலின் அகச் சூழல் நியம நிலையில் பேணப்படுகின்றமையாகும். உடலின் வெப்பநி��ை, குளுக்கோசுச் செறிவு, நீர்ச்செறிவு, அமில-கார pH அளவு ஆகியன நியமமாகப் பேணப்படுகின்றமை ஒருசீர்த்திடநிலை (Homeostasis) ஆகும். சுருக்கமாச் சொல்வதானால் உயிரினத்தின் உட்சூழல் வெளிச்சூழலைப் போலல்லாமல் மாறாது காணப்படுவதாகும்.\nவெப்பக் குருதியுள்ள மனிதக் கையின் மேலுள்ள குளிர்நிலைக் குருதியுடைய தொரன்தூலா சிலந்தியின் வெப்பநிலைப் படம். தொரன்தூலச் சிலந்தியின் வெப்பநிலை இடத்துக்கிடம் மாறுபடுவதையும் மனிதக் கையின் வெப்பநிலை மாறாதிருப்பதையும் கவனிக்க\nசில உயிரினங்கள் தமது உள்ளகச் சூழலை மாறாது பேணுபவை. சில வேறுபடும் வெளிச்சூழலுக்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்வனவாகும். உதாரணமாக வெப்பநிலை ஒருசீர்த்திடநிலையை சில உயிரினங்களே கடைப்பிடிக்கின்றன. பாலூட்டிகளும் பறவைகளும் தம் உடல் வெப்பநிலையை மாறாது பேணும். ஆனால் கிட்டத்தட்ட ஏனைய அனைத்து உயிரினங்களும் வெளிச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ளும். இரண்டு முறைகளிலும் நன்மைகள் மற்றும் தீமைகளும் காணப்படுகின்றன. பாலூட்டிகளும் பறவைகளும் ஹோர்மோன்கள் மூலமும் நரம்பு மண்டலம் மூலமும் தன்னியக்கமாக தம்முள் நொதியங்கள் சிறப்பாகச் செயற்படும் சூழலை உருவாக்கும். இச்செயற்பாடு எப்போதும் சக்தி இழக்கப்படும் செயற்பாடாகும். மற்றையவை தம் செயற்பாட்டு மாற்றங்கள் மூலம் வெப்பத்தை சீராக்கும். உதாரணமாக உடும்பு போன்ற ஊர்வன சூரிய வெப்பத்தில் தம்மை வெப்பமாக்கின்றன.\nபாலூட்டி இன விலங்குகள் குருதி குளுக்கோசுச் செறிவை இன்சுலின் மற்றும் குளூக்கொகான் மூலம் சீராக்குகின்றன. 24 மணிநேர விரதத்தின் போதும் ஒரு சுகாதாரமான மனிதனின் குருதி குளுக்கோசுச் செறிவு மாறாமல் காணப்படுவதற்கு குளுக்கோசு ஒருசீர்த்திடநிலையே காரணமாகும். இன்சுலின் ஹோர்மோனின் குறைபாடே நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றது. மனித குருதியின் pH அளவும் மாறாமல் 7.365 அளவில் பேணப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/89-events/955-yesterday-today-tomorrow?Itemid=554", "date_download": "2019-10-20T20:17:49Z", "digest": "sha1:QQSWCRY66XVPZG3WMJY7NGJDXOLFFOQ2", "length": 3143, "nlines": 69, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடல் கடந்தும் இரசிகர்கள் பலர் உள்ளனர். படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.\nதற்போது அவரின் 25 வருட திரைப்பயணத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். Yesterday, Today, Tomorrow என்கிற இந்த நிகழ்ச்சி லண்டனில் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பில் ரஹ்மான் தெரிவிக்கையில் “என் இசைப்பயணம் மறக்கமுடியாதது. இரசிகர்களின் அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவு ஊக்கம் தருகிறது என அவர் கூறியுள்ளார்.\nரோஜாவில் தொடங்கி காற்று வெளியிடை வரை என இசை நினைவுகளை கொண்டாடும் பயணமாக லண்டன் நிகழ்ச்சி அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/15002523/Emphasize-the-problem-of-drinking-waterWomens-Siege.vpf", "date_download": "2019-10-20T19:49:57Z", "digest": "sha1:3A4GAZVKQ55EUPZZBQNGGSQG2IRQ7W4V", "length": 12725, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Emphasize the problem of drinking water Women's Siege With Regional Development Office || குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்திவட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்திவட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை + \"||\" + Emphasize the problem of drinking water Women's Siege With Regional Development Office\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்திவட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை\nசூளகிரி அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உல்லட்டி ஊராட்சிக்கு உட்பட்டது எட்டிப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. மேலும் குழாய்களும் பழுதடைந்து விட்டன.\nகடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இங்கு கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் வெகு தூரம் நடந்து சென்று, வி��சாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கிணறுகளிலும் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளானர்கள். இதனை தொடர்ந்து புதிய போர்வெல் அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம் மனு வழங்கியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\nஇதன் காரணமாக ஆத்திரம் அடைந்த எட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் மற்றும் ரங்கராஜன், சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஇன்னும் 10 அல்லது 15 நாட்களுக்குள் கிராமத்தில் மாற்று போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த உறுதியை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தி அங்கிருந்து கலைய மறுத்தனர். பின்னர், அதிகாரிகள் அந்த பெண்களை சமரசம் செய்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக���கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170740&cat=32", "date_download": "2019-10-20T20:45:01Z", "digest": "sha1:HDZHER43K7I4ONTI5BO3FIM7YVUKRHZW", "length": 27797, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 09,2019 17:00 IST\nபொது » 108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 09,2019 17:00 IST\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nஅத்திவரதர் தரிசனம் 5 மணி நேரம் காத்திருப்பு\nஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம்\nஅத்திவரதர்:10 லட்சம் பேர் தரிசனம்\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nதங்க சரிகை பட்டாடையில் அத்திவரதர்\nமுருகன் கோயில்களில் ஆடிவெள்ளி தரிசனம்\nநீல நிற பட்டாடையில் அத்திவரதர்\nஅத்திவரதர் சயன கோலம் நிறைவு\nஅத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அலைமோதல்\nமங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம்\n100 நாள் வேலை திட்டத்தை நிறுத்துங்கள்\nபக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு\n | வானமுட்டி பெருமாள் | மயிலாடுதுறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு ட��ங்கு\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\nமட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு\nதருமபுரியில் 285 பேருக்கு டெங்கு\nஇந்தியா ஆவேச பதிலடி; 5 பாக் வீரர்கள் பலி\nஉதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி\n32 கிலோ கஞ்சா பறிமுதல்\nபார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்\n2வது மாடியிலிருந்து ரிக் ஷாவில் விழுந்த குழந்தை பிழைத்தது\nகவியரசர், மெல்லிசை மன்னர் விருது விழா\nகன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி\nதீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்\nமுதல்வர் எடப்பாடி இனி டாக்டர் எடப்பாடி\nஇன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை\nஹிந்து கடவுளை இழிவாக பேசிய காரப்பன் கைதாவாரா\nஅன்னிய செலாவணி கையிருப்பு இந்தியா புதிய சாதனை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nகலெக்டர் ஆடியோ கதிகலங்கும் அதிகாரிகள்\nபேனருக்கு தடை வரவேற்க்கும் ஓவியர்கள்\nமாணவர்களை குறிவைக்கும் போதை கும்பல்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை; விமானம் ரத்து\n68,400 மனித பற்கள்; டாக்டர் சாதனை\nகுமரி, நெல்லையில் கனமழை; நிரம்பும் அணைகள்\nடாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\n476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nவெண்ணை உருண்டை பார்க்க ரூ.40 கட்டணம்\nகொடிவேரி அருவிக்கு தடை: நிரம்பியது சஞ்சீவராயன் ஏரி\nமுறைகேடுகளை விசாரிக்க உதவுவோம் : பல்கலை துணைவேந்தர்\nகனமழை :கோவை குற்றாலத்திற்கு விடுமுறை\nபணத்தை பறிக்காத கொள்ளையன் பாட்டிக்கு முத்தம்\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nலைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்\nகொள்ளையர்களின் சொகுசு வேன் பறிமுதல்\nதாமிரப��ணி ஆற்றில் தூய்மைப் பணி\nபைக்-லாரி மோதியதில் தீ; உடல் கருகி ஒருவர் பலி\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்\nகமலேஷ் திவாரி கொலை: 5 பேர் கைது\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி\nசிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே\nபிராட்மேன் சாதனை; முறியடித்தார், ரோகித்\nதிருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் தடகள சாம்பியன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\n‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32746-mayiladuthurai-boy-death.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-20T20:39:47Z", "digest": "sha1:RQSKDSMZPRIBORIK24GGF4PZDXRSSX3T", "length": 8399, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் நீரில் மூழ்கி பலி | Mayiladuthurai Boy death", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nதாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் நீரில் மூழ்கி பலி\nமயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியில் தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது 14 வயது மகன் பாலகுருவுடன், தந்தைக்கு துலாக்கட்டக் காவிரியில் திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது பாஸ்கருடன் அவரது மகனும் நீரில் இறங்கியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று பாபநாசத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர், பூம்புகார் கடலில் குளித்தபோது அலையில் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்\nஆக்ஷன் காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது: நடிகை ராய் லக்ஷ்மி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\nபூட்டிய வீட்டிற்குள் இருந்து அழுகிய நிலையில் 4 சடலங்கள் மீட்பு\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\nஜப்பானைத் தாக்கியது ஹகிபிஸ்: 11 பேர் பலி, 99 பேர் காயம்\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துரு��்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்\nஆக்ஷன் காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது: நடிகை ராய் லக்ஷ்மி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55077-chennai-high-court-shocked-about-tn-government-answer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-20T19:52:26Z", "digest": "sha1:6RH3Q7MW4O4TKTM6GOJ2JFVJ5RV3OP2M", "length": 12494, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..! | Chennai High court shocked about TN government answer", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\nஆர்.கே.நகரில் ரூபாய் 89 கோடி பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து ஆர்.கே.நகரில் முதல் முறையாக 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டன. அப்போது இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் சோதன��� மேற்கொண்டது. அதன்படி ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்காக ஆவணங்கள் கிடைத்தன. இதனையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனிடையே பணப்பட்டுவாடா தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி வைரக்கண்ணன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nகடந்த ஆண்டு இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் அமர்வு, பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒரு வருடமாகியும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அதுகுறித்து இன்று மதியம் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது திமுக தரப்பில் குறுக்கிட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅதேசமயம் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளிப்பட்டை சேர்ந்த பி.எம்.நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர்-ஐ கடந்த மார்ச் மாதம் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள், பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகள் இரண்டு நீதிபதிகள் அமர்வில் நிலுவையிலுள்ள நிலையில் எப்படி ரத்தானது என்பது பற்றியும் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.\nசபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nRelated Tags : ஆர்.கே.நகர் , சென்னை உயர்நீதிமன்றம் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , RK Nagar , TN government , Chennai high court\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபாநாயகருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/tamil%20%20Plastic", "date_download": "2019-10-20T19:51:31Z", "digest": "sha1:DWVLK6NADDDUI4BYX6B376SPECI3COAK", "length": 5280, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | tamil Plastic", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nநேர்படப் பேசு - 20/10/2019\nடென்ட் கொட்டாய் - 20/10/2019\nபுதிய விடியல் - 20/10/2019\nசாமானியரின் குரல் - 19/10/2019\nவட்ட மேசை விவாதம் - 19/10/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/10/2019\nபுதிய விடியல் - 19/10/2019\nகிச்சன் கேபினட் - 18/10/2019\nநேர்படப் பேசு - 18/10/2019\nஇன்றைய தினம் - 18/10/2019\nடென்ட் கொட்டாய் - 18/10/2019\nபுதிய விடியல் - 18/10/2019\nநேர்படப் பேசு - 20/10/2019\nடென்ட் கொட்டாய் - 20/10/2019\nபுதிய விடியல் - 20/10/2019\nசாமானியரின் குரல் - 19/10/2019\nவட்ட மேசை விவாதம் - 19/10/2019\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 19/10/2019\nபுதிய விடியல் - 19/10/2019\nகிச்சன் கேபினட் - 18/10/2019\nநேர்படப் பேசு - 18/10/2019\nஇன்றைய தினம் - 18/10/2019\nடென்ட் கொட்டாய் - 18/10/2019\nபுதிய விடியல் - 18/10/2019\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-10-20T19:21:21Z", "digest": "sha1:62EYS7YYIZIRIBLWJJUAO4DQKCAUHK4F", "length": 6391, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரெபேக்கா மோனிகா ஜான்", "raw_content": "\n‘டாவு’ படத்தில் நடிக்க வருகிறார் ரெபேக்கா மோனிகா ஜான்..\nTwo Movie Buffs நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்...\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilserials.tv/page/2259/", "date_download": "2019-10-20T18:38:59Z", "digest": "sha1:3GA22TGSXPQVI333Z7IVFOYQ7DA337C6", "length": 3852, "nlines": 121, "source_domain": "www.tamilserials.tv", "title": "Tamil Serials.TV - Page 2259 of 2708 - Watch Tamil serial dramas and shows online", "raw_content": "\nஅழகு குறிப்புகள் / தமிழ்\nதினமும் மார்பகங்களை மசாஜ் செய்வதால் ஏற்படும் அற்புதங்கள்\nமுதல்வர் ஜெயலலிதா “ அம்மா ”வாக உருவான வரலாறு\nபல்கேரியா நாட்டு சூட்டிங் கேன்சல் செய்து சென்னை பறந்து வருகிறார் ’தல’ அஜீத்\nஅழுகிய நிலையில் நிர்வாணமாக துணை நடிகை ஜெயஸ்ரீயின் உடல்\n100 ஆண்டு சினிமாவில் மறக்க முடியாத பேரழகு நடிகை ஷோபா\nதமிழ் / மருத்துவக் குறிப்புக்கள்\nநீங்கள் தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்\nஉலக அளவில் கலக்கிய இந்திய நடிகர்கள்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nசமையல் குறிப்புக்கள் / தமிழ்\nஅழகு குறிப்புகள் / தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2019/08/blog-post_10.html", "date_download": "2019-10-20T19:39:02Z", "digest": "sha1:TQF6IKUVIIPT6XYOK5UDX4ZYBW5DQ32D", "length": 15649, "nlines": 398, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\n*அன்று தொட்டு இன்று வரை கிழக்கில் உள்ள பொருத்தமற்ற பொம்மை தமிழ் அரசியல் வாதிகளால் வடக்கில் இருந்தும் கொழும்பில் இருந்தும் இங்கு வந்து அரசியல் நடாத்தி செல்லுகின்றார்கள் சில கைக்கூலி அரசியல் வாதிகள் ...\n*இங்கு உள்ள மக்கள் அன்று தொட்டு இன்று வரை அரசியலில் பூரணமான விழிப்படைந்து தான் காணப்படுகிறார்கள்\n*இங்கு உள்ள பொம்மை அரசியல்வாதிகள் தங்களின் பலவீனமான அரசியல் நடவடிக்கைகளை மூடி மறைக்க வெளியில் இருந்து சில பச்சோந்தி களை இறக்குமதி பண்ணுகிறார்கள் ...\n*அரசுக்கு கூஜா தூக்கும் பண முதலைகள் இதுவரை சாதித்தது என்ன ...\n*நீண்ட காலமாக அரசியல் கைதிகள் என்ற கோதாவில் சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை பண்ண முடிந்ததா ...\n*வடகிழக்கில் இராணுவத்தால் பிடிக்க பட்ட தனியார் காணிகளை பூரணமாக விடுவிக்க முடிந்ததா ...\n* வலிந்து காணாமல் ஆக்க பட்ட மக்களுக்கு தீர்வினை பெற முடிந்ததா...\n* வடகிழக்கில் அதிகமாக காணப்படும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடிந்ததா ...\n* மத தலங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுக்க முடிந்ததா...\n*வடகிழக்கில் காணப்படும் போரினால் பாத்திக்க பட்ட கணவனை இழந்த விதைவைகளுக்கு ஏதாவது புதிய திட்டங்களை ஏற்படுத்த முடிந்ததா...\n*வேலைவாய்ப்பு களை ஏற்படுத்த முடிந்ததா ...\n*கிழக்கில் தமிழர்கள் எதிர் கொள்ளும் அடிப்படை உரிமை சார் விடயங்களை தீர்க்க முடிந்ததா...\n* கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தை பண்ண முடிந்ததா...\n* முன்னாள��� போராளிகள் பொருளாதாரத்தை உறுதிபடுத்த ஏதாவது திட்டங்களை ஏற்படுத்த முடிந்ததா...\n* கடந்த நான்கு வருடங்களாக கூறி வருகின்ற\"அரசியல் யாப்பு விடயத்தில் ஒரு படிக்கல்லை கூட தாண்ட முடிந்ததா...\n*தொல்பொருள் ஆராட்சியாளர்கள் என்ற பெயரில் தமிழரின் பூர்வீகம் அழிக்கப் பட்டு நில வளங்கள் சூறையாடப் படுவதை நிறுத்த முடிந்ததா ...\n* போர் குற்றம் தொடர்பில் ஏதாவது முன்னேற்றம் காண முடிந்ததா...\n\"இவற்றில் எதையுமே பண்ணாமல் ரணிலுக்கும் அவரது அரசுக்கும் முட்டு கொடுத்து தமிழர்களை விற்று பிழைப்பு நடத்தும் ... கேவலமான சுயநல வாதிகளே \"\nஇன்று எங்களுக்கு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன தகுதி உள்ளது .\nஇவர்களை இங்கு கூட்டி கொண்டு வரும் பதவி வெறி பிடித்த முதுகெலும்பு அற்ற அடிமைகளை எதிர்காலத்தில் அரசியலில் இருந்தே நிரந்தரமாக அகற்ற வேண்டியது மானமுள்ள தமிழர்களின் கடமை\nதுரோகி< எனும் சமூக உளவியலின் வரலாறு - என்ன\nமக்கள் போராட்டத்திற்கு வெற்றி- பயங்கரவாதியின் தலை...\nகிழக்கு மக்களுக்கான இலவசப் பத்திரிகை\nஇந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலை வன்மையா...\nதிருமாவளவனின் லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன\nதேசத்துரோகி’ எனும் பாடலுடன் ஆரம்பமானது தோழர் திரும...\nஎங்களிடம் ஒரு தேசிய வேலைத்திட்டம் உள்ளது- J V P\nகிழக்கை மீட்க அழைக்கின்றனர் தமிழ் மக்கள் விடுதலைப்...\nதமிழினியும் பிள்ளையானும் சந்திக்கும் புள்ளி\n\"தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளிடம் ஒரு வேட்கை\" தெரி...\nகிழக்கிலிருந்து ஒரு சாமானியனின் குரல்\nவாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மாவையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:51:35Z", "digest": "sha1:IYWILBLGV2WXYU3ZGF2NPO7WYOVMZS3W", "length": 60976, "nlines": 526, "source_domain": "ta.rayhaber.com", "title": "Avrupa Buz Hokeyi Karşılaşmaları İBB'nin Desteği İle İstanbul'da Yapılacak - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன�� அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\n[18 / 10 / 2019] சாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\tட்ராப்சன் XX\n[18 / 10 / 2019] 2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\tஅன்காரா\n[18 / 10 / 2019] டி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்இஸ்தான்புல்ஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\nஐ.எம்.எம் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி கூட்டங்கள் நடைபெற உள்ளன\n18 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்தான்புல், பொதுத், மர்மரா பிராந்தியம், துருக்கி, தலைக்கு மேலே இயங்கும் ஊர்தி 0\nஇபின் ஆதரவுடன் இஸ்தான்புல்லில் ஐரோப்பிய ஐஸ் ஹாக்கி போட்டிகள் நடைபெறும்\nஐரோப்பிய கோப்பை (கான்டினென்டல் கோப்பை) ஏற்பாடு செய்த இஸ்தான்புல் பெருநகர நகராட்சி, சர்வதேச ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு (IIHF) ஐஸ் ஹாக்கி போட்டிகளை நடத்தும். போட்டிகள் செப்டம்பர் மாதம் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி பனி வளையத்தில் 20 இல் தொடங்கும்.\nIIHF ஐஸ் ஹாக்கி துருக்கி மற்றும் இஸ்தான்புல் பெருநகர நகராட்சி (IMM) இன் IIHF ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு, குழுவின் ஐரோப்பிய போட்டித் தொடரில் ஆதரவுடன் நடைபெறும்.\nஐ.எம்.எம் சிலிவ்ரிகாபி ஐஸ் ரிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது; துருக்கி, ஐஸ்லாந்து அகுரேரியில் Skautafelag, எஸ்சி Irbis-ஸ்கேட் சோபியா இருந்து பல்கேரியா மற்றும் செர்பிய Crvena Zvezda பெல்கிரேட் இருந்து Zeytinburnu ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் போராட்டம் நடத்துவோம்.\nஅமைப்பின் முதல் போட்டி, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் மற்றும் மொத்தமாக எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நடைபெறும், இது செப்டம்பர் மாதம் ஸ்கவுடஃபெலாக் அகுரேரா��் மற்றும் க்ரெவெனா ஸ்வெஸ்டா பெல்கிரேடிற்கு இடையே நடைபெறும். துருக்கி குறிக்கும் இந்த போட்டி முடிந்த பின், Zeytinburnu நகராட்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி பல்கேரியா எதிராக வெற்றி தேடுவார்கள்.\n22 செப்டம்பரில் நிறைவடையும், முதல் அணி அக்டோபர் மற்றும் 18-20 க்கு இடையில் உக்ரைனின் ப்ரோவரியில் லாட்வியா, உக்ரைன் மற்றும் ருமேனியா ஆகியவற்றின் பிரதிநிதித்துவ அணிகளுக்கு இடையிலான முதல் குழு போட்டிகளில் இருக்கும்.\nஐ.எம்.எம் இளைஞர் மற்றும் விளையாட்டு இயக்குநரகம் வழங்கும் போட்டிகளுக்கான கள ஆதரவைத் தவிர, ஆம்புலன்ஸ் மற்றும் சுகாதார அணிகள் மற்றும் பாதுகாப்பு அணிகள் அனைத்து போட்டிகளுக்கும் கிடைக்கும். போட்டியின் போது ஐஸ் விளையாட்டு ரசிகர்கள் அனைத்து நிகழ்வுகளையும் இலவசமாக பார்க்க முடியும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nரெயில் சிஸ்டம் லைன்ஸுடன் இஸ்தான்புல்லின் சூப்பர் லீக் கூட்டங்களுக்குச் செல்வது மிகவும் எளிதானது 15 / 08 / 2019 இஸ்தான்புல்லில் உள்ள ஃபெனர்பாஸ், கலாடசரே, காசிம்பாசா, பெசிக்தாஸ் மற்றும் பாசக்ஷீர் அரங்கங்களை எளிதான மற்றும் விரைவான வழியில் அடைவது எப்படி மெட்ரோ இஸ்தான்புல் ரயில் அமைப்பு கோடுகளுடன் இஸ்தான்புல்லில் விளையாடிய சூப்பர் லீக் போட்டிகளுக்கு செல்வது மிகவும் எளிதானது. கிராஸ்லே-பாசாகீஹிர் / மெட்ரோகென்ட் மெட்ரோ லைன், மெட்ரோகென்ட் நிலையத்திலிருந்து, பாக்ககேஹிர் ஸ்டேடியம், கபாடேஸ்-பாசலர் டிரா���் லைன் மற்றும் தக்ஸிம்-கபாட்டா ஃபியூனிகுலர் லைன், கபாடாஸ் நிலையங்கள் முதல் பெசிக்டே ஸ்டேடியம், கடாக்கி-டவியாண்டே மெட்ரோ Halkalı-ஜெப்ஸ் மர்மரே லைன் சாட்லீம் நிலையத்திலிருந்து, யெனிகாபே-ஹாகோஸ்மேன் மெட்ரோ லைன், செரான்டெப் ஸ்டேஷன், கலாடசரே ஸ்டேடியம், யெனிகாபே-ஹாகோஸ்மேன் மெட்ரோ லைன், ஷிஹேன் ஸ்டேஷன் முதல் காசம்பேனா ஸ்டேடியம் வரை ஃபெனர்பாஹே ஸ்டேடியத்தை அடையலாம். 2019-2020 கால்பந்து பருவத்தில் இஸ்தான்புல்லின் சிறந்த கால்பந்து கிளப்புகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் வெற்றியை நாங்கள் விரும்புகிறோம். வெற்றியாளரின் நட்பு மற்றும்…\nஸ்டார் மலை பனி பூங்கா திட்டம் நடைபெறும் 17 / 11 / 2015 ஐஸ் பார்க் திட்டம் Yıldız மலை நடைபெறும்: 'ஐஸ் பார்க் Yıldız திட்டம் Yıldız மலை குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையத்தில் நடைபெறும், ஸ்கை காதலர்கள் Yıldız மலை பனி ஸ்கேட் முடியும். Yıldız முன் குளிர்கால விளையாட்டு சுற்றுலா மையம் புதிய முன் பருவத்தில் திட்டங்கள் தொடர்கிறது. இந்த சூழலில் 'ஐஸ் பார்க்' திட்டத்தில் இயந்திர வசதிகளின் வேலை நேரத்தில் மோசமான வானிலை நிலத்தில் பனிச்சரிவு மையத்தில் 'ஐஸ் பார்க்' திட்டம் ஸ்கை காதலர்கள் ஒரு மாற்று பொழுதுபோக்கு மையமாக இருக்கும். ஸ்கை சென்டரில் ஈர்க்கும் மையம், சிறப்பு மாகாண நிர்வாகத்தின் செயலாளர் சலி அகியான், வேலை தொடர்கிறது. அயன், தற்போதைய பனி பூங்காவின் மத்திய அனடோலியா மேம்பாட்டு நிறுவனம் Ay\nஇப்போது பாலாண்டோகென்னில் பனிக்கட்டி ஏறும் 07 / 02 / 2014 ஐஸ் ஏறும் இப்போது செய்ய முடியும் Palandöken: செயற்கை பனி ஏறும் சுவர் துருக்கியின் பிரதான ஸ்கை ஓய்வு Palandöken ஸ்கை மையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு செய்யப்படுகிறது. துருக்கி முதல் பனி மற்றும் உலகின் மிகவும் பிரபலமான மலை உயரம் மற்றும் 10 பற்றி உறைந்த நீர் மீட்டர் செயற்கை ஏறும் சுவர் ஏற. விடுதி Xanadu ஸ்னோ ஒயிட் மற்றும் ஸ்கை மையம் திறப்பு நாளை செயற்கை ஏறும் சுவர் முடித்த செய்யப்படுகிறது பக்கத்தில் நிறுவப்பட்டது நடைபெற்ற தொடுகிறது. ஹோட்டலின் பொது மேலாளர் முரத் Altug பைக், அவரது அறிக்கையில், அவர்கள் பல்வேறு சமூக நிகழ்வுகள் உருவாக்க முயற்சி பனி நடை பயின்ற வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறினார். பனி மற்றும் நீர்த்தால் செய்யப��பட்ட இயற்கை ஏறும் சுவர்\nபனிச்சறுக்கு மற்றும் பனி ஸ்கேட்டிங் பள்ளிகள் 05 / 03 / 2011 25 வது உலக பல்கலைக்கழக குளிர்கால விளையாட்டுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஏர்ஸூரில், குளிர்கால விளையாட்டு பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. Fatih Cintimar, இளைஞர் மற்றும் விளையாட்டு மாகாண பணிப்பாளர் தயாரித்த திட்டமானது, தேசிய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டது. ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் உடல்நிலைப் படிப்புகளுக்கு ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளனர். விளையாட்டிற்காக பொறுப்புள்ள மாநில அமைச்சு வழங்கிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், முதன்மை மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் மாணவர்கள் ஸ்கையிங் வசதி மற்றும் பனிச்சறுக்கு அரங்குகள் ஆகியவற்றில் உள்ள உடல் கல்வி படிப்பைப் பார்ப்பார்கள். குளிர்கால விளையாட்டுகளுடன் ஏர்குரூம் இப்போது குளிர்கால விளையாட்டு மையங்களில் ஒன்றாகும் என்று சின்டிமார் தெரிவித்தார்.\nஎர்ஸூரம் 2. சர்வதேச ஐஸ் க்ளைம்பிங் திருவிழா 25 / 01 / 2016 எர்ஸூரம் 2. சர்வதேச ஐஸ் க்ளைம்பிங் திருவிழா: X எர்ஸூரம் XXX இன் இரண்டாவது நாளில், ஏர்ஸூரில் நடைபெற்ற சர்வதேச பனி ஏறுதல் திருவிழா, ஏழைகள், தனித்தனி நீர்வீழ்ச்சத்திற்கு ஏறுமாறு தீர்மானித்தனர். ஏரிஜுரும் ஆளுநர் அலுவலகம் மற்றும் பெருநகர 2 3 வெளிநாட்டு ஏறுபவர்கள் திருவிழாவுக்கு நகரம் நகராட்சியும் ஏற்பாடு வரும், சாலை Uzundere மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளும் இருந்து ஏற தங்கிய நடைபெறும் காலையில் ஆரம்ப ஹிட். மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட ஏறுபவர்கள், பனிப்பொழிவு காரணமாக ஒரு கடினமான பயணத்தின் பின்னர், உசுந்தேர் மற்றும் டார்ட்டம் மாவட்டங்களில் உள்ள பெஹ்விவனில், அபினிஸ் மற்றும் செண்டிர்ட் நீர்வீழ்ச்சிகளை அடைந்தனர். துருக்கி அதே ரஷ்யா, கிர்கிஸ்தான், போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஈரான், ருமேனியா மற்றும் இத்தாலி ஏறுபவர்கள், மலை தேசிய வெண்கலம் என ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\nஇஸ்தான்புல் சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்கள் தடைகளைத் தாண்டி வருவார்கள்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\nஅகாரே டிராம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஒரு வாரத்தில் எல்லா நேர சாதனையையும் முறியடிக்கிறது\nகுடியரசு தினத்தன்று இஸ்தான்புல்லில் இலவச பொது போக்குவரத்து\nஇஸ்மீர் பொது போக்குவரத்து உயர்வு, மாணவர் டிக்கெட் தள்ளுபடி வருகிறது\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nரெயில் சிஸ்டம் லைன்ஸுடன் இஸ்தான்புல்லின் சூப்பர் லீக் கூட்டங்களுக்குச் செல்வது மிகவும் எளிதானது\nஸ்டார் மலை பனி பூங்கா திட்டம் நடைபெறும்\nஇப்போது பாலாண்டோகென்னில் பனிக்கட்டி ஏறும்\nபனிச்சறுக்கு மற்றும் பனி ஸ்கேட்டிங் பள்ளிகள்\nஎர்ஸூரம் 2. சர்வதேச ஐஸ் க்ளைம்பிங் திருவிழா\nYıldız மலை மீது ஐஸ் ஸ்கேட்டிங் தீவிர ஆர்வம்\nஏர்ஸூரில் அலங்காரக் குளத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி\nஇஸ்மீர் மாணவர்களுக்கு \"ஐஸ் கோல்ட்\" அரை ஆண்டு பரிசு\nஇன்று வரலாற்றில்: 3 மார்ச் 2006 இஸ்மிர் பயணிகள் அமைப்பு மேம்பாட்டு திட்டம் Karşıyaka சுரங்கப்பாதையின் அடித்தளம் அமைக்கப்பட்டது.\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் ���ற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/reckon", "date_download": "2019-10-20T18:45:17Z", "digest": "sha1:B24WKYGAVDJRKHGD3VH76GYABTEUKAMW", "length": 4368, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"reckon\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nreckon பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nself-denying (← இணைப்புக்கள் | தொகு)\nகணி (← இணைப்புக்கள் | தொகு)\nகுணி (← இணைப்புக்கள் | தொகு)\nவெண்மயிர் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/sail-recruitment-2019-apply-online-for-142-management-trai-004912.html", "date_download": "2019-10-20T20:20:02Z", "digest": "sha1:KFJYABB4G67ILSP327PDZRTQUDK2SLA5", "length": 13578, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி? | SAIL Recruitment 2019 – Apply Online for 142 Management Trainee Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்���ப்பிப்பது எப்படி\nரூ.58 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.58 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nநிர்வாகம் : ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : மேனேஜ்மென்ட் டிரெய்னி\nமொத்த காலிப் பணியிடம் : 142\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nஊதியம் : ரூ. 58,297\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 700\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sailcareers.com என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/fans-much-awaited-movie-039658.html", "date_download": "2019-10-20T19:22:25Z", "digest": "sha1:Y6Q7QM4TVCAC2QR6CKNU7YECM3TWCXXM", "length": 16301, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி, தெறி, 24 :எந்தப் படத்திற்காக ரசிகர்கள் வெய்ட்டிங்?.. ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு | Fans Much Awaited Movie? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகபாலி, தெறி, 24 :எந்தப் படத்திற்காக ரசிகர்கள் வெய்ட்டிங்.. ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு\nசென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகத் திகழும் ரஜினி, விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.\nஇதில் ரஞ்சித் -ரஜினி கூட்டணியில் கபாலி, விஜய்-அட்லீ கூட்டணியில் தெறி, சூர்யா-விக்ரம் குமார் கூட்டணியில் 24 படங்கள் உருவாகியுள்ளன.\nதெறி படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகி விட்ட நிலையில் மற்ற 2 படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் இன்னும் முடிவாகவில்லை.\nஇந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படமெது என்று ஒன் இந்தியா ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பொன்றை நடத்தினோம்.\n13,௦௦௦க்கும் அதிகமான வாசகர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். முடிவுகள் உங்களுக்காக..\nசூர்யா-விக்ரம் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் 24 படம் 12% வாக்குகளுடன், கருத்துக்கணிப்பில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்திருக்கும் இப்படம் டைம் டிராவல் அடிப்படையில் உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.\nஅடுத்த வாரம் வெளியாகும் தெறி 29% வாக்குகளைப் பெற்று 2 வது இட��்தைப் பிடித்துள்ளது. டீசர், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ஹிட்டடித்த நிலையில் படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். போக்கிரி, ஜில்லாவைத் தொடர்ந்து காக்கிச்சட்டை மாட்டியிருக்கும் விஜய் தெறிக்க விடுவாரா\nரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் கபாலி சுமார் 59% வாக்குகளுடன் முதலிடத்தைக் கைபற்றியுள்ளது. சுமார் 7670 ரசிகர்கள் கபாலி படத்திற்காக தாங்கள் காத்திருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.\nடீசர், டிரெய்லர், வெளியீட்டுத் தேதி வெளியாகாத நிலையிலும் கூட, கபாலி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி இப்படத்தில் கேங்க்ஸ்டராக நடித்திருக்கிறார். ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் கபாலியில் நடித்துள்ளனர்.\nவிரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல் வழியில் செல்லும் ரஜினி பட நடிகை\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ�� ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/lingaa-story-case-madurai-court-dismissed-petition-039350.html", "date_download": "2019-10-20T18:44:32Z", "digest": "sha1:FNLVGJQ6RS4QQGPPOO32V3Y5GKEEYSI6", "length": 14101, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது!- நீதிமன்றம் | Lingaa story case: Madurai court dismissed a petition - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது\nமதுரை: ரஜினி நடித்த லிங்கா மற்றும் முல்லைவனம் 999 படக் கதைகளை ஆய்வு செய்ய வக்கீல்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nலிங்கா திரைப்படத்தின் கதை வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த இரு திரைப்படங்களின் கதைகளையும் ஆய்வு செய்ய 10 வக்கீல்கள் அடங்கிய ஆணையம் அமைக்க வேண்டும் எ��� முல்லைவனம் 999 படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதி விஸ்வநாத் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இயக்குநர் ரவிரத்தினம் தொடர்ந்து ஒவ்வொரு மனுக்களாக தாக்கல் செய்து வருகிறார். இதனால், நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.\nஇதைப் பதிவு செய்த நீதிபதி, இயக்குநர் ரவிரத்தினம் தரப்பில் வக்கீல் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மனு மீதான விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nபணமோசடி... பிலிம்சேம்பர் செயலாளர் அருள்பதி மீது லிங்கா விநியோகஸ்தர் போலீசில் புகார்\nகதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு\nலிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது\nஇன்னுமா முடியல லிங்கா பட கதை வழக்கு\nரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி 'விருந்து'\nவிநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்\n: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்\nசுதந்திரதின ஸ்பெஷல்: லிங்கா, காக்கிச்சட்டை, சிங்கம் 2\nஎன் படத்தில் ரஜினியை இழிவுபடுத்தும்படி காட்சிகள் இல்லை\nபடமாக்கப்படும் லிங்கா பிரச்சினை- ரஜினியாக நடிக்கும் பவர் ஸ்டார்\nலிங்கா விவகாரம்.. ரஜினிக்கு ஆதரவாக இணையும் முன்னணி நடிகர்கள்\n'ரஜினி யாருக்குக் கால்ஷீட் தர வேண்டும் என நிர்பந்திக்க இவர்கள் யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ijk-president-parivendar-ready-to-execute-his-first-plan-in-perambalur-constitution-352710.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T19:05:57Z", "digest": "sha1:VHRDUI3WCM57TDNZL7FAZQZIMKEBN7W7", "length": 19101, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவேற போகுது! | IJK President Parivendar ready to execute his First plan in Perambalur Constitution - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு பாரிவேந்தர்.. முதல் வாக்குறுதி நிறைவே��� போகுது\nPerambalur Constitution: பெரம்பலூரில் அபார வெற்றி பெற்ற ஐஜேகே பாரிவேந்தர்- வீடியோ\nசென்னை: சூப்பர்ல்ல.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வெற்றி பெற்றவுடன் அவரது செயல்பாடுகளால் பெரம்பலூர் தொகுதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்\nஇங்க போறதா, அங்க போறதா என்று ஒரு பெரிய குழப்பத்துக்கு அப்பறம், திடீரென திமுகவில் வந்து இணைந்தார் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர். உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்கணும், ஓகேவா என்று திமுக தலைமை கேட்க, அதற்கு சரியென்று ஒப்புக் கொண்டார். அதற்கேற்றபடி, பாரிவேந்தர் கேட்ட பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கி தந்தது திமுகவும்\nபெரம்பலூர் தொகுதியில் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நிறைய பணிகளை இழுத்து போட்டு பார்த்தார் பாரிவேந்தர். குறிப்பாக, கிராம கிராமமாக சென்று இலவச மருத்துவ முகாம்கள் மூலம் மக்களின் மனங்களில் ஒட்டிக் கொண்டார்.\nஓடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்\nஅதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை எதிர்த்துதான் இவர் களமிறங்கினார். 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இப்போ விஷயம் என்னவென்றால், பெரம்பலூர் மக்களுக்கு நன்றி சொன்ன கையோடு, தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு விஷயத்தை நிறைவேற்ற போகிறார்.\nஅதாவது, ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 50 மாணவர்கள் விகிதம் மொத்தம் 300 மாணவர்களுக்கு, தன்னுடைய எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்குவதற்கான முக்கிய அறிவிப்பினைதான் வெளியிட்டுள்ளார்.\nஇது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். வருஷத்துக்கு 300 பேர் என்றால்கூட பதவியில் உள்ள 5 வருஷத்தில் 1500 மாணவர்களை இவரால் தொகுதியிலிருந்து உருவாக்க முடியும். இவர்கள் படித்து முடித்ததும், தன்னுடைய எஸ்ஆர்எம் நிறுவனத்திலேயே ஒரு வேலையை போட்டு தர போகிறாராம்.\nஎம்பியாகி டெல்லி பக்கம்கூட இன்னும் போகலை. அதற்குள் முதல் வாக்குறுதி மெல்ல மெல்ல நிறைவேறி வருவதால், தொகுதி மக்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமில்ல, தண்ணீர் பிரச்சனையையும் பாரிவேந்தர் கையில் எடுத்துள்ளார்.\nவிவசாயிகள் விளைவித்ததை அவர்களிடமே கொள்முதல் செய்ய போக���றாராம். குடிநீர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது என இன்னும் நிறைய பிளான்கள் இவரிடம் உள்ளது. திமுக கூட்டணியில் முதல் எம்பியாக, முதல் நபராக, முதல் வாக்குறுதியை பாரிவேந்தர் நிறைவேற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials perambalur லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் பாரிவேந்தர் பெரம்பலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/goat-cows-selling-about-2-crores-near-dharmapuri-merchants-happy-338480.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:21:07Z", "digest": "sha1:UCVVGF3T5LD43FD5FIIDJBDLZIWSMUSQ", "length": 15620, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி | Goat, Cows Selling for about 2 crores near Dharmapuri... Merchants Happy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் ப��ிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nநாங்குநேரி.. விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல்.. போலீசார் குவிப்பு\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் மிக கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nமகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- முழு வீச்சில் ஏற்பாடுகள்\nஎன் அருமைத் தம்பி.. 21 நாள் இளையவர்.. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எச். ராஜா.. கலகல வாழ்த்து\nAutomobiles உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய 'ஜம்போ' விமானம்... மதிப்பு எவ்வளவு தெரியுமா\nMovies ரிலீசாக போகுது ஆதித்யா வர்மா பாடல்கள்… உச்சகட்ட சந்தோஷத்தில் துருவ் விக்ரம்\nFinance ஜியோவுக்கு என்ன ஆச்சு.. சத்தமில்லாமல் 2 சிறிய திட்டங்களை நீக்கியுள்ளது.. அப்படி என்ன திட்டம்\nSports முதல் போட்டியில் ஏடிகேவுடன் மோதல்.. சவாலை ஏற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் கோச்\nTechnology அதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி\nதருமபுரி: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோடு வாரச்சந்தையில் சுமார் 2 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nபொங்கலை முன்னிட்டு நடந்த வாரசந்தையில் 3 ஆயிரம் மாடுகள், 1,500 ஆடுகள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்கள் வந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கி செல்கின்றனர். மாடுகள் 15,000 ரூபாய் முதல் 1 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையானது.\nசந்தையில் வழக்கமாக , நல்ல கொழுத்த ஆடுகள், 6,000 முதல் 8,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். பொங்கல் பண்டிகை முடிந��து கரிநாளில் ஆட்டு இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், வழக்கத்தை விட நேற்று சந்தைக்கு ஆடுகளும், மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர்.\nபொங்கலை முன்னிட்டு ஆடுகள், 10,000 ரூபாய் வரை விற்பனையானதால், அதற்கேற்ப இறைச்சி விலையும் அதிகரிக்கும். இதனால் அசைவ ப்ரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndharmapuri pongal market merchant happiness தருமபுரி பொங்கல் சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/radha-sapthami-viratham-irukkum-murai/13864/", "date_download": "2019-10-20T20:48:17Z", "digest": "sha1:XYBDNXWXU62G4WVVOO6CSICGBA43D366", "length": 10334, "nlines": 90, "source_domain": "www.tamilminutes.com", "title": "ரத சப்தமி விரதம் இருக்கும் முறை | Tamil Minutes", "raw_content": "\nரத சப்தமி விரதம் இருக்கும் முறை\nரத சப்தமி வி��தம் இருக்கும் முறை\nதை மாதத்தில் சூரிய சந்திர வழிபாடு எனப்படும் ரதசப்தமி தைமாதத்தில் கொண்டாடப்படுது. . அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிதுசிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ”ரத சப்தமி” எனக்கொண்டாடப்படுது.சூரியனின் ரதத்திலுள்ள சக்கரமே காலச்சக்கரம் என்றும், ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள் என்றும், சூரியன் தான் காலத்தின் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது\nரத சப்தமியன்று(12/2/2019) தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, கால்களில் இரண்டு என மொத்தம் ஏழு எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள்பொடி, அட்சதையும், ஆண்கள் வெறும் அட்சதம் மட்டும் வைத்து நீராட வேண்டும். இவ்வாறு நீராடுவதால் உடல் ஆரோக்கியமும் செல்வ வளமும் கிட்டும் என்பது ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே எருக்கம் இலை என மாறிவிட்டது. சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கம் இலைக்குண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும்.இப்படி செய்வதால் நாம் ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும், புண்ணிய பலன்கள் பெருகும். அன்றைய தினம் குளித்து முடித்து சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதற்குப்பின் நமக்கு தெரிந்த சூரிய துதிகளை சொல்ல வேண்டும்.\nபொங்கல் வைத்து அதன் சூடு ஆறும் முன் நிவேதனம் செய்திடல் வேண்டும். சூரியனுக்கு படைத்தப்பின் சர்க்கரை பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். “ரத சப்தமி”யன்று வீட்டுவாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம். இந்த கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதுண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் “ரத சப்தமி” பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.\nஅன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச்செய்யும் எனவும் ஐதீகம்.. ரதசப்தமி தினத்தில் வழிப்படும்போது சூரியனை நோக்கி…\n”ஓம் நமோ ஆதித் யாய… ஆயு��், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமேசதா” என மந்திரம் சொல்லி வணங்க வேண்டும்\nஆயிரம் நாமங்கள் சொல்லி என்னை எவரொருவர் என்னைத் துதித்து வழிப்படுகிறார்களோ அவர்களின் எண்ணங்களை முழுமையா பூர்த்தி செய்வேன். ஆயிரம் நாமாவளி சொல்ல இயலாதவர்கள் இருபத்தியொரு நாமங்கள சொன்னாலும் போதும் என சூரிய பகவான் அருளிய இருபத்தியொரு நாமாவளி.\nலோக சாக்ஷி த்ரிலோகேச:கர்த்தா ஹர்த்தா\nமேற்கண்ட இருபத்தியொரு நாமாவளியை செபித்து உடல், மன ஆரோக்கியத்தோடும், செல்வ வளத்தோடும் பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம்.\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:ஆன்மீகம், சூரியன், ரத சப்தமி\nபழிச்சொல்லையும் ஏற்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும் 19\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.makkalnanbannews.com/2017/10/blog-post_1.html", "date_download": "2019-10-20T20:38:56Z", "digest": "sha1:6Q7KOTB6XO3QY6NEQ2EZM7MMLX6EKSDG", "length": 12413, "nlines": 125, "source_domain": "www.makkalnanbannews.com", "title": "அக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும். - Makkalnanbannews.com People's Friend News l Srilankan News", "raw_content": "\nHome / அறிவித்தல்கள் / செய்திகள் - தகவல்கள் / அக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும்.\nஅக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும்.\nMakkal Nanban Ansar 02:32:00 அறிவித்தல்கள் , செய்திகள் - தகவல்கள் Edit\nநேற்று (30-09-2017 )கண்டியிலிருந்து அம்பாறை நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸில் வைத்து எனது ஸ்மார்ட் போன் ( Samsung A5 2017 Model ) காணாமல் போய்விட்டது,\nவீட்டுக்கு திரும்பி வந்த போது பஸ்ஸில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, எனக்கு முன் இருக்கையில் இருந்த சகோதரர் என்னிடம் பல தடவை ஒரே கேள்வியை கேட்டார் \" உங்கள் பெறுமதியான எதாவது ஒரு பொருள் தொலைந்து விட்டதா என்று \" நானும் இல்லை இல்லை எ���்றே பதில் அளித்தேன் அப்போது நான் என்னுடைய மொபைல் போன் என்னுடைய bag இல் இருப்பதாகவே நினைத்து கொண்டேன்.\nநான் அம்பாறையில் பஸ்ஸை விட்டு இறங்கிய போது மீண்டும் அவர் என்னிடம் வந்து உங்களுடைய ஊர் எது என்று கேட்டார், நான் சம்மாந்துறை என்றேன் , சம்மாந்துறையில் எங்க என்றார், Al Muneer School பின்னுக்கு மீண்டும் என்னுடைய பெயரை கேட்டார், பெயரை சொன்னவுடன் மிக நட்பாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன் என்றார், எனக்கு இது மிக ஆச்சரியமாக இருந்தது, ஏன் என்னை தெரியாத சகோதரர், ஊர் பெயர் எல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் சந்திப்பதாக கூறுகின்றார் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் நான் உங்களுடைய ஊர் எது என்று பதிலுக்கு கேட்டவுடன், தான் அக்கறைபற்று என்று கூறினார்.\nஒரு நேரம் அவர் என்னுடைய மொபைலை கண்டெடுத்து அதனை தேடி அழைப்பை எடுப்பவரிடம் ஒப்படைக்கலாம் என நினைத்து இருக்கலாம், ஆனால் என்னுடைய மொபைலில் இலங்கை sim எதுவும் போட்டு பேச முடியாது அதனால் அந்த phone ஐ மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள முடியாது அவராலும் அதனை country code lock உடைக்காமல் use பண்ண முடியாது. மற்றும் அது finger print மூலம் கடவுச்சொல் கொடுக்கப்பட்டது\nஅக்கரைப்பற்று நண்பர்கள் இதனை ஓர் உதவிக்கிக்காக பகிர்வதன் மூலம் இந்த செய்தி அந்த சகோதரரை சென்றடையலாம்.\nமுக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.\nஅக்கறைப்பற்றுச் சகோதரர்களிடம் ஒரு வினயமான உதவி வேண்டும். Reviewed by Makkal Nanban Ansar on 02:32:00 Rating: 5\nBleeding Gums என்பது ஒருவர் ஆபத்தில் உள்ளார் என்பதையோ அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பதையோ அல்லது ஈறு நோய் (gum disease) போன்றவற்ற...\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய தங்க விலை விபரம் இதோ.\nசவுதி அரேபியா-கட்டார்-டுபாயில் இன்றைய (2017-09-26) தங்க விலை விபரம் இதோ. சவுதி அரேபியாவில் தங்கத்தின் விலை விபரம். Go...\nமாவுச்சத்து உணவுகள் உடல்பருமன், வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\nபருப்பு சாதம் சாப்பிடும்போது, பருப்பில் புரதம் இருக்கிறது என்கிறோம். ஆனால் அதனுடன் இருக்கும் சாதம் வயிற்றை அடைக்கும் நிரப்பிதான். கார்போஹைட்...\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ தேவை இல்லை.\nசாய்ந்தமருது நகரசபையோ அல்லது பிரதேச சபையோ கேட்கிறோம் என்று ஒரு விளக்கம் இல்லாமல் புலம்புவதில் எந்த விதப் பிரயோசனமும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2016/11/blog-post_17.html", "date_download": "2019-10-20T20:13:32Z", "digest": "sha1:6EGQRPNRV72KW4CRG5BZ2VLX42P2I3NC", "length": 25488, "nlines": 116, "source_domain": "www.nisaptham.com", "title": "மாணவர்களை போருக்கு அனுப்புகிறீர்களா? ~ நிசப்தம்", "raw_content": "\nமாஃபா பாண்டியராஜன் தமிழக கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது சந்தோஷமாக இருந்தது. படிப்பாளி, விவரம் தெரிந்தவர், சுயமாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர் என்கிற நம்பிக்கையின் விளைவான சந்தோஷம் அது. ஆனால் தமிழக மாணவர்களின் தலையில் பெருங்கல்லைச் சுமந்து வைத்திருக்கிறார். மாநாடு ஒன்றுக்காக டெல்லி சென்றவர் ‘தமிழகத்தில் நீட் கட்டாயம் நடக்கும். மாணவர்களுக்கு பயிற்சியளிப்போம்’ என்று பேசிவிட்டு வந்திருக்கிறார். இதே நீட் தேர்வைத்தான் ஜெயலலிதா எதிர்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது ஏன் அமைச்சர் பாண்டியராஜன் குறுக்கே திரும்பிவிட்டார் ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்றாலும் சென்றார்- தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிறார்களா அல்லது மேலே இருந்து தண்டல்காரர் யாரோ ஆட்டி வைக்கிறாரா என்றே புரியவில்லை. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nNEET- National Eligibility cum Entrance Test தேர்வு தேசம் முழுமைக்கும் பொதுவானது. இந்தத் தேர்வில் மதிப்பெண் வாங்கினால்தான் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிப்பார்கள். தேர்வு சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடக்குமாம். இதுதான் பிரச்சினையே. நகர்புறத்திலும் சி.பி.எஸ்.ஈ பாடத்திலும் படிக்கக் கூடிய மாணவர்கள் ஒப்பேற்றிவிடுவார்கள். கிராமப்புற பள்ளி மாணவர்களின் நிலைமைதான் பரிதாபம். எட்டாம் வகுப்பு வரைக்கும் ‘ஆல் பாஸ்’. பத்தாம் வகுப்பில் விடைத்தாளில் கை வைத்தாலே நானூறு மதிப்பெண்கள் என்று நாசக்கேடு செய்து வைத்திருக்கிறோம். இந்த லட்சணத்தில் தமிழக அளவிலான நுழைவுத் தேர்வு என்றாலே எண்பத்தைந்து சதவீத மாணவர்களுக்கு சிரமம்தான் இதில் தேசிய அளவிலான தேர்வை எப்படி எழுதுவார்கள்\n‘தமிழகம் சட்டப்பூர்வமாக நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கும்’என்று பாண்டியராஜன் சொல்லியிருக்கிறார் என்றாலும் கூட ‘இந்த வருடம் கட்டாயமாக நீட் தேர்வு நடக்கும்’என்று சொன்னதுதான் உறுத்துகிறது. கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளின் மாணவர்களிடம் அமைச்சரே நேரடியாகப் பேசிப் பார்க்கலாம். மாதிரி நீட் தேர்வுத் தாளைக் கொடுத்து அவர்களைத் தேர்வு எழுதச் சொல்லி பரீட்சித்துப் பார்க்கலாம். தேர்வு எழுதுவது இரண்டாம்பட்சம். ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளில் எத்தனை கேள்விகளை அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிந்து கொண்டால் கூட போதும்.\nஅரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் தொண்ணூற்றொன்பது சதவீத மாணவர்கள் கேள்விகளைப் புரிந்து கொள்ளவே வெகு சிரமப்படுவார்கள். அணு என்பதுதான் Atom என்பது அவர்களுக்குத் தெரியாது. மூலக்கூறு என்பது Molecule என்பது பனிரெண்டாம் வகுப்பில் தெரிவதில்லை. விடுபடுதிசைவேகம்தான் escape velocity என்பது கல்லூரி வந்த பிறகுதான் பல பேர் தெரிந்து கொள்கிறார்கள். இதில் ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளை புரிந்து அர்த்தப்படுத்திக் கொண்டு அதற்கான விடைகளை யோசித்து பதில் எழுதுவது என்பது வெகு சிரமமான காரியம்.\nபனிரெண்டாம் வகுப்பு படித்த போது தேசிய அளவிலான ஒரு தேர்வை எழுதிய அனுபவமிருக்கிறது. முதல் பத்து நிமிடங்கள் வரை பெரும் லட்சியம் உருண்டு கொண்டிருந்தது. கேள்விகளைப் புரட்டிய பிறகு பதினோராவது நிமிடத்திலிருந்து லட்சியம் சிதறி, அடுத்த இரண்டு மணி நேரம் நாற்பத்தொன்பது நிமிடத்தை எப்படி ஓட்டுவது என்பதுதான் பெரிய கேள்வியாக உருவெடுத்து நின்றது. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்கள், கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள் என்று அத்தனை பேருக்கும் இந்த மாத���ரியான தமது இருண்ட கால நினைவு வந்து போகக் கூடும். அதே இருண்ட கால நினைவை தமிழகத்தில் உயிரியல் பாடப்பிரிவில் படிக்கும் அத்தனை அரசு மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்கும் கொடுப்பதற்கான கதவைத்தான் அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வைத்திருக்கிறார்.\nநீட் தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்தில் இருக்கும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற இரண்டு அம்சங்கள் போதுமானது- கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவை அடித்து நொறுக்குவதற்கு. கிராமப்புறம் என்று மட்டுமில்லை- தேனி, அவிநாசி, கோபி, சத்தியமங்கலம், ஒட்டன்சத்திரம் மாதிரியான இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளில் இருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் கூட இந்தத் தேர்வை எழுதுவதற்கான சாத்தியமில்லை. மாணவர்களை விட்டுவிடலாம்- நமது ஆசிரியர்கள் எத்தனை பேரால் சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டத்தின் அடிப்படையிலான நுழைவுத்தேர்வுக்கு பயிற்சியளிக்க முடியும்\nதேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்பது சரியான அணுகுமுறைதான். ஆனால் அவகாசம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்திலும் தேசிய அளவிலான தேர்வு நடத்த வேண்டுமென்று விரும்பினால் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் அவகாசம் பெற்று எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நான்காண்டுகளில் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும் போது ஓரளவுக்குத் தயாராவர்கள். அப்படியில்லாமல் ‘நாங்கள் பயிற்சி கொடுக்கிறோம்..இந்த ஆண்டிலிருந்தே எங்கள் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுவார்கள்’என்று அறிவிப்பது நீரைக் கொதிக்கை வைத்து எடுத்து தலையிலிருந்து கொட்டுவது போலத்தான்.\nதேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்றால் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய கல்லூரிகளிலும் இந்தத் தேர்வின் அடிப்படையில்தானே சேர்க்கை நடைபெற வேண்டும் இத்தனைக்கும் அவையிரண்டும் மத்திய அரசாங்கத்தின் கல்லூரிகள். ஆனால் அவர்கள் மட்டும் தம்முடைய நுழைவுத் தேர்வையும் சேர்க்கை நடைமுறையையுமே பின்பற்றுவார்கள் என்பது எந்தவிதத்தில் நியாயம் இத்தனைக்கும் அவையிரண்டும் மத்திய அரசாங்கத்தின் கல்லூரிகள். ஆனால் அவர்கள் மட்டும் தம்முடைய நுழைவுத் தேர்வையும் சேர்க்கை நடைமுறையையுமே பின்பற்றுவார்கள் என்பது எந்தவி���த்தில் நியாயம் அந்த இரண்டு கல்லூரிகள் மட்டும் எச்சுல பொறந்த கச்சாயங்களா என்பதை மத்திய அரசாங்கம் தெளிவு படுத்தட்டும்.\nஒருவேளை தேசிய அளவிலான தேர்வு நடத்துவதாக இருப்பின் அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லையா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி வழியில் மட்டுமே தேர்வு நடைபெற்றால் சில வருடங்களில் தமிழ் வழிக் கல்வியை விட்டுவிட்டு வெகு மாணவர்கள் ஆங்கில வழிக் கல்விக்கு மாறிவிடுவார்கள். நாடு முழுவதிலுமே பிராந்திய மொழி வழிக் கல்வியை நொண்டியடிக்க வைக்க இது ஒன்று போதும்.\nநீட் தேர்வைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பெரிய சலனமில்லை. இவ்வளவு அமைதி ஆபத்தானது. பள்ளிக்கல்வி வட்டாரங்களோடு முடிந்து போகக் கூடிய விஷயமில்லை இது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை அடித்து நொறுக்கிக் கேள்விக்குறியாக்குகிற இந்த முயற்சியை அரசியல் மாறுபாடுகளையெல்லாம் மறந்து அனைத்துக் கட்சிகளும் இதை எதிர்க்க வேண்டும். ஊடகங்கள் பெருமளவில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். சமூக ஊடகங்களில் இது குறித்தான விவாதங்கள் நடைபெற வேண்டும். மக்களிடையே பேச்சு உருவாவதையும், நான்கைந்து ஆண்டுகளுக்காகவாவது தள்ளி வைப்பதற்கான முயற்சிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும்.\nஅவகாசம் வாங்குங்கள். மாணவர்களைத் தயார்படுத்தலாம். பிறகு போருக்கு அனுப்புவோம்.\n\" எச்சுல பொறந்த கச்சாயங்களா \"..... அப்படின்னா என்னண்ணே\nமக்களை எதை பற்றியும் சிந்திக்க விடாமல் பதட்டத்தில் வைத்துள்ளார் மோடி, மீடியாக்களும் so busy with current issues.\nNEET,பொது சிவில் சட்டம்,புதிய கல்விக்கொள்கை,ரூபாய் 500,1000 பிரச்சனை,கூடன்குளம் ஆணுஉலை,அரசியல் கட்சிகள் எத்தனை பிரச்சனைகளுக்கு முட்டுகொடுக்கும், எளியமக்கள் அரசின் இந்த குள்ளநரிதனம் தெரியாமல் வயிற்று பிழைப்புக்கே அள்ளாடுது. இவர்களின் வருங்கால சந்ததியின் பாடு திண்டாட்டம் தான். மீண்டும் கல்வி உயர்தட்டு மக்களுக்கு உரியதாகும்\n//மாணவர்களைத் தயார்படுத்தலாம். பிறகு போருக்கு அனுப்புவோம்.//\nஎதிர் படுறவனெல்லாம் எதிரியா தெரியுதே.யாரை எதிர்த்து போரை துவங்குவது\nவிக்கிப்பீடியாவில் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் வேறு எங்கேயும் இது குறித்து நம்பகமான தகவல் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல�� செய்யப்பட்ட மனுவிலும் பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைதான் விடப்பட்டிருக்கிறதே தவிர தீர்ப்பு சொல்லப்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. தேடிப்பாருங்கள். நானும் விசாரித்துப் பார்க்கிறேன்.\nபிராந்திய மொழிக் கல்வி நொண்டியடிப்பதை விட்டே நீண்ட நாட்களாகிவிட்டதாகத் தோன்றுகிறது. இது அலுத்துச் சலித்து ஓரமாக் உட்காருவதற்கே முயன்று கொண்டிருக்கிறது.\nஎன் வீட்டில், சின்னாயிமக்க அப்டி இப்டின்னு 9 பேர், கடைசி இரண்டு பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியில் கொண்டு அடைத்திருக்கிறோம்.\n//இவ்வளவு அமைதி ஆபத்தானது.//அதே. புழுங்கிப் புழுங்கியே, 'கம்முனு' போய்ருவோம். நானும் அதே கட்சிதான். ;)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:32:24Z", "digest": "sha1:IPD4YBSOUGEWY6IOBVSDJA272E5P74OC", "length": 9487, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் விக்னேஷ் சிவன்", "raw_content": "\nTag: actress nayanthara, director milind rao, director vignesh sivan, netrikann movie, netrikann movie preview, slider, இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் மிலிந்த் ராவ், இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிதாலயா புரொடெக்சன்ஸ், திரை முன்னோட்டம், நடிகை நயன்தாரா, நெற்றிக்கண் திரைப்படம், நெற்றிக்கண் முன்னோட்டம்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nதொடர்ந்து வித்தியாசமான கதைகளில் வெற்றிப் படங்களை...\n“கொலையுதிர் காலம்: முழுமையான த்ரில்லர் படம்” – விக்னேஷ் சிவன்\nமுழுமையான ஈடுபாடும், இனிய உறவும் தான் ஒரு படத்தை...\n“ராதாரவியை தமிழ்ச் சினிமாவில் இருந்து வெளியேற்றுங்கள்…” – வலுக்கும் எதிர்ப்பு..\nகோடம்பாக்கத்தின் இன்றைய ஸ்பெஷல் ராதாரவியின்...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ ப���த்தின் வெற்றி விழா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சூர்யா,...\nதானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின்...\n“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி...\n‘Special-26’ படத்தின் கதைக் கருதான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம்\nஸ்டுடியோ கீரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n“என் கேரக்டருக்கு பெயரே கிடையாது..” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி கீர்த்தி சுரேஷ் பேட்டி\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீஸர்\nசூர்யா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு ��ழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2012/05/arya-playing-villain-role-in-ajith-next.html", "date_download": "2019-10-20T19:36:31Z", "digest": "sha1:N6KSRQUEGE3A3UXSTTVGZUHIQHDAQHAD", "length": 9834, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் \n> இரண்டு வாரங்களில் ஆர்யா அஜீத்தின் வில்லன் \nஇன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன். இவரும் அஜீத்தும் இணையும் படம் இது.\nஇந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவர்தான் படத்தின் வில்லன் என்றொரு செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் இது குறித்து பதிலளிக்க விஷ்ணுவர்தன் மறுத்துவிட்டார்.\nபிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க யுவன் இசையமைக்கிறார்.\nஅதிகமும் நயன்தாரா ஹீரோயினாக இருப்பார். படத்துக்கு டைட்டில் தேர்வு செய்துவிட்டனர். ஆனால் அதையும் ஒரு பில்டப்போடுதான் வெளியிடுவோம் என்று பிடிவாதமாக இருக்கிறக்ர்கள்.\nபெயருக்கும் வேணுமாப்பா இந்த பில்டப்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யராஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/gautham-gambhir-unwashed-his-worldcup-jersy/", "date_download": "2019-10-20T19:20:53Z", "digest": "sha1:TEBKAI6EGJ6J33WZXAPTW4XW6653TFL3", "length": 10066, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கவுதம் கம்பீர் : 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை பாதுகாத்து வரும் கம்பீர்", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் கவுதம் கம்பீர் : 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை பாதுகாத்து வரும் கம்பீர்\nகவுதம் கம்பீர் : 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் அணிந்திருந்த ஜெர்ஸியை பாதுகாத்து வரும் கம்பீர்\nஇந்திய அணி கேப்டன் தோனியின் தலைமையில் 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. 1983 ஆம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்தியா இந்த தொடரை வென்றது. மும்பையில் வான்கடே மைதானத்தில் நடந்த அந்த இறுதி போட்டியில் இந்திய அணியில் 3ஆம் வீரராக களமிறங்கி அணியின் வெற்றிக்கு தூணாய் நின்று வெற்றிக்கு வழிவகுத்தவர் இந்திய அணி வீரரான கம்பீர் ஆவார்.\nஇறுதி போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 274 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 275 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்கத்தில் சச்சின், சேவாக் என அடுத்தது வெளியேற அணிய தாங்கி 122 பந்தில் 97 ரன்கள் குவித்தார் கம்பீர். பிறகு தோனியின் 91 ரன்கள் மூலம் இந்திய வெற்றி பெற்றது. இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்க கூடாது என்று முடிவெடுத்த கம்பீர் என்ன செய்து இருக்கிறார் என்று தெரியுமா \nஅன்றைய போட்டியில் தனது முழு பங்களிப்பையும் கொடுத்த கம்பீர் அந்த மண் கரையோடு இருக்கும் அந்த ஜெர்ஸியை துவைக்காமல் இன்றுவரை அதனை பிரேம் செய்து தனது வீட்டின் அறையில் மாட்டி வைத்துள்ளார் என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அவருடைய வாழ்நாளில் அந்த நாளை மறக்க கூடாது என்பதற்காக இறுதி போட்டியில் விளையாடிய ஜெர்சியை இவ்வாறு பாதுகாத்து வருகிறாராம் கம்பீர்.\nஇதேபோன்று தோனி இறுதி போட்டியில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பிறகு மைதானத்தில் இருந்து ஒரு ஸ்டம்பை பிடுங்கியதை நாம் பார்த்திருப்போம். அதனை தோனி தன் வீட்டில் இன்றுவரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாராம்.\nB.C.C.I : அபிநந்தனுக்கு பி.சி.சி.ஐ அளிக்க உள்ள கவுரவம். அபிநந்தனுக்கு இந்திய அணியின் சீருடையை அளிக்க உள்ள பி.சி.சி.ஐ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/09/14-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:25:30Z", "digest": "sha1:NZHGS6NJJXPXPZ5RMCL4IA3PRBWS2BWU", "length": 72973, "nlines": 539, "source_domain": "ta.rayhaber.com", "title": "Savunma Sanayinde 14 Yeni Proje Tanıtılacak - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 10 / 2019] சாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\tசம்சுங்\n[17 / 10 / 2019] வோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\tபல்கேரியா\n[17 / 10 / 2019] கடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\tஅன்காரா\n[17 / 10 / 2019] Ammamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\tஇஸ்தான்புல்\n[17 / 10 / 2019] அனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\tஎக்ஸ்\n[17 / 10 / 2019] IZBAN நிலையங்கள் சிறிய WC\tஇஸ்மிர்\n[16 / 10 / 2019] பி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\tசிங்கங்கள்\n[16 / 10 / 2019] இங்கே பார்க் டிரைவர்கள் பயிற்சி பெறுகிறார்கள்\tகோகோயெய் XX\n[16 / 10 / 2019] அமைச்சர் துர்ஹான்: 'தடை இல்லாத போக்குவரத்து'க்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம்\tஅன்காரா\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காரா14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\n14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\n18 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் அன்காரா, மத்திய அனடோலியா பிராந���தியம், பொதுத், : HIGHWAY, தலைப்பு, துருக்கி 0\nபாதுகாப்புத் துறையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்\nபாதுகாப்புத் துறையின் புதிய காட்சி பெட்டி சர்வதேச இராணுவ ராடார் மற்றும் எல்லை பாதுகாப்பு உச்சி மாநாடு - எம்.ஆர்.பி.எஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் அக்டோபரில் அதன் கதவுகளைத் திறக்க தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் 2 பில்லியன் டாலர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையின் 10 புதிய திட்டம், MRBS இல் முதல் முறையாக காட்சிக்கு வைக்கப்படும்\nஉள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு தொழில் அதிபர், துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (டிக்கா) மற்றும் அங்காரா கவர்னரேட் ஆகியவற்றின் ஆதரவின் கீழ் MUSIAD அங்காரா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஆதரவுடன் ஆதரிக்கப்பட்டது. சர்வதேச இராணுவ ராடார் மற்றும் எல்லை பாதுகாப்பு உச்சி மாநாடு (எம்.ஆர்.பி.எஸ்) ஒரு கூட்டத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.\n2 - 3 MUSIAD அங்காரா தலைவர் ஹசன் பாஸ்ரி அகார் எம்ஆர்பிஎஸ் குறித்து முக்கியமான அறிக்கைகளை வெளியிட்டார், இது அக்டோபரில் ஹில்டன் கார்டன் இன் அங்காராவில் நடைபெறுகிறது.\nபத்திரிகையாளர் சந்திப்பு; மியூசியட் அங்காரா துறை வாரியங்கள் மற்றும் வணிக மேம்பாட்டு துணைத் தலைவர் ஏ.பஹதீன் மெரல், மியூசியட் அங்காரா பாதுகாப்பு தொழில் மற்றும் விமானத் துறை வாரியத் தலைவர் ஃபாத்தி அல்துன்பாஸ் மற்றும் முசியாட் அங்காரா பிரஸ், ஒளிபரப்பு மற்றும் ஊடகத் துறைத் தலைவர் புர்ஹான் வரோல் ஆகியோர் பங்கேற்றனர்.\nஎம்.ஆர்.பி.எஸ் மீதான தீவிர ஆர்வம் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வளர்ச்சியை ஏற்படுத்தியது\nஇராணுவ ரேடார் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையில் இத்துறையின் நிகழ்ச்சி நிரலில் உள்ள முன்னுரிமை பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், சமீபத்திய தொழில்நுட்ப தயாரிப்புகளின் காட்சியை உறுதி செய்வதற்கும், உற்பத்தியாளர்களையும் முடிவெடுப்பவர்களையும் ஒன்றிணைப்பதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இந்தத் துறையின் வணிக சக்தியை அதிகரிப்பதற்கும் தாங்கள் சாலையில் இருப்பதாக மியூசியட் அங்காரா தலைவர் ஹசன் பாஸ்ரி அகார் தெரிவித்தார். 2,5 அவர்கள் அறிவித்த பாதுகாப்புத் துறையின் முக்கிய தளமாக விரிவடைந்த ஆண்டை ஒப்பிடும்போது. ஏசர்; உஸ் எங்கள் உள்துறை அமைச்சர் திரு. செலிமான் சோய்லு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், என்றார்.\nபிரிவு 10 ஆண்டுதோறும் 55 பில்லியன் டாலர்களை வளர்க்கும்\nபாதுகாப்புத் துறையின் 80 ஐ அங்காரா பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி, ஹசன் பாஸ்ரி அகார், தலைநகரில் அனைத்து துறைகளையும் ஒன்றிணைப்பதாக அறிவித்தார், இராணுவ ராடார் மற்றும் எல்லைப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு உச்சிமாநாடு, இது பாதுகாப்புத் துறையில் நமது நாட்டின் மிக உயர்ந்த முன்னுரிமை பிரச்சினைகளை கொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டில் பாதுகாப்புத் துறை சுமார் 55 பில்லியன் டாலர்களின் வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று அகார் வலியுறுத்தினார், ஆனால் இந்த நோக்கத்திற்காக அதன் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். எம்.ஆர்.பி.எஸ் இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்றுமதிக்கு பொருத்தமான அடிப்படையை வழங்குகிறது என்றும் இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்றும் அகார் கூறினார்.\n14 உள்நாட்டு திட்டத்திலிருந்து வருகிறது\nஉச்சிமாநாட்டில் முக்கியமான உள்நாட்டு மற்றும் தேசிய பாதுகாப்புத் தொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அகார் வலியுறுத்தினார்.அசெல்சன், டெகோம், எஸ்.டி.எம், ஹேவெல்சன், துராஸ், ஸ்காண்டியம், எச்.டி.ஆர், எஃப்.என்.எஸ்.எஸ், நியூரோல் மாகைன், மெடெக்சன் மற்றும் தேசிய பாதுகாப்பு அவர் அந்த அறிமுகம் வலியுறுத்தினார்.\nஎஸ்.ஆர்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ் எம்.ஆர்.பி.எஸ்ஸில் முதல் முறையாக விவாதிக்கப்படும்\nநமது நாட்டின் சூடான நிகழ்ச்சி நிரலில் ஒன்றான எஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஏவுகணை அமைப்பு உலகின் மிக வெற்றிகரமான விமான அமைப்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான காரணம் ரேடார் தான் என்று கூறிய அகார், எஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ராடார் அமைப்பு எம்ஆர்பிஎஸ்ஸில் அதிகாரப்பூர்வ சூழலாக நம் நாட்டில் முதல் முறையாக விவாதிக்கப்படும் என்று கூறினார். S-400 இன் ரேடார் அதன் பக்கத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை, அதைக் கண்டுபிடிக்க முடியாது என்று விளக்கிய அகார், பேய் வான் பாதுகாப்பு அமைப்பான S S-400, பேய் விமானங்கள் நம் எல்லைகளை சுற்றி நடக்க அனுமதிக்காது என்று கூறினார். இந்த முறையை நம் நாட்டிற்கு கொண்டு வருவதில��� பெரும் முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும், குறிப்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ”\nபாதுகாப்புத் துறையில் துருக்கி-ஆப்கான் ஒத்துழைப்பு வழங்கப்படும்\nஇந்த ஆண்டு உச்சிமாநாட்டின் சர்வதேச பரிமாணத்தை அவர்கள் பலப்படுத்தியுள்ளதாகக் கூறி, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு முக்கியமான தூதுக்குழு உச்சிமாநாட்டில் பங்கேற்கும் என்று அகார் வலியுறுத்தினார். பாதுகாப்பு, பொது நிர்வாகப் பணியாளர்கள், தனியார் துறை அமைச்சின் குறிப்பிடப்படுகின்றன மற்றும் பல்கலைக்கழக குறிக்கும் MRBS க்கு துருக்கி ஒரு சிறப்பு குழு எதிர்கால சுட்டிக்காட்டினார் யார் ஏசர், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு ஆட்சிக்குழு ஆகியவை ஆகும். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பாதுகாப்புத் துறைக்கு நகரும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை விளக்கிய அகார், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று வலியுறுத்தினார்.\nஇத்துறை மானியங்களுக்கும் ஆதரவிற்கும் காத்திருக்கிறது\nஇந்தத் துறையின் நிகழ்ச்சி நிரலில் உள்ள சிக்கல்களையும் அகார் குறிப்பிட்டுள்ளார், மேலும் இறுதி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நாடு, எங்களுக்கு ஒரு உள்நாட்டு பாதுகாப்புத் தொழில் நிறுவனம் தேவை என்று கூறினார். குறிப்பிட்ட ஆற்றலுடன் கூடிய தொழிலதிபர்களுக்காக பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யவும் அகார் நம் நாட்டுக்கு அழைப்பு விடுத்தார். அனைத்து நட்பு மற்றும் அதனுடன் இணைந்த நாடுகளின், குறிப்பாக நம் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நிலையை அடைவதற்கு இந்தத் துறை மானியங்கள் மற்றும் ஆதரவு தொடர்பான அதிகாரத்துவ சட்டம் குறைக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் விளக்கினார். பாதுகாப்புத் துறையின் தனித்துவமான கட்டமைப்பு காரணமாக, அரசாங்க உத்தரவாதத்தின் கீழ் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்தது என்று அகார் அடிக்கோடிட்டுக் காட்டினார்.\nதுறையின் இடுப்பை வளைக்கும் செலவுகள்\nதீவிரமான செலவுகளைச் சோதிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் துறையில் அகார், பாதுகாப்புத் துறை, இந்த பிரச்சினையைத் தொட்டு, அறக்கட்டளை நிறுவனங்கள் மாநிலத்தின் ஆதரவுடன் இணைந்து சோதனை மையங்களை வழங்குவது செலவு நன்மைகளை வழங்கும், என்றார்.\nதகுதிவாய்ந்த பணியாளர்கள் பாதுகாப்புத் துறையின் மிகப்பெரிய தேர்வாகும் என்றும், இந்த விவகாரத்தில் தொழில், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது ஒத்துழைப்பு ஆகியவற்றின் தேவைகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் பொருத்தமான பயிற்சித் திட்டங்கள் அவசரமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அகார் வலியுறுத்தினார். அகார், பாதுகாப்புத் தொழில் வல்லுநர்கள் அங்காரா மற்றும் அனடோலியாவில் பணிபுரிய விரும்புவார்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களால் வணிகச் சூழலை உருவாக்கலாம் மற்றும் மேலாளர்கள் இந்தத் துறைக்கு அதிக தகுதி வாய்ந்த பணியாளர்களை ஈர்ப்பதற்கும் முக்கியம், என்றார்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nடூதெமஸஸ் துருக்கிய தொழிற்துறையில் ஒரு முக்கியமான இடம் உள்ளது 08 / 10 / 2012 பணிகளை போக்குவரத்துத் இயக்குநரகம் பொது இருந்து TÜDEMSAŞ, தொடங்கிய போது எங்கள் அமைச்சின் 10 / 05 / 2011 தேதிகள் Dursun செலிம் கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் உத்தரவிட்டார் ஆலோசகராக, TÜDEMSAŞ இயக்குநரகம் பொது மற்றும் 02 / 10 / 2012 வாரியம் தலைவர் நியமிக்கப்பட்டார் 28429 அதிகாரபூர்வமாக அரசிதழில் 01 / 10 எண்ணப்பட்டு / இந்த 2012 தேதி மற்றும் 2012 / 646 ஆணை கடந்த ஆர்டர் ஆ��ோசகராக நியமிக்கப்பட்டார் வருகிறது போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் bulunmaktayım.xnumx பல வருடங்கள் நிலையை விட்டு நான் துருக்கிய துறையில் ஒரு முக்கியமான இடத்தில் இந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் நீங்கள் பணிபுரிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். காலையில் நான் நிறுவனத்தில் இருந்தேன், தற்போதுள்ள அமைப்பு மற்றும் வேலை செயல்திறன் அனைத்து ஊழியர்களுடனும் Görev ஐ அதிகரித்து வருகிறது\nபாதுகாப்பு துணை செயலாளரிடமிருந்து பட்டுப்புழுக்கான முழு குறிப்பு 13 / 04 / 2012 பர்சா தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (BUSIAD) பாதுகாப்பு அமைச்சின் க்கான 'பாதுகாப்பு பர்சா கூட்டம்' ஏற்பாடு, துணைச்செயலாளர் முராத் Bayar பர்சா க்கு பெருநகர நகராட்சி உதவித் தலைமை நடத்த வேண்டாம் இயந்திரம் தயாரித்த பட்டுப்புழு டிராம் பார்க்கப்பட்டன வந்தது. பர்சா பெருநகர மேயர் ரெசெப் Altepe மேலும் ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் பரப்பளவு சுமார் அறிவுஜீவிகள் தயாரிப்பு தாஹா விரிகுடா தகவல் பங்கேற்புடன் பட்டு ஒருங்கிணப்பாளரான அவர் புள்ளி பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார் எங்கே துருக்கிய தொழில். பர்சா பெருநகர நகராட்சி, பாதுகாப்பு அமைச்சின் துணைச் முராத் Bayar தலைமையில் துருக்கி முதல் உள்நாட்டில் உற்பத்தி டிராம் பார்வையிட்ட அவர் புள்ளி எங்கே துருக்கிய தொழில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். பர்சா தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (BUSIAD) 'பாதுகாப்புத் துறை ஏற்பாடு ...\nகோரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், ஏஓஓயா ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை கூட்டுறவுக்கான தயாராக உள்ளது 20 / 06 / 2012 வர்த்தக Corum சேம்பர் இன்டஸ்ட்ரி (ÇTSO) Başaranhıncal தலைவர் Cetin, இரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை (ஏஎஸ்ஒ) இல் தொழில் அங்காரா சேம்பர் அவர்கள் ஏஎஸ்ஒ கூட்டுமுயற்சியில் மற்றும் ஆதரவு அனைத்து வகையான தயாராக உள்ளன அவர்கள் அதை எதிர்பார்க்க கூறினார். ஏஎஸ்ஒ தலைவர் Nurettin ஒஸ்டிமிர் வாரியம் மற்றும் சபை உறுப்பினர்கள், Corum TSO ஜூன் சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் Işadamyar விருந்தினர்கள் மாகாணத்தின் பொருளாதார அமைப்பு பற்றிய தகவல்களை வழங்கப்பட்டது. Corum Corum TSO ஜனாதிபதி Cetin வெளியில் இருந்து ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் ஏற்றுமதி கொடுக்கப்பட்ட தி��ந்துவிட வேண்டு மென்றும், வெளிநாட்டில் வளர்ச்சி பற்றி பற்றி 300 மில்லியன் டாலர்கள் Başaranhıncal, Corum இந்த திசையில் வேலை செய்ய தயாராக உள்ளது என்று நினைவு கூர்ந்தார் ...\nTÜDEMSAŞ பாதுகாப்புத் துறையில் பெறப்பட வேண்டும் 29 / 03 / 2013 UDEM HAK-SEN துணைத் தலைவர் அப்துல்லா பெக்கர், பாதுகாப்புத் துறையில் செயல்பட TÜDEMSAŞ க்கு தொடங்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்த தனது அறிக்கையுடன் இந்த விவகாரத்தை மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தார். எங்கள் மாகாணத்தில் உள்ள ஒரு நாடு \"பிரிக்கும் பெரிய பாதுகாப்புத்துறை தொடர் Peker கவனத்தை துருக்கி பங்கு காணப்படும் மற்றும் பாதுகாப்பு துறையில் நிறைய வேலை செய்ய ஒரு நிலையில் TÜDEMSAŞ தலைமையகம் உள்ள கனரகத் தொழிற்சாலை, தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கவுண்டர்கள் உள்ளன. இங்கே பொருளாதாரத்தில் வேலைகள் வழங்கப்படும், நாம் இருவரும் Sivas க்கான, துருக்கி பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான பலன் வழங்குகிறது என்று நம்புகிறேன். திரு. பாதுகாப்பு மந்திரி சிவாஸ், TÜDEMSAŞ மற்றும் ve\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் யில்மாஸ்: TUDEMSAS தனியார்மயமாக்கப்பட மாட்டாது 02 / 04 / 2013 தேசிய பாதுகாப்பு அமைச்சர் Yilmaz, தேசிய பாதுகாப்பு அமைச்சர் İsmet Yilmaz, TÜDEMSAŞ தனியார் மயமாக்கப்படும் மாட்டேன், Sivas க்கான பல ஆண்டுகளாக விவாதமாய், துருக்கி ரயில்வே எக்யூப்மெண்ட் கம்பெனி (TÜDEMSAŞ) கூறினார் நிகழ்ச்சி தனியார்மயமாக்கும் என்று. அமைச்சர் Yilmaz, \"TÜDEMSAŞ இருந்து எங்கள் மட்டுமே எதிர்பார்ப்பு உற்பத்தி, வெற்றி, நீங்கள் முதலீடு செய்ய என்ன சம்பாதிக்க மாற்று நீங்கள் மாற்ற என மீண்டும் மீண்டும்.\" இம்மர் Yılmaz Sivas உள்ள TÜDEMSAŞ விஜயம், அவர் பல்வேறு திறப்பு மற்றும் அடித்தளம் விழாக்களில் கலந்து அங்கு. அமைச்சர் Yilmaz நிறுவனம் பொது முகாமையாளர் Yıldıray Koçarslan நிறுவனத்தின் தகவல்களைப் பெற்றுக் கொண்டதுடன் TIVDEMSAŞ Sivas க்கும் மிகவும் முக்கியமானது என்றும் தனியார்மயமாக்கலின் செயற்பட்டியலில் இது போன்ற பிரச்சினை இல்லை என்றும் தெரிவித்தார்.\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஃபியாட்டா டிப்ளோமா கல்வி பட்டதாரிகள்\nபெண்��ள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nகஹ்ரமன்மாரா புத்தக கண்காட்சி பஸ் அட்டவணை அறிவிக்கப்பட்டது\nகான்கிரீட் சாலைகளுடன் எஸ்கிசெஹிர் தொடர்ந்து ஒரு முன்மாதிரி வைக்கிறார்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே விரைவில் சேவையில் சேர்க்கப்பட வேண்டும்\nஅலன்யாவில் பிரேக் இன்டர்சேஞ்சிற்கான ஏற்பாடு\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nமூலதன போக்குவரத்திற்கு மற்றொரு மாற்று பாதை\nமுலாவில் சாலை பணிகள் 2450 கி.மீ.\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nÇanakkale க்கு அதிவேக நற்செய்தி\nகடல் உலகம் மற்றும் கேபிள் கார் 12 வயது வரை இலவசம்\nRayHaber 17.10.2019 டெண்டர் புல்லட்டின்\nYOLDER மேலாண்மை அங்காராவில் பார்வையிட்டது\nAmmamoğlu: 'ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலையங்களுக்கான டெண்டரை ரத்துசெய்து IMM க்கு இடங்களைக் கொடுங்கள்'\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nIZBAN நிலையங்கள் சிறிய WC\nஇல்காஸ் மவுண்டன் ஸ்கை மையம் புதிய சீசனுக்கு தயாராகி வருகிறது\n2019 இல் ISAF மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ..\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nபி.டி.கே வழியாக ஐரோப்பாவை அடையும் முதல் சரக்கு ரயில் சிவாஸ் வழியாக செல்லும்\nசீசர், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு திறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டது\nபர்சா யில்டிரிமில் நிலக்கீல் நடைபாதை வேலை செய்கிறது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டும���னம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nடூதெமஸஸ் துருக்கிய தொழிற்துறையில் ஒரு முக்கியமான இடம் உள்ளது\nபாதுகாப்பு துணை செயலாளரிடமிருந்து பட்டுப்புழுக்கான முழு குறிப்பு\nகோரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், ஏஓஓயா ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை கூட்டுறவுக்கான தயாராக உள்ளது\nTÜDEMSAŞ பாதுகாப்புத் துறையில் பெறப்பட வேண்டும்\nதேசிய பாதுகாப்பு அமைச்சர் யில்மாஸ்: TUDEMSAS தனியார்மயமாக்கப்பட மாட்டாது\nமர்மாரையில் நீர் கசிவை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்\nBEBKA இலிருந்து விமான போக்குவரத்து, இரயில் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு ஆதரவு\nASELSAN ரயில் அமைப்புகளுக்கு பாதுகாப்பு திரட்டலை நகர்த்துகிறது\nபாதுகாப்புத் திட்டத்தின் 52 தொகுதி அளவு பெரிய திட்டத்துடன் இரட்டிப்பாகும்\nபாதுகாப்புத் துறை தேவி ASELSAN Bursa இருந்து தொழிலதிபர்களுடன் சந்தித்தார்\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nஆஃப்ரோட் உற்சாகம் அடபசாரிக்கு நகர்கிறது\nவோக்ஸ்வாகன் தொழிற்சாலை துருக்கி மீதான தீர்மானம் ஒத்திவைப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் ���ரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள��கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-navy-recruitment-2019-apply-online-for-chargeman-po-004855.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T18:55:24Z", "digest": "sha1:WUNT4H3GCP7SUVDX4XHLIRT5LZV7SFOK", "length": 13177, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.! ஊதியம் எவ்வளவு தெரியுமா? | Indian Navy Recruitment 2019 - Apply Online for Chargeman Posts - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.\nஇந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.\nஇந்திய கடற்படை தொழிற்சாலையில் காலியாக உள்ள சார்ஜ்மேன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1704 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்திய கடற்படையில் 1704 வேலை வாய்ப்புகள்.\nநிர்வாகம் : இந்திய கப்பற்படை தொழிற்சாலை\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 1704\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக், டிப்ளமோ, ஏதேனும் ஓர் துறையல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில், கூடுதலாக ரூ.4200 வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் http://www.i-register.org/ioforeg/index.php மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 50\nஇப்பணியிட���் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n துணை ராணுவப் படையில் வேலை வாய்ப்பு\n உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ.\n கடற்படையில் மாலுமி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nஇந்திய விமானப் படையில் பணியாற்ற ஆசையா\nபொறியியல் பட்டதாரிகளே, ரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nஇந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா\nதுணை இராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய கடற்படையில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு ரத்து..\n மாதம் ரூ.1.80 லட்சம் ஊதியம்..\nஇந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய விமானப்படை தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.2.2 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/lingusamy-s-reply-vishal-039029.html", "date_download": "2019-10-20T18:48:44Z", "digest": "sha1:2EZS7CVNTQZB43Q7OT7SLTIJR4YGHKOS", "length": 15051, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சண்டகோழி 2 ட்ராப்... விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை!- லிங்குசாமி | Lingusamy's reply to Vishal - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n4 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசண்டகோழி 2 ட்ராப்... விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை\nசண்டகோழி 2 படம் கைவிடப்பட்டது தொடர்பாக விஷால் புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.\nவிஷால் நடிப்பில் சண்டகோழி 2 படம் ஆரம்பிப்பதற்குப் பதிலாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கொண்டு புதிய படத்தைத் தொடங்க உள்ளார் லிங்குசாமி. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து, சண்டகோழி 2 விவகாரம் தொடர்பாக விஷால் - லிங்குசாமி இடையே மோதல் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து ஒரு பேட்டிய���ல் விஷால் கூறுகையில், \"இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். இது தொடங்காததால்தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன்.\n15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்,\" என்றார்.\nவிஷாலின் இந்தப் புகார் குறித்து லிங்குசாமியிடம் கேட்டபோது, \"இதற்குப் பதிலளித்து பிரச்னையை ஊதிப் பெரிதாக்க விரும்பவில்லை. என்னுடைய அடுத்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அதனால்தான் சண்டகோழி 2 கைவிடப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை,\" என்றார்.\nஅயன் லேடியாக மாறப்போகிறாரா லேடி சூப்பர்ஸ்டார் ஜெயலலிதா பயோபிக் பற்றி புதிய தகவல்\nஜெ. படத்தை 3 அல்ல 4 பேர் இயக்குகிறார்கள்: லேட்டஸ்ட் லிங்குசாமி, தயாரிப்பது திவாகரன் மகன்\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nசண்டக்கோழி 2.. ‘காட்பாதர் படம் போல் வந்துள்ளது: விஷால் பெருமை\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதிண்டுக்கல்லுக்கு கிளம்பும் விஷால் டீம்... 'சண்டக்கோழி 2' முதல்கட்ட ஷூட்டிங் ஓவர்\nவிஷால் - லிங்குசாமி கூட்டணியின் சண்டகோழி -2... பாடல் படபிடிப்புடன் இன்று தொடங்கியது\nமுதல்ல சண்டக்கோழி 2... அப்புறம் அல்லு அர்ஜூன் படம்... இது லிங்குசாமி ப்ளான்\nசண்டக்கோழி 2: பிப்ரவரியில் அடுத்த ரவுண்டு மல்லுக்கட்ட தயாராகும் விஷால்\n: அப்போ அந்த ரூ.1 கோடி பஞ்சாயத்து\nசிம்புவிடம் இருந்து ரூ. 1 கோடி வாங்கிக் கொடுங்க: தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார்\nசிம்பு படத்தை ரிலீஸ் செய்ய உதவிய லிங்குசாமி: ட்விட்டரில் உருகிய கவுதம் மேனன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nதெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்��� இயக்குநர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-will-tie-the-knot-soon-says-155598.html", "date_download": "2019-10-20T19:30:49Z", "digest": "sha1:BC6J2DEZGXSODYY6ADAG465F6HKGOMAE", "length": 15234, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர் | Simbu will tie the knot soon, says TR | சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர் - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n6 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர்\nஎனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.\nவிஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், கு��ளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர்.\nஇவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம்.\nஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர்.\nஉங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.\nகுறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.\nதாய் சொல்லை மதிப்பாரா சிம்பு... மீண்டும் தொடங்குகிறதா மாநாடு ஷூட்டிங்\nசரியான நேரத்தில் தர்ஷனுக்கு சிம்பு தந்த சர்ப்பிரைஸ் பரிசு.. அது என்னனு நீங்களும் தெரிஞ்சுக்கங்க\nஎங்க வீர வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. சிம்பு படம் டிராப் ஆனதால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. சம்பவம்\nசிம்பு வரவே இல்லை.. பெரிய லாஸ்.. எல்லாம் போச்சு.. தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்\nஅடுத்த படமும் போச்சு.. டிராப் ஆகிறது சிம்புவின் ''மப்டி'' ரீமேக்.. ஷாக் காரணம்.. ரசிகர்கள் ஏமாற்றம்\nஅலேகா தூக்கி.. கட்டிப்பிடிச்சு முத்தம்.. சாண்டி, தர்ஷனுக்கு எஸ்டிஆர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்\nசில நாட்களில் ரசிகர்களை சந்திக்கும் சிம்பு.. முக்கிய மீட்டிங்கிற்கு ஏற்பாடு.. கட்சி தொடங்குகிறாரா\nதலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nபெரிய பட்ஜெட் படம்.. நீங்க கண்டிப்பா இருக்கணும்.. சிம்புவிற்கு ஸ்பெஷல் அழைப்பு.. பொன்னியின் செல்வன்\nவெளிநாடு பறந்த சிம்பு.. வந்ததும் இதுதான் முதல்வேலை.. விட்ட இடத்தை பிடிக்க சூப்பர் பிளான்\nடிமிக்கி கொடுக்கும் சிம்பு... மு���்டுக்கட்டை போடுமா தயாரிப்பாளர் சங்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nஅஜித் பயோ பிக்குக்கு இந்த பெயர்தான்.. போட்டுடைத்த இயக்குநர்\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-08-13", "date_download": "2019-10-20T20:43:21Z", "digest": "sha1:JAHWQWXRC4GOOSSQYB4HFYX3RDGQJ5D7", "length": 14010, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 08,2013 To செப்டம்பர் 14,2013 )\n48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு அக்டோபர் 20,2019\nஇடைத்தேர்தல் பிரசார பணி சொதப்பிய காங். கோஷ்டிகள் அக்டோபர் 20,2019\nஒற்றுமை யாத்திரையில் வேட்டி, சட்டை: பா.ஜ.,வினருக்கு வானதி வேண்டுகோள் அக்டோபர் 20,2019\nஅ.தி.மு.க.,வை குழப்பும் சசிகலா ஆதரவாளர்கள் அக்டோபர் 20,2019\nமகளிரணிக்கு போட்டியாக இளம் பெண்கள் அணி :உதயநிதி திட்டத்தால் கனிமொழி கவலை அக்டோபர் 20,2019\nவாரமலர் : மாமிகள் ஜாக்கிரதை\nசிறுவர் மலர் : மனதில் விழுந்த தழும்பு\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\n1. கொழுப்பை குறைத்தால், இதய வலியை தவிர்க்கலாம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST\nஇதய நோய் குறித்த போதுமான விவரங்கள், தகவல்கள் அறியாமல் இருப்பவர்கள், தேவையற்ற பயத்திற்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகி, அறுவை சிகிச்சை வரை சென்று விடுகின்றனர். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே, இதய நோயிலிருந்து மீண்டு விடலாம் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.இதய அடைப்பு நோய்க்கு, பைபாஸ், ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவற்றை மேற்கொள்வது சரியல்ல என்கிறார், ஒரு மருத்துவர். ..\n2. இடது கையிலும், இடது நெஞ்சிலும் வலி\n��திவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST\nசி.ராமானுஜம், உத்தமபாளையம்: என் வயது, 52. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு முன், இடது கையிலும், இடது நெஞ்சிலும் வலி ஏற்பட்டது; பின் மறைந்து விட்டது. நான் டாக்டரிடம் செல்ல வேண்டுமாஇடது கையிலும், நெஞ்சிலும் ஏற்படும் வலியை, ஒரு போதும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதய நோயின் அறிகுறிகள் பல இருந்தாலும், நடு நெஞ்சு, இடது நெஞ்சு, இடது கையில் வலியே பிரதானமாக ..\n3. \"நெஞ்சு, முதுகில் ஒரே நேரத்தில் வலிக்கிறதே'\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST\nஎன் வயது 42. இருபது ஆண்டுகளாக எனக்கு, இளைப்பு தொந்தரவு உள்ளது. நிறைய மருந்து எடுத்துள்ளேன். இப்போதும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை, \"டெக்கட்ரான்' மருந்தை எடுக்கிறேன். இம்மாத்திரையை எடுக்கக் கூடாது என சிலர் கூறுகின்றனர். இதனால் என்ன தொந்தரவு ஏற்படும்இளைப்புக்கு நீங்கள் எடுக்கும் \"டெக்கட்ரான்' மாத்திரை, சரியான தீர்வு கிடையாது. அதுமட்டுமல்ல, இவ்வகை மருந்துகளை, ..\n4. \"நீண்டதூரம் ஜாக்கிங் செய்வதால் மூட்டு பாதிக்குமா'\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2013 IST\nஎன் வயது 33. டென்னிஸ் விளையாடுவேன். ஆறு மாதங்களாக விளையாட முடியாத அளவு, தோள் மூட்டின் பின்பகுதியில் ஆழமான வலி உள்ளது. ஸ்கேன் பார்த்ததில் தோள்மூட்டில் நீர் கட்டி உள்ளதாக கூறுகின்றனர். நான் என்ன செய்வதுதோள் மூட்டின் கிண்ணம் பகுதியின் விளிம்பில் உள்ள குருத்தெலும்பின் அடியில் நீர்க்கட்டி ஏற்பட்டால் நீங்கள் சொல்லும் வலி ஏற்படலாம். கையை உயர்த்தி விளையாடும் வீரர்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/fashion/155338-from-ajiths-suspenders-to-shalinis-midi-dress-90s-fashion", "date_download": "2019-10-20T19:11:01Z", "digest": "sha1:XLREC3VX5E3L4HO47NH4KXDTLBQN3RK7", "length": 14523, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "அஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்! | From Ajiths Suspenders to Shalinis midi dress 90s fashion", "raw_content": "\nஅஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்\nஅஜித் சஸ்பெண்டர்ஸ், நக்மா டி-ஷர்ட், ஷாலினி மிடி டிரஸ்... இது 90'ஸ் ஃபேஷன்\nஒவ்வோர் ஆண்டும் டிரெண்ட்செட் பதிக்கும் ஃபேஷன் உடைகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில், 90'ஸ் ஜெனரேஷனுக்கு தனி இடமுண்டு. இது அனைவரின் ஃபேவரிட் ஃபேஷன் ஆண்டு என்றும் சொல்லலாம். அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது. ஆம், இன்று பெரும்பாலானவர்கள் விரும்பி அணியும் லெஹெங்கா சோலி முதல் சோக்கர் வரை அத்தனையும் 90-களின் டாப் ஃபேஷன். அவை பெரும்பாலும் திரைப்படங்களிலிருந்து ஈர்க்கப்பட்டவைதாம். அதிலிருந்து சில ஐகானிக் ஃபேஷன் என்னவென்று பார்க்கலாம்.\nபிரமாண்டங்களுக்குப் பேர்போன ஷங்கரின் படைப்புகளில் மிகவும் அழகான திரைப்படம் `காதலன்'. இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்ற இதில் பிரபுதேவா மற்றும் நக்மாவின் உடைகள் பெரும்பாலும் மாடர்ன் ரகம். அதில் நக்மா உடுத்தியிருந்த முழு நீளக்கை டி-ஷர்ட் மற்றும் High-rise 3/4 ஜீன்ஸ் பெண்களிடையே மிகவும் பிரபலமானது. `Cowboy' தீமில் உருவாக்கப்பட்ட `முக்காலா முக்காபுலா...' பாடலில் உபயோகப்படுத்தியிருந்த உடைகள் அனைத்தும் `க்ளாசிக் டச்'. இதன் பிறகே முழு நீள டிரஸ், Ball Dress போன்ற கவுன் வகைகள் தென்னிந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், ஆண்களுக்கென பிரின்ட்டெட் ஜாக்கெட், ஸ்ட்ரைப் டி-ஷர்ட், பெண்கள் உடைகளில் Frills, Off-shoulder போன்ற வித்தியாச பேட்டர்ன்களையும் அறிமுகம் செய்தது `காதலன்'.\nடெம்பிள் இல்லாத கண்ணாடி, பிரின்ட்டெட் கோட், முகம் மறைய தாடி என ஸ்டைலிஷ் லுக்கில் `பாட்ஷா' திரைப்படம் மூலம் உலக ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தார் ரஜினிகாந்த். 90'ஸ் கிட்ஸ் பலராலும் அதிகம் பின்பற்றப்பட்ட ஸ்டைல் இதுதான்.\n`கண்ணாளனே...', `உயிரே உயிரே...' என ஹிட் பாடல்களோடு ஐகானிக் ஃபேஷனையும் பதித்தது மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த `பாம்பே' திரைப்படம். தற்போது பெரும்பாலான இளைஞர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கும் `ஸ்ட்ரைப்டு டி-ஷர்ட்' மற்றும் பெண்களின் மண உடைகளில் முதன்மையில் இருக்கும் லெஹெங்கா சோலி முதலியவற்றை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்ற திரைப்படம் இது.\nஒற்றை மற்றும் இரட்டைப் பின்னல் சிகையலங்காரத்தைக் களைத்து லூஸ் ஹேர் மற்றும் உச்சந்தலை கொண்டை (Bun) டிரெண்டானது இந்த 90-களில்தான். நதியாவைத் தொடர்ந்து சிம்ரன்தான் விதவிதமான சிகையலங்காரத்துக்கு ஐகானிக் உருவமானார். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த `நேருக்கு நேர்' திரைப்படத்தில் சிம்ர��் மற்றும் கவுசல்யா அணிந்திருந்த காஸ்ட்யூம்கள் அனைத்தும் மக்களின் ஃபேவரிட் லிஸ்டில் சேர்ந்தன. ஷார்ட் ஸ்கர்ட், பேரலல் பேன்ட், டெனிம் ஷர்ட், கோல்டு-ஷோல்டர் டாப், டி-ஷர்ட் மேல் சட்டை அணிந்துகொள்வது எனப் பல டிரெண்டி ஸ்டேட்மென்ட்டுகளைப் பதித்தது இந்தத் திரைப்படம்.\n`வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா...' என்ற வரிகளைக் கேட்டதும் சட்டென நினைவுக்கு வருவது கஜோல் மற்றும் பிரபுதேவாவின் ரம்மியமான நடனம்தான். அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகளும் நீங்கா இடம்பிடித்திருப்பவைதாம். மாடர்ன் உடைகள் ஒருபுறம் இருக்க, க்யூட்டான `மிடி டிரஸ்', முழு நீளக்கை Umbrella கட் சல்வார் கமீஸ் என `ஹோம்லி' தோற்றத்தை மெருகேற்றினார் `காதலுக்கு மரியாதை' மினி.\nஉலக அழகி ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் தமிழில் நடித்து வெளியான `இருவர்' திரைப்படத்தில் குறியீடுகள் ஆயிரம் உண்டு. தொழில்நுட்ப வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த இந்தப் படத்தில், ஒவ்வொருவரின் உடையுமே அதிகம் பேசும். நடிகன், எழுத்தாளன், அரசியல்வாதி என ஒவ்வொரு தனிமனிதனின் இயல்பை இதில் உடைகள் மூலமே வெளிப்படுத்தியிருப்பார்கள்.\nபேன்ட், ஷர்ட், டி-ஷர்ட் என சிம்பிளான ஆடை தேர்வில் சுற்றிக்கொண்டிருந்த ஆண்களை `குர்தா- பைஜாமா' பக்கம் திருப்பியது `அருணாச்சலம்' திரைப்படம். ஆண்கள் கைகளில் `காப்பு' அணியும் பழக்கமும் அதிகமானது இந்தத் திரைப்படத்துக்குப் பிறகுதான். விதவிதமான நிறங்களில் அதிக வேலைப்பாடுகள் நிறைந்த லெஹெங்கா சோலி வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு இறக்கப்பட்டதில் இந்தத் திரைப்படத்தில் நடித்த சவுந்தர்யாவின் பங்கும் இருக்கிறது.\nஇன்று பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்பி அணியும் கிராப் டாப், ஒன்-ஷோல்டர் டாப், சோக்கர், டாங்ளர் போன்றவை ஷங்கர் இயக்கத்தில் வெளியான `ஜீன்ஸ்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் உபயோகப்படுத்தியதுதான். `கண்ணோடு காண்பதெல்லாம்...' பாடலில் அவர் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் பச்சை வண்ண லெஹெங்கா சோலி இன்றும் பலருடைய எவர்கிரீன் சாய்ஸ்.\nஅடர்ந்த நிறங்களை மட்டுமே தேர்வுசெய்துகொண்டிருந்த மக்களை ஆரஞ்சு, பிங்க், மஞ்சள், சிவப்பு என பிரைட் நிறங்களின் பக்கம் திருப்பியது கமல், பிரபுதேவா, சவுந்தர்யா மற்றும் ரம்பா நடிப்பில் வெளியான `காதலா காதலா' திரைப்படம். ���தில் இவர்கள் அணிந்த `அனிமல் பிரின்ட்' காஸ்ட்யூம்ஸ் மெகா ஹிட்.\nமேலும், 1999-ல் வெளியான `வாலி', `படையப்பா' போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட `சஸ்பெண்டர்' பேன்ட், ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட், டெனிம் கோட் முதலியவை மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்பட்டன. `போனி டெயில்' ஹேர்ஸ்டைல், `ஃபிரீ ஹேர் அண்டு ஹேர்பேண்டு' போன்றவையும் பெண்களின் டாப் லிஸ்டில் இணைந்தன.\nஇவற்றில் உங்கள் சாய்ஸ் எது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF.html?start=55", "date_download": "2019-10-20T18:50:48Z", "digest": "sha1:P34J35ZVXAUSKQ3J5VEYOCXRPRYALRYJ", "length": 9498, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூத்துக்குடி", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஇன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாகுமா ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு\nதூத்துக்குடி (25 மார்ச் 2018): ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் களமிறங்கியுள்ள வேளையில் தமிழகம் எங்கு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.\nவீரியமடையும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்\nதூத்துக்குடி (25 மார்ச் 2018): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வீரியமடைந்துள்ளது.\nசிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை\nதூத்துக்குடி (21 மார்ச் 2018): தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுப��ன்மையின மாணவர்களுக்கு ரூ.5 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை தெரிவித்தார்.\nபக்கம் 12 / 12\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nரூ 500 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு - சிக்கிய சாமியார்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா…\nராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் …\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்…\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nதமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\n - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அ…\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nகோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/sports/21171-imran-khan-refused-to-accept-request-pakistan-cricket-team.html", "date_download": "2019-10-20T18:52:49Z", "digest": "sha1:TO4AFTKSNNIQSRTXRD6CNIJUAQ42DGJ5", "length": 12537, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை போட்ட இம்ரான்கான்!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை போட்ட இம்ரான்கான்\nஇஸ்லாமாபாத் (09 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில், வித்தியாசமாக செயல்பட அனுமதி கேட்டிருந்த பாகிஸ்தான் அணியின் கோரிக்கைக்கு தடை போட்டுள்ளார் பாக் பிரதமர் இம்ரான் கான்.\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் மாதம் ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர்.\nஅதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவத்திருந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தோனி ராணுவ முத்திரை பதித்த கிளவுசை அணிந்து விளையாடினார். இது தற்போது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதேபோல பாகிஸ்தான் அணி செயல்பட முடிவெடுத்தது. உலகக் கோப்பை தொடரில் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ள இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விக்கெட்களை வீழ்த்தும் போது அதை வித்தியாசமான முறையில் கொண்டாட பாகிஸ்தான் வீரர்கள் முடிவெடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு இருந்தனர்.\nஇது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பார்வைக்கு சென்றுள்ளது. இதற்கு தடை விதித்த இம்ரான்கான், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விளையாட்டில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n« உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு முதல் வெற்றி உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை அலற வைத்த இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவை அலற வைத்த இந்தியா\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nஇந்திய பய��ிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக வலுக…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nநோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுத…\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு …\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nஅது ஒருபோதும் நடக்காது - டிடிவி தினகரன் திட்டவட்டம்\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nமோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2012/07/06072012.html", "date_download": "2019-10-20T18:53:52Z", "digest": "sha1:3T7QYJRF73M5NQBYEIM3RB7DD732T63J", "length": 46693, "nlines": 632, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012\nதிமுக சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே திமுகவினரை பயமுறுத்த நிறைய ஆருடங்களை அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்தன.\nரிமாண்ட் பண்ணிடுவோம், ஆந்திரா ஜெயிலில் வைத்து விடுவோம்.. ஜாமீன் கிடையவே கிடையாது என்றார்கள்.. கலைஞர் அறிக்கை விட்டார்... கைதாகின்றவர்கள் யாரும் ஜாமீன் கேட்கக்கூடாது என்றார்... சரி ஜாமீன் கேட்க முடியவில்லை என்றால் 15 நாள் உள்ள இருக்க வேண்டி வரும்.. புள்ள குட்டிங்கள், செய்யற தொழில் என்னத்துக���கு ஆவும் என்று போராட்டத்தில் கலந்து கொள்ள திமுக தொண்டர்கள் தயங்குவார்கள் என்றுதான் கட்சி தலைமையே எதிர்பார்த்தது..50000 பேர் கலந்து கொண்டால் எதேஷ்ட்டம் என்று நினைத்தது... இரண்டு லட்சம் பேர் திரண்டு சாதித்து விட்டார்கள்..15 நாள், இரண்டு லட்சம் பேரை வைத்துக்கொண்டு மாரடிக்க முடியாது என்ற காரணத்துக்காக வெளியே விட்டு விட்டார்கள்...தமிழக அரசு கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று அறிக்கை விடுகின்றது.. வழக்கம் போல கீர்த்தன ஆரம்பத்திலே என்று கச்சேரி ஆரம்பிக்கும் போதே ஆமாம் ஆமாம் என்று சொல்வதை போல அம்மா சார்ந்த பத்திரிக்கைகள் மற்றும் இணையபுலிகள் , அதிமுக நட்ட நடு சென்டர்கள் எல்லாம் திரும்ப கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..\nகலைஞர் ஏன் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு செல்லவில்லை என்று சில பத்திரிக்கை மற்றும் அதிமுக நட்ட நடுசென்டர்கள் கேட்கின்றன.. கலைஞர் அரசியல் பாதையில் தெருவுக்கு வந்து கலந்து கொண்ட போராட்டங்கள் எத்தனை... முதல்வர் ஜெ மக்கள் பிரச்சனைக்காக தெருவில் இறங்கி போராடிய போராட்டங்கள் எத்தனை என்று சொல்ல முடியுமா\nஅது என்னவென்றே தெரியவில்லை தமிழகம் மற்றும் தேசிய அளவில் சொல்லி வைத்தது போல , முக்கிய அரசு அலுவலகங்கள் எரிந்து தொலைக்கின்றது… நல்லா இருக்கு நடத்துங்கடே..\nசென்னையில் அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ காரணம்.. ஒட்டுனர் செல் பேசியில் பேசியதான் என்று சொல்லுகின்றார்கள். அதுக்காக செல்போனே பேருந்து ஓட்டுனர் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.. போன் வந்தால் ஓரம் நிறுத்தி பேசலாம் என்று சொல்லலாம்.. பேருந்து ஓட்டும் போது டிரைவர் போன் பேசக்கூடாது என்று சொல்வது நியாயம்.. ஆனால் போனே பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்ககூடாது என்று சொல்லுவது அநியாயம்… பத்திரிக்கையில் இப்படித்தான் செய்திகள் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஐடியா கொடுத்த ஐடியா மணியை இழுத்து நாலு சாத்து சாத்த வேண்டும்..\nஏர்டெல் வோடோபோன் எல்லாம் ரேட் எற்றிய விஷயம் எதுவும் எனக்கு தெரியாது.. சமீபமாக 225 ரேட் கட்டர் போட்டு பயண்படுத்திக்கொண்டு இருந்தேன்..மேசேஜ்க்கு தனியாக 35 என்றார்கள் கொடுத்து அழுதோம்... இப்போது ரேட் கட்டர் 240 என்கின்றார்கள்.. அதையும் கொடுத்து அழுதும், இனியும் கொடுப்போம்... ஏர்டெல்லில் இன்னும் எர்டெல்டூ ஏர்டெல் பத்து பைசா ஸ்கீமை இன்னும் வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. மற்ற மொபைலுக்கும் எல்லாம் எழுபது பைசா ஒரு நிமிடத்துக்கு காலியாகின்றது.பெருமாளே நேக்கு ஒரு வாரமாதான் கவனிக்க ஆரம்பிதேன்.\nஉடைந்து போன அண்ணா பாலத்தை சரி செய்து விட்டார்கள்.. எங்கே வளையும் இடத்தில் ஸ்பிட் பிரேக் வைத்துவிடுவார்களோ என்று பயந்து விட்டேன்.. காரணம் நெடுஞ்சாலைதுறையில் வேலை செய்யும் எதாவத ஒரு மொக்கை பிரகஸ்பதி ஐடியா மணியாக மாறி ,ஐடியா கொடுத்து ஸ்பீட் பிரேக் போட்டு இருந்தால் அண்ணாசாலை டிராபிக்கில் தினறி இருக்கும்..\nEste scrito uppukkaththu em moito gusto e mais marvel…continuer pela tembo jabem. Yazhini seu sempre sorriso………. போன மாசம் ஜுன் 27, 2012ஆம் தேதி ஒரு எஸ் எம் எஸ் என் மொபைலுக்கு வந்துச்சி...இங்கிலிஷே எனக்கு ததிங்கனத்தோம்.. இப்பதான் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. நாய் தேங்காயை உருட்டற கதையா எல்லாருகிட்டயும் கேட்டு விட்டேன்.. எல்லாரும் உதட்டை பிதுக்கறாங்க.,. என் அலுவலக தோழி ஒருவரிடம் காட்டினேன். இன்னும் மிக அழகாக உதட்டை பிதுக்கிவிட்டு என்ன ஜாக்கி எல்லாருகிட்டயும் கேட்டு விட்டேன்.. எல்லாரும் உதட்டை பிதுக்கறாங்க.,. என் அலுவலக தோழி ஒருவரிடம் காட்டினேன். இன்னும் மிக அழகாக உதட்டை பிதுக்கிவிட்டு என்ன ஜாக்கி என்னை நக்கல் விடுறியா அடுத்த வாட்டி ஏதாவது இங்கிலிஷ் புரியாத வேர்டுக்கு அர்த்தம் கேட்டா சொல்லமாட்டேன் என்று கோபிக்கின்றார். எனக்கு தெரிஞ்சி இது பிரேஞ்சு மொழியா இருக்கும்னு நம்பறேன். எந்த புண்ணியவான் அனுப்பிச்சானோ அல்லது அனுப்பிச்சாளோ... என்னை நக்கல் விடுறியா அடுத்த வாட்டி ஏதாவது இங்கிலிஷ் புரியாத வேர்டுக்கு அர்த்தம் கேட்டா சொல்லமாட்டேன் என்று கோபிக்கின்றார். எனக்கு தெரிஞ்சி இது பிரேஞ்சு மொழியா இருக்கும்னு நம்பறேன். எந்த புண்ணியவான் அனுப்பிச்சானோ அல்லது அனுப்பிச்சாளோ... நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை.. உப்புகாத்து மற்றும் யாழினி மட்டும்தான் எனக்கு புரியுது. ஒரு வேளை உலகபடம் அதிகமா பார்க்கறதால எல்லா மொழியும் எனக்கு அத்துபடின்னு பயபுள்ள நினைச்சிடுச்சி போல... சத்தியசோதனை.\nலவ்வு பண்ணறது ரோட்டை கிராஸ் பண்ணறது போல.. பொறுமையா சமயம் பார்த்து கிராஸ் பண்ணா ரோட்ரைட கிராஸ் பண்ணிடலாம்.. பறக்கவெட்டி போல அவசரப்பட்டா டல் கொலாப்ஸ் ஆயிடும்..இப்படிக்கு... இன்னமும் ரோட்டை கிராஸ் பண்ணலாமா வேண்டாமான்னு யோசித்துக்கொண்டு இருப்போர் சங்கம்.\nஇப்படி ஒரு காம்பயர் நம்ம ஊர்ல இண்டர்வியூ எடுக்க முதல்ல சம்மதிக்க மாட்டாங்க.. சப்போஸ் இப்படி என்னை இண்டர்வியூ எடுத்த நான் எப்படி பேசுவேன்னு யோசிக்கும் போதே மயக்கம் மயக்கமா வருது..\nஏன் எல்லா இந்திய பெண்களும் அடுத்த ஜென்மத்துலயும் அதே புருசன் வேணும்னு கேட்கறாங்க தெரியுமா\nஒன்னுமே தெரியாம வரும் ஞானபழம்களுக்கு , நல்லா டிரைனிங் கொடுத்து வச்சா…அடுத்த ஜென்மத்துல எவளாவது கொத்திகிட்டு போயி நோகாம நோம்பு கும்பிடவா\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\n//போன் வந்தால் ஓரம் நிறுத்தி பேசலாம் என்று சொல்லலாம்..//\nஇது குழப்பத்தையே ஏற்படுத்தும்.. ஒரு மணி நேர பயணத்தில் டிரைவருக்கு ஐந்து போன் கால்கள் வந்தால் என்ன செய்வது .. ஒரு போன் கால் மட்டும் பேசலாம் என்று சொல்வதா .. ஒரு போன் கால் மட்டும் பேசலாம் என்று சொல்வதா அதுவும் ஓரிரு நிமிடத்தில் பேசி முடித்து விடவேண்டும் என்று சொல்வதா\nபோன் எடுத்து செல்வது தவறு. எடுத்து சென்றால் அதை கண்டக்டரிடம் கொடுத்து விடவேண்டும் என்ற சட்டத்தை அமலாக்குவது எளிது. அதுவே பிரக்டிகல் கூட.\n//..தமிழக அரசு கவிழ்ந்து விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்று அறிக்கை விடுகின்றது.. //\nஜாக்கி அண்ணே எல்லாம் நல்லா வக்கணையாத்தான் பேசுறீங்க, அதே சமயம் தொண்டர்களுக்கு இந்த போராட்டத்தில் கலந்து சிறைக்கு போனாத்தான் கட்சி மற்றும் ஆட்சியில் பொறுப்புகளும் பதவிகளும் தரப்படும்னு திமுக தலைவர்கள் காட்டிய கேரட்டை பற்றி மட்டும் பொத்துனாப்புல சொல்லாம போறிங்க... அதையும் சொல்லுங்க பாஸூ...\nபாஸ். அது போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டது. அதை அப்படியே கூகுள் மொழிபெயர்ப்பு தரவில் இட்டு நீங்கள் என்ன அர்த்தம் என்று கண்டுபிடித்து இருக்கலாம்... அதன் அர்த்தம் கீழே...\nபாஸ். அது போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டது. அதை அப்படியே கூகுள் மொழிபெயர்ப்பு தரவில் இட்டு நீங்கள் என்ன அர்த்தம் என்று கண்டுபிடித்து இருக்கலாம்... அதன் அர்த்தம் கீழே...\nதி மு க எல்லாம் வக்காலத்து வாங்க தெரியுது ......ஆனா இந்த வார கடிதத்துல வந்த வெளி நாடு மொழி லெட்டர் மட்டும் google translate போட்டு பார்கதேரியலையா .... ( அது portuguese language - இதோ அதன் மொழியாக்கம் \"This Super scripted uppukkaththu moito in taste and more Marvel ... continuer by tembo jabem. Yazhini its always ஸ்மைல்\"...\nஇந்த எழுத்து uppukkaththu அதிகமாக இன்னும் அழகாக மற்றும் அற்புதம்--portughese\nகாலையில் அந்த மெயிலை பார்த்ததும்.....\nகட்டாயம் பாருங்கள் இந்த Movie. மிகவும் அழகான படம்\nஉங்கள் ப்ளாக் மிகவும் அருமை.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமைதிலியின் கல்விக்கான உதவி தொகை குறித்து...\nLEELAI-2012/ லீலை தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட...\nஇன்றைய தினகரன் வெள்ளிமலரில் நான்...20/07/2012\nGuilty of Romance-2011 /உலகசினிமா/ஜப்பான்/புறக்கணி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /வெள்ளி/06/07/2012\nதாய்வீடு (1983) எனக்கு பிடித்த பாடல்..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமே���ன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒ��்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nazhikai.com/?m=201607", "date_download": "2019-10-20T19:44:16Z", "digest": "sha1:326S3TNLCIRI2KQNHUSWY635FJ7JYNGX", "length": 32878, "nlines": 172, "source_domain": "www.nazhikai.com", "title": "July | 2016 | http://www.nazhikai.com", "raw_content": "\nசரஸ்வதி பாக்கியராசா: ஈழத்து இசைக் குயில்\nஈழத்தின் பெரு மதிப்புக்குரிய இசைக் கலைஞராக திகழ்ந்த திருமதி சரஸ்வதி பாக்கியராசா லண்டனில் காலமானார். இசையுலகின் மும்மூர்த்திகளாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி, டி. கே. பட்டம்மாள், எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் புகழ்பெறுகையில், யாழ்ப்பாணத்தில் அப்படி அழைக்கவல்ல ஒரு சிறப்பை ஒரு காலத்தில் பெற்றவர்கள் நாகேஸ்வரி பிரம்மானந்தா, சரஸ்வதி பாக்கியராசா, சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோர். கொக்குவில்லைச் சேர்ந்தவரான சரஸ்வதி பாக்கியராசா சிங்கப்பூரில் பிறந்து, அங்கேயே தனது இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். சென்னை, மத்திய கர்நாடக இசைக் கல்லூரியின்…\nதுருக்கியில் அரசுக்கு எதிரான சதி முயற்சியில், நாட்டைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக இராணுவ பிரிவொன்று தெரிவித்திருக்கிறது. இஸ்ரன்புல்லில் முக்கிய கேந்திர ஸ்தானங்களில் இராணுவம் நிலைகொண்டுள்ளதுடன், தலைநகர் அங்காராவில் ஜெற் விமானங்கள் தாள பறப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமான இரண்டு பாலங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, இராணுவம் காவல்புரிவதாகவும், விமான நிலையங்களில் அனைத்து விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகையில், அரசுக்கு விசுவாசமான முக்கிய இராணுவ அதிகாரிகள் சிலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. `சமாதான கவுன்சில்’ ஒன்று தற்போது நாட்டை ஆட்சிபுரிவதாகவும், ஊரடங்கு…\nதெரெசா மே புதிய பிரிட்டிஷ் பிரதமர்\nபுதிய பிரிட்டிஷ் பிரதமராக தெரேசா மே பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சக்தி அமைச்சர் அன்ட்ரியா லீட்சம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததையடுத்து, தெரேசா மே பிரதமர் பதவிக்கான ஒரே வேட்பாளராகவிருக்கிறார். இப்பொழுது ஏற்பட்டுள்ள இத் திருப்பங்களையடுத்து, புதிய பிரதமர் பதவியேற்பதற்கான தீவிர செயல்பாடுகளில் வெஸ்ற்மின்ஸ்ரர் சுறுசுறுப்பாகியிருக்கிறது. சில தினங்களில் புதிய பிரதமர் பதவியேற்கலாமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டாலும், சிலவேளைகளில் அது இன்றுகூட நடைபெறலாமென்றும், தெரேசா மே இன்று பங்கிங்காம் மாளிகையில் மகாராணியை சந்திக்கலாமென்றும் வெஸ்ற்மின்ஸ்ரர் வட்டாரங்களில் ஹேஷ்யம் நிலவுகிறது. பிரதமர் டேவிட்…\nதெற்கு சூடானில் மீண்டும் கடும் மோதல்\nதெற்கு சூடான் தலைநகரான ஜூபாவில் அதிபர் சல்வா கீரின் படைகளுக்கும் துணை அதிபர் ரெய்க் மச்சருக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே மிகவும் கடுமையான மோதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச படையினர் தமது நிலைகள்மீது தாக்குதல் நடத்தியதாக மச்சர் ஆதரவு படைத்தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் தவறிவிட்டதாக ஐக்கிய…\nபோத்துக்கல் வசமானது யூரோ கிண்ணம்\nஐரோப்பிய கிண்ணத்தின் 2016ஆம் ஆண்டுக்கான 15வது சுற்றுப்போட்டியில், போத்துக்கல் முதல் தடவையாக ஐரோப்பிய கிண்ணத்தை வென்றுள்ளது. உலக கிண்ண வெற்றியுடன், தர வரசையில் முதலாவது இடத்திலுள்ள ஜேர்மனி, மற்றும் பலம்வாய்ந்த ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய அணிகள் போட்டியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, தரவரிசையில் 8ஆவது இடத்திலுள்ள போர்த்துக்கல்லும் 17ஆவது இடத்திலுள்ள பிரான்ஸும் வெற்றிக்கிண்ணத்துக்காக இறுதியாக மோதின. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்த்துக்கல்லின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ காயம் காரணமாக…\nவிம்பிள்டன்: ஏழாவது தடவையாக செரீனா வில்லியம்ஸ்\nவிம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப்போட்டியில் இந்த தடவையும் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டதன���மூலம் செரினா வில்லியம்ஸ் ஏழாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணத்தையும், 22 பெரும் சுற்றுப்போட்டிகளையும் வென்றுள்ளார். விம்பிள்டன் சுற்றுப்போட்டியில் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் ஜேர்மனியின் ஏஞ்சலிக் கேர்பரை எதிர்கொண்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய ஓபனில் செரீனாவை வீழ்த்திய கேர்பரை இந்த தடவை 7-5, 6-3 என்ற கணக்கில் செரீனா வெற்றிபெற்றார். இதன்மூலம், 22 பெரும் போட்டிகளை வென்ற ஜேர்மனியின் ஸ்ரெபி கிறாபின் சாதனையை செரினா வில்லியம்ஸ்…\nஇரண்டாவது தடவையாக விம்பிள்டன் கிண்ணம் வெல்லும் அன்டி முறே\nவிம்பிள்டன் ரென்னிஸ் சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் பிரிட்டனின் அன்டி முறே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வெற்றிபெற்று, கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தார். அண்மைக்கால ரென்னிஸ் போட்டிகளில் அதிவேகமாக பந்தை வழங்குபவரான மிலோஸ் ரயோனிச்சுடனான பரபரப்பான ஆட்டத்தில் அன்டி முறே 6-4, 7-6, 7-6 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றார். 2012ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிண்ணம், 2013 விம்பிள்டன் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ள முறே, தற்போது பெற்ற வெற்றியின்மூலம் மூன்று பெரும் போட்டிகளை வென்றுள்ளார்.\nஸ்பெயின் காளை மோதல் விளையாட்டில் பலி\nஸ்பெயின் நாட்டின் பாரம்பரிய காளை மோதல் விளையாட்டின்போது, காளையுடன் மோதியவர் அதனால் தாக்கி கொல்லப்பட்டார். ஸ்பெயினில் இந்த விளையாட்டின்போது காளையால் முட்டிக்கொல்லப்பட்டமை, இந்த நூற்றாண்டின் இதுவே முதல் சம்பவம் இதுவாகும். ஸ்பெயினின் டெருவெல் நகரத்தில் நடைபெற்ற இந்த மோதலில் கலந்துகொண்ட 29 வயதுடைய விக்டர் பேரியோ என்பவரை காளை குத்தி, தூக்கி வீசி எறிந்த பின்னர், தரையில் வீழ்ந்த அவரது நெஞ்சில் மூர்க்கமாக கொம்பினால் குத்தி தூக்கி எறிந்த சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின. இதுபோன்ற நிகழ்வுகள்…\nகாந்தியை மகாத்மாவாக மாற்றியது தென்னாபிரிக்கா – மோடி\nமோகன்தாஸ் காந்தியை மகாத்மாவாக மாற்றிய பெருமை தென்னாபிரிக்காவையே சாரும் என்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு தென்னாரிக்கா சென்றிருந்த மோடி, அங்கு வாழும் இந்திய, தென்னாபிரிக்க வர்த்தகர்கள் ஏற்பாடுசெய்திருந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இனவெறி, ஒடுக்குமுறை போன்ற நெருக்கடிகள் வாழ்வைப் பாதித்திருந்தாலும், தென்னாபிரிக்கா இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமான நாடு என்று மோடி தமதுரையில் குறிப்பிட்டார். வழிகாட்டிகளாக மகாத்மாவையும், மண்டேலாவையும் உருவாக்கிய நாடு தென்னாபிரிக்கா என்றும், சத்யாகிரகம் பிறந்த இடமும்,…\nதச்சருக்கு பின்னர் மீண்டும் பெண் பிரதமர்\n`இரும்பு பெண்மணி’ என்று வர்ணிக்கப்பட்ட மார்கிரட் தச்சருக்கு பின்னர் பிரிட்டனுக்கு மீண்டும் பெண்மணி ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆளும் பழமைவாதக் கட்சியின் புதிய தலைவருக்கான தெரிவுக்கு தெரேசா மே மற்றும் அன்ட்ரியா லீட்ஸம் ஆகிய இருவரும் இறுதிச்சுற்றில் போட்டியிடுவதையடுத்து, பதவி விலகும் டேவிட் கமரோனுக்கு பின்னர் பிரிட்டனின் அடுத்த பிரதமராக பெண்மணி ஒருவர் தெரிவாவது உறுதியாகி உள்ளது. பழமைவாத கட்சியின் தலைமைப்பதவியை வகிப்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்ததை தொடர்ந்து, கட்சியின் சாசன விதிகளின் பிரகாரம் அதன்…\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பாலாலி பிராந்திய விமான நிலையத்தை கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பொருட்டு, முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள், ஓடுதள அமைப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் என்பன துரிதகதியில் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில், பலாலி பிராந்திய விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக அமைச்சரவையின் ஒப்புதலுடன் பெயர்மாற்றப்பட்டு, திறந்து வைப்பதற்கான…\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nராஜிவ் காந்தி படுகொலைக்கு தாங்கள் காரணம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு இந்திய தேசிய தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், ராஜிவ் காந்தி படுகொலை குறித்த�� நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று அவர் பேசினார். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்…\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில், இந்தியாவின் எயர் அலைன்ஸ் விமானம் தரையிறங்கியது. இந்திய தொழிநுட்ப அதிகாரிகள் குழுவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் நேற்றுத் தரையிறங்கியது. ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம், விமான நிலையத்தின் செயல்பாடுகள் என்பன குறித்து இந்திய அதிகாரிகள் இதன்போது ஆராய்ந்துள்ளனர். இதேவேளை நாளை விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. நாளை விமான நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை…\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் 5 கட்சிகள் கையொப்பமிட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழத்துக்கு அருகாமையில் உள்ள விருந்தினர் விடுதியில், இன்று பிற்பகல் 2.00 மணி…\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம் என, எதிர்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, “எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். அந்த முடிவுகள், ஜனாதிபதி தேர்தலில் வரப்போகும் முடிவுகளை வெளிக்காட்டியுள்ளன. “அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பால், தெற்கில்…\nயாழ்ப்பாண விமான நிலையம் இம்மாதம் 17ஆம் தேதி வைபவ ரீதியாக திறந்துவைக்கப்படவிருக்கையில், 14ஆம் தேதி ‘அலைன்ஸ் எயர்’ `Proving flight’ எனப்படும் பரீட்சார்த்த சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அலையன்ஸ் எயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும், அலையயன்ஸ் எயர் எப்போது அதன் யாழ்ப்பாண சேவையை ஆரம்பிக்கும் என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை. பரீட்சார்த்த நடவடிக்கைகள் முடிந்ததும், சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஒக்ரோபர் 17இல் யாழ்ப்பாணம் விமான சேவை\nபலாலி விமான நிலையம் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர் மாற்றத்துடன், ஒக்ரோபர் 15 அல்லது 17ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டு சேவையை ஆரம்பிக்க, நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இரண்டாயிரத்து 250 மில்லியன் ரூபா செலவில், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந் நிர்மாண வேலைகளில் முதல் கட்ட வேலைகள் இப்போது நடைபெறுகின்றன. இதில், 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளபோது, மேலும் உதவியை இந்தியாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது. இந்திய நகரங்களுக்கும் மாலைதீவுகளுக்குமான விமான சேவை…\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை\nஇலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சார்க்’ உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். மாலைதீவு உயர் கல்வி…\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nதிரைப்படங்களுக்கான தேசிய வி���ுதுகள் 2017\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nவிஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்\nவிஜய்யை இயக்க போட்டி போடும் பிரபல இயக்குனர்கள்\nஸ்கார்ஸஸியின் புதிய படத்தில் லெனார்டோ டிகாப்ரியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjU5Nzc4MzA0.htm", "date_download": "2019-10-20T19:20:09Z", "digest": "sha1:4CPWXTJMRMOCD3VYOAW2IQ53WLN3CFB3", "length": 22530, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nஜப்பான் உணவகத்துக்கு SUSHI சாப்பாடு செய்யக்கூடிய COMMIS DE CUISINE அத்துடன் CHEF DU CUISINE தேவை.\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nParis 19இல் அழகு நிலையத்திற்கு அழகுக் கலை நிபுணர் தேவை\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nஅழகு கலை நிபுணர் தேவை\nIvry sur Seineஇல் உள்ள உணவகத்திற்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière & Commis de cuisine) தேவை.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு ஊழியர்கள் தேவை.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅனைவரும் கவனமாக இந்த கட்டுரை��ை படிக்கவும்.\nநமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்.... கவனமாக இருக்கவும்\nநீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nவிமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.\nஅந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.\nஅந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.\nதயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.\nமேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா (சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.\nபாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே அதிகரித்துக்கொண்டேதான் இருக்க��ன்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் என்பதும் தெரியவந்துள்ளது.\nஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தவேண்டும்.......\nஎந்த நாட்டில் வேண்டும் என்றாலும் இப்படி நடக்கலாம் என்பதனால் பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களுக்கு இதைத் ஒரு எச்சரிக்கை தகவலாக தருகின்றோம்.\n'selfie'- எடுக்க உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்\nமனிதன் இயற்கைக்கு விளைவிக்கும் துரோகத்தின் வெளிப்பாடு\nடீ-பேக்கில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்\nதாகத்தைத் தணிக்கும் சிறந்த பானம் தண்ணீரா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_17.html", "date_download": "2019-10-20T19:22:30Z", "digest": "sha1:2R4AOM2LP2DCD5JYHM3GAIR2M5YGLERR", "length": 26738, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மக்கள் போற்றும் மன்னாதி மன்னன்", "raw_content": "\nமக்கள் போற்றும் மன்னாதி மன்னன்\nமக்கள் போற்றும் மன்னாதி மன்னன் சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி. இ ன்று (ஜனவரி 17-ந் தேதி) எம்.ஜி.ஆர். பிறந்தநாள். தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்த முப்பெரும் தலைவர்களான பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.தான். தன்னுடைய திரைப்படப் புகழை தி.மு.க..வின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தியவர். 26 படங்களில் நடித்து புகழ்பெற்ற பின்னரே எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் 1952-ம் ஆண்டு இணைந்தார். எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்கள் பட்டிதொட்டியெங்கும் உள்ள கிராம மக்களிடம் தி.மு.க. என்ற கட்சியையும், கொடியையும் கொண்டுபோய் சேர்த்தன. உலகில் வேறு எந்த நடிகரும் செய்திராத வகையில் தன்னுடைய படங்களின் பாடல், வசனம், காட்சியமைப்புகளில் கட்சிக் கொள்கைகளைப் புகுத்தினார். “நாளை போடப்போறேன் சட்டம், மிக நன்மை புரிந்திடும் சட்டம், நாடு நலம் பெறும் திட்டம்”, “தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன்... தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்” போன்ற பாடல் வரிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்தன. அதனால்தான், “உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட, எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துகளை பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றன” என்று அண்ணா கடிதம் எழுதி எம்.ஜி.ஆரை பாராட்டினார். 1967-ம் ஆண்டு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புரட்சி தலைவர்தான். எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. அதைப் பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.வுக்கு பெருவாரியாக வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். தி.மு.க. வெற்றி அடைந்ததும் அண்ணாவைப் பாராட்ட வந்த கட்சிப் பிரமுகர்களிடம் அவர் “மாலைக்குச் சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்” என்று வெற்றிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்பதை ஒப்புக்கொண்டு முதல் மரியாதையை செலுத்தச் சொன்னார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தியதும் புரட்சிதலைவர் தான். இதனை, தி.மு.க.வில் தான் எம்.ஜி.ஆரால் எப்படி உயர்வு பெற்றேன் என்பதை கருணாநிதியும் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார். வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில் ஒளிவீசும் தலைவா.. குன்றணைய புகழ்கொண்ட குணக்குன்றே முடியரசர்க்கில்லாத செல்வாக்கெல்லாம் முழுமையுடன் பெற்று விளங்கும் முழுமதியே தென்னாடும் தென்னவரும் உள்ள வரை மன்னா உன் திருநாமம் துலங்கவேண்டும் உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக்கண்டு மகிழ வேண்டும் இந்தக் கவிதை மூலம் கருணாநிதியின் அரசியல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் உதவினார் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதன்பிறகு தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டதும், மக்களின் பேராதரவுடன் 1972-ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் வரலாறு. கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற 1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். களம் இறங்கினார். அந்த முதல் தேர்தலிலே அ.தி.மு.க.வுக்கு 130 இடங்கள் கிடைத்தன. அ.தி.மு.க. வெற்றி அடைந்ததும், அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்தி புதுமை செய்தார். தன் ஆட்சி லஞ்ச லாவண்யமற்ற ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனை 1987-ம் ஆண்டு மரணம் அடையும்வரை காப்பாற்றவும் செய்தார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் எல்லா மதத்தினரும் அவரவர் ஆலயங்களில் எம்.ஜி.ஆருக்காக பிரார்த்தனை செய்தனர். அது, ஆன்மிக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. ஆன்மிகத்தையும், அறத்தையும் தமிழகத்தில் தழைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். அறம் சார்ந்த அரசியல் நடத்திய புரட்சித்தலைவர் அடித்தட்டு மக்களின் நன்மைக்காக கொண்டுவந்த திட்டங்கள் ஏராளம். எம்.ஜி.ஆர். 10 ஆண்டு காலங்கள் செய்த மகத்தான சாதனைகள், தமிழக வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மனிதநேய அறக்கட்டளை, விரைவில் அவரது 10 ஆண்டு சாதனை மலர் வெளியிட இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் மகத்தான ஒருசில சாதனைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். ‘கல்விக்கண்’ திறந்தவர் காமராஜர் என்றால், அனைவரையும் படிக்கத்தூண்டிய சத்துணவுத் திட்டம் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். 365 நாட்களும் சத்துணவு, 2 வயது முதலான குழந்தைகளுக்கும் உணவு, சத்துணவு ஆயாக்கள் நியமனம் போன்றவை ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றின. மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பல்பொடி, இலவச பாடநூல் என்று அக்கறை காட்டினார். பிளஸ்-2 பாடத்திட்டம், தொழில்கல்வி, மருத்துவப் படிப்புக்கு நுழை��ுத்தேர்வு போன்றவையும் எம்.ஜி.ஆர். காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. 49 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 68 சதவீதமாக உயர்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவீதம் மட்டுமே இருந்ததை, புரட்சித்தலைவர்தான் 50 சதவீதமாக உயர்த்தினார். இன்று உலகம் முழுவதும் ஐ.டி. துறையில் ஏராளமான தமிழர்கள் இருப்பதற்குக் காரணம், தனியாருக்கு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் அனுமதியைக் கொடுத்த எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வைதான். சென்னை நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தை, தன்னுடைய சொந்த செல்வாக்கால் நிறைவேற்றிக் காட்டியவர் எம்.ஜி.ஆர். அரசு மானியப் பொருட்கள் மக்களுக்கு சரியானபடி சேரவேண்டும் என்பதற்காக அரசு கட்டுப்பாட்டில் 22 ஆயிரம் ரேஷன் கடைகள் திறந்தவர் புரட்சித்தலைவர். அதுவரை ரேஷன் கடைகள் தனியார் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் துறையில் முதன்முறையாக பெண் காவலர்கள் நியமனம், கிராமங்கள் தோறும் தாய் சேய் நல விடுதிகள், மகளிருக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. குடிசைகளுக்கு ஒரு விளக்குத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீட்டுக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்ததும் புரட்சித்தலைவர்தான். முதியோர் உதவித்தொகை, இளைஞர் உதவித்தொகை, வேலை வாய்ப்புக்காக ஏராளமான தொழிற்பேட்டைகள் உருவாக்கம், கிராமங்களுக்கும் பஸ் வசதி போன்றவைகளைக் கொண்டுவந்ததும் எம்.ஜி.ஆர்.தான். ஏழை, எளிய மக்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்த சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார். இந்தியாவில் முதன்முறையாக இலவச ஆம்புலன்ஸ் சேவையைக் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர்.தான். எந்தக் காலத்துக்கும் பொருத்தமான அண்ணாயிசம் தந்ததும் புரட்சித்தலைவர்தான். கடல் போன்ற எம்.ஜி.ஆர். சாதனைகளில் சில துளிகள் மட்டுமே இங்கே தரப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர் செய்த அளவுக்கு பிரமிப்பூட்டும் சாதனைகளை அவருக்கு முன்பு இருந்தவர்களும், அவருக்குப் பின்னே இருந்தவர்களும் செய்ததில்லை. மேலும், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், எம்.ஜி.ஆர். லஞ்சம் வாங்கினார், முறைகேடாக சொத்து சேர்த்தார் என்று ஒரு குற்றச்சாட்டுகூட எழுந்ததில்லை. தன்னுடைய உறவினர்களை ஆட்சி, அதிகாரங்களில் இருந்து விலக்கியே வைத்தார். ஊழலற்ற ���ட்சி நடத்தியதால்தான், மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்தார். திரைத்துறையில் கதாநாயகனாக கடைசிவரை ஜொலித்தது போலவே, அரசியலில் முதல்வராக ஆட்சியேற்று, முதல்-அமைச்சராகவே மறைந்தார். மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் என்பதால்தான் அவர் மக்கள்போற்றும் மன்னாதி மன்னனாக, திலகமாக, ஏழைப்பங்காளனாக, இதயக்கனியாக போற்றப்படுகிறார். இந்த உலகில் கடைசி மனிதன் வாழும் வரையிலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவத��� சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZhelZQy", "date_download": "2019-10-20T19:56:45Z", "digest": "sha1:FY2R6BZIQ453RYSSU362WAKFRGB2XGKI", "length": 7226, "nlines": 123, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்\nஆசிரியர் : சிவஞான சுவாமிகள்\nபதிப்பாளர்: சென்னை : கலாரத்நாகரம் அச்சுக்கூடம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஸ்ரீ வாக்கிய இலக்கண சிந்தாமணி\nகோவிந்தராஜ முதலியார், கா. ர.\nசிவஞான சுவாமிகள் (Civañāṉa cuvāmikaḷ)கலாரத்நாகரம் அச்சுக்கூடம்.சென்னை,.\nசிவஞான சுவாமிகள் (Civañāṉa cuvāmikaḷ)கலாரத்நாகரம் அச்சுக்கூடம்.சென்னை..\nசிவஞான சுவாமிகள் (Civañāṉa cuvāmikaḷ)கலாரத்நாகரம் அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2012/03/15/", "date_download": "2019-10-20T19:20:31Z", "digest": "sha1:5THC435IM4KQKH4JAPOWPCK4OC3Y4I3M", "length": 56544, "nlines": 530, "source_domain": "ta.rayhaber.com", "title": "15 / 03 / 2012 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[19 / 10 / 2019] கொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\tஇஸ்மிர்\n[19 / 10 / 2019] அணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\tஅன்காரா\n[19 / 10 / 2019] இமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக��கிறேன்\n[19 / 10 / 2019] ஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] ஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\tஇஸ்தான்புல்\n[19 / 10 / 2019] இஸ்மிரில் ரயில் விபத்து .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nஈராக் ரெயில்வேஸ் TÜVASAŞ இருந்து புதிய கார்கள் வேண்டும்.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கி வேகன் தொழில் இன்க் (TÜVASAŞ) பணிப்பாளர் நாயகம் இப்ராஹிம் Ertirya 14 30 வேகன்கள் வேகன்கள் பொருட்டு நடைபெறும் எந்த ஈராக், அந்த தயாரிப்பு அவர்கள் சேர்க்க வேண்டும் ஆரம்ப கூட்டங்களில் கூறினார். ஈராக் ரயில்வே ரஃபி யூசியின் பொது இயக்குனர் [மேலும் ...]\nஅன்காரா மெட்ரோ பாராளுமன்றத்தில் உள்ளது.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபாம்பின் கதைக்கு மெட்ரோ திரும்பவும் குடியரசுக் கட்சியின் மக்கள் கட்சி அங்காரா துணை İzzet Çetin ஒரு கேள்வி முன்மொழிவுடன் அங்காரா சுரங்கப்பாதையை சட்டமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது. முன்மொழிதல் என்று துருக்கி தலைவர் கேள்வி ÇETİN கிராண்ட் நேஷனல் சபை என் போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் கம்யூனிகேஷன்ஸ் கேள்விகளை பின்வரும் [மேலும் ...]\nIZBAN ஹூண்டாய் ரோட்டம் ஒத்துழைப்பு\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nİZBAN இன் 40 EMU ரயில் தொகுப்பிற்கான டெண்டரை வென்ற ஹூண்டாய் ரோட்டெமுடனான ஒப்பந்தம், போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பினாலி யெல்டிராம் மற்றும் இஸ்மீர் பெருநகர நகராட்சி மேயரான அஜீஸ் கோகோயுலு ஆகியோர் கலந்து கொள்ளும் விழாவில் கையெழுத்திடப்படும். துருக்கி மிகப் பெரிய நகர்ப்புற [மேலும் ...]\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nமுதலாளிகளுக்காகக் காத்திருக்கும் பாக்கென்ட்ரே கட்டுமானங்களைப் பற்றிய தகவல்களை வழங்கிய டி.சி.டி.டியின் பொது மேலாளர் கரமன் கூறினார்: uz நாங்கள் சின்கான் முதல் கயாஸ் வரை ஐந்து வரிகளை உருவாக்குகிறோம். சுரங்கப்பாதை தரத்தில் அங்காராவுக்கு சேவை செய்வோம். ” டி.சி.டி.டி பொது மேலாளர் செலிமன் கராமன் [மேலும் ...]\nNhetkhet Işıkoğlu: தொழில்துறை பாரம்பரியத்தின் பாதையில்\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதொழில்துறை பாரம்பரிய சோப்பின் அடிச்சுவட்டில் சோப்பு எப்போதும் தூய்மை மற்றும் தூய்மையை மக்களுக்கு நினைவூட்டுகிறது günümüz அதைத் தொடாமல் நாம் சென்ற எந்த நாளும் இல்லை. நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமான சோப்பின் வரலாறு கி.மு. ஆறாயிரம் வரை நீண்டுள்ளது. ரோமானிய புராணத்தின் சோப்பு [மேலும் ...]\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஇன்வெஸ்ட்மென்ட்ஸ் இதழ்: ரயில்வே துறையின் துடிப்பை வைத்திருக்கும் வாராந்திர திட்டம் மற்றும் டெண்டர் ஆராய்ச்சி மற்றும் மறுஆய்வு இதழ் ப்ராஜ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஹஃப்டாலாக், 1991 முதல் திங்கள் கிழமைகளில் துருக்கிய மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. கணக்கெடுப்பு, திட்டம், பொறியியல், கட்டிடக்கலை [மேலும் ...]\nபட்டுப்புழு டிராம்வே | பல்கலைக்கழகங்களுக்கான பர்சா 'சில்க்வர்' வகுப்புகளில் தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு டிராம்\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nபட்டுப்புழு டிராம்: பர்சா பெருநகர நகராட்சியின் ஆலோசனையின் கீழ் தயாரிக்கப்படும் உள்ளூர் டிராம் பல்கலைக்கழகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பர்சாவின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு சக்தியின் அடையாளமாக மாறியுள்ள 'பட்டுப்புழு'யைப் பார்க்க விரும்பும் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் உற்பத்தி நிலைகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்க, [மேலும் ...]\nதுருக்கி வேகன் தொழில் ஏ.எஸ் இருந்து ஈராக் ரயில்வே பொது முகாமையாளர் r.yusuf அப்பாஸ் உத்தரவுகளை கண்டறியப்பட்டது.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஈராக் ரயில்வே ஆர் யூசுப் அப்பாஸ் டைரக்டர் ஜெனரல், துருக்கி வேகன் இண்டஸ்ட்ரீஸ் இன்க் (TÜVASAŞ) 'டென், நாட்டின் வேகன்கள் 14 30 கோரிக்கை காணப்படும் புதிய வேகன்கள் மற்றும் டீசல் ரயில் பெட்டிகள் சேர்க்கும் அவரது திட்டம். அப்பாஸ், TÜVASAŞ பொது மேலாளர் [மேலும் ...]\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nகெட்டஹ்யா அலையுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம் நல்ல செய்தி: கெட்டஹியா நகராட்சியின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான அலையண்ட் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டத்தை சுங்க மற்றும் வர்த்தக அமைச்சர் ஹயாதி யாசே ஒப்புதல் அளித்தார். குட்டஹ்யா மேயர் முஸ்தபா இக்கா கடந்த வாரம் பார்வை [மேலும் ...]\nBursa ஏக்கம் டிராம் பொருள்\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nஇன்று பெருநகர நகர சபைத் தீர்ப்பின் படி நீலூபர் மேயர் முஸ்தாபா போஸ்பே, ஏ.கே. கட்சி ரெசெப் ஆல்டெப் நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும். Ihsaniye, சிட்டி சதுக்கம் கலாச்சார மைய மண்டல மண்டலம், வரி நிதி மையம் நிதி அமைச்சகம் [மேலும் ...]\nடூசிசி மேயர் Ökkeş Namlı: தி ட்ரீம் ஆஃப் ரோப்வே\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nDüldül Mountain to Ropeway Hayalim சில நேரம் முன்பு கூறினார், Düziçi மேயர் Ökkeş Namlı ஒருங்கிணைப்புக்கள் திட்டத்தை தயாரிக்க வழங்கப்படும் என்று கூறினார். Düziçi மேயர் Ökkeş கனவு பயனுள்ள வேலை மற்றும் திட்டத்தின் உணர்தல் மூலம் உணர முடியும் என்று கூறினார். [மேலும் ...]\nஸ்வீடனில் ரெய்ண்டீரின் நைட்மேர் ரயில்.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nவடக்கு ஸ்வீடனில் மூன்று மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அதிவேக ரயில் பாதை காரணமாக, XINX ரெய்ன்டிர் தனது வாழ்வை இழந்தது. உமேயா மற்றும் ல்கிசெல் நகரங்களுக்கிடையில், ரயில்களில் ஏறிக் கொண்டிருக்கும் மான்கள் ரயில்களின் கீழ் உள்ளன. மரங்களைக் குறைப்பதற்காக, தயாரிப்பாளர்கள் [மேலும் ...]\nதுருக்கி விரைவான வளர்ச்சிக்கு இரயில்கள் துரிதப்படுத்த வேண்டும்\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nXÜUMX ஐ எட்டும் ஆண்டு வளர்ச்சி விகிதம் அடைய முடியாது என்று TÜSİAD தலைவர் Ümit பாய்னர் கூறினார். துருக்கிய தொழிலதிபர்கள் 'மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (TUSIAD) தலைவர் உமித் Boyner, \"துருக்கியில் வெளிநாட்டு வர்த்தக லாஜிஸ்டிக்ஸ்: காஸ்ட் மற்றும் போட்டி கூறுகள்\" தலைப்பு கொண்டு தயாரிக்கப்படும் [மேலும் ...]\nநாடாளுமன்ற மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் டுவாசாசிற்கு விஜயம் செய்தனர்.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nதுருக்கியின் மாபெரும் தேசிய சட்டமன்றத்தின் மனித உரிமைகள் விசாரணை ஆணையத்தின் தலைவர் அய்ஹான் செஃபர் ÜSTÜN; இஸ்மீர் துணை ஹம்ஸா DAĞ, கஹ்ரமன்மாரா துணை நெவ்ஸாட் PAKDİL மற்றும் இஸ்தான்புல் துணை அதிலா KAYA, TÜVASAŞ ஆகியோர் பார்வையிட்டனர். [மேலும் ...]\nDüldül மலை கேபிள் கார் உண்மையான கனவு\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 1\nDüldül Mountain to Ropeway Hayalim சில நேரம் முன்பு கூறினார், Düziçi மேயர் Ökkeş Namlı ஒருங்கிணைப்புக்கள் திட்டத்தை தயாரிக்க வழங்கப்படும் என்று கூறினார். Düziçi மேயர் Ökkeş கனவு பயனுள்ள வேலை மற்றும் திட்டத்தின் உணர்தல் மூலம் உணர முடியும் என்று கூறினார். [மேலும் ...]\n��ூரேசியா ரெயில் ஃபாரஸ்ட் மற்றும் TCDD பொது முகாமையாளர் சுலியமன் கர்மன் ஆகியோருடன் நேர்காணல் படங்கள்.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nயூரேசியா ரெயில் சிகப்பு மற்றும் டி.சி.டி.டி பொது மேலாளர் செலிமன் கராமன் நேர்காணல் படங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம். பார்க்க கிளிக் செய்க ஆதாரம்: www.eurasiarail.eu ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் டி.சி.டி.டி பொது மேலாளர் செலிமன் கரமனுடன் தனியுரிமை பெற ஆர்வமாக இருக்கலாம் [மேலும் ...]\nமூலதனவாதிகள் எதிர்பார்க்கும் மெட்ரோவைப் போலவே.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\nடி.சி.டி.டி. பொது மேலாளர் கரமன், பாஸ்கெண்டிரை நிர்மாணிப்பதைப் பற்றி தகவல் கொடுத்தார், இது தலைநகர் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பதாகக் கூறியது, முடர் சிங்கானிலிருந்து கயாஸ்ஸ்க்கு சேவை செய்வதற்காக ஐந்து வரிகளை உருவாக்குகிறார். நாங்கள் சுரங்கப்பாதைக்கு அன்காராவை சேவிப்போம். எல் டி டி டி டி பொது முகாமையாளர் சுலியமன் கர்மன் கூறுகிறார் [மேலும் ...]\nஇன்றைய வரலாற்றில்: மார்ச் 29 ம் திகதி, கோய்பிசி-மலேசியா கோடு (15 கிமீ) திறக்கப்பட்டது. ஸ்வீடிஷ்-டேனிஷ் குழு கட்டப்பட்டது.\n15 / 03 / 2012 லெவந்த் ஓஜென் 0\n15 மார்ச் 1931 Göibaşı-Malatya line (110 km) திறக்கப்பட்டது. ஸ்வீடிஷ்-டேனிஷ் குழு கட்டப்பட்டது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் இன்று நீங்கள் ஆர்வமாக இருக்கலாம்: 15 மார்ச் 1931 Gölbaşı Malatya line (110 km) 15 / 03 / 2015 இன்று வரலாற்றில் 15 திறக்கப்பட்டது [மேலும் ...]\nகொன்யா நீல ரயில் அட்டவணை, டிக்கெட் விலைகள் மற்றும் வழிகள்\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nநைஜீரியா மற்றும் CRCC 4 ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன\nஅணிந்த அல்லது அணிந்த ரெயில்கள் அங்காரா சுரங்கப்பாதையில் புதுப்பிக்கவும்\nடெரெவெங்க் வையாடக்டில் மேயர் பயாக்காலே\nகெய்சேரி போக்குவரத்து இன்க். இலிருந்து மெட்மெடிசிற்கு ஒரு மெட் சல்யூட்.\nகாந்திரா மாநில மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் ஸ்கால்பெல்\nஆமமோயுலு சபாங்கா மக்களை சந்தித்தார்\nஇமாமொக்லுவிலிருந்து டெண்டர் நிலையத்திற்கு இரண்டாவது பதில்: 'நான் இஸ்தான்புல் சார்பாக மிகவும் கோபமாக இருக்கிறேன்\nஹெய்தர்பாசா சிர்கெசி ரயில் நிலைய டெண்டரில் ஐ.எம்.எம் நீக்கப்பட்டது\nஐ.எம்.எம் நிறுத்தப்பட்ட மெட்ரோவில் ஆபத்துகளை நீக்குகிறது\n .. சரக்கு ரயிலின் வேகன்கள் கவிழ்ந்தன\nKARDEMİR சோல்ஜர் சல்யூட்டுடன் புதிய முதலீடுகளைத் தொடங்குகிறது\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி ��ி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்த ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் ���ணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nKabataş Bağcılar டிராம் நிலையங்கள் பாதை காலம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-20T20:09:04Z", "digest": "sha1:BZJCRHTO2DCARZGUO7J4GN2KPZWGV45G", "length": 16774, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியூ கலிடோனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்\"\nStatus Sui generis சிறப்புக் கூட்டமைப்பு\n, மேலும் 35 உள்ளூர் மொழிகள்\n• தலைவர் இம்மானுவேல் மாக்ரோன்\n• அரசுத்தலைவர் பிலிப் கெர்மைன்\n• உயர் ஆணையர் தியெரி லட்டாஸ்டே\n• பிரான்சுடன் இணைப்பு 1853\n• கடல்கடந்த மண்டலம் 1946\n• சிறப்பு கூட்டு 1999\n• மொத்தம் 18 கிமீ2\n• 2017 கணக்கெடுப்பு 278,500 (182-வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் US$9.89 பில்.[2]\nநியூ கலிடோனியா (New Caledonia, பிரெஞ்சு: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]\nநியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]\n1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10]\nநியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[11] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[12]\nஇரண்டு கனாக்கு வீரர்கள் ஆண்குறிக் கவசங்களுடனும் ஈட்டிகளுடனும், 1880களில்\nபிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[13] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு \"புதிய கலிடோனியா\" என அவர் பெயரிட்டார்.[13] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[14]\n↑ முன்னர் அதிகாரபூர்வமாக \"நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்\" (Territory of New Caledonia and Dependencies, பிரெஞ்சு: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), சுருக்கமாக \"நியூ கலிடோனியா பிராந்தியம்\", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV – பார்க்க: [1]).\n↑ 3.0 3.1 \"Présentation\" (French). மூல முகவரியிலிருந்து 30 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-30.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ���ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.pdf/33", "date_download": "2019-10-20T18:58:43Z", "digest": "sha1:CJZQPJGDEN532KF2UTOWNU5W52RBQ5FS", "length": 6382, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடியுங்கள் சாவுமணி.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுல். காலத்தைப் போக்குவதற்கு ச ரி யா ன வழி தெரியாது மதமேறிப்போன வெறியினுல், முதலாளி களும் சின்ன முதலாளிகளும் ஊர்ப் பெண்கள் மீதும் உழைக்கின்ற வேலைக்காரப் .ெ பண் க ள் மேலும் விளையாடத் துடிக்கின்ற செல்லப்பிள்ளை'களாகத் திரிகின்ருர்கள். விபசார பிரம்மாக்களாகவும், விப சார ராஜாக்களாகவும் வாழ்கின்ருர்கள்.\nஅன்றலர்ந்த பனிமலர் போன்ற இளம் பெண் களின் புனிதத்தன்மையையும், சம்பிரதாயங்களால் வலையிடப் பட்ட சிறுபெண்களின் உடலையும் உள் ளத்தையும், வயிற்றுப் பிழைப்புக்காக வேலைசெய்ய வருகின்ற பெண்களின் கெளரவத்தையும் பெயரை யும் நாசமாக்கி, சமுதாயத்திலே கறை அதிகம்படியச் செய்கிருர்கள். திமிர்பிடித்த இத் தறுதலைகளின் செயலுக்கு சமாதிகட்டப்பட வேண் டு மா ைல், சுரண்டி வாழ்ந்து சுகபோகம் கொழிக்கின்ற இக் கும்பலுக்கே - முதலாளிவர்க்கத்தினருக்கு - சாவு மணி அடித்தாகவேண்டும்.\n - தைக்கின்ற கையாண்டிச்சொற்கள் கதையல்ல அளப்பல்ல\nz சமுதாயத்தின் சிறுமைகளைச் சிரித்துச் சிரித்துச் சமாதியாக்க\n ஆசிரியர் நையாண்டி ப்ரத் இது சந்தி நிலைய வெளியீடு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 13:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/post-graduate-teacher-exam-will-be-held-on-july-2-002374.html", "date_download": "2019-10-20T18:51:02Z", "digest": "sha1:CJYD24WVV76YOCT7PSDNDS6YCWMMXGJO", "length": 11332, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள் | post graduate teacher exam will be held on july 2 - Tamil Careerindia", "raw_content": "\n» முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள்\nசென்னை : முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எதை எடுத்துச் செல்லவேண்டும் என்பதைப் பற்றிய தகவல் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.\nஜூலை 2ந் தேதி நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\n1. தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும்.\n2. தேர்வர்கள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டிகார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\n3. செல்போன், கால்குலேட்டர் போன்ற வேறு எந்த பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.\n4. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.\n5. மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணயதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட���போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: exam centre information, pgt exam 2017, trb exam 2017, முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு, டிஆர்பி தேர்வு 2017, பிஜிடி தேர்வு 2017, தேர்வு மைய தகவல்கள்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nNET 2019: நெட் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/kishore-father-talks-about-his-second-national-award-039526.html", "date_download": "2019-10-20T18:57:58Z", "digest": "sha1:3SEZBUCQMQGF22QMF6B3TKPO5KUSC56F", "length": 16376, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேசிய விருதால் என்ன பயன்?.. மறைந்த கிஷோரின் தந்தை உருக்கம் | Kishore Father talks about his Second National Award - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n5 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n5 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n5 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களா���் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேசிய விருதால் என்ன பயன்.. மறைந்த கிஷோரின் தந்தை உருக்கம்\nசென்னை: இந்த சினிமா என் மகனுக்கு என்ன செய்தது என்று மறைந்த தொகுப்பாளர் கிஷோரின் தந்தை வேதனை தெரிவித்திருக்கிறார்.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த படத்தொகுப்பாளர் விருது மறைந்த கிஷோருக்கு கிடைத்தது.\nசிறந்த படம், சிறந்த துணை நடிகர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் உட்பட 3 தேசிய விருதுகளை வெற்றிமாறனின் விசாரணை வென்றது.\nசிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கடந்த ஆண்டு மறைந்த எடிட்டர் கிஷோருக்கு கிடைத்திருகிறது. இதன்மூலம் இறந்தும் தன்னுடைய பெற்றோர் மற்றும் தான் உயிராக நேசித்த சினிமாத் துறைக்கு கிஷோர் பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால் இந்த விருதை மற்றவர்கள் கொண்டாடும் அளவுக்கு கூட கிஷோரின் பெற்றோர் கொண்டாடவில்லை.\nஇதுகுறித்து அவரின் தந்தை தியாகராஜன்(73) சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் \" என் மகனின் கடின உழைப்புக்கு 2 வது தேசிய விருது கிடைத்திருக்கிறது. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், தன்னுடைய கடின உழைப்பால் இந்த உயரத்தை அவன் அடைந்தான். தான் நேசித்த இந்த சினிமாவிற்காக கிஷோர் திருமணமே செய்து கொள்ளவில்லை. என் மகன் இறந்து 1 வருடம் கடந்து விட்டது. ஆனால் இந்த சினிமாத்துறை எங்களைக் கண்டுகொள்ளவில்லை.\nஆடுகளம் படத்தின்போது என்னுடைய மகனும், தனுஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கடந்த வருடம் என் மகன் இறந்த பின், தனுஷ் இதுவரை ஒரு போன் கூட எனக்கு செய்யவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன், சரத்குமார், லாரன்ஸ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் நிறைய உதவிகளை செய்திருக்கின்றனர்.\nஎன் மகன் பிரகாஷ் ராஜின் 2 படங்களுக்கு வேலை செய்திருக்கிறான். அதற்காக அவர் கொடுக்க வேண்டிய ரூ 3 லட்சத்தை இன்னும் எங்களுக்கு தரவில்லை. இந்த சூழ்நிலையில் தேசிய விருதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது என்று வேதனையுடன் கேட்டிருக்கிறார்.இயக்குநர் வெற்றிமாறனுடன் பணியாற்றிய ஆடுகளம், விசாரணை என 2 படங்களுமே, கிஷோருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.\n2 வது தேசிய விருதின் மூலம் இறந்தும் நீங்கள் உயிர்வாழ்கிறீர்கள் கிஷோர்...\nஎட்டு வருடங்களுக்கு பிறகு எழுச்சிபெறும் கபடி டீம்: வெண்ணிலா கபடிக் குழு 2\n‘ஹவுஸ் ஓனர்’.. அடுத்த அதிரடிக்குத் தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்\nரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து இதைச் செய்ய வேண்டும்\nஎன் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்\nவாடகை வீட்டுக்காரர்களின் பிரச்சினைகளைப் பேசும் ‘கடிகார மனிதர்கள்’... ஆடியோ ரிலீஸ்- வீடியோ\nசாட்டை - 2... இந்த முறை சமுத்திரகனிக்கு பதில் கிஷோர்\n'விழுப்புரம் டூ டெல்லி'.. இறந்தும் தேசிய விருதை வென்ற கிஷோரின் கலைப்பயணம்\nயாத்ரீகனுக்காக தலையை மழித்து, காவி உடை அணிந்த கிஷோர்\nரஜினியுடன் முதல் முறையாக இணையும் கிஷோர்\nதூக்கு தண்டனைக் கைதியாக கிஷோர் நடிக்கும் புத்தன் ஏசு காந்தி\nகமலுடன் கிஷோர்.. முதல் முறையாக.. தூங்காவனத்தில்\n‘காதலி காணவில்லை’... நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதிய கிஷோர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nஒற்றுமை தான் சிவகுமார் குடும்பத்தின் பலம்…. பிரமிப்பில் சினிமா உலகம்\nசம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமணிக்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=460891", "date_download": "2019-10-20T19:57:38Z", "digest": "sha1:WQV6DVEJLG4OE42OJYGVJDIP4YOZMTJW", "length": 22292, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Kalvimalar | ஈவென்ட் மேனேஜ்மென்ட்| Dinamalar", "raw_content": "\nகர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்\nதமிழ் மொழி அழகானது:பிரதமர் மோடி 7\nநியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய ... 1\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\nதீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு ... 2\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nதீபாவளி விற்பனை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் 3\nதே.பா.சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும்: எச்.ர��ஜா 3\nவிமானநிலையத்தில் ரூ.35.50 லட்சம் கடத்தல் தங்கம் ... 1\nஎன்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: ... 174\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 101\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 41\nஇந்திய பொருளாதாரம்: அபிஜித் சந்தேகம் 129\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த ... 42\nஈவென்ட் மேனேஜ்மென்ட் என்பது, ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்து நடை முறைப் படுத்துவதாகும்.\nதகுதிகள்: ஒரு சிறந்த ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேரார்வம், சிறப்பான ஒருங்கிணைக்கும் திறன், அதிகநேரம் பணிபுரியக்கூடிய உடல்வலிமை மற்றும் மனவலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதேசமயம், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு, எம்.பி.ஏ., பட்டத்துடன், பொதுமக்கள் தொடர்பு திறனையும் கொண்டிருக்க வேண்டும்.\nஒரு ஈவென்ட் நடத்துவதில், மக்களை சந்திப்பது, பொருத்தமான இடத்தை தேர்வுசெய்வது, உணவு ஏற்பாடு செய்வது, பூக்கள் அலங்காரம் செய்வது போன்ற பல பணிகள் இருக்கின்றன. மேலும், ஒளி-ஒலி ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடமானது பார்ப்பதற்கே மகிழ்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சி நடக்கும்போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் பிற எதிர்பாராத சம்பவங்களையும் சமாளிக்கும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nபணியின் தன்மை: ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதை மனதிற்குள் வடிவமைத்தல், அதற்கான தேவைகளை ஆராய்தல், அந்நிகழ்ச்சியை நடத்துபவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளுதல், வரவு-செலவு கணக்கு தயாரித்தல், திட்டமிடுதல், ஏற்பாடு செய்தல், செயல்படுத்துதல், பிற விளம்பரதாரர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவைப்படும் அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெறுதல், மேடை அமைப்பை திட்டமிட்டு காட்சிப்படுத்தல், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கான மீடியா தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகள் இத்துறை சார்ந்தவை.\nபேஷன் ஷோ, இசை நிகழ்ச்சி, வர்த்தக நிறுவன கருத்தரங்கம், கண்காட்சிகள���, திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டிகள், திறன் வெளிகாட்டும் நிகழ்ச்சிகள் போன்றவை அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை.\nவேலைவாய்ப்புகள்: ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். அதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு செல்லலாம். மேலும், எதிலும் ஊழியராக சேராமல், ப்ரீ லேன்சராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. Promotion coordinator ஆகவும் உங்கள் பணியை துவக்கலாம். இதற்கு, நிகழ்சிகளை நடத்துவது பற்றி சிறந்த அறிவையும், திறனையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களிடம் சிறிது முதலீடும் இருக்க வேண்டும்.\nபல பெரிய நிறுவனங்கள், தங்களில் ஒரு பணியாளராக ஈவென்ட் மேலாளர்களை வைத்துள்ளன. அதேசமயம், நீங்கள் ஒருங்கிணைத்து கண்காணிப்பதில் சரியாக செயல்படவில்லை என்றால், நஷ்டம் உங்களுக்குத்தான். எனவே நெட்வொர்கிங் மிக சிறப்பாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும்.\nசம்பளம்: நடக்கும் நிகழ்ச்சியைப் பொறுத்தும், ஒரு நிகழ்ச்சி வணிகரீதியாக வெற்றி பெறுவதைப் பொறுத்துமே வருமானம் அடங்கியுள்ளது. பொதுவாகவே இதில் வருமானம் அதிகம். பொதுமக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் படிப்பை மேற்கொள்வது, ஈவென்ட் மேலாண்மையில் உதவும். மேலும், சந்தைப்படுத்தலை(மார்க்கெட்டிங்) பற்றி எம்.பி.ஏ. படிப்பதானது மிகவும் சிறந்தது.\nபோன்றவை இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்��ளை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2017/09/08/red-salute-to-comrade-chandrabose/", "date_download": "2019-10-20T20:09:10Z", "digest": "sha1:YGKJ6RC2LZAC3VXLVDBFHTGLYQ2D36RO", "length": 24268, "nlines": 218, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி ! - வினவு", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nகீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் \nதமிழகம் – இந்தியா : குறுஞ்செய்திகள் | 17/10/2019\nகோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி…\nநிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி \nவளர்ச்சி : தென்னிந்தியாவிலா – பசு வளைய மாநிலங்களிலா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nடிரெண்டிங்கில் #GoBackModi : மோடியின் மாமல்லபுர வருகை ஸ்பெசல் \nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநூல் அறிமுகம் : நதிகள் இணைப்புத் திட்டம் ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா \nகல்வி போதிக்கும் நிகழ்வுகள் சில நேரங்களில் சிக்கலாக மாறிவிடும் \nநான் அலெக்ஸேய் … படைப் பணி செய்ய அனுமதிக்கிறீர்களா\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nதில்லைக் கோவிலை பாதுகாக்க தனிச்சட்டமே தீர்வு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு | பொருளாதாரம் கற்போம் – 39\nமோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி \nபொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் : தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் விநியோகம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி தோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி \nதோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி \nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து செயற்குழு உறுப்பினராகவும் தற்போது மக்கள் அதிகார அமைப்பின் உசிலம்பட்டி கிளையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் அ.சந்திரபோஸ் 05.09.2017- அன்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது-40.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், ஆரியபட்டி கிராமம், ஆ.மேலப்பட்டி ஊரைச் சேர்ந்த தோழர் அ.சந்திரபோஸ் உசிலம்பட்டி பகுதியின் வி.வி.மு முன்னாள் பொறுப்பாளர் தோழர் அ.சிவகாமு அவர்களின் தம்பி என்பதும், தோழர் சிவகாமு சிறை சென்றதால் உசிலை பகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை தோழர் சந்திரபோஸ் பூர்த்தி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதோழர் சந்திரபோஸ் அவர்கள் 15 வயதில் தன்னை வி.வி.மு அமைப்பில் இணைத்து கொண்டு உசிலை வட்டார செயற்குழுவில் முன்னணி தோழராகவும், மக்கள் அதிகார அமைப்பு உசிலை பகுதியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.\nதோழர் சந்திரபோஸ் தான் சார்ந்த அமைப்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டவர். முல்லைப் பெறியாறு அணையில் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கிராமங்கள் தோறும் அணைப்பாதுகாப்பு குழு கட்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டவர்.\nமக்கள் அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டி பகுதி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று தஞ்சையில் நடந்த ‘விவசாயியை வாழவிடு மாநாடு பொதுக்கூட்டம்’ தொடர்பான வேலைகளில் உசிலம்பட்டி பகுதியில் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு மைய வேலைகளுக்கு சென்று இரவு பகல் பாராது முழுநேரமும் அயராது பாடுபட்டார்.\nஉசிலை பகுதி உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றுள்ளார். அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.\nஅமைப்பையும், குடும்பத்தையும் சரியான பாதையில் வழி நடத்திய தோழர் சந்திரபோஸ் தன் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் இறந்து போனது பகுதி தோழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அமைப்பு தோழர்கள் காளியப்பன், மருது, வெற்றிவேல்செழியன், கதிரவன், மோகன், லயனல்அந்தோனிராஜ், குருசாமி, வீரணன், ஆசை, 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பச்சைத்துண்டு பெருமாள், சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் சோலை, மாற்றுக் கட்சி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் தோழரது நற்பண்புகளையும், செயல்பாட்டையும் நினைவு கூர்ந்து பேசினர்.\nமதுரை, சிவகங்கை, தேனி மாவட்ட அமைப்பு தோழர்களும், பல்வேறு கட்சியினரும், உள்ளூர் மக்களும் திரண்டு செல்ல இறுதி ஊர்வலம் மயானத்தை அடைந்தது. தோழர் சந்திரபோஸ் விடைபெற்று பூமிக்குள் சென்றார். தோழர் இறப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் உடல் நலனில் அக்கறை செலுத்தி அமைப்பையும் குடும்பத்தையும் உயர்த்திப் பிடிப்போம். தோழர் சந்திரபோஸ் அவர்களின் நற்பண்புகளையும், போராட்ட வாழ்க்கையின் தருணங்களையும் நினைவில் இருத்துவோம்.\n(தோழரின் இறுதி ஊர்வல படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nமக்களுக்கான உங்கள் போராட்டங்களை தொடர நாங்கள் உறுதி ஏற்கின்றோம்…\nதோழரோடு பழகிய தருணங்கள், நினைவுக்கு வருகின்றது. தோழருக்கு சிவப்பஞ்சலி \nஅமரர் தோழர் சந்திரபோலஸுக்கு வீரவணக்கம்.\nநாற்பது வயதில் மரணம் …. மனம் பதறுகிறது … ஊருக்கு உழைப்பவர்களுக்கு அற்பாயிசு … ஊரை அடித்து உலையில் பாேடுபவனுக்கு தீர்க்காயிசு … மக்களை மாக்களாக நினைத்து நடத்தும் கபடதாரிகள் உண்டு காெழுத்த உடம்பாேடு உலா வரும் பாேது …. உங்களுக்கு என்ன அவசரம் … தாேழரே … மனம் ப��றுகிறது … ஊருக்கு உழைப்பவர்களுக்கு அற்பாயிசு … ஊரை அடித்து உலையில் பாேடுபவனுக்கு தீர்க்காயிசு … மக்களை மாக்களாக நினைத்து நடத்தும் கபடதாரிகள் உண்டு காெழுத்த உடம்பாேடு உலா வரும் பாேது …. உங்களுக்கு என்ன அவசரம் … தாேழரே … சீக்கிரமாக ” சிவப்பஞ்சலி ” பெற துடித்தீராே …. சீக்கிரமாக ” சிவப்பஞ்சலி ” பெற துடித்தீராே …. உங்கள் தாெண்டு மறையாதது ….\nமாபெரும் இழப்பு. தோழருக்கு சிவப்பஞ்சலி\nமக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார். அவருடைய மறைவு அப்பகுதி மக்களுக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய தியாக உணர்வை நெஞ்சில் ஏந்துவோம்…..\nஉற்சாகம் குன்றாமல்,ஓய்வில்லாமல் அமைப்பு வேலைகளை இழுத்துபோட்டுக் கொண்டு செய்பவர். அவருடன் வேலை செய்த நாட்கள் நினைக்கையில் கண்கள் குளமாகின்றன.\nமனம் பதறுகிறது. ஜீரனிக்க முடியவில்லை.அந்த பகுதி தோழர்களின் நிலை குறித்து துயருகிறேன்.உண்மையில் மாபெரும் இழப்பு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-10-20T19:46:48Z", "digest": "sha1:WL6QGD7IAFWQZDZUO3O5F2E4LONFOPTZ", "length": 17248, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "எரியாற்றலில் அமோக வளர்ச்சியைக் காணும் இந்திய, அமெரிக்க உறவுகள். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஎரியாற்றலில் அமோக வளர்ச்சியைக் காணும் இந்திய, அமெரிக்க உறவுகள்.\n(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)\nபிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஹியூஸ்டன் நகருக்கு வந்தவுடன், ’ஹியூஸ்டன் நகருக்கு வந்துவிட்டு எரியாற்றல் குறித்துப் பேசாமலிருப்பது சாத்தியமல்ல’ என்று தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். எரியாற்றலில் உலகில் முன்னணியில் நிற்கும் நகரங்களுள் ஒன்றாக, டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹியூஸ்டன் விளங்குகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணத்தில் முதலில் சென்றடையும் நகரமாக ஹியூஸ்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இந்திய, அமெரிக்க உறவுகளில் எரியாற்றல் துறையின் பிணைப்புக்கள் முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாகிறது. பிரதமர் தமது டுவிட்டர் செய்தியை வெளியிடும் முன்பாக, அத்துறை சார்ந்த உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, எரியாற்றல் துறையில் முதலீடு செய்வது குறித்துப் பேசினார். மோதி நலமா நிகழ்ச்சியில், பிரதமர் மோதி அவர்களுடன் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்களும், இந்திய, அமெரிக்க உறவுகளில் எரியாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.\n2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே, எரியாற்றல் துறையில் செயலுத்தி ரீதியிலான கூட்டாளித்துவம் ஏற்பட்டதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். அமெரிக்காவில், எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைக் கண்டறிந்து, உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில், சட்டம் மற்றும் முதலீட்டுத் தடைக்கற்களை அகற்ற, ’அமெரிக்காவிற்கு முதலிடம் அளிக்கும் எரியாற்றல்’ என்ற திட்டத்தை அதிபர் டிரம்ப் அவர்கள் கையிலெடுத்துள்ளார். அதிவேக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் எரியாற்றல் தேவைகளும் அதிகரித்து வரும் நிலையில், புதுப்புது எரியாற்றல் கொள்முதலுக்கான நாடுகளை இந்தியா நாடுகிறது. இதனால், எரியாற்றலுக்காக ஒருசில நாடுகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலையை இந்தியா மற்றியமைக்க விரும்புகிறது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக இருக்கும் இந்தியா, எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர முற்பட்டுள்ளது.\nஎரியாற்றலைப் பொறுத்தவரை, உற்பத்தி நாடுகள் தங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் வகையில் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பாதிப்புக்கு உள்ளாயின. கச்சா எண்ணெய்க்காக, வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பியிருக்க விழையாத இந்தியா, கச்சா எண்ணெய்க்காக மற்ற நாடுகளை நாடுவதில் தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நாடாக அமெரிக்கா உருவெடுத்த��� வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியது. கடந்த இரு ஆண்டுகளில் இது மிக அதிக அளவை எட்டியுள்ளது. அமெரிக்காவிலிருந்து எரிவாயு இறக்குமதியும் கடந்த ஆண்டு துவங்கியுள்ளது. இதனால், இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் வாய்ப்பு பெருகியுள்ளது.\nஎரியாற்றல் துறையில் பாதுகாப்பையும், செயல்திறனையும் அதிகரிக்க, இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த ஆண்டு, எரியாற்றல் செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கான தங்கள் முதல் கூட்டத்தைக் கூட்டின. இக்கூட்டத்திற்கு, இந்தியத் தரப்பில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும், அமெரிக்கத் தரப்பில், எரியாற்றல் துறை அமைச்சர் ரிக் பெர்ரி அவர்களும் தலைமை தாங்கினர். இரு தலைவர்களும், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரியாற்றல் செயல்திறன், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் மற்றும் நீடித்த வளர்ச்சி மற்றும் நிலக்கரி ஆகிய நான்கு தூண்கள் சார்ந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தனர்.\nஇந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் மற்றும் அமெரிக்காவின் டெல்லூரியன் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே, 750 கோடி டாலர் அளவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 250 கோடி டாலர் அளவில், ட்ரிஃப்ட்வுட் எரிவாயு ஏற்றுமதித் துறைமுகத்தின் 18 சதவிகிதப் பங்கு, பெட்ரோனெட் நிறுவனத்திற்கு அளிக்கப்படும். இந்தப் பங்குத் தொகைக்கு ஈடாக, ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு உரிமை பெட்ரோநெட் நிறுவனத்துக்குக் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஷேல் எரிவாயுத்துறையில், அமெரிக்காவுடனான மிகப்பெரும் அயல்நாட்டு முதலீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.\nஇந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெருமளவில் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. கெயில், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. இந்திய நிறுவனங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் பயனடைய இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.\nஇந்தியாவில் முதலீட்டுக்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதையும், பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதையும் உலக எரியாற்றல் நிறுவனத் தலைவர்கள், பிரதமருடானான சந்திப்பின்போது பாராட்டினர். மோதி அவர்களின் ஆட்சியில், அயல்நாட்டு எரிவாயுத்துறையில் இந்தியாவின் முதலீடுகள் 8500 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது என, உலக எரிவாயு முகமை தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக அளவில், அதாவது, 12 சதம் அதிகரித்து இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த முகமை குறிப்பிட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், ஹைட்ரோ கார்பன் துறைகளில், இந்தியாவில் 30,000 கோடி டாலர் அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பினை இந்தியா அளிக்கவுள்ளது.\nபேஸ் எனப்படும் மேம்பட்ட தூய எரியாற்றல் திட்டத்தின் கீழ், சிவிலியன் அணு ஒப்பந்தம், மின்கட்டமைப்பில் முதலீடுகள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல இந்திய, அமெரிக்க எரியாற்றல் துறை ஒப்பந்தம் வழி செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில், எரியாற்றல் துறையில் இந்திய,. அமெரிக்கப் பிணைப்புக்கள் அமோக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅணி சேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்...\nபுதிய உச்சத்தை தொட்டுள்ள இந்திய-நெதர்லாந...\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allutertech.com/ta/tial-target-alt2017016tial.html", "date_download": "2019-10-20T19:39:41Z", "digest": "sha1:AKLQMWKGSCFOALC3VGGSZ4A6JYK5VIRT", "length": 10484, "nlines": 224, "source_domain": "www.allutertech.com", "title": "TiAl இலக்கு ALT2017016TIAL - சீனா Alluter டெக்னாலஜி (ஷென்ழேன்)", "raw_content": "\nஎஸ்ஐ ரோட்டரி உலோக sputtering இலக்கு சமன் செய்ததன் மூலம் னித்துவ\nசூரிய PV மற்றும் வெப்ப தொழில் 99.999% sputtering தார் ...\nபிளாட் பேனல் காட்சி பூச்சு தொழில் பித்தளை இலக்கு ...\nசீருடை தானிய அளவு உயர் தூய்மை 99.8% ~ 99.99% வில் Tita ...\nநல்ல இறுக்கம்> 99% (எந்த porasity) 8020wt% நிக்கல் சாப்டர் ...\n10WT% ஐ டி ஒ கண்ணாடி இண்டியம் டின் ஆக்சைடு மேக்னட்ரான் sputteri ...\nஉயர் purity99.8% ~ 99.99% சிலிக்கான் அலுமினியம் அலாய் sput ...\nவெற்றிடம் உருக்கு செயல்முறை & ஹிப்\nநல்ல இறுக்கம்> 99% (எந்த போரோசிட்டியை)\nபோட்டி விலை மற்றும் வேகமாக விநியோக\nபோர்ட்: ஷென்ழேன் கங்க்ஜோ, ஹாங்காங்\nபே முறை: டி / டி, எல் / சி\nடெலிவரி காலம்: 10 நாட்களுக்குள்\nவழங்கல் கொள்ளளவு: மாதத்திற்கு 1000Ton\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதுளை அல்லது படி கொண்டு செவ்வகம் / சமதள L4000mm * W400mm * T40mm,\nசெம்பு ஆதரவு தட்டில் பிணைப்பு\nசமன் செய்ததன் மூலம் அமைத்துக்கொள்ள\nஒவ்வொரு பைசா, PE மற்றும் நச்சு வாயு மரம் பெட்டியில் தொகுப்பு வெற்றிட பிவிசி பையில்.\n1: பிளாட் பேனல் காட்சி பூச்சு தொழில்\n2: உபகரணங்களும் அலங்காரம் பூச்சு தொழில்\n3: கட்டடக்கலை கண்ணாடி / வாகன கண்ணாடி தொழில்\n4: ஆப்டிகல் தரவு / காந்த தரவு சேமிப்பு தொழில்\n5: ஆப்டிகல் தொடர்பு தொழில்\n6: சூரிய PV மற்றும் வெப்ப தொழில்\nமுந்தைய: NIV 97: 3wt% நிக்கல் வெண்ணாகம் அலாய் sputtering இலக்கு\nஅடுத்து: 30: 70at% அலுமினியம் குரோமியம் அலாய் மேக்னட்ரான் sputtering பூச்சு இலக்கு\nஅல்லாய் ஸிர்கோனியம் sputtering இலக்கு\nகோடி அல்லாய் sputtering இலக்கு\nமாலிப்டினம் அல்லாய் ஒலியுடன் எச்சில் உமிழ் இலக்கு\nநி கோடி அல்லாய் இலக்குகள்\nசிலிக்கான் அலுமினியம் அல்லாய் இலக்கு\nSputtering டைட்டானியம் அல்லாய் இலக்கு\nடைட்டானியம் அல்லாய் sputtering இலக்கு\nடங்க்ஸ்டன் காப்பர் அல்லாய் இலக்கு\nவெற்றிடம் பூச்சு ஸிர்கோனியம் இலக்கு\nஸிர்கோனியம் நையோபியம் அல்லாய் இலக்கு\nZr ஆனது கோடி எஸ்ஐ அல்லாய் sputtering இலக்கு\nZr ஆனது டி நி அல்லாய் sputtering இலக்குகள்\nஉயர் purity99.8% ~ 99.99% சிலிக்கான் அலுமினியம் அலாய் ...\nசூரிய PV மற்றும் வெப்ப தொழில் மாலிப்டினமும் Niobiu ...\n30: 70at% அலுமினியம் குரோமியம் அலாய் மேக்னட்ரான் SPU ...\nநல்ல இறுக்கம்> 99% (எந்த porasity) 8020wt% புனைப்பெயர் ...\nNIV 97: 3wt% நிக்கல் வெண்ணாகம் அலாய் தா sputtering ...\n10WT% ஐ டி ஒ கண்ணாடி இண்டியம் டின் ஆக்சைடு மேக்னட்ரான் SPU ...\nAlluter 2017-2018 இல் கொள்ளளவு திட்டம் விரிக்கும்\nAlluter நிறுவனம் அக் 2017 அன்று சீனாவில் ரோட்டரி இலக்கு உற்பத்தித் திறனான விரிவடைந்து விரிவாக்கம் கியுஸூ தொழிற்சாலையில் 80% திறன் அதிகரிக்கும் இருந்தது. அதிகரித்த திறன் வேகமாக ஆதரவு Alluter உதவும் கிராம் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-20T20:49:34Z", "digest": "sha1:CJ5LLHIQGFBZWEB6UTU6JPCTKV3TKTII", "length": 6807, "nlines": 84, "source_domain": "www.cineicons.com", "title": "முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் மகனின் இசையில் வெளியாகவிருக்கும் பாடல்! – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nமுதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் மகனின் இசையில் வெளியாகவிருக்கும் பாடல்\nமுதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் மகனின் இசையில் வெளியாகவிருக்கும் பாடல்\nஇந்தியாவில் பிரபலமான இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் இசையில் பல தொழில்நுட்பங்களையும் பல புதுமுகங்களையம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சென்ற வருடம் இவர்கள் வெளியிட்ட 7UP Madras GIG செம ஹிட் அடித்தது.இதன் முதல் சீசன் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பை இளம் இசையமைப்பாளர்களுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.\nஇதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் அறிமுகப்படுத்தப்பட்டு எந்தெந்த இசையமைப்பாளர்கள் உள்ளனர் என்பதை அறிவித்திருந்தனர்.இந்த சீசனிலும் இளம் இசையமைப்பாளர்களான ஜிப்ரான், டர்புகா சிவா, சீன் ரோல்டன், தரண் குமார் உள்ளிட்டோர் பாடல்கள் வெளியிட உள்ளனர்.\nஇந்த சீசனிலும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது சகோ என்ற பாடலின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ள இந்த பாடலில் தனது மகன் ஏ.ஆர்.அமீனை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nமாநாடு படத்தில் சிம்புவும் பிக்பாஸ் பிரபலமும் நடிகர்கள்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்ல இருக்கும் மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை சொன்னால் நம்ப மறுக்கும் ரசிகர்கள்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்ன��டம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/china-to-open-world-largest-mirror-bridge-by-this-week-116081800013_1.html", "date_download": "2019-10-20T19:07:36Z", "digest": "sha1:EIKEHRLPIMOJ66ZXIFEKEJ6KCPLFOTHY", "length": 11911, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலகின் நீளமான கண்ணாடி பாலம்: சீனாவில் இந்த வாரம் திறப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஉலகின் நீளமான கண்ணாடி பாலம்: சீனாவில் இந்த வாரம் திறப்பு\nஉலகின் நீளமான கண்ணாடி பாலம்: சீனாவில் இந்த வாரம் திறப்பு\nசீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.\n2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.\nஅந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது. இந்த வாரத்தில் பாலம் பொதுமக்கள் நடந்து செல்ல திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு ஒரு நாள் முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும்.\nசமீபத்தில் இ���்த பாலத்தில் 2 டன் எடை கொண்ட மின் லாரி ஒன்றை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அவ்வளவு எடையையும் அந்த பாலம் தாங்கியது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் 3-வது பெரும் பணக்காரர் அமேஸான் தலைவர்\nகடலுக்கடியில் உலகின் முதல் மிதக்கும் சுரங்கப்பாதை: நார்வே பிரம்மாண்டம்\nஉலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு\nமகனுக்காக மொட்டை: உலகின் சிறந்த தந்தை விருது\nபார்வை தரும் பன்றிகள்: மருத்துவ உலகின் அடுத்த புரட்சி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-20T18:46:57Z", "digest": "sha1:ICIMI74X7ID5A7KV4SHP25MAOT6VPLLD", "length": 4793, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிராதமிகர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nR. C. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2014, 02:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/Series/3813-kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-18.html", "date_download": "2019-10-20T19:52:00Z", "digest": "sha1:KGYELB3DZ45P7HMYY56SQNAZPHZVQNIM", "length": 15548, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "10-ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவி பஹிரா பானு, 18 பேர் முதலிடம் | 10-ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவி பஹிரா பானு, 18 பேர் முதலிடம்", "raw_content": "திங்கள் , அக்டோபர் 21 2019\n10-ம் வகுப்பில் அரசு பள்ளி மாணவி பஹிரா பானு, 18 பேர் முதலிடம்\nபத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த 19 பேரில், சேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மாணவி பஹிரா பானுவும் சாதனை படைத்துள்ளார்.\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89% ஆக இருந்தது. மாணவிகள் 93.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.0% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்த தேர்ச்சி விகிதம் 85.87% ஆக உள்ளது. மாணவர்கள் 81.75% பேரும், மாணவிகள் 89.72% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை, 321 பேர் பிடித்துள்ளனர்.\nஅரசுப் பள்ளி மாணவி பஹிரா பானு சாதனை\nசேரன்மாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பஹிரா பானு, 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவி என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஆசிரியர்களின் கடின உழைப்பே காரணம்: பஹிரா\n\"மாநில அளவில் முதலிடம் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றிக்கு என் பள்ளி ஆசிரியர்களே காரணம். அவர்கள் கடினமாக உழைத்தனர். சனி, ஞாயிறுகளில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்தினர். அவர்களது கற்பித்தல் முறையாலும், அர்ப்பணிப்பு பணியாலும்தான் இது சாத்தியமானது.\nநான் இதே பள்ளியில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பேன். மருத்துவராக வேண்டும் என்பதே என் லட்சியம்\" என்றார் பஹிரா பானு.\n500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்த 321 பேரில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர் எஸ்.தனசேகர் இடம் பெற்றுள்ளார்.\nஇதேபோல், கரூர் மாவட்டம் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.சிவகார்த்திகா 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றம் இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇரண்டாம் இடத்தைப் பிடித்த 125 பேரில் ஒருவர் கூட அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் இல்லை.\nபத்தாம் வகுப்புஅரசுப் பள்ளிஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுதேர்வு முடிவு\nநோபல் பரிசு வென்ற அபிஜித் கம்யூனிச சார்பு...\nகுண்டுங்குழியான சாலைகள்; சிங்கப்பூர் போல சென்னை மாற...\n10 ஆண்டுகள் முயன்றாலும் இவர்களுக்குப் புரிய வைக்க முடியாது: பியூஷ் கோயலை சாடிய...\nமாடுகள் மீதான பாசம் வெறும் காகிதத்தில் மட்டும்...\nபாகிஸ்தானுடன் பிரச்சினை இருக்கு, அதற்காக 7வயது குழந்தை என்ன செய்தது:...\nஎன்னை கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக மேடையில் பதிலடி...\nமக்களுக்கான பணியை மதிக்காத நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டும்...\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nஅரசு மருத்துவமனைகளில் மத்திய பொது ஆய்வு குழும அதிகாரிகள் ஆய்வு\nஎலும்பு அடர்த்தி குறைவு விழிப்புணர்வு தினம்: இளைஞர்களையும் பாதிக்கும் சைலண்ட் கில்லர்\nதலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டியதாக நாராயணசாமி மீது புகார்: நடவடிக்கை எடுக்க...\nஹெல்மெட்டால் ஆளுநர்- முதல்வர் மாறி மாறி டிவிட்டரில் புகார்- டிஜிபியிடமும் புகார்\nகொட்டும் மழையில் அனல்பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது: நாங்குநேரி தொகுதியில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nநாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம்.. யதார்த்தமாகப் பேசி மக்களை ஈர்க்க முயற்சி\nஜெ. மறைவில் உள்ள மர்மங்களை விசாரிப்போம்: நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nஆளுங்கட்சி மக்களை சந்திக்காததால் திமுக மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கிறது: நாங்குநேரி...\nகூடுதல் ‘டின்’ எண்: பிரியங்கா, கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க ஜெயலலிதா எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/01/22105226/1223903/nagaraja-temple-therottam.vpf", "date_download": "2019-10-20T20:12:16Z", "digest": "sha1:K4B2PXHWOGXGEY2SV7V7JA6QGCB67ZAI", "length": 17596, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் || nagaraja temple therottam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம்\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.\nநாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர���கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.\nகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. நாகதோஷ பரிகார தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் தை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு நடந்த தேரோட்டத்தை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட நீதிபதி கருப்பையா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் தேர் வடம் தொட்டு இழுத்து தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சியில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அறநிலையத்துறை மராமத்து என்ஜினீயர் ராஜ்குமார், நாகராஜா கோவில் மேலாளர் ரமேஷ், அ.தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நாஞ்சில் சந்திரன் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த தேர் மதியம் 2 மணிக்கு கிழக்கு ரதவீதியில் உள்ள நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி கோவில் கலையரங்க மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு இசை பட்டிமன்றம், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.\n10-ம் நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு, 8.15 மணிக்கு நக��ச்சுவை சிந்தனை பட்டிமன்றம், 9.30 மணிக்கு ஆறாட்டுத்துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nநாகராஜா கோவில் தேரோட்டத்தையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nதேரோட்டம் | நாகராஜா கோவில் |\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nதிருப்பதியில் 27-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம் ஆர்ஜித சேவைகள் ரத்து\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி- ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருமஞ்சனம்\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://france.tamilnews.com/2018/05/01/mukesh-ambani-reliance-industries-net-profits-latest-gossip/", "date_download": "2019-10-20T18:43:29Z", "digest": "sha1:GAG3ZAVCS7A7MBW3OJAVBSBEIS37BN2W", "length": 38446, "nlines": 495, "source_domain": "france.tamilnews.com", "title": "Mukesh Ambani Reliance Industries net profits latest gossip,gossip", "raw_content": "\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nஇந்தியாவின் நம்பர் 01 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கோடிக்கான லாபங்களை ஈட்டி முன்னிலையில் நிற்கின்றது .இந்நிலையில் மார்ச்சுடன் முடிந்த நான்காவது காலாண்டில் ரூ.9,635 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூபாய் 107 கோடி லாபம் ஈட்டியுள்ளது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் பல உற்பத்திகளை நாடளாவிய ரீதியில் விற்பனை செய்து வருகின்றது .\nபெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு, தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை நிலையங்கள், இயற்கை எரிவாயு எடுப்பது, டெக்ஸ்டைஸ் உள்பட பல தொழில்களை முகேஷ் அம்பானி மேற்கொண்டு வருகிறார்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஆண்டு மார்ச்சுடன் முடிந்த 4வது காலாண்டில் 8046 கோடி வருவாய் ஈட்டிய நிலையில் , இந்த ஆண்டு மார்சுடன் முடிந்த காலாண்டில் ரூ. 9 435 கோடி நிகர லாபம் கிட்டியுள்ளது. இது 17.3 சதவீதம் அதிகமாகும்.\nரிலையன்ஸின் துணை நிறுவனமான ஜியோ மார்சுடன் முடிந்த காலாண்டில் 510 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு ஷேர் கடந்த ஆண்டு 13.6 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ரூ.15.9 ஆக உள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடந்த ஓராண்டின் நிகர லாபம் ரூ.36,075 கோடி என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 20 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 98 கோடி வருமானம் ஆகும்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து விவகாரம்\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகைக்கு ஓகே சொன்ன பிரபல இயக்குனர்\nசிறுநீர் குடிக்க வைத்த கேவலம்\nகாதலிக்கு துரோகம் செய்தாரா பிரபல கிரிக்கெட் வீரர்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nஅந்த ஆசை வ��்து விட்டால் நான் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி\nஉதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி\nGoogle சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளவரசர் ஹரி திருமணத்தில் மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம�� வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்க��� கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nபோதையின் கிறக்கத்தில் கூத்தடிக்கும் பிரபலங்களின் வெளிவராத புகைப்பட தொகுப்புகள்\nட்ரம்ப் டயனா பற்றி இப்படி சொல்லிட்டாரே :கலக்கத்தில் பிரித்தானிய மக்கள்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் மணப்பெண் தோழியாக பிரியங்கா சோப்ரா\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2018/07/1114-3.html", "date_download": "2019-10-20T18:48:19Z", "digest": "sha1:LLNENIQSYGTAKJC4EVVLKNNJXXCRDMPL", "length": 48533, "nlines": 734, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1114. சி.சு.செல்லப்பா - 3", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nசெவ்வாய், 10 ஜூலை, 2018\n1114. சி.சு.செல்லப்பா - 3\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 2\n\"எழுத்து” சி.சு.செல்லப்பா - 1\nசி.சு. செல்லப்பாவை நான் முதன் முதலாகப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. 1945ஆம் வருடம். அப்போது திருச்சியில் இருந்து 28 மைல்கள் தள்ளி உள்ள துறையூர் என்கிற சிற்றுரரில், கிராம ஊழியன்' என்னும் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இரு முறை இதழ்நடந்து கொண்டிருந்தது. அதில் நான் பணியாற்றி வந்தேன். அதே சமயம் என்னுடைய இதயஒலி எனும் கையெழுத்துப் பத்திரிகையும் வளர்த்து வந்தேன். திருச்சி மாவட்ட கையெழுத்துப் பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்த 'முதலாவது மாநாடு ' நடத்தினார்கள். அதற்கு வரவேற்புக்குழுத்தலைவராக எனக்குபொறுப்பளித்தார்கள்.\nஸ்ரீரங்கம் ஊரில் நடைபெற்ற அம் மாநாட்டுக்கு 'ஆனந்தவிகடன் உதவிஆசிரியர் நாடோடி, 'பாரததேவி நாளிதழ் ஆசிரியர் கே. அருணாசலம், மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி’ பெ.கோ. சுந்தரராஜன் முதலியவர்கள் வந்திருந்தார்கள். சிட்டியுடன் அவர் நண்பர் செல்லப்பாவும் வந்தார். அப்போதுதான் முதன்முறையாக நான் அவரைப் பார்த்தேன். சிட்டி அறிமுகப்படுத்தினார். அவ்வளவு தான். செல்லப்பா அம்முறை என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகவில்லை.\nஅக்காலக்கட்டத்தில் சி.சு.செல்லப்பா வத்தலக்குண்டு ஊரில் வசித்து வந்தார். கையால்காகிதம்செய்து, தக்ளி'யில் நூல் நூற்பது போன்ற காந்தி வழிக்குடிசைத் தொழில் முயற்சிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அவருடைய இயல்புகளில் இதுவும் சேரும். படிப்பு, எழுதுவது, இலக்கியம் பற்றிப் பேசுவது, பத்திரிகைகளில் வேலை பார்ப்பது என்பனவற்றில் அவர்காட்டி வந்த உற்சாகத்தையும் செயலூக்கத்தையும் கைத்தொழில் போன்ற இதர முயற்சிகளிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.\nபஞ்சினால் அழகு அழகான சிறுபொம்மைகள், பறவைகள், முயல்குட்டி, நாய் போன்றவை செய்வதில் கைதேர்ந்தவர் அவர். நவராத்திரி சமயத்தில் பொம்மைக் கொலு வைத்து, வயர் மாட்டி சின்னச் சின்ன பல்புகள் கொண்டு அலங்காரம் செய்து ஒளியேற்றுவதில் அவர் அதிகமான உழைப்பையும் நேரத்தையும் செலவிடுவது உண்டு.\nவத்தலக்குண்டில் அவர் வீட்டின் பின்பக்கம் காலிஇடம் அதிகம் இருந்தது. அதைப் பண்படுத்தி காய்கறிப் பயிர்கள் வளர்ப்பதிலும், முருங்கை தென்னை கொய்யா வாழை முதலிய மரங்கள் வளர்ப்பதிலும், அவற்றிலிருந்து பலன்கள் பெறுவதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி உழைத்திருக்கிறார்.\n'வாடிவாசல் என்ற அவருடைய சிறப்பான நெடுங்கதையை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதில் மாட்டுச் சண்டை சம்பந்தமான படங்கள்சேர்க்க ஆசைப்பட்டார். அதற்காக, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சி விரட்டு (ஜல்லிக்கட்டு) - மாடுகளுக்கும் மனிதருக்கும் நிகழும் சண்டை- காட்சிகளை படம் பிடிக்கத் தீர்மானித்தார். அவரேகாமிராவை கையாண்டு, விரும்பிய கோணங்களில் எல்லாம் போட்டோ எடுத்தார். அவற்றை அவரே தன் வீட்டில் இருட்டறை அமைத்து, கழுவி, பிரிண்ட் போட்டு, படங்களாக்கினார். அதற்குத் தேவையான பயிற்சிகள் பெறுவதில் அவர் சலிப்பில்லாமல் காலம் செலவிட்டிருந்தார்.\nஇப்படி புதுமைகள் பண்ணுவதிலும், புதியன கற்றுக் கொள்வதிலும் செல்லப்பா தனது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.\nசிறுகதைகளையே எழுதிக் கொண்டிருந்த செல்லப்பா இலக்கிய விமர்சனத்தில் ஈடுபட நாட்டம் கொண்டார். அதற்காக அமெரிக்க, ஐரோப்பிய இலக்கிய விமர்சன நூல்களைப் படிப்பதில் தீவிரமாக முனைந்தார். அமெரிக்கன் லைபிரரி, பிரிட்டிஷ் லைபிரரிகளிலிருந்து பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து, வீட்டில் உட்கார்ந்து விடாமுயற்சியோடு படித்தார். ஐந்தாறு நாட்கள் சேர்ந்தாற்போல வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாமல் விமர்சன நூல்களைப் படிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். அவர் இந்தச் சமயத்தில் திருவல்லிக்கேணி பிள்ளையார்கோயில் தெரு வீட்டில் மாடியில் வசித்தார். மாடியை விட்டுக் கீழே இறங்காமல் இப்படி அநேக நாட்கள் படிப்பில் கழித்ததாக அவர் சொல்லியிருக்கிறார்.\nஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத் தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.\nசெல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியான தன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.\nசெல்லப்பா தானே சொந்தமாக இலக்கிய விமர்சனத்துக்கு என்று ஒரு பத்திரிகை நடத்தத் துணிந்தார். அதற்கு வித்தியாசமாக - அதுவரை எவரும் எண்ணாத விதத்தில் - எழுத்து என்று பெயர் வைத்தார். இதற்காகப் பலரும் அவரைக் கேலி செய்தார்���ள்.\n இங்கிலீஷில் ரைட்டிங், நியூரைட்டிங் என்றெல்லாம் பெயர்வைத்து இதழ் நடத்தவில்லையா அதே மாதிரிதான் இதுவும் என்று செல்லப்பா பதிலளித்தார்.\nஅவர் காட்டிய வழியில் பின்னர் பலரும் பத்திரிகைகளுக்கு வித்தியாசமான பெயரை வைக்கத்துணிந்தார்கள். நடை, கசடதபற, ங், ஐ, அஃ என்றெல்லாம்.\nஉண்மையான சிறுபத்திரிகை (லிட்டில் மேகசின்) நடத்துவதிலும் செல்லப்பாதான் முன்னோடியாய், வழிகாட்டியாய் செயல்பட்டிருக்கிறார். \"எழுத்து பத்திரிகை கடைகளில் விற்பனைக்குக் கிடைக்காது. சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் தான் பிரதிகள் அச்சிடப்படும் என்று அறிவித்துக் கொண்டு, அவ்விதமே செயலாற்றினார். பன்னிரண்டு வருட காலம் அப்படி, தனித்தன்மை உடைய ஒரு பத்திரிகையை நடத்தியது மாபெரும் சாதனையாகும்.\nஅதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்களும் நஷ்டங் களும் அதிகமாகும். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக அவர் ஊர்ஊராக அலைந்து திரிந்தார். ரயிலிலும், பஸ்ஸிலும், நண்பர்களின் சைக்கிள் பின்னால் அமர்ந்தும், நடந்தும் போய், படிப்பில் ஈடுபாடு உடைய அன்பர்களை அணுகி, எழுத்து பத்திரிகை பற்றி எடுத்துச் சொல்லி செல்லப்பா இதழை வளர்க்கப் பாடுபட்டார். அது இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுவதாகும். அந்தப்பத்திரிகையே தனி இலக்கிய வரலாறு ஆகத் திகழ்வதும் ஒரு விசேஷம் ஆகும்.\nஅதே போல் தான் அவர் புத்தக வெளியீட்டில் ஈடுபட்டதும். வணிகப் பிரசுரகர்கள் தனது எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன்வரவில்லை என்றதும், தானே தன்னுடைய எழுத்துக்களை நூல்களாக்குவது என்று செல்லப்பாதீர்மானித்தார். அதற்காக எழுத்து பிரசுரம் ஆரம்பித்தார். குறிப்பிடத் தகுந்த நூல்கள் பலவற்றை வெளியிட்டார்.\nஅவர் தன்னுடைய நூல்களை வெளியிட்டதுடன் நில்லாது, தான்மதிப்பும் மரியாதையும், அன்பும்நட்பும் கொண்டிருந்தவர்களின் எழுத்துக்களையும் புத்தகமாக்க முன்வந்தார். வ.ரா. ந. பிச்சமூர்த்தி, சிட்டி எழுத்துக்களை புத்தகங்களாக்கினார். எனது சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுத்து பிரசுரம்’ ஆக வெளியிட்டது அவருடைய விசால மனப்பண்பை வெளிப்படுத்தியது.\nபின்னர், 'தீபம்’ இதழில் நான் தொடர்ந்து எழுதிய புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைகளை நானே தான் புத்தகமாக வெளியிடுவேன் என்று அவராகவே கூறி, 1977ல் எழுத்து பிரசுரம்’ ஆகப் பிரசுரித்தார்.\nஅதனால் அது 1978ல் சாகித்ய அகாடமிப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.\n'அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டின. பணத்தை நான் வேறு வகைகளில் செலவிட்டு விட்டேன். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது என் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது” என்று செல்லப்பா சொன்னார்.\n'நீங்கள் எனக்கு பணம் தரவேண்டாம் என்றேன்.\n”அது முறையாகாது. நான் எப்படியும் தந்து விடுவேன்' என்று அவர் தெரிவித்தார்.\nசில வருடங்களுக்குப் பிறகு செல்லப்பாஎன்னைத் தேடிவந்து ஆயிரம் ரூபாய் தந்தார். இது ஒரு பகுதி தான். பாக்கியை பிறகு தருவேன்’ என்றார்.\n'இதுவே போதும்” என்று சொன்னேன்.\n”அது நியாயமில்லை” என்று கூறிச் சென்றார். அநேக வருடங்களுக்குப் பிறகு செல்லப்பா ஒருநாள் எதிர்பாராத விதமாக, தன் மனவியையும் அழைத்துக் கொண்டு வந்தார். ”அதை இவரிடம் கொடு’ என்றார்.\nஅம்மா ஆயிரம் ரூபாய் கட்டை அளித்தார்.\n”இப்பதான் என்மனச்சுமை தீர்ந்தது. புத்தகம் முழுதும் விற்று, வந்த பணத்தை நானே செலவுபண்ணிவிட்டேன். உங்களுக்கு பணம் தரவில்லையே என்று உறுத்தல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. முன்பு ஒரு பகுதி கொடுத்தேன். மேலும் கொடுக்க முடியவில்லையே என்ற மனவேதனை. நீங்கள் ஒரு தடவை கூட பணம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதனாலேயே என் மன உறுத்தல் அதிகமாயிற்று. இப்பதான் என்மனசுக்கு சமாதானமாயிற்று, “ என்று செல்லப்பா சொன்னார்.\nஅவரது அன்பும் நட்பு உணர்வும் என் உள்ளத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தின.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1130. சசி -15: மீண்ட காதல்\n1129. பாடலும் படமும் - 40\n1127. சங்கீத சங்கதிகள் - 158\n1126. கி.வா.ஜகந்நாதன் - 28\n1125. ந.பிச்சமூர்த்தி - 3\n1124. பாடலும் படமும் - 39\n1122. எலிப் பந்தயம் : கவிதை\n1120. வேங்கடசாமி நாட்டார் -2\n1119. பாடலும் படமும் - 38\n1117. தேவன்: துப்பறியும் சாம்பு - 11\n1115. சங்கீத சங்கதிகள் - 157\n1114. சி.சு.செல்லப்பா - 3\n1113. பாடலும் படமும் - 37\n1112. மயிலை சீனி.வேங்கடசாமி - 2\n1110. சங்கீத சங்கதிகள் - 156\n1109. வ��.எஸ்.சீனிவாச சாஸ்திரி - 8\n1108. ந.சுப்பு ரெட்டியார் - 3\n1107. பாடலும் படமும் - 36\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/articles/best-articles/content/26-cartoon.html?start=30", "date_download": "2019-10-20T18:57:57Z", "digest": "sha1:EH7C7GVJV6VWWM4Z3VPKMITRG5SYUCUD", "length": 13445, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nஹாஃபீஸ் ஜுனைத் படுகொலை - செத்துப்போன மனிதம்\nஇந்நேரம் ஜூன் 25, 2017\nகொலையாளியைப் பிடிக்கும் முன்பே, கொலையுண்ட நபர் வைத்திருந்தது ஆட்டுக்கறியா மாட்டுக்கறியா என்ற விவாதம் துவங்கும்போதே மனிதம் செத்துவிட்டது. தொடரும் படுகொலைகள். தற்போது ஹாஃபிஸ் ஜுனைத்.\nஇந்நேரம் ஜூன் 03, 2017\nஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் தன் இணையுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது. என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா செய்தியாளர்களிடம் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமாட்டிறைச்சி தடையும் திராவிட நாடும் - கருத்துப்படம்\nஇந்நேரம் ஜூன் 01, 2017\nஇந்தியா முழுவதும் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்ததன் மூலம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திராவிட நாடு என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதை குறிக்கும் கருத்துப்படம்.\nஇந்நேரம் மே 22, 2017\nகேரளாவில் சாமியார் ஒருவர் சட்டக்கல்லூரி மாணவியை தொடர்ந்து வன்புணர்ந்து வந்த நிலையில் சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த நிலையில் சாமியார்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டிய நிலை.\nஎன் நிலை மகள்களு��்கு வரக்கூடாது\nஇந்நேரம் மே 11, 2017\nகழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளி இவர்.\nயோகி இன் - மோடி அவுட்\nஇந்நேரம் ஏப்ரல் 24, 2017\nஆர்.எஸ்.எஸ் (பா.ஜ.க) இப்போதைக்கு யோகி ஆதித்யநாத்தை ஹீரோவாக்கும் முயற்சியில் மோடியை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறது. அதனை உணர்த்தும் கார்ட்டூன்.\nஉ.பியில் பாஜகவுக்கு வாக்கு வங்கி குறைந்தும் வென்றதன் பின்னணி\nஇந்நேரம் மார்ச் 15, 2017\nஉத்திர பிரதேசத்தில் பா.ஜ.க. அதிக இடங்களை பிடிக்க மிக முக்கிய காரணம் முஸ்லிம் தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியே என்பதை விளக்கும் கார்ட்டூன்.\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன் அபாயம்\nஇந்நேரம் மார்ச் 08, 2017\nமீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் இன்னும் பல விவகாரங்களில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பாஜக\nஇந்நேரம் பிப்ரவரி 14, 2017\nசிக்கியவர்கள் குறிப்பிட்ட மதத்தினராக இருந்திருந்தால், ஊடக தலைப்புச் செய்திகளால் ஒருவார காலம் இந்தியாவே பீதியில் உறைந்திருக்கும்.\nபணத்தடை மட்டும் எப்படி அறிவித்தீர்கள்\nஇந்நேரம் ஜனவரி 18, 2017\nபணத்தடை மட்டும் ஓவர் நைட்டில் அறிவிப்பீர்கள். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வர முடியாதா\nபக்கம் 4 / 10\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிர…\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nசவூதி: மதீனா அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் 35 யாத்ரீகர்கள…\nபிக்பாஸ்: மீண்டும் கவின் லாஸ்லியா\nசிரியா மீதான தாக்குதலை நிறுத்த துருக்கி மறுப்பு\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T18:43:37Z", "digest": "sha1:3SRANOT7OYNMCDR644ENC26MVNW24YFX", "length": 9016, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மம்தா பானர்ஜி", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nநக்சலைட் பாதிப்பு: அமித்ஷா கூட்டத்தை புறக்கணித்த மம்தா, கேசிஆர்\nகோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..\nமு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி\nகருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி\n“ஆதரிக்கவும் இல்லை.. வாக்களிக்கவும் இல்லை” - குழப்பத்தில் மம்தா பானர்ஜி\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபிரதமர் மோடியின் மனைவியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nமம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 வருடத்துக்கு பிறகு குற்றவாளி விடுதலை\n“புதிய வாகன சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்” - முதல்வர் மம்தா பானர்ஜி\nநக்சலைட் பாதிப்பு: அமித்ஷா கூட்டத்தை புறக்கணித்த மம்தா, கேசிஆர்\nகோயில் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு: 27 பேர் படுகாயம்\n“மேற்குவங்கத்தில் மனித உரிமை மீறல்” - மம்தாவுக்கு பாஜக பதிலடி\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n“தமிழ் மக்கள் எப்போதும் புலியை போன்றவர்கள்”- மம்தா பானர்ஜி பேச்சு..\nமு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த மம்தா பானர்ஜி\nகருணாநிதி நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி\n“ஆதரிக்கவும் இல்லை.. வாக்களிக்கவும் இல்லை” - குழப்பத்தில் மம்தா பானர்ஜி\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/12/blog-post_16.html", "date_download": "2019-10-20T19:24:56Z", "digest": "sha1:B4UIYW5RAU73UXKCCWWKN7JOLLWRXM62", "length": 21840, "nlines": 33, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "உயிர்ப்பலி வாங்கும் சாலைப் பள்ளங்கள்", "raw_content": "\nஉயிர்ப்பலி வாங்கும் சாலைப் பள்ளங்கள்\nசா லை விபத்துகள் நடக்காத நாளில்லை. சாலையில் நடப்பதே ஆபத்தாகவும் விபத்தாகவும் முடிகிறது. அதைமீறி நடந்து வீடுவந்து சேர்வதே சர்க்கஸ் வித்தை ஆகிவிட்டது. மிகவேகமும், கவனக்குறைவும், பின்விளைவுகள் பற்றிக் கவலைப்படாத முரட்டுத்தனமாக ஓட்டும் முறையும்தான் விபத்துகளுக்குக் காரணங்கள் என்று பொதுவாக சொல்லி விடலாம். எல்லா விபத்துகளுக்கும் ஏதோ ஒரு வாகனத்தின் ஓட்டுநர் தான் காரணம் என்று ���ுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. விபத்துகளுக்குச் சாலைகளும் காரணம் என்பதை நாம் அறவே மறந்துவிடுகிறோம். சாலைகளில் உள்ள சரிசெய்யப்படாத பள்ளங்களால் 2013 முதல் 2017 வரை 14,926 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்காக வருந்துகிறோம் என்று சமீபத்தில் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. சிந்தித்துப் பார்த்தால் அந்த இறப்புகளின் பின்னணியில் 14,926 குடும்பங்கள் தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்திருக்கின்றன. சாலையில் ஒருபள்ளம் ஏற்பட்டால் அதைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. வாகனம் ஓட்டிவரும்போது அருகில் வந்த பின்புதான் அந்தப் பள்ளம் இருப்பதே தெரியவரும். நாம் சமாளித்து பிரேக் பிடிப்பதற்குள் விபத்து நடந்து நினைவு தவறி மருத்துவமனையில் படுத்திருப்போம். மழை பெய்துவிட்டால் எங்கே பள்ளம் இருக்கிறது என்பதே தெரியாது. இரவு நேரம் என்றாலும் என்னதான் முகப்பு விளக்கு எரிந்தாலும் பள்ளங்களைச் சரியாகக் கவனிக்க முடிவதில்லை. அவ்வாறு சாலையில் ஒரு பள்ளம் ஏற்படும்போது தினந்தோறும் ஒரு சிலர் விழுந்து கைகால்கள் உடைந்து, ரத்தம் சிந்துகின்றனர். அடிபட்ட பிறகு மருத்துவமனைக்கு நடையாக நடந்தும் அல்லது தூக்கிச் செல்லப்பட்டும், மணிக்கணக்கில் காத்திருந்தும், கடன்வாங்கிச் செலவு செய்தும், வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இழந்தும் வாடுகின்றனர். சாலைகளை அமைப்பதற்கு ஒப்பந்ததாரர்களை அரசு நியமிக்கிறது. அதிகாரிகள் ஒப்பந்தப் பணிகளைக் கண்காணிக்கிறார்கள். அரசு ஒதுக்கீடு செய்யும் பெருந்தொகை பல படிகளைக் கடந்து வரவேண்டி இருக்கிறது. படிப்படியாகப் பணம்கரைந்து கடைசியில் கட்டுமானத்தில் சிறுதொகைதான் செலவிடப்படுவதாகச் சொல்கிறார்கள். இருபது பேர் இருக்கும் ஒருவரிசையில் ஒரு ஐஸ்கட்டியை முதலில் இருப்பவரிடம் கொடுத்து அடுத்தடுத்து அதை கைமாற்றச் சொன்னால், அந்த ஐஸ்கட்டி கடைசி நபரிடம் வரும்போது ஒருசொட்டு நீராக மாறி இருக்கும். திட்டங்களுக்காக அரசு ஒதுக்கும் பணமும் இப்படித்தான் கடைசியில் சொட்டு நீராகிவிடுகிறதோ அதனாலோ என்னவோ சாலைகள் தரமானதாக இருப்பதில்லை. சில நாட்களிலேயே பல்லாங்குழிகளாகி விடுகின்றன. ஒரு மழைக்குத் தாங்கவில்லை நம் சாலைகள் என்றால் யாரிடத்தில் குறை அதனாலோ என்னவோ சாலைகள் தரமானதாக இருப்பதில்��ை. சில நாட்களிலேயே பல்லாங்குழிகளாகி விடுகின்றன. ஒரு மழைக்குத் தாங்கவில்லை நம் சாலைகள் என்றால் யாரிடத்தில் குறை இதற்கென்ன தீர்வு என்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். ஐநூறு ரூபாய்க்கு வாங்குகிற ஒருபொருளுக்கு அந்நிறுவனம் ஓராண்டோ இரண்டாண்டோ உத்தரவாதம் தருகிறது. உத்தரவாதம் உள்ள பொருட்களைத்தான் நாம் வாங்குகிறோம். லட்சக் கணக்கில் செலவு செய்து போடப்படும் சாலைகளின் தரத்துக்கு மூன்றாண்டுகள் உத்தரவாதத்தை ஒப்பந்ததாரர்கள் தரவேண்டும். அந்த மூன்றாண்டுகளுக்கும் அந்தச் சாலையின் பராமரிப்பை ஒப்பந்ததாரர்களே ஏற்க வேண்டும். சாலைத் தரத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார் அவர். சாலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி உண்டு என்றாலும் பொதுமக்களுக்கும் அக்கறை வேண்டும். கல்யாணங்கள், கட்சிக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுகிற போது புதிதாகப் போடப்பட்ட சாலைகளில்கூடக் குழிகள் தோண்டி வரவேற்பு வளைவுகள் வைக்கிறார்கள். கட்சிக்கொடிகள் நடுகிறார்கள். சாலைகளைச் சேதம் செய்கிறார்கள். விழா முடிந்ததும் அந்தப் பள்ளங்களை மூடவும் செய்யாமல் கழிகளையும் துணிகளையும் பிரித்து எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். அந்தப் பள்ளங்கள் நாளடைவில் பெரும்பள்ளங்களாக வளர்ச்சி அடைகின்றன. அவற்றால் ஏற்படும் விபத்துகளும் ஏராளம். அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சாலைகளில் பள்ளங்கள் தோண்டிப் பணிசெய்கிறார்கள். பலநாட்கள் மூடாமலே இருக்கிறார்கள். பின்னர் பள்ளங்களை மேலோட்டமாக மூடிவிட்டுப் போய்விடுகிறார்கள். அவை அடுத்தடுத்த நாட்களில் மரணக்குழிகளாக மாறி அச்சுறுத்துகின்றன. சிறுபள்ளம்கூடப் பெருவிபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றன. சாலையில் பள்ளம் படுகுழிகள் ஒரு பக்கம் என்றால் ஆக்கிரமிப்புகள் மறுபுறம். சாலையோரம் கல்கட்டடத்தில் கடைவைத்திருப்பவர், வெயிலை மறைக்கக் கடையின் முன்னால் ஆறடி நீளத்துக்கு தகரப்பந்தல் அல்லது பிளாஸ்டிக் பந்தல் போட்டிருப்பார்கள். அதற்கடுத்து கொஞ்ச தூரத்தில் இருபக்க விளம்பரப் பலகையை நிற்கவைத்து இருப்பார்கள் எண்பதடி சாலைகள் இருபதடியாகக் குறுகிப்போகும். இப்படிச் சாலை குறுகி விடுவதாலும் வாகனப் பெருக்கத்தாலும் சாலைவிதிகளை மதிக்காததாலும் விபத்துகள் நடந்துவிடுகின்றன. அகலமான தரமான மழை நீர் தேங்காத சாலைகள் அமைக்க வேண்டும். அதிகப் போக்குவரத்துப் பகுதிகளில் சாலைப்பிரிப்பு மதில்கள் நிறுவ வேண்டும். சாலைகளின் இருபுறங்களிலும் நடைபாதைகள் இருக்க வேண்டும். சாலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் அகற்ற வேண்டும் சாலைகளில் பள்ளம் ஏற்படும்போது உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல்களைக் குறைத்து விபத்தைத் தடுக்கச் சில சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றிட வேண்டும். வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் சாலைவிதிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.கோ.மன்றவாணன், கடலூர்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி\nஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொர�� உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை …\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்வ��ச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/212022?ref=ls_d_india", "date_download": "2019-10-20T19:19:21Z", "digest": "sha1:XFELG6AE23A5QKRXAHMV7AYJ6TOFW56J", "length": 8423, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்! பின்னர் செய்த நெகிழ்ச்சி செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநண்பர்கள் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் பின்னர் செய்த நெகிழ்ச்சி செயல்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் 6 நண்பர்கள் சேர்ந்து வாங்கிய லொட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.\nகேரளாவில் அரசு சார்பில் லொட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், ஓணம் பண்டிகையை ஒட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லொட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது.\nரூ.300-க்கு விற்கப்பட்ட இந்த லொட்டரியை 6 நண்பர்கள் இணைந்து வாங்கினர். இந்நிலையில், நேற்று இந்த லொட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் நகை கடையில் ஊழியராக பணியாற்றும் குறித்த 6 நண்பர்களான ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகியோர் முதல் பரிசை வென்றவர்கள் என்று தெரிய வந்தது.\nபரிசை வென்ற நண்பர்கள் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது, அப்பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லொட்டரி விற்பனையாளரிடம் அனைவரும் சேர்ந்து இந்த லொட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக பரிசை வென்றவர்களுக்கு ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும். இந்நிலையில், பரிசை வென்ற 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில், ஒரு சதவிதத்தை கேரள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://purecinemabookshop.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-20T18:59:41Z", "digest": "sha1:67JGWUTXWIZAQCNGSA2B7METD5ZQOCJR", "length": 25234, "nlines": 656, "source_domain": "purecinemabookshop.com", "title": "நந்தலாலா", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஎன்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா'பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.\nமெதுவாக நகரும் படம் 'நந்தலாலா'.நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும்.எளிமையான அணுகுமுறைகொண்ட,மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் லெனார்டோ டாவின்சி சொன்னதுபோல் எளிமைதான் உன்னதமான பண்பு என்பதை உணர்த்துகிறது.\nஅகிரா குரசோவா எனும் அ¡¢ய மேதையின் வழியில் தனது தேடலை அமைத்துக்கொண்ட மிஷ்கினின் ஓயாத கலைவேட்கை ஊடுபாவும் ஒத்தையடிப்பாதையில் இளைப்பார ஒதுங்குகிறது.அவர் அங்குள்ள தகேஷி கிட்டானோ எனும் ஓடையில் கிகுஜிரோ எனும் ஊற்றின் முன் நீர்பருக கையேந்துகிறார்.வழிந்தோடும் தண்ணீ¡¢ல் தனது வாழ்வின் மையத்தில் உள்ள தணியாத தாகத்திற்கான தோற்றுவாயைக் கண்டடைகிறார்.மிஷ்கின் தனக்கேயு¡¢ய சினிமொழியின் மூலம் கிட்டானோவின் ஒத்தையடிப்பாதையை தொடர்ந்து தீட்டியிருக்கும் ஓவியம் தான்'நந்தலாலா'.அமொ¢க்க (ஜான் போர்டின்)வெஸ்டர்ன்ஸின் தாக்கத்தைப் பர்றிக் கூறும் குரசோவா வாழ்வனுபவமாக உருப்பெறும் சினிமாவிலிருந்து முளைவிடும் கலையனுபவத்தை தனது மண்ணின் மணத்தோடு பயிர்செய்து நமக்களித்த கொடைதான் செவன் சாமுராய்.அஞ்சலி எனும் பணிவுடன் தனித்துவம் நிறைந்த கலையனுபவமாக நம் முன் வி¡¢கிறது 'நந்தலாலா'.மிஷ்கினின் படங்களில் 'நந்தலாலா' நிகரற்ற அனுபவம்.தடம் தடமாக கால் பதித்து ஒரு நெடுஞ்சாலையை ஒத்தையடிப்பாதையாக்கும் ரசவாதம்.\n100 நாடுகள் 100 சின��மா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nதிரைக்கதை A - Z\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:22:21Z", "digest": "sha1:YUCVEQU5KEIBX2ZPPO3MY2JJUQB54HQ3", "length": 6396, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஜார்க்கண்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் (6 பக்.)\n► ஜார்க்கண்டு மாநில முதல்வர்கள் (7 பக்.)\n\"ஜார்க்கண்ட் அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 08:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-3-2-and-nokia-4-2-price-slashed-in-india-and-more-details-023147.html", "date_download": "2019-10-20T19:00:29Z", "digest": "sha1:ZKFO2QQ2256LKN7JI3OM5SHVKRKSQSJY", "length": 20384, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Nokia 3.2 and Nokia 4.2 price slashed in India and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\n5 hrs ago 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\n13 hrs ago மக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\n1 day ago வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\n1 day ago நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies வ���ஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசெய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதன் ஸ்மாரட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் தற்போது நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது.\nமேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் சில ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.8,990-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,790-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஆஸ்திரேலியர்களும் தமிழர்களே அடித்த கூறும் அறிவியல் ஆதாரங்கள்\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம்.\n2,100 ஆண்டு பழமையான 'ஐபோன்' போன்ற பொருள் பெண்ணின் எழும்புக்கூடுடன் கண்டுபிடிப்பு\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nநோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.\n6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமக்களுக்கு அதிகம் பயன்படும் இரண்டு திட்டங்களை தீடிரென நீக்கிய ஜியோ: காரணம் என்ன\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்கியா 8.2\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nமலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nசியோமி Mi Mix ஆல்ஃபா\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/chandrayaan-2-what-happened-to-vikram-lander-panel-to-submit-report-soon-363232.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T19:00:43Z", "digest": "sha1:3FAVCXRXNFMYGBV5UECP5ZH3W7UB3IZM", "length": 17826, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ | Chandrayaan-2 What happened to Vikram Lander, Panel to submit report soon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ\nலேண்டர் இயங்காவிட்டால் வேற வழி இருக்கு... விஞ்ஞானிகள் போட்ட மாஸ் திட்டம்\nபெங்களூர்: சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் நிலை குறித்து இஸ்ரோவை சேர்ந்த குழு அறிக்கையை வெளியிடப் போவதாக தகவல்கள் எழுந்துள்ளன.\nசந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.\nஇதற்காக கடந்த 7-ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் மெதுவாக தரையிறங்கும்படி புரோகிராம் செய்யப்பட்ட நிலையில் லேண்டரோ வேகமாக தரையிறங்கியுள்ளது.\nவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஅதிலும் சாய்தளமாக இறங்கிய லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் உயரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் லேண்டர் இருக்குமிடம் குறித்து ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது.\nஇன்னும் இரு நாட்களில் நிலவில் சூரிய ஒளி 14 நாட்களுக்கு மறைந்து கடும் குளிர் நிலவும் என்பதால் சூரிய வெளிச்சத்திலேயே அதை கண்��ுபிடிக்க இஸ்ரோவும் நாசாவும் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரோவில் குழு விக்ரம் லேண்டர் தொடர்பான அறிக்கையை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளது.\nஅதாவது விக்ரம் லேண்டர் மென்மையாக தரையிறங்குவதில் தோல்வியை சந்தித்துள்ளது, இது வரை லேண்டர் குறித்த கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்து வெகு விரைவில் அறிக்கையாக வெளியிடுகிறது இஸ்ரோ.\nஇது தொடர்பாக குழு உறுப்பினர்கள் ஏற்கெனவே சந்தித்து ஆலோசனை செய்து முடிவுகளை இறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இஸ்ரோ அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. ஏதாவது இருந்தால் இஸ்ரோ இணையதளத்தில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayaan 2 isro சந்திரயான் 2 இஸ்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kavalai-kollathirungal-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-20T18:44:05Z", "digest": "sha1:UVXOD3TXENG4BVKH6ITZ2HFS4NOFCEN4", "length": 4927, "nlines": 134, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nKavalai Kollathirungal – கவலை கொள்ளாதிருங்கள்\nஉயிர் வாழ எதை உண்போம்\nஉடல் மூட எதை உடுப்போம்-என்று\n1. பறக்கும் பறவைகள் பாருங்கள்\nஒரு முழம் கூட்ட முடியுமா\n3. நாளை தினம் குறித்து\nநாளைக்கு வழி பிறக்கும் – நீ\nதேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ\n5. காட்டு மலர்கள் கவனியுங்கள்\nஉனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ\nEnnai Kaakum – என்னைக் காக்கும்\nEn Yesu Unnai – என் இயேசு உன்னைத்\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nUmmai Ninaikkum – உம்மை நினைக்கும்\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nKartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nAnbin Devan Yesu – அன்பின் தெய்வம்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13185851/To-the-Nellai-courtCame-with-weapons6-people-arrested.vpf", "date_download": "2019-10-20T19:54:01Z", "digest": "sha1:GGU4NFTLBCPAB6YKJMKPMVBMCTYBBQDY", "length": 9886, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the Nellai court Came with weapons 6 people arrested || நெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கைது\nநெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநெல்லை கோர்ட்டில் போலீசார் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், கோர்ட்டுக்கு வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.\nஅப்போது அந்த காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கார் மற்றும் அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 6 பேரையும் பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nபோலீசாரின் விசாரணையில், காரில் வந்தவர்கள் சேரன்மாதேவியைச் சேர்ந்த இசக்கிராஜ் (வயது 28), குமார் (38), சங்கர் என்ற சதீஷ் (22), செல்லையா (28), செல்லக்கண்ணு (23), பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுக இசக்கி (38) என்பதும், இவர்கள் 6 பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும், எனவே அவர்கள் கோர்ட்டில் ஆஜராக வந்ததும் தெரிய வந்தது.\nமேலும் ஆறுமுக இசக்கியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதும், எனவே அவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற இளம்பெண்\n2. வெள்ளகோவிலில் தம்பதியை கொன்ற வழக்கில் மேலும் ஒரு பெண் கைது\n3. எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓட்டம்: திருச்சியில் மேலும் 3 இடங்களில் முருகன் கும்பல் கொள்ளை முயற்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தகவல்\n4. தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதியை கைப்பற்றப் போவது யார்\n5. மணப்பாறையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைவெள்ளம் மக்கள் தூங்காமல் தவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/140878-value-added-business", "date_download": "2019-10-20T20:15:12Z", "digest": "sha1:QSZSFANGQKFI6XNDWKTGNMA3TZHKFBL2", "length": 10956, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 20 May 2018 - கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை! | Value Added Business - Nanayam Vikatan", "raw_content": "\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியது சரியா\nஎஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி\nஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்\nஆட்டோ துறை... “இ���்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nவாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது\nதொடர் வருமானம்... டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 19 - இயல்பாக எதிர்கொள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nவீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\n - மெட்டல் & ஆயில்\n - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முயற்சி... பயிற்சி... லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - அசத்தல் லாபம் கொடுக்கும் ஆவாரம்பூ\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - கொழிக்கும் லாபம் கொடுக்கும் கொய்யாச் சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பளிச் வருமானம் கொடுக்கும் பப்பாளி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - முருங்கை மதிப்புக் கூட்டலில் முத்தான லாபம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - பணம் காய்க்கும் பனை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இனிப்பான லாபம் தரும் வேப்ப மரம்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தேனில் இன்னும் சில பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் தேன்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தித்திக்கும் லாபம் தரும் திராட்சை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மகத்தான லாபம் தரும் மஞ்சள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் பால்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - லாபம் தரும் வெட்டிவேர���\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிச்சய லாபம் கொடுக்கும் சிறுதானிய மதிப்புக் கூட்டல்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சூப்பர் வருமானம் தரும் சுருள்பாசி\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - சாணம்... சக்சஸ் பிசினஸ்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - தென்னை தரும் பொருள்கள்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - மதிப்புக் கூட்டும் தொழில்கள்\nமதிப்புக் கூட்டல் தொடர் - 19\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/09/17/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-20T18:49:28Z", "digest": "sha1:KNHFUVOMJZECKGN2FPURDSXCVPX4DEIH", "length": 10084, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "எந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது! | LankaSee", "raw_content": "\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\nகடைசி கட்டத்தில் வந்து சிக்ஸர்களை பறக்க விட்ட உமேஷ்… மிரண்டு போன தென் ஆப்பிரிக்கா அணி\n14 ஆண்டுகால காதலியை கரம் பிடித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்..\nகனடாவில் மாயமான அழகான இளம் பெண் என்ன ஆனார்\nபிரித்தானியாவில் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடந்த சிறுவர்கள்…\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\non: செப்டம்பர் 17, 2019\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nஎன நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே, கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவு செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள:-“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும்\nதேசியப் பிரச்சினைக்கான தீர்வு மேலும் தாமதிக்கப்படக் கூடாது. ஏற்கனவே பல ஆவணங்கள் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்.\nஇணங்கிக் கொள்ளப்பட்ட அவ்வாறான ஆவணங்களில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனையும் உள்ளடங்கியுள்ளது.\nஇந்நிலையில், எந்த ஒரு வேட்பாளருடன், பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்.இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை போன்ற ஏனைய கோரிக்கைகளும் இருக்கின்றன.\nஎவ்வாறாயினும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வே பிரதான கோரிக்கையாக இருக்கும்” என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\n5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பாராளுமன்ற அதிகாரி\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சொத்துக்களை முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்..\nகோஹ்லி எடுத்த திடீர் முடிவு..\nடோனியை விட இவர்கள் தான் அணிக்கு முக்கியம்..\nதுருக்கி வீரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nசஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது ஏன்\nகாஜலை சரியாக நீக்குவதற்கு இயற்கை வழிகள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.cineicons.com/simbu-slap-and-welcomed-magath/", "date_download": "2019-10-20T20:46:51Z", "digest": "sha1:DGJ324Z7HORAAIJ3FO7Q7FKFL2JZZBBW", "length": 6397, "nlines": 86, "source_domain": "www.cineicons.com", "title": "மகத்தை அறைந்த சிம்பு – சினி ஐகான்ஸ்", "raw_content": "\nபிக்பாஸ் 2 வீட்டில் இருக்கும் நடிகர் மகத்தும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் 8 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் மகத்துக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனை கடந்த வாரம் இருவரும் வெளிப்டையாக ஒப்புக்கொண்டனர். இதனால் மனமுடைந்த பிராச்சி மகத்தை விட்டு பிரிவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் மகத் செய்த செயல்கள் ரசிகர்களிடையே அவர்மீது வெறுப்பை ஏற்படுத்தின. குறிப்பாக மும்தாஜூக்கு அவர் கொடுத்த தொல்லைகளும், அவர் பேசிய வார்த்தைகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் வீட்டிலிருந்து மகத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.\nஇவரை அவரது நண்பரான சிம்பு அறைந்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nமகன், மகள் வாங்கிக் கொடுத்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி\nவைரலாகும் திரிஷாவின் புதிய லுக்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\nநேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்\nஆக்க்ஷன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு\nநடிகையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த காதலன் பிறந்த நாளில் நடந்த கொடூர சம்பவம்\nபிக்பாஸ் Wild Card எண்ட்ரீ நடிகைகள் யாரும் கிடையாது,போஸ் குடுக்கும் இந்த நடிகர்தான் bigboss புதிய போட்டியாளர்\nயாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கையெடுத்து கும்பிட்டு அழும் லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2010/08/29082010.html", "date_download": "2019-10-20T18:56:52Z", "digest": "sha1:RGURSG6WLIGGDSZADKJ4RMAGHCBC32WP", "length": 50201, "nlines": 682, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)\nமுந்தா நாள் இரவு சென்னையில் இரவு போக்குவரத்து நெரிசல் அது கிளியர் ஆக 5 மணி நேரம் ஆனது மக்கள் திண்டாடி போனார்கள்....காரணம் பணி முடி��்த சின்னமலையில் சாப்பிட சென்ற மாநகர போக்குவரத்து டிரைவர்கள், சாப்பிடும் ஹோட்டலில்வாய்தகறாராக ஆரம்பிக்க...( அது டாஸ்மார்க்கில் நடந்து சண்டை என்று ஒரு தரப்பு சொல்கின்றது...)\nசில ரவுடிகள், டிரைவர்களை நன்றாக கும்பி விட்டு சென்று விட்டார்கள்...டிரைவர்கள் என்ன செய்தார்கள் இவர்கள் ரவுடிகள் போல் செயல் பட்டார்களா இவர்கள் ரவுடிகள் போல் செயல் பட்டார்களா என்பது தெரியவில்லை... அடித்து விட்டு ஒடியவர்களை ரவுடி என்று சொல்லிவிட்டார்கள்...உடனே உதைவாங்கி ரோட்டுக்கு வந்து அந்த பக்கம் வந்த பேருந்துகளை மறிக்க... அவர்களும் உடனே சாலையில் நிறுத்தி ஒற்றுமை உணர்வை வெளிபடுத்தி இருக்கின்றார்கள்..... இவன்க தனியா தாலி அறுத்துக்குனா ஏன்டா ரோட்டுக்கு வறிங்க...ஒரு பேருந்தில் ஒரு டிரைவர் பணி செய்யும் போது அதுக்கு தொல்லை ஏற்பட்டு அதற்கு இந்த டிராபிக் ஏற்படுத்தினால் அது கூட தவறுதான்... இருப்பினும் அதில் சின்ன நியாயம் இருக்கின்றது...ஆனால் பணி முடிந்து சாப்பிட போகும் போது ஏற்பட்ட பிரச்சனைக்கு ஏன் இந்த அலப்பறை...இது இப்படியே நீடித்தால்... அரசு போக்குவரத்து ஊழியர் என்ற இருமாப்பில் காலையில் கக்கா போகும் போது முக்கி முக்கி பார்த்து வரவில்லை என்றால் உடனே ரோட்டில் இறங்கி.. எனக்கு பிரியா கக்கா போகலை... அதனால எல்லா பஸ்சையும் நிறுத்துங்க என்று சொல்லி ஆர்பட்டம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை.... ஏன் எதுக்கு என்று கேள்வி கேட்காமல்... நாளைக்கு நமக்கு கக்கா வரலைன்னாலும் இது போல் செய்ய ஒரு ஆதரவு வேனும் என்று எல்லா பேருந்து ஓட்டுனரும் சாலை மறியலில் ஈடுபடலாம்....அதனால் சென்னையில் ஒரு இடத்துக்கு போக 3 மணி நேரத்துக்கு முன்னே கிளம்பி போய்விடுவோம் நாம்....\nசென்னை சத்யம் தியேட்டடரில் சீட் செலக்ட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பத்து ரூபாய் ஒவ்வோரு டிக்கெட்டுக்கும் எடுப்பதை என்னவென்று சொல்வது...\nநான் மகான் அல்ல படத்துக்கு எழுதிய விமர்சனத்துக்கு.. மிக பெரிய கடிதம் எழுதி இருந்தார்...அது எல்லாம் ஒரு படமா அதுல என்ன கதை இருந்திச்சி அதுல என்ன கதை இருந்திச்சி என்று நீட்டி முழங்கி எழுதி இருந்தார்...அவருக்கு பதில் சொல்லி எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை....கதை என்பது ஒரு ஊரில் என்ற ஆரம்பிக்க வேண்டும் என்று இல்லை... நீங்கள் டீ குடித்து விட்டு ���ின்ன கல் தடுக்கி தரையில் விழுந்து முக்கு உடைந்து... அந்த பக்கம் வரும் உங்கள் எதிரி உங்களை மருத்துவமைனையில் சேர்த்தால் அது கூட கதைதான்..ஆனந்தவிகடன் 44 மார்க் கதையில்லா நான் மகான் அல்ல படத்துக்கு போட்டு இருக்கினறது.... என்ன செய்ய\nஇரண்டு சந்திப்புகள்.. நெடுநாளாய் வாசிக்கும் ஒரு திரைபட இணைஇயக்குனர் என்னை சந்திக்க விருபம் தெரிவித்தார்... திருவெற்றியூரில் வீடு என்பதால் மெரினா வந்தால் போன் செய்கின்றேன் என்று சொன்னேன்.. அதே போல் போன் செய்தேன்... அவரை 5 அரைக்கு வர சொன்னேன்....இன்று திருமணம் செய்து கொள்ளும் எனது மாணவி.. அவளது திருமணப்பத்திரிக்கையை என்னிடம் நேரில் கொடுப்பேன் என்று அடம்பிடித்து பீச்சில் வந்து கொடுத்தாள்... வாசக நண்பர் ரமேஷ்... 6 மணிக்கு வந்தார் ...ஒரு இரண்டு மணிநேரம் காக்க வைத்து விட்டேன்.. கல்யாண பெண் வந்து பத்திரிக்கை வாங்கி அனுப்பிவிட ரெடியாக இருந்தேன்.. அந்த பெண் வரவே லேட்டாகிவிட்டது.....அப்புறம் நானும் ரமேஷும் ஒரு மணிநேரத்துக்கு மேல் சினிமா பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்....நல்ல சந்திப்பு அது...\nநேற்று எக்ஸ்பிரஸ் அவன்யூ மனைவியுடன் சென்றேன்...நீங்க ஜாக்கிதானே என்று அமெரிக்க வங்கியில் பணி புரியும் சரவணன் ..கரூர்காரர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்..தம்பதி சகிதமாய் வந்து இருந்தார்கள்.. அவர் மனைவியிடம் என்னை அறிமுகபடுத்திவிட்டு புது வீடு பற்றி விசாரித்தார்... இது போலான சந்திப்புகள் எதிர்பாராமல் நிகழ்வதால் எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை.... ஒரு காபி குடிக்க கூட அவரை அழைக்க மற்ந்துவிட்டேன்....அவரின் பிள்ளை செம கியூட்டாக இருந்தது.. என் மனைவி அழைத்தும் அந்த குழந்தை அழுதது... ஆனால் நன்றாக டாட்டா மட்டும் காட்டியது... எனக்கும் என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம்... இது போல சந்திப்புகள் நிகழ்வதால்.. கூடுதலாய் கம்யூட்டர் முன் உட்கார்ந்தாலும் மனைவி கத்துவதில்லை... அன்பின் செல்வராஜ் உங்கள் கைபேசி எண்ணை அவசரத்தில் வாங்கவில்லை... என்னை தொடர்பு கொள்ளவும் அல்லது மெயில் செய்யவும்...\nசோனி ஆட்டோ போகஸ் கேமரா... செல்ப்ஷாட்..இடம் பார்க் ஓட்டல் ஏழாம் மாடி பாத்ரும் கண்ணாடி...\nஇந்த பிரின்ஸ் ஜுவல்லரி விளம்பரம்.. எனக்கு ரொம்பவும் பிடிக்கும்... மிக முக்கியமாக அந்த பாடல்... அதில் வரும் பெண்குரல்.. பிறகு வரும் ஆண்குரல் இரண்டும் மிக ரசனையானது....அதுவும் கணாகண்டேனே என் தோழி என் நெஞ்சிலே...\nமிக சுவரஸ்யமாக ரசித்து சினிமாவை எழுத வந்து இருக்கும் புது ஹீரோ...தொழில் நிமித்தமாக பெண்களுரில் இருக்கின்றார்.. சேலத்துகாரர்....அவர்து ஆபிசில் என்து தளத்தை படித்து அவரிடம் விமர்சித்தாலும்... ஜாக்கி எனது நண்பர் என்று சொல்லிக்கொள்ளாதவர்...\nசினிமாவின் ரசனைக்குஉரிய காதலர்...நான் லீனியார், லீனியர் திரைக்கதைவடிவங்களை மிக அழகாக புரியும் படி தமிழில் விளக்கமாக எழுதியவர் மிக முக்கியமாக கிளாசிக் படங்களாக இருந்தாலும் ரசித்து எழுதுபவர்...இயக்குனர் பிரம்மாக்கள்...கிரிஸ்டோபர் நோலன் மற்றும் கியூப்ரிக் பற்றி மிக சுவாரஸ்யமாக எழுதியவர்...எந்த நேரத்தில் பிளாக் பற்றி எனக்கு தகவல் கேட்டாலும் பொறுமையாக சொல்லிதருபவர்.....\nஅவரது வலைதளத்தை வாசிக்க இங்க கிளிக்கவும்....\n இப்போ சில நாட்களாக blog தொடர்ந்து பார்க்கிறேன். இண்ட்லியில் vote செய்து பிரபலப் படுத்தப்பட்ட செய்தியும் அனுப்பி இருந்தேன், பார்த்து இருப்பாய். நல்ல flow இருக்கிறது, நன்றாகவே ரசிக்கிறேன். சுந்தரவடிவேலு எனும் நண்பர் சொல்லி இருந்தது போல் உன் திறமையை இன்னும் effective-ஆக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். M.A. results இப்போது தான் வந்ததா வாழ்த்துக்கள். Offline msgs ம் சில அனுப்பி இருந்தேன், பதிலே இல்லை வாழ்த்துக்கள். Offline msgs ம் சில அனுப்பி இருந்தேன், பதிலே இல்லை ரொம்ப busy-யா வேறு நண்பர்கள் பற்றி செய்தி எதுவும் உண்டா தெரிந்த நண்பர்களிடம் விசாரிப்பைத் தெரியப்படுத்தவும். அடிக்கடி தொடர்பிலிரு.\nசமீபத்தில் சென்னையில் நடந்த வேதாத்திரி மஹரிஷியின் நூற்றாண்டு விழா பற்றிய video ஏதும் sites-ல் பார்த்தால் தெரிவிக்கவும். Full function coverage கிடைத்தால் கூட நன்றாக இருக்கும். ஏதும் வாய்ப்பு உள்ளதா\nஇந்த கடிதம் எழுதிய நண்பர்தான் என்னை முதன் முதலில் ஜாக்கி என்று அன்போடு அழைத்தவர்...பேனா நட்பு மூலம் பழக்கம்.... அரபு தேசத்தில் இருக்கின்றார்......\nபிட்சாவை நாம fast ஃபுட்டுன்னு சொல்லும் போது...பழைய சோற்றை நாம் ஏன்...\nஉலகத்துல 95சதவீதம் பேர்.. காதலிக்கறாங்க....அதுல 5 சதவீதம் பேர் அறிவோட இருக்காங்க... அந்த 5 சதவீதத்துல இந்த பிலசாபி பாண்டியும் ஒருத்தன்...\nஒய்போட ஹோட்டலில் ஒருவன் உட்கார்ந்து இருந்தான்... அவன் பக்கத்துல வந்த அந்த லிப்ஸ்டிக் உதட்டு பெண்...ங்கொய்���ால... காசு கம்மியா கொடுத்தா இப்படி பட்ட அயிட்டம்தான்டா கிடைக்கும்....\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n அந்த சத்யம் தியேட்டர் சீட் மேட்டர், தேவை பட்டா மேட்டருக்கு 10 ரூபா ஒரு மேட்டரே இல்லை...\nகோபம்,விசாரிப்பு, நட்பு, தொழில்பக்தி, நகைச்சுவை,சலனம் என சாண்ட்வெஜ், நான்வெஜ் மிளிர்கிறது.\nஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா\nநன்றி ஜாக்கி அண்ணே... :)\nபதிவு எழுதுவது போலல்லாமல், ஒரு நண்பனிடம் பகிர்ந்து கொள்வதை போல் எழுதுவது இன்னும் நெருக்கத்தை உருவாக்குகிறது.நன்றி ஜாக்கி\nஅண்ணா, சாண்ட்வேஜ் நல்லாவே இருந்திச்சு ஆனா நான்வேஜுக்கு கொஞ்சம் காரம் சேர்த்து இருக்கலாம்.நான் மகன் அல்ல என்னக்கு பிடிச்சு இருந்திச்சு பையா விடவும் நல்லாய் இருந்திச்சுmaking ரெம்பவே நல்லாய் இருந்திச்சு\nஉண்மை......... இந்த டிரைவர்களின் கொடுமை தாங்கமுடியலைடா சாமி.. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே\nஜாக்கி ஜெய் திருச்சின்னு சொன்னா மாதிரி நியாபகம்.. கேட்டுக்கோங்க.. மிச்ச படி எல்லா மேட்டரும் நல்லா இருக்குங்க :)\n//ஜாக்கி அண்ணே நம்ம மோகன்குமார் Interesting Post சொல்றாரே, அது உங்க போஸ்ட பத்தியா இல்ல அந்த போஸ்ட்மன் ஜோக்க பத்தியா\nராஜகோபால் அண்ணோ...மோகன்குமார் கமண்ட் போட்டு அப்பவே போயட்டாரு...நீங்க இன்னும் போஸ்ட்மேனை விடாம இருக்கியளே...ஏன்\nஜாக்கி ஜி நீங்க ஒரு தமிழ்நாடு ஐகானா மாறிவிட்டு வர்றீங்க....:))\nசென்னையில் வாழ இதையும் பழகிக்கணுமோ நல்லவேளை நான் சென்னைல இல்ல\nராஜகோபால் போஸ்ட்மேன் ஜோக்கை பத்தி கூட சொல்லி இருக்கலாம்...\nநான்வெஜ் காரம் கம்மி..இளையவன் எல்லா நாளும் எல்லாம் சரியா இருந்தா போர் அடிச்சிடும்..ரெண்டாவது பலதை தமிழ் படுத்த பயங்கர கஷ்டமா இருக்கு... என்ன செய்ய..\nநன்றி நாஞ்சில் ஆனாலும் தமிழ்நாடு ஐகான் ரொம்ப ஓவரோ ஓவர்..\nமற்றும் பின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்..\nகலக்கல் சா. அ. நா.வெ.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்\nசுவாரஸ்ய சின��மா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)...\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•20...\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•20...\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•20...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்ம���ர்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/videos/incidents/21548-kerala-flood-shocking-video.html", "date_download": "2019-10-20T18:41:26Z", "digest": "sha1:PMGNV7HATPSGISTVVHNISSE2WIOPVRVK", "length": 9589, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "கேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nகேரள மழை வெள்ளம்: பதற வைக்கும் காட்சிகள் - வீடியோ\nதிருவனந்தபுரம் (10 ஆக 2019): கேரளாவில் இ���்வருடமும் பெய்து வரும் மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.\nகேரளாவில் வரலாறு காணாத மழை இவ்வருடமும் பெய்து வருகிறது. கேரளாவில் மழை வெள்ளத்திற்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு செய்யப்பட்டு பலர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\n« மது எதிர்ப்புப் போராளி நந்தினி திருமணம் - வீடியோ இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ தொகுப்பு இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வ சேவை 2019 - வீடியோ தொகுப்பு\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nகள்ளத் தொடர்பு - தொடர் கொலையின் பதற வைக்கும் பின்னணி\nகுவைத்தில் வீட்டு வேலையில் துன்புறுத்தப்பட்டு சிக்கித் தவித்த தமி…\nகுக்கரில் சமைப்பதை நிறுத்துங்கள் - மருத்துவர் எச்சரிக்கை\nகத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nதீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nகள்ளக் காதல் ஜோடிகளுடன் உல்லாசம் - சிக்கிய கொள்ளைக்காரன்\nஇந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் பு…\nஇந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது\nஸ்டாலின் நாடகமாடுகிறார் - எடப்பாடி குற்றச்சாட்டு\nமத்திய அரசுத் துறையில் வேலை வாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு\nஇந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் ம…\nஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nisaptham.com/2012/10/blog-post_16.html", "date_download": "2019-10-20T18:52:00Z", "digest": "sha1:NTDTQIA2V3QYLSL2BDEC7X3ZDJQII7ZG", "length": 20997, "nlines": 129, "source_domain": "www.nisaptham.com", "title": "வெர்ச்சுவல் காமம் ~ நிசப்தம்", "raw_content": "\nஎங்கள் டீமில் பணிபுரியும் பெண�� நேற்று ட்ரீட் கொடுத்தாள். சிக்கன் பீஸ்களை தட்டத்தில் அடுக்கி கொண்டிருந்த போது அருகில் வந்தாள். ’எதற்காக ட்ரீட்’ என்றேன். ஏற்கனவே காரணம் தெரியும் என்றாலும் ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. சென்ற வாரத்தில் அவளுக்கு விவாகரத்து வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இனி தான் சுதந்திரமாவள் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டாள். அதற்கு பிறகு அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. தட்டில் இருக்கும் சிக்கனுடனான எனது உரையாடலை ஆரம்பித்தேன்.\n2012 ஆம் ஆண்டில் எனக்குத் தெரிந்த நண்பர்களில் மூன்றாவது விவாகரத்து இது. மற்ற இரண்டு விவாகரத்துகளுக்கான அடிப்படைக் காரணம்-வெர்ச்சுவல் செக்ஸ். மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தொடர்ந்த சாட்டிங் விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி தெரிந்து கொள்ள அதில் இருந்து கணவன் மனைவிக்கு இடையேயான விரிசல் வேறு பல காரணங்களின் மூலமாக அதிகரித்து இறுதியில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.\nஇவள் மஹாராஷ்டிராக்காரப் பெண். என்ன காரணத்திற்காக விவாகரத்து பெற்றுக் கொண்டாள் என்று முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக தான் இணையத்தில் சாட்டிங் செய்வதை கணவன் அனுமதிப்பதில்லை என்றும் தனக்கு வரும் எஸ்.எம்.எஸ்களை அவன் கண்காணிக்கிறான் என்றும் சொல்லியிருந்தாள். இதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால் மூன்று விவாகரத்துக்களிலும் ’வெர்ச்சுவல் உலகம்’ முக்கிய பங்காற்றியிருக்கிறது.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பாக இப்படி ஒரு சமூகச் சிக்கல் வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தத் தலைமுறையில் தம்பதிகளுக்கிடையே விரிசலை உருவாக்கும் விஸ்வரூப பகைவனாக வெர்ச்சுவல் உலகம் அவதாரம் எடுத்திருக்கிறது. சாட்டிங், எஸ்.எம்.எஸ்களில் ஒபாமாவின் அரசியல் பிரச்சினைகளையும், மேட்டூரின் நீர் மட்ட அளவையுமா பேசுகிறார்கள் பெரும்பாலானாவை பாலியல் சார்ந்த உரையாடல்கள்தான். தனிமை தரும் விரக்தியும், டெக்னாலஜி தரும் செளகரியங்களும் ஒருவனை எளிதாக ‘வெர்ச்சுவல் உலகத்தின்’ பக்கமாக தள்ளிவிடுகிறது.\nதனது சிக்கல்களை பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர்கள் இல்லை என்பதால் இணையத்தை நாடுகிறார்கள் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சொன்னார்கள். இப்பொ��ுது உல்டாவாகியிருக்கிறது. இணையத்திலேயே அதிக நேரம் செலவழிப்பதால் நல்ல நண்பர்கள் இல்லை என்கிறார்கள். இணையத்தில் உருவாகும் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களில் எண்பது சதவீதம் பொய்யானவை என்கிறார்கள். தொடர்ந்து பொய்யை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செய்யும் போது மனிதன் மிகுந்த சிக்கல்கள் நிறைந்தவனாக மாறி விடுகிறான்.\nஇணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. ஒருவரால் ஒரே நேரத்தில் பத்து பேருடன் உறவுகளை தொடர முடிகிறது. அது எத்தனை அந்தரங்கமான உறவாக இருந்தாலும் அது பற்றி மற்ற ஒன்பது பேருக்கும் துளியும் தெரியாமல் பாதுகாத்துவிட முடியும். அந்தரங்கமான உறவும் உரையாடலும் தரக்கூடிய ’த்ரில்’ ஒருவனை தொடர்ந்து அடிமையாக்கி தன்னுடனேயே வைத்துக் கொள்கிறது. ஒரு அந்தரங்க உறவு கசக்கும் போது இன்னொரு உறவை ’வெர்ச்சுவல் உலகத்தில்’ தொடங்குவது என்பது மிக எளிதான காரியமாகியிருக்கிறது. உறவுகளை உருவாக்குவது, அந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது, போர் அடிக்காமல் பாலியல் உரையாடல்களை தொடர்வது, அடுத்தவர்களுக்குத் தெரியாமல் அவற்றை பாதுகாப்பது போன்றவற்றிற்காக ஒரு இளைஞனும், இளைஞியும் தங்களின் சிந்தனையில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள் என ஆய்வு ஒன்றை படிக்க நேர்ந்தது. இளைஞனும், இளைஞியும் மட்டும்தானா என்று ஆய்வை நடத்தியவர்களுக்கு ஒரு கேள்வியை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.\nஎதனால் பாலியல் சார்ந்த ’வெர்ச்சுவல்’ உரையாடல்கள் சமூகத்தில் மிக முக்கியமான இடத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். இந்திய சமூகத்தில் மட்டும் இது பிரதான பிரச்சினையில்லை. உலகம் முழுவதுமே இது வளர்ந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் காலங்காலமாக ‘பண்பாடு/கலாச்சாரம்’ என்ற பெயரில் பாலியல் இச்சைகள், அது சார்ந்த உரையாடல்களை தடை செய்து வைத்திருந்த ஆசிய நாடுகளில் பூதாகரமானதாக மாறியிருக்கிறது.\nபாலியல் சம்பந்தமாக வெளிப்படையாக பேசுவது குற்றச்செயல் என்ற பிம்பம் நம் அறிவுகளில் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது அபிலாஷைகளை கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூட பேசாமல் தன்னை ‘புனிதராக’ கட்டமைத்துக் கொள்ளும் பாவனையைச் செய்வது நமக்கு பழக்கமானதாகியிருக்கிறது. இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு பாலியல் சம்பந்தமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான கட்டடற்ற வெளியை ‘வெர்ச்சுவல்’ உலகம் உருவாக்கித் தந்துவிடுகிறது.\nஇணையத்தில் உருவாகும் நட்புகளில் தன்னை ‘புனிதராக’ மெய்ண்டெய்ன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பதால் எதைப்பற்றி வேண்டுமானாலும் துணிச்சலாக பேசி, எந்த Extremeக்கு வேண்டுமானாலும் செல்வது சாதாரணமாகியிருக்கிறது. இது நகர்ப்புறம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. கிராமப்புறத்தில் நிகழும் கள்ள உறவுகள் சார்ந்த பிரச்சினைகளின் பிண்ணனியிலும் எஸ்.எம்.எஸ்கள் மூலமாக உருவாகும் ‘வெர்ச்சுவல் உலகம்’ மிக முக்கியமான இடம் பெறத்துவங்கியிருக்கிறது. இந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.\nயோசிக்க வேண்டிய விசயத்தை பற்றி பதிவிட்டிருக்கிறீர்கள்.\nஇது கவனிக்கவேண்டிய விடயம்தான்...பேஸ்புக்காதலர்களின் போக்கு இதுதான் லவ் என்றவுடன் பாஸ்வேர்ட் மெயில் அட்ரெஸ் போன்றவற்றைக்கொடுப்பது....முறிந்ததும் அவற்றைமாற்றிவிட்டு புளொக் செய்வது....\nஇன்னும் பல காரணங்கள் இருந்தாலும் பட்டும் படாமலும் எழுதியிருப்பதை ரசிக்க முடிகிறது\nஅட.. ரொம்ப சீரியஸ் ஆனா விஷயத்தை சிம்ப்ளா நெடுடல் இல்லாம எழுதிட்டீங்களே.. ஆனா ஒண்ணு.............,, இப்ப ..... வளரும் இளந்தாரிகளுக்கு புரிய வைக்க முடியாத ஒண்ணு.. ஆனா ஒண்ணு.............,, இப்ப ..... வளரும் இளந்தாரிகளுக்கு புரிய வைக்க முடியாத ஒண்ணு..\nஎல்லாம் சரிதான். வெர்ச்சுவல் உலகில் கண்டு ரசித்த \"பார்ட்னருடன்\" இவள்/இவன் உண்மையில் இணையப் போவதுமில்லை அப்படியே இணைந்தாலும் \"வெர்ச்சுவலாக\" இருந்து இப்போது \"நிஜமான\" இவனும்/இவளும் படுக்கையில் \"போர்\" என்று ஆகி, புதிதாக இன்னொரு (#2) \"வெர்ச்சுவல்\" பார்ட்னருடன் இந்த சுதந்திரப்பறவை உறவு வைத்தாலும் அதிசயப்பட ஒண்ணுமில்லை\nஇது ஒரு தொடர்கதை என்பதே பிரச்சினை\nஇப்படியே வெர்ச்சுவலா சுதந்திரமா ஊர் மேய வேண்டியதுதானே\nஇந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்// Correct,, Well said Nanba..\nவர்ச்சுவல் காமம்:ஒரு நொண்டிச் சாக்கு.\nஉங்களின் பதிவையும் வாசித்தேன். நன்றி.\nமறுத்துப் பேசுவதற்காக எழுதவில்லை;இடிப்பாரை இல்லாத ���மரா மன்னன் கூடக் கெடும் போது,இளைய தலைமுறையினருக்கு நறுக்கென்று சொல்ல வேண்டியதிருக்கிறது. :))\nஇந்தப்பிரச்சினைகளிலிருந்து சமூகம் தப்பிக்க கண்ணுக்குத்தெரிந்த தூரத்தில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான் நிதர்சனம்\\\\\nஇன்றும் தேனீர்கடைகளில் நின்று மணிக்கணக்காக பேசுபவர்கள், திண்ணைகளில் அமர்ந்து கதைப்பவர்களிடம் எல்லாம் இந்த பிரச்சனை இருக்காது என எண்ணுகிறேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=190561", "date_download": "2019-10-20T18:42:16Z", "digest": "sha1:GO6DK6MSJAJBZ2XSG4QA5FJK5SUGZOOW", "length": 5082, "nlines": 58, "source_domain": "www.paristamil.com", "title": "பூமிக்கு அருகே பயணிக்கவுள்ள விண்கல்!- Paristamil Tamil News", "raw_content": "\nபூமிக்கு அருகே பயணிக்கவுள்ள விண்கல்\n2018 DV1 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு பேருந்தின் அளவுடைய விண்கல் ஒன்று நாளை பூமிக்கு அருகே பயணிக்க உள்ளது.\nமணிக்கு 11,600 மீற்றர் வேகத்தில் நகரும் அந்த விண்கல் நாளை பூமியிலிருந்து 65,000 மைல் தொலைவில் பயணிக்க உள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.\nஅந்த விண்கல்லின் பரப்பளவு 5.6 முதல் 12 மீற்றர் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து பூமியினருகே பயணிக்கும் 18 ஆவது விண்கல் இது என்பதால், இதைக் குறித்து அஞ்சத் தேவையில்லை என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாளை Arizonaவிலுள்ள Tenagra Observatoriesஇல் உள்ள ரோபோ தொலைநோக்கி மூலம் இந்த விண்கல்லைக் காணலாம்.\nஇதற்கிடையில் பூமியை நோக்கி வரும் விண்கற்களை தடுப்பதற்காக ஒரு குளிர் சாதனப் பெட்டியின் அளவுள்ள விண்கலம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் NASA ஈடுபட்டு வருகிறது.\n2024 ஆம் ஆண்டு ஆபத்தற்ற ஒரு சிறிய விண் கல்லைத் தடுக்கும் சோதனை நடைபெற உள்ளது. இந்த சோதனை மட்டும் வெற்றி பெற்று விட்டால், இனி ���ிண்கற்களைக் கண்டு எப்போதுமே அஞ்சத் தேவையில்லை.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nநிலவில் பயிர்ச்செய்கை ஆராய்ச்சிக்கு கிடைத்த முதல் வெற்றி\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/37530-separate-team-to-choose-cm-candidate-in-gujarat-and-himachala-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-20T18:38:07Z", "digest": "sha1:R46335Q66M6DMME5AXHX4SWK4KZO7USK", "length": 9173, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத், இமாச்சலில் முதல்வர்கள் யார்?: தேர்வு செய்ய குழு அமைத்தது பாஜக | Separate team to choose CM candidate in Gujarat and Himachala Pradesh", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nகுஜராத், இமாச்சலில் முதல்வர்கள் யார்: தேர்வு செய்ய குழு அமைத்தது பாஜக\nகுஜராத், இமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்ய குழுவை அமைத்துள்ளது.\n182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் 99 தொகுதிகளை கைப்பற்றி 6-ஆவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சி கட்டிலில் அமர்கிறது பாஜக. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்யும் பணிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்கிறார்கள். குஜராத் மாநிலத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ.க. பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கட்சியின் சட்டப���பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் பணியினை கண்காணிக்கும் பொறுப்பு மூத்த தலைவர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதனுசு ராசிக்கு செல்கிறார் சனிபகவான்: திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு\nகாயம் ஆறவில்லை: டு பிளிசிஸ்-க்கு மீண்டும் ரெஸ்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\nஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் வேட்டி, சட்டை அணிய அறிவுறுத்தல்\nமுரளி விஜய், அபினவ் அபாரம்: தமிழக அணி தொடர்ந்து 9வது வெற்றி\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nமோடியின் கவிதையை பாராட்டிய விவேக் - நன்றி கூறிய பிரதமர்\n20 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்\nபடுக்கை வசதி இல்லாத பிரசவ வார்டு.. - அரசு மருத்துவமனையின் அவலம்\nபிரதமர் மோடியின் துருக்கி பயணம் திடீர் ரத்து\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனுசு ராசிக்கு செல்கிறார் சனிபகவான்: திருநள்ளாறு கோயிலில் சிறப்பு வழிபாடு\nகாயம் ஆறவில்லை: டு பிளிசிஸ்-க்கு மீண்டும் ரெஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-20T19:55:53Z", "digest": "sha1:SBI6S2LMCWIR7ABOKXDR63EZVBSO2WGD", "length": 8846, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டாஸ்மாக்", "raw_content": "\nகவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nதொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை\nதமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபுரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன். இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nமது குடிப்பவர்களுக்கு எதிராக ஆரத்தி எடுத்துப் போராட்டம் - ஆவடியில் பெண்கள் கைது\nடாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்\nடாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்\nமதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் \nடாஸ்மாக் பாரில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை\nடாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவகைகள் சரியில்லை : காங். எம்.எல்.ஏ பிரின்ஸ் பேரவையில் புகார்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு\nஒரு வாரத்தில் திருமணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி கைது\nமனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \n“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா” - நீதிமன்றம் கேள்வி\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு\nமது குடிப்பவர்களுக்கு எதிராக ஆரத்தி எடுத்துப் போராட்டம் - ஆவடியில் பெண்கள் கைது\nடாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்\nடாஸ்மாக்கில் பீர் வாங்கியபோது தகராறு - காவலரை தாக்கிய மர்ம கும்பல்\nமதுரை மாவட்டத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் \nடாஸ்மாக் பாரில் ரவுடி ஒருவர் வெட்டிக் கொலை\nடாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவகைகள் சரியில்லை : காங். எம்.எல்.ஏ பிரின்ஸ் பேரவையில் புகார்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்���ு\nஒரு வாரத்தில் திருமணம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நந்தினி கைது\nமனைவியின் சடலத்துடன் மதுக்கடையை மூட போராடிய கணவர் - வைரல் படம்\nஆசானின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை மூடிய அமைச்சர்\nதமிழகத்தில் 4 நாட்களில் 600 கோடிக்கு மேல் மது விற்பனை \n“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா” - நீதிமன்றம் கேள்வி\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2019-10-20T19:20:01Z", "digest": "sha1:6SAKOQ2YERWQCBHU6ULYD4AO6FA5IZ2C", "length": 8668, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் விமல்", "raw_content": "\nகோடை விடுமுறையில் வருகிறது ‘களவாணி-2’ திரைப்படம்\nஜாலியான பொழுதுபோக்கு படங்கள் எப்போதுமே அனைத்து...\nவிமல் – டயானா சாம்பிகா நடிக்கும் ‘தி புரோக்கர்’ திரைப்படம் துவங்கியது..\n‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை...\nசன்னி லியோனைத் தொடர்ந்து அவரது தங்கச்சி மியா ராய் லியோனும் வருகை\n‘ஹரஹர மஹாதேவகி’, ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’...\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் மச்சமான ஸ்டில்ஸ்..\nவிமல்-ஆஷ்னா சாவேரி நடிக்கும் அடல்ட் ஒன்லி திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா...\nவிமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nசாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா...\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல் – சிங்கம் புலி ஜோடியைத் துரத்தும் பூர்ணா, ஆனந்தராஜ் ஜோடி..\nசாய் புரொடக்சன் பட நிறுவனத்தின் சார்பில்...\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ ���டத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\n‘பிகில்’ பட வழக்கு – நீதிமன்றத்தில் அட்லீ தரப்பின் திடீர் பல்டி..\nசென்சார் அதிகாரிகள் பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ திரைப்படம்..\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\nஸ்ரீகாந்த்-சந்திரிகா ரவி நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படம்..\nகஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் ‘அக்னி சிறகுகள்’\nகிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்..\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nகாவியன் – சினிமா விமர்சனம்\nவெளியானது ராய் லட்சுமியின் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் டீஸர்..\nஈழத் தமிழர் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘பயணங்கள் தொடர்கிறது’..\nதமிழ் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தைத் தரப் போகும் ‘கைதி’\n‘லாபம்’ படத்திற்காகக் கட்டிய கட்டிடம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nதமிழகம் குப்பைத் தொட்டியாவதைப் பற்றிப் பேச வரும் ‘கல்தா’ திரைப்படம்\nரியோ ராஜ்-ரம்யா நம்பீசன் நடிக்கும் புதிய திரைப்படம்..\n‘ஒ மை கடவுளே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2011/06/vetrimaran-in-cloud-nine-play-station.html", "date_download": "2019-10-20T19:34:25Z", "digest": "sha1:67OL6QTRAXRULAXFZGHAX5SS6CXAWEGQ", "length": 10107, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வெற்றிமாறன் கிளவுட்நைனில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வெற்றிமாறன் கிளவுட்நைனில்.\nஆடுகளம் வெளிவரும் முன்பே இரு படங்கள் இயக்கித் தருவதற்காக க���ளவுட்நைன் தயாநிதி அழகிரியிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார் வெற்றிமாறன்.\nஆட்சி மாறியது, வெற்றிமாறன் ஜெயலலிதாவை சந்தித்து சால்வை போர்த்தியது ஆகியவை இந்த திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருமோ என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. ஐயம் தேவையில்லை. வெற்றிமாறனின் அடுத்தப் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.\nகமர்ஷியல் கதையை முடிந்தளவு நேர்மையாக கொடுக்க வேண்டும். இந்த கொள்கையில் எப்போதும் வெற்றிமாறன் காம்ப்ரமைஸ் செய்வதில்லை. ஓடுகிற குதிரைக்குதான் கொள்ளு கிடைக்கும் என்பதை அறிந்தவர். இவரது அடுத்தப் படம் சென்னையை மையமாகக் கொண்டது. பொல்லாதவன் போன்று ஆக்சன், காதல், காமெடி எல்லாம் கலந்தது.\nஜி.வி.பிரகாஷ்குமார் புதிய படத்துக்கும் இசையமைப்பார் எனத் தெரிகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூல��் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யராஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gts4b.com/ta/devices/bce-fm-500-blue", "date_download": "2019-10-20T20:47:26Z", "digest": "sha1:MSZXE76LRQH4WIVBXNIDSNLXA5ZYZENM", "length": 3404, "nlines": 87, "source_domain": "gts4b.com", "title": "GPS /GLONASS கண்காணிப்பான் இணைக்க BCE FM-500 Blue ஐ இணைக்கவும் - GTS4B", "raw_content": "\nஜிபிஎஸ் / BCE FM-500 Blue டிராக்கர் இணைக்கும் BCE FM-500 Blue கணினியில்\nபொருளின் பண்புகள் உரையாடலில் BCE FM-500 Blue இலிருந்து சரியான தரவு அடையாளம் காண GTS4B இல் பின்வரும் புல மதிப்புகள் குறிப்பிட வேண்டும்:\nசாதனம் மாதிரி: BCE FM-500 Blue\nதனித்துவமிக்க அடையாளம்: சாதனத்தின் IMEI குறியீடு\n%Device_model%இல்%title இல் சாதனத்தின் உள்ளமைவில் பின்வரும் அளவுருவை குறிப்பிடவும்:\nசேவையகத்தின் IP முகவரி: 148.251.67.210\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.379/", "date_download": "2019-10-20T19:49:54Z", "digest": "sha1:3RIIQLBDEMJDGK2WRVI3UQIBGJL7B545", "length": 4384, "nlines": 174, "source_domain": "sendhuram.com", "title": "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா | செந்தூரம்", "raw_content": "\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா\nபிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்\nமனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோசி அக்கா \nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோசி அக்கா\nபிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்\nமனம் நிறைbந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோசி அக்கா \nஅனைவரதும் அன்பான வாழ்த்துக்களுக்கும் அன்பும் நன்றியும்\nஇத் தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளைப் பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால், படைப்புகளை அனுமதியின்றி பிரதி பண்ணி வேறு இணையங்களில் பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். அன்புடன், செந்தூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82", "date_download": "2019-10-20T19:28:45Z", "digest": "sha1:LGCUMBG5ABZHFDFCOXKKH3B5O25URPBZ", "length": 19344, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐக்கூ அல்லது கைக்கூ அல்லது ஹைக்கூ (Haiku), ஒலிப்பு மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.\nஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.\nஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது.\n1 ஐக்கூ பெயர்க் காரணம்\n2 ஐக்கூ கவி��ையின் அளவு வரையறை\n3 ஐக்கூ கவிதையின் வளர்ச்சி\n4 தமிழ் ஹைக்கூ கவிதைகள்\n4.1 தமிழ் ஐக்கூ எடுத்துக்காட்டு\nஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஐ+கூ=ஐக்கூ;ஐ=கடுகு;கூ=உலகம் கடுகு போல் சிறிய கவிதை வடிவில் உலகளாவிய கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவே ஐக்கூ என்றும் பொருள் கூறுவர்.[சான்று தேவை]\nதமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.\nஐக்கூ கவிதையின் அளவு வரையறை[தொகு]\nஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர்.\nஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஜப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி\nதொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட்டார்.\nபுத்த மதத்தின் கிளைப் பிரிவான சென் (Zen) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஐக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியக் கவிஞர்கள் மோரிடேகே (1473–1549), மற்றும் சோகன் (1465–1553) ஆகியோர் ஐக்கூ கவிதையின் முன்னோடிகள் என்றழைக்கப் படுகிறார்கள். ஐக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465–1553), யோசா பூசன் (1716–1784), இசுசா (1763–1827), சிகி (1867–1902) ஆகிய ஐக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.\nமுதன்மைக் கட்டுரை: தமிழ் ஹைக்கூ கவிதைகள்\nதமிழ் ஐக்கூ அல்லது தமிழ் ஹைக்கூ எனப்படுவது தமிழ் மொழியில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைக் குறிக்கும்.\nஹைக்கூக் கவிஞர்கள்:தமிழில் 1980களில் ஹைக்கூக் கவிதைகள் பல எழுதப்பட்டன.அமுதபாரதியின் புள்ளிப் பூக்கள், ஐக்கூ அந்தாதி,அறிவுமதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பிறைகள்,கழனியூரனின் நிரந்தர மின்னல்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன.\nமரபுக் கவிதைகளைப் போன்று உறுதியான நெறிமுறைகள் இல்லாததாலும், சிறிய எண்ணிக்கையிலான சொற்களைப் பயன்படுத்தியே எழுத முடியும் என்பதாலும் இக்காலத் தமிழர்கள், குறிப்பாக இணையத்திலும் வார இதழ்களிலும், ஹைக்கூ எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஉலக அளவில் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் சப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ என்று கூறலாம். இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.\nஇந்திய மொழிகளில் தமிழ் மொழியில் தான் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வந்துள்ளன[சான்று தேவை]. 1984 முதல் 2012 வரை சுமார் 450 நூல்கள் வந்துள்ளன. அதே போல் ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ. ஹைபுன், லிமர்புன், லிமர்சென்றியு போன்றவைகளும் வந்து கொண்டிருக்கின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Haiku (poetry) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2018, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-20T19:09:14Z", "digest": "sha1:2GCEJTFWAHRMNTMEUE2A2PAPPQDGVZHL", "length": 10384, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உடலியங்கியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உடலியங்கியலாளர்கள் (1 பகு, 3 பக்.)\n► அமில-கார சமநிலையின்மை (2 பக்.)\n► இயக்குநீர் (2 பகு, 43 பக்.)\n► குருதிச் சுற்றோட்டத்தொகுதி (4 பகு, 9 பக்.)\n► சிறுநீர்த்தொகுதி (11 பக்.)\n► செரித்தல் இயக்கம் (1 பக்.)\n► தாவர உடலியங்கியல் (2 பகு, 27 பக்.)\n► தூக்கம் (9 பக்.)\n► நோய் எதிர்ப்பு முறைமைகள் (6 பகு, 58 பக்.)\n► பெரமோன்கள் (2 பக்.)\n► மனித உடலியங்கியல் (1 பகு, 3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 61 பக்கங்களில் பின்வரும் 61 பக்கங்களும் உள்ளன.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 14:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/vinayagar-chathurthi-2019-108-ganapathi-homam-at-dhanvantri-peedam-361727.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:14:03Z", "digest": "sha1:3YMYIWPDSJEC54RRMYXXTYQKDMJCWK4X", "length": 27955, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம் | Vinayagar Chathurthi 2019: 108 Ganapathi Homam at Dhanvantri peedam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்ல��யில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம்\nசென்னை: ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் செல்வ வளம் பெருகும். தீராதவினைகள் தீரும். சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி \"யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு\" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக 108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.\nஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் வரும் நாளே விநாயக சதுர்த்தியாகும். விநாயக பெருமானுக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிக��ாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் உள்ளது. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும். விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nகணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவை களையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும். முதலில் தைலக்காப்பு, பிறகு அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும்.\nஉலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.\nவினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.\nஇந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் திருவோணம் மற்றும் பக்தர்களின் ஜென்ம நக்ஷத்திர நாட்களில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nமேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த சன்னதியில் தன்வந்திரி ஹோமத்துடன் 108 கணபதி ஹோமம் விநாயக சதுர்த்தி நாளில் நடைபெற உள்ளது.\nமஹா கணபதி, மஹா கர்ண கணபதி, மஹா சக்தி கணபதி, சர்வ சக்தி கணபதி, நித்ய கணபதி, நிமல கணபதி, நித்யானந்த கணபதி, நாத கணபதி, நாகேஸ்வர கணபதி, நவ நதிய கணபதி, சித்து கணபதி, ஷ்யாமள கணபதி, சிங்கார கணபதி, சிவசக்தி சந்தான கணபதி, வினோத கணபதி, விஷேட கணபதி, சாத்வீக கணபதி, சதானந்த கணபதி, சுமூக கணபதி, சுத்த ஷ்யாமள கணபதி, சுத்த சிவமய கணபதி, சுந்தர கணபதி, மஹா காவ்ய கணபதி, ஜ்வாலா கணபதி, ஜோதி கணபதி, ஜோதி ஆனந்த கணபதி, சங்கர கணபதி, ஆனந்த கணப்தி, ஆரோக்ய கணபதி, முத்து கணபதி, முக்தி கணபதி, முக்தி யோக கணபதி, இச்சா கணபதி, இமாச்சல கணபதி, இந்திர கணபதி, வித்யா கணபதி, விமல கணபதி, உச்ச கணப்தி, உச்சிஷ்ட கணபதி, உகார கணபதி, ஈசான கணபதி, ஈசானந்த கணபதி, ஊர்மிள கணபதி, யந்திர கணபதி, ஏகானந்த கணபதி, ஐக்கிய கணபதி, ஐஸ்வர்ய கணபதி, ஹோம கணபதி, ஓங்கார கணபதி, ஔஷத கணபதி, கர்ண கணபதி, கந்பக கணபதி, ஞான கணபதி, ஞான சக்தி கணபதி, சதாசிவ கணபதி, சங்கல்ப கணபதி, கன்ன கர்ண கணபதி, டம்ப கணபதி, நாத கணபதி, நவ நதிய கணபதி, தபோநந்த கணபதி, தபசு கணபதி, தர்க்க ஜெய கணபதி, பவித்ர பத்ம கணபதி, மகார கணபதி, யாக கணபதி, யாக சக்தி கணபதி, ரத கணபதி, ராக கணபதி, லலிதா கணபதி, லவண கணபதி, வஜ்ர கணபதி, வசீகர கணபதி, நாத கணபதி, நாதாம்ச கணபதி, யோக கணபதி, யோக மஹா சக்தி கணபதி, ஞான நித்ய கணபதி, கமல கணபதி, ஷ்ராவண கணபதி, சித்த கணபதி, சித்து புத்தி கணபதி, கல்ப கணபதி, வித்தக கணபதி, லக்ஷ்மி கணபதி, சிந்து கணபதி, முக்தி கணபதி, சகஸ்ரார கணபதி, வினோத கணபதி, வில்லங்க நிவாரண கணபதி, அஷ்ட சித்து கணபதி, அஷ்ட ஐஸ்வர்ய கணபதி, அட்ஷய கணபதி, இடா கணபதி, இடா பிங்கள கணபதி, இடா பிங்கள சூட்ஷம கணபதி, ப்ரணவ கணபதி, ப்ரம்ம குண்டலினி கணபதி, விஷ்ணு கணபதி, சிவ கணபத��, ஆதி சக்தி கணபதி, ஆதார கணபதி, ப்ரணயாம சக்தி கணபதி, ப்ரகாச கணபதி, விக்னேஷ்வர கணபதி, வினோத கணபதி, சர்வ ஜெய கணபதி, சர்வ ஜெய விஜய கணபதி.\nமேற்கண்ட 108 கணபதியை வேண்டி 108 கணபதி ஹோமம் மாபெரும் ஹோமகுண்டத்தில் ஷண்மத ஆச்சாரியர்களை கொண்டு விநாயக சதுர்த்தியன்று நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் அஷ்ட திரவியங்கள், அறுகம்புல், தேன், நெய், விலை உயர்ந்த மூலிகைகள், பிணி தீர்க்கும் திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள், மோதகங்கள், பல வகையான புஷ்பங்கள், பழங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளன.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 108 கணபதி ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு மஹா கணபதியின் பேரருளால் கர்ம விநைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். சகல காரிய அனுகூலமும் உண்டாகும், இடையூறுகள் விலகும், பேரும் புகழும் கிடைக்கும், சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழும் நிலையை பெறலாம். மேலும் பக்தர்களுக்கு பலவகை நர்பலன்கள் கிடைக்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திர தோஷமும் சங்கடங்களும் போக்கும் சோமவார சங்கட ஹர சதுர்த்தி\n அப்ப ஆடி ஸ்வாதியில் தோன்றிய விநாயகர் அகவலை படியுங்க\nகோவை விநாயகர் ஊர்வலத்தில் ஆசிட்வீச்சு-மேட்டுப்பாளையத்தில் கல்வீச்சு\nவிநாயகர் சிலை கரைப்பின் போது சோகம்.. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி.. கர்நாடகாவில் பரபரப்பு\nபச்சரிசி மாவிடிச்சு.. பக்குவமாக வேகவைச்சு. ஆஹா.. உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்\nVinayagar chathurthi special: விநாயகர் சதுர்த்தி கல்யாண வீடு கலாட்டா\nராகு கேது தோஷம் நீக்கும் கணபதி - எந்த ராசிக்காரர்கள் எப்படி விநாயகரை வணங்குவது\nVinayagar Chthurthi Special: அழகும் மெருகும் மிளிர ஸ்லிம் கொழுக்கட்டை வாணி போஜன்\nVinayagar Chathuthi Special: பிள்ளையாருடன் செல்பி.. ரம்யா வீட்டில் கொழுக்கட்டை வச்சாச்சுங்க\nஇன்று பிள்ளையார் சதுர்த்தி... தொலைக் காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளில் மும்முரம்\nவிநாயகர் சதுர்த்தி கோலாகல���்: பிள்ளையார்பட்டி, தஞ்சை மெலட்டூரில் தேரோட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvinayaka ganesh chaturthi story கணேஷ் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி அருகம்புல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-orders-tamilnadu-government-on-civic-polls-355772.html", "date_download": "2019-10-20T18:55:09Z", "digest": "sha1:SRMZYV2D6KLUJBXSDBV5ARSZCWMMM6QE", "length": 18153, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை? - சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி | Supreme Court orders Tamilnadu Government on civic polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர��வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை - சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.\nஇதுதொடர்பாக திமுக வழக்கு தொடுத்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது குறித்து மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nகடந்த மே மாதம் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. 22 தொகுதி மாநில சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த மே மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது.\nஅடடா.. வைகோவுக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. அதையும் தாண்டி வரவேண்டும்.. பெரும் எதிர்பார்ப்பு\nஎனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த சாத்தியமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைபடி 3 மாத காலஅவகாசம் அளிக்கலாம்\" என தமிழக அரசு பதில் அளித்தது. மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவை மாநில தேர்தல் ஆணையமே எடுக்கலாம் என்றும் தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.\nஇந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களவைத் தேர்தலும் சட்டசபை இடைத்தேர்தலும் முடிவடைந்து ஜூலை மாதமும் பிறந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதாவது இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்தது ஏன்.\nஇறுதி வாக்காளர் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள். இன்னும் 2 வாரத்தில் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.\nஅப்போது தமிழக அரசு பதில் அளிக்கையில் புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி வரையறை நடந���ததால் தேர்தலை நடத்த தாமதம் ஆனது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரத்தை மாட்டி விட்ட இந்திராணி முகர்ஜி.. மன்னிப்பு கொடுத்தது சிபிஐ\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court tamilnadu சுப்ரீம் கோர்ட் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/hosur/40-persons-in-one-joint-family-on-hosur-346262.html", "date_download": "2019-10-20T20:12:41Z", "digest": "sha1:SJ7XLYROOPIUGPNRA5MYWHULW6IGEMGD", "length": 18416, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதவை திறந்து உள்ளே போனா.. 40 பேரு.. எல்லாம் ஓட்டு.. மொய்த்தெடுக்கும் வேட்பாளர்கள்! | 40 persons in one joint family on Hosur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஓசூர் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்���லா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதவை திறந்து உள்ளே போனா.. 40 பேரு.. எல்லாம் ஓட்டு.. மொய்த்தெடுக்கும் வேட்பாளர்கள்\n40 வாக்காளர்களை கொண்ட பெரிய குடும்பம்-வீடியோ\nஓசூர்: எல்லா வேட்பாளருக்கும் அந்த ஒரே ஒரு வீட்டின் மீதுதான் கண்ணெல்லாம் ஓட்டு கேட்க ஒரு ஊருக்குள் சென்றுவந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்போல அந்த வீட்டுக்குள் சென்று வரும் வேட்பாளர்களுக்கும்\nஓசூர் அருகே எட்டிப் பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த ஒரே ஒரு வீடுதான் காரணம் அது ஒரு கூட்டுக்குடும்பம்.. அதாவது குடும்பத்தில் 40 பேர் இருக்கிறார்களாம்\nகுடும்பத்தின் மூத்தவரான குண்டே கவுடு. இவர் தனது சகோதரர்கள் முனுசாமி, சாத்தப்பா மற்றும் இரு சகோதரிகளுடன் இதே வீட்டில் பிறந்தது முதல் கூட்ட��க் குடும்பமாக வசித்து வருகிறார்.\nவிஜய் மல்லையா முயற்சிக்கு பெரும் அடி.. கைவிட்டது பிரிட்டன் ஹைகோர்ட்\nஇந்த கூட்டுக் குடும்பத்திற்கு 150 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறதாம். தினமும் 10 கிலோ அரிசி சமைக்கிறாங்களாம். வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வெளியில் வாங்குவதே இல்லையாம். எல்லா காய்கறிகளையும் இவர்களே தோட்டத்தில் பயிரிட்டு கொள்கிறார்களாம்\n\"நாங்க இதுவரைக்கும் சொத்துக்களை பிரிச்சது இல்லை.. எங்கள் பிள்ளைங்களும் பிரிக்க மாட்டாங்க. சொந்தத்துக்குள்ளேயே பெண் கொடுத்தும், எடுத்தும் கொள்வதால் நாங்கள் ஒத்துமையா இருக்கிறோம்\" என்று சொல்கிறார்கள்.\nஇதெல்லாம் கேட்க நமக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றாலும் வேட்பாளர்களுக்கு இப்போது இந்த வீட்டின் மீது தான் கண்ணெல்லாம் ஊருக்குள் 300 ஓட்டுக்கள் இருந்தாலும் ஒரே வீட்டுக்குள் இருக்கிறது 40 ஓட்டுக்கள் ஆச்சே..அதான் மொத்தமாக அள்ளவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். வீட்டில் இருப்பது 60 பேர் என்றாலும் ஓட்டு போடும் உரிமை இருப்பதோ வெறும் 40 பேருக்குதானாம்\nஇந்த வீட்டின் மேலும் சில நபர்கள் ரஷ்யா, அமெரிக்காவில் இருக்கிறார்களாம். அவர்களுக்கும் இங்கு ஓட்டு இருக்கிறது. அதனால் அவர்களையும் ஓட்டு போட கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் சில வாரங்களாக இந்த வீட்டுக்கு வேட்பாளர்கள் போவதும், வருவதுமாக இருக்கிறார்களாம்\n\"இத்தனை பேர் ஓட்டு கேட்டு வர்றாங்களே.. அதுக்கு என்ன நீங்க அவங்ககிட்ட என்ன சொல்றீங்க\" என்று கேட்டால், \"நல்ல வேட்பாளர்களை பார்த்து வாக்களிப்போம்\" என்று சொல்லி வருகிறோம் என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nஒசூரில் நடந்த பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரின் செல்போன் திருட்டு\nஒசூரில் மதுபோதையில் கொள்ளையர்களிடையே வாக்குவாதம்.. ஒருவரை கொலை செய்த 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஇயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்\nமாந்தோப்பில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்.. கொன்றது யார்.. சூளகிரி அருகே பரபரப்பு\n58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி\nமுனியம்மாளை கொன்னுட்டு.. ஆத்துல இறங்கி குளியலும் போட்டாச்சு.. திரண்டு வந்த பேரண்டப்பள்ளி மக்கள்\nமுறிக்கப்பட்ட காதல்.. மனம் உடைந்து போன ஜோடி.. தண்டவாளத்தில் பறிபோன உயிர்\nகள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\nசெல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்\nபெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nபெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... ஓசூர் அருகே துணிகரம்\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/dress-code", "date_download": "2019-10-20T19:53:05Z", "digest": "sha1:OB4E62KVEXBH6HKZ4SV4AF2TSUBYW6EM", "length": 10044, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dress Code: Latest Dress Code News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு.. வெடித்தது சர்ச்சை\nநீட் தேர்வுக்கு ரெடியாகும் மாணவர்களே... முதலில் வெளிர் நிற ஆடை இருக்கான்னு செக் பண்ணுங்க\nநீட் சர்ச்சை: ஆடைக் கட்டுப்பாடு தேவை...இவ்வளவு அராஜக கெடுபிடி அவசியம்தானா\nநீட்... உள்ளாடை விவகாரம்- மாநில மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் கொந்தளிப்பு\nதமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு இனி இல்லை: ஹைகோர்ட்\nமுக்காடு போட்டுட்டு போங்க.. ஏர் பிரான்ஸ் ஏர் ஹோஸ்டஸ்களுக்கு புது உத்தரவு\nகோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுக்கு ஜன.18 வரை இடைக்கால தடை\nகோவில்களில் ஆபாச ஆடை கட்டுப்பாடும்... இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் இடமாற்றமும்\nஜீன்ஸ், ஸ்கர்ட்டுகளுக்கு தடை- தமிழக கோவில்களுக்குள் செல்ல ஆடைக்கட்டுப்பாடு இன்று முதல் தீவிர அமல்\nதமிழகத்தில் ஜன. 1 முதல் இந்து கோயில்களில் நுழையும்போது இப்படித்தான் ட்ரெஸ் போடனும்-ஹைகோர்ட் அதிரடி\nபார்த்து டிரஸ் பண்ணிட்டுவாங்க.. \"பப்\"புக்கு வரும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பும் கிளப்கள்\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு 'டிரெஸ் கோட்': இஸ்லாமிய மாணவிகளுக்கு சிக்கல்\nபெண்கள் ஜீன்ஸ் அணிவதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசரத், டாக்டர் கிருஷ்ணசாமி, அருண்பாண்டியன், 'மாஃபா' … முதல்ல இவங்கள்ளாம் வேட்டி கட்டுவார்களா\nகல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கட்டுப்பாடு... ஆதரவும், எதிர்ப்பும்\nகல்வி சுற்றுலா: ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸுக்கு தடா போட்ட டெல்லி பல்கலைக்கழகம்\nபள்ளிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களே… நைட்டி, லுங்கி போட்டுட்டு போகாதீங்க\nபஞ்சகச்சத்துடன்தான் திருப்பதி கோவிலுக்கு விஐபிக்கள் இனி வர வேண்டுமாம்\nமெல்லிய உடை அணிந்து சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர் மனைவி....\nகுட்டைப் பாவடையும், ஹை ஹீல்ஸ்ம்தான் ‘ரேப்’ அதிகரிக்க காரணம்... இது இங்கிலாந்து எம்.பியின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/videos/hanan-hamid-the-college-student-who-sells-fish-as-part-time-job-offers-1-5-lakh-as-flood-relief-to-the-state-333360.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-20T18:55:33Z", "digest": "sha1:N5G2JLPFICL2VEKHKZXIPUYBWFYYW7VO", "length": 9076, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான் - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nதனக்கு கிடைத்த அனைத்து நிதியுதவியையும் கேரளத்தில் மீன் விற்றுக் கொண்டே கல்லூரியில் படிக்கும் மாணவி ஹனான் ஹமீது அளிப்பதாக அறிவித்துள்ளார். இது கேரள நடிகர் சங்கமான \"அம்மா\" கொடுத்த தொகைக்கு முன்பு ஹனான் கொடுத்தது பெரிய தொகையாகும்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஅம்மாவையே மெர்சலாக்கிய குட்டி சிங்கம்\nபிட் அடிப்பதை தடுக்கலாம்... அதுக்காக இப்படியா\nதிருடன் முத்தம் கொடுத்துட்டு போறான்..இது புதுசா இருக்கே\nசம்பள பாக்கி கேட்டது குத்தமா.. சிங்கத்தை ஏவி விட்ட நபர்-வீடியோ\nடெல்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்துக்கு அருகில் சென்று விளையாடிய இளைஞர்-வீடியோ\nஅழகாக ஆடும் குட்டி பாப்பா வைரல் வீடியோ\nமுரசொலி அலுவலக விவகாரம்: ஸ்டாலினை விமர்சிக்கும் ராமதாஸ்\nமுக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்க போகும் தலைமை நீதிபதி கோகாய்\nசிக்கிக்கொண்ட நாக்குகள்.. வெட்டி எடுத்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்-வீடியோ\nசுடுகாட்டில்.. புதைக்க போன பிணத்தின் தலை அசைந்ததால்..தெறித்து ஓடிய மக்கள்\nமாமல்லபுரத்து சிற்பங்கள் சொல்லும் வரலாற்று சேதி-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilminutes.com/arasa-marathai-sutruuvathu-ivvalavu-nallatha/12999/", "date_download": "2019-10-20T20:39:45Z", "digest": "sha1:PCOYGIA2UNE72VPQZAPEEJXWUOWT27AQ", "length": 10675, "nlines": 90, "source_domain": "www.tamilminutes.com", "title": "அரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா?! | Tamil Minutes", "raw_content": "\nஅரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா\nஅரசமரத்தை சுற்றுவது இத்தனை நல்லதா\nஅரச மரத்தில் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. அரச மரத்தைச் சுற்றினால் அறிவு வளரும். மரத்தினடியில் அமர்ந்தால் மனம் தெளிவடையும்.அங்கு ஜெபம் செய்தலோ ,தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரம் பாராயணம் செய்தலோ நிறைய பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரசமரத்தடியில் அமர்ந்து ,தவம் செய்து ஞானியானார்.கண்ணபிரான் கீதையில் ‘மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் ‘என்றார்.\nஅரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகா விஷ்ணுவும், நுனிப் பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள் ஆகவே மும்மூர்த்திகளின் சொரூபமாக அரசமரம் திகழ்கிறது. அதனால்தான் அரசமரத்திற்கு பூஜை செய்வது,பிரதட்சணம் செய்வது ,துன்பத்திற்கு காரணமான பாவங்களை போக்கி நல்ல அறிவை பெற்று தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .\nசூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை 10.40 மணி வரையிலும் ,சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால்,அப்பொழுது அதிலிருந்து வெளிவரும் காற்று நமக்கு ,நமது உடலுக்கு நன்மையை தரும்.ஆகவே காலை 10.40 மணிக்குள் அரச மரத்திற்கு பூஜை,நமஸ்காரம் செய்வது நல்லது.\nமற்ற நாட்களை விட சனிக்கிழமை காலை வேளையில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாக இருப்பதால் சனிக் கிழமையே வலம் வருவது நன்மைப்பயக்கும்.அரச மரத்தை 7 முறை சுற்றி வர வேண்டும். குழந்தைப் பாக்கியம் இல்லாத தோஷத்தை போக்கி ,குழந்தைப் பாக்கியம் தர இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றை தொட்டு பார்த்தாளாம் என்பது பழமொழி.அரசமரத்தை காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக் கூடியது.நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக் கிழமை காலை சுமார் 8.20 மணிக்குள் அரச மரத்தை பக்தியுடன் 12,54,108 முறை வலம் வர வேண்டும்.தீராத நோய் தீரும்.சனிக்கிழம�� மட்டுமே அரசமரத்தை தொட்டு வணங்க வேண்டும்.மற்ற நாட்களில் அரச மரத்தை கையால் தொடக் கூடாது.\nஅரச மரத்தைச் சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:\nஅரசமரத்தின் சக்தி பெரியது .அத்துடன் நம் ஆனை முக விநாயகரை வழிபட்டால் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தேடி தரும் .எனவேதான் நம் முன்னோர்கள் அரசமரத்துடன் விநாயகரையும் வைத்து வழிபட்டனர். நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம். அமாவாசை திதியும்,திங்கட் கிழமையும் இணைத்து வரும் நாள் அமாசோமாவரம் என்று பெயர்.இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்.தினந்தோறும் அரசமரத்தை சுற்றுவது நன்று.\nஎந்தெந்த கிழமைகளில் சுற்ற என்ன பலன்கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nசெவ்வாய் —– தோஷங்கள் விலகும்\nவெள்ளி —-சகல செளபாக்கியம் கிடைக்கும்\nசனி ——-கஷ்டங்கள் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கும் .\nவரும் திங்கள் அன்று(4/2/2018) தை அமாவாசை வருகிறது. 60 வருடங்களுக்கொருமுறை வரும் அமாவாசை தினம் இது. இன்றைய தினம் திருமண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் அரசமரத்தை சுற்றி பலன் பெறலாம்..\nவீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:\nRelated Topics:அமாவாசை, அரசமரம், ஆன்மீகம், வழிபாடு\nதை அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீங்க\nமுக்தியை அளிப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்- 11\nநான் போய் சிவாஜி சாரை தவறாக சொல்வேனா- விவேக் கலக்கம்\nகணவருக்கு பின் மனைவியும் அதே வழியில்\nஅதிமுக ஆட்சி கவிழ்ந்தவுடன் தான் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்: தமிழருவி மணியன்\nமஞ்சிமாவுக்கு சின்ன விபத்து என்றாலும் தாங்காத ரசிகர்கள்\nஸ்டாலின் – ராமதாஸ் பஞ்சமி போரில் வலிய வந்து கலந்து கொண்ட திருமாவளவன்\nஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய பிரச்சினையில் காரப்பன் சில்க்ஸ் உரிமையார் கைதாவாரா\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு\nபட்டாசு வெடிக்க விதியை மீறினால் ஜெயிலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://france.tamilnews.com/2018/06/08/gotabaya-rajapaksa-made-research-north-east/", "date_download": "2019-10-20T18:45:17Z", "digest": "sha1:SJVO3OEYFY3RUO6KAN3ANGVA5CTREOQF", "length": 40444, "nlines": 491, "source_domain": "france.tamilnews.com", "title": "gotabaya rajapaksa made research North east, Global Tamil News,", "raw_content": "\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\n30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa made research North east)\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,\nயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு, கிழக்கில் அப்போது ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\n1977 தொடக்கம் 2009வரை தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழர்களினால் எவ்வாறு யுத்தம் நடத்த முடிந்தது என்பதே அந்த ஆய்வாகும்.\nதமிழ் மக்களின் சுயசார்பு பொருளாதாரம் பலமாக இருக்கும் வரை தமிழர்களுக்கு சிந்திக்க நேரமிருக்கும். இதனால் அவர்களால் யுத்தத்தை 30 வருட காலம் முன்னெடுக்க முடிந்தது என்பதே அந்த ஆய்வில் கிடைத்த முடிவாகும்.\nஎனவே, தமிழர்களுகளின் சுயபொருளாதார வலு உடைந்துவிட்டால், சோறா சுதந்திரமா என்ற நிலை அவர்களுக்கு உருவாகும்.\nஉதாரணமாக மலையகத் தமிழ் மக்கள் போல பொருளாதார ஸ்திர நிலையை உடைத்து விட்டால், தமிழர்களது அரசியல் விடுதலைக் கோரிக்கை தாமாகவே நீர்த்துப்போகும் என்பது அவர்களின் கணக்கு என சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை.\nகடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.\nஎனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், ��ுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டன.\nஇதனால் தற்கொலைகளும் அதிகரித்து விட்டனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களாகவே இவை உள்ளன என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ���னத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் மரணம்\nலண்டனிற்கு செல்ல ஆசைப்பட்டு உயிருக்கு போராடிய அகதிகள்\n20 பெண்களை கற்பழித்த 13 வயது சிறுவன்\nபிரான்ஸ் ஆடையகத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு நடந்த கொடுமை…\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்\nபாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nபுரட்சிக்காக கியூபக் குடியுரிமையை துறந்த சே குவேரா\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\nஅதிகாலை 5 மணிக்கு பொலிஸ் உத்தியோகத்தருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமடக்கிப்பிடிக்கப்பட்ட இளைஞரின் தற்போதைய நிலை…\nகாணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….\nஎதற்காக இந்த விமானங்கள் ஹெலிகொப்டர்கள் – ரஷ்யாவிடம் வாங்கவுள்ள இலங்கை\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nபரிஸையே கலங்க வைத்த பிரபல பாடகரின் மரணம்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சரு���த்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்\nஜூலை மாதமும் தொடர இருக்கும் வேலைநிறுத்தங்கள்\nபிரான்ஸில், 4 வயது மகளுக்கு தந்தை செய்த செயல்\nஅல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் ச��ய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.heronewsonline.com/kazhugu2-movie-stills/k5-70/", "date_download": "2019-10-20T20:33:21Z", "digest": "sha1:VASH2NBVFIRN3DNIM6PQRGTGV2JKQC5F", "length": 3015, "nlines": 67, "source_domain": "www.heronewsonline.com", "title": "k5 – heronewsonline.com", "raw_content": "\nகைது, 12 நாள் சிறை: “நடந்தது என்ன” – விவரிக்கிறார் திலீபன் மகேந்திரன்\nபோலீஸ் அராஜகத்தை மீறி மெரினாவை மீண்டும் கைப்பற்றிய மாணவர்கள்\n‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரச்சாரம் ஓய்ந்த்து: திங்கட்கிழமை வாக்குப்பதிவு\nபெளவ் பெளவ் – விமர்சனம்\n’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி\nவிஜய்யின் ‘பிகில்’ 25ஆம் தேதி ரிலீஸ்\n‘அசுரன்’ படம் பார்த்த மு.க.ஸ்டாலின்: வெற்றி மாறன், தனுஷுக்கு பாராட்டு\n24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’\n’தேடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n”ராஜாவுக்கு செக்’ படத்தை பெண் குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.inneram.com/india/21492-judges-shocked-due-to-police-statement.html", "date_download": "2019-10-20T20:09:44Z", "digest": "sha1:JDUIRUGGUEFKOQAUX7EDQLJ2O6S625R4", "length": 11400, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "நீதிபதிகளை அதிர்ச்சி அடைய வைத்த போலீஸாரின் தகவல்!", "raw_content": "\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுவைத்தில் தமிழக இளைஞர் திடீர் மரணம்\nஇந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்\nஇந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்\nபாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி\nஇந்து கடவுள்க���ை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்\nஇஸ்லாமிய மக்களிடம் அமைச்சர் பொது மன்னிப்பு கோர வேண்டும்: சீமான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமுமுக புகார் மனு\nநீதிபதிகளை அதிர்ச்சி அடைய வைத்த போலீஸாரின் தகவல்\nநகரி (03 ஜூலை 2019): ஆந்திரா சிறையில் உள்ள 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ஆந்திர போலீஸார்.\nஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மத்திய சிறைச் சாலை உள்ளது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலு என்பவர் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியதிருப்பதால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு செய்தார்.\nஇது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என விளக்கம் கேட்கப்பட்டது.\nஇதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.\n« அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் அறிக்கையை அடுத்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு தொடரும் ஜெய் ஸ்ரீராம் தாக்குதல் - குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் தொடரும் ஜெய் ஸ்ரீராம் தாக்குதல் - குஜராத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல்\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nமசூதி இமாம்களுக்கு வீடு வழங்க ஆந்திர அரசு திட்டம்\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை அதிர்ச்சி அளிக…\nசீமானுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்\nதஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்ட…\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்ச நீதிமன்றத்தில் விசா…\nமுதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு\nமத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு\nதவறு செய்துவிட்டேன் - கெஜ்ரிவால் மீது அல்கா லம்பா அடுக்கடுக்கு கு…\nமுஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nஇஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய அமைச்சருக்கு எதிராக…\nகால்பந்து வீராங்கனையின் ஹிஜாப் கழண்டுவிட்ட சூழலில் நடந்த நெக…\nபாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏ…\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கு…\nசிறைச்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nகாதலிக்க மறுத்த பள்ளி மாணவி வன்புணர்ந்து படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/108867", "date_download": "2019-10-20T18:43:06Z", "digest": "sha1:CE3IBCJL2IC6VBUTF3GQ6ZSS2G5SDGHX", "length": 59123, "nlines": 135, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சிங்கள பௌத்த பேரினவாதஅரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு! | Thinappuyalnews", "raw_content": "\nசிங்கள பௌத்த பேரினவாதஅரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் போரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nபோரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.\nபோரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவத��ம் இடம்பெற்றுத்தான் வருகின்றன.\nஇன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.\nஇந்தப் பேரினவாதக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பினாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சமாதான முயற்சி…, பேச்சுவார்த்தை…, போர் நிறுத்தம்…, தீர்வு… என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு – பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பொருள் விலையுயர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றைக் கூட போரின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.\nஅரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறுவோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டுகின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.\nஇந்த நிலையில் இருக்கின்ற படையினரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ��க்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையாள்கிறது. படையில் இணைவோருக்கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமானவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்படுத்தாமை என்பது.\nஅந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்மைகள் உள்ளன.\nஇதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.\n1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேசமாகவே ஆக்கி வந்தது. வெளியுலகத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்படுத்தியும் வந்தது.\nபோரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படையினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடுண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனோர்கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.\nஇப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் படையினராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூடாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூடாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்களுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்ப���்திரமாகவே அமைந்தது.\n1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையினருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்தில் பாலியல் வல்லுறவினை மேற்கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடுரங்களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.\nஅதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.\nஇந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிகமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்களிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.\nஉளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.\nமூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்களையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.\nஇது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய ���ராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும்\nசேதத்துக்கு உள்ளாக்கியதுடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.\nஉலகம் முழுவதும் இது தான்….\nபொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்களுக்கென்று தனியான முகாம்களை அமைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னியர்களுக்கு அறிவித்தார்கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)\nபோர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.\nபோர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.\n1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளானார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்கின்றனர்.\nஇரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.\nருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்களும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையாளத்தை உருக்குலைப்பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்கின்றன.\nஇலங்கையில் அனுராதபுரத்தில் படையினரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதிகளாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட��டிக்காட்டப்பட்டுள்ளன.\nஇப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும் பலருக்கான பாலியல் போகப்பொரு\nளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைகளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கியது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்பவங்களே இலங்கையிலும் நடந்து வருகின்றன.\nஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோனேசியாவில் சுகர்னோ அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.\nஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவுறுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டையாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.\nஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.\n(சிங்களப் படையென்ற சொல் இனவாதத்தை வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவர்களை மட்டுமே கொண்ட படையாகவும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது ���ோல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாலும் இப்பதம் பொறுத்தமானதே)\nஎனவே இப்படிப்பட்ட சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமானப்படுத்த பயன்படுத்துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.\nஆனால் தற்செயலாக கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்பாக அமைந்ததால்) அது உலக அளவில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.\nதவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்களுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சமூக அளவிலும் அந்தஸ்துடையவர்கள் அல்லர்.\nஇன்று வெளிக் கொணரப்படுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டுமெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.\nஇதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.\n1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)\n97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையினரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.\nஇதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்பட்ட பெண் புலிகள் பலரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.\nஇதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்டா�� இன்னொருவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு கிட்டிய பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறினாலே மற்றவர் ஆத்திரப்படுவார் அல்லவா ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்டாத இன்னொருவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு கிட்டிய பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறினாலே மற்றவர் ஆத்திரப்படுவார் அல்லவா அப்படிப்பட்ட வெளிப்பாடொன்றே இந்த நிர்வாணக் காட்சிப்படுத்தலும்.\n”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமைகளின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.\nஅரசு இவ்வாறான இம்சைகளின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வினை ஏற்கச் செய்கின்ற நடவடிக்கையாக, போரின் கருவியாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொடராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.\nபெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது.\nவிபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜோன்னஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.\nவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கோருமாறு கேட்டுள்ளது.\nஇந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து ந��்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம்.\nஅரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார்.\nகுற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார்.\nபாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.\nஇந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5வது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.\nமுகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.\nவவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.\nவிசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்ப�� ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது.\nசித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.\nஎது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/109406", "date_download": "2019-10-20T19:19:04Z", "digest": "sha1:MD2LFQKUBZURK6YD76KK5A2JZ26F2YP5", "length": 191480, "nlines": 303, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அட்டகாசம் புரிந்த கருணா | Thinappuyalnews", "raw_content": "\nகருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அட்டகாசம் புரிந்த கருணா\nகருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அட்டகாசம் புரிந்த கருணா\nகருணாவின் துரோகம் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார்.\nகருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அடைந்திருக்கிறது. கருணா குழு தற்பொழுது வெளிப்படையாக தென்தமிழீழத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் முகாம்களை திறந்து வருகின்றது. சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையில் இணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. கொலைகளையும் செய்து வருகின்றது. ஆனால் சிறிலங்காவின் அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் கருணா குழுவிற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லையென்றும், கருணா குழு சுதந்திரமாக இயங்குகிறது என்றும் கூறி வருகின்றார்கள்.\nஅண்மைக் காலங்களில் கருணா குறித்த மாயைகள் சிறிலங்கா அரசாலும் தமிழினத் துரோகிகளாலும் சிறிது அதிகமாகவே பரப்பப்பட்டு வருகின்றன. இதில் முக்கியமானது கருணாவின் இராணுவ ஆற்றல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மாயை. கருணாவே முன்பு விடுதலைப்புலிகளின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்ததாகவும், கருணா இல்லாத காரணத்தால் விடுதலைப்புலிகளால் இனி போர் புரிய முடியாது என்றும் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை துரோகக்குழுக்களுக்கு துணை போகின்றவர்கள் நம்பவும் வேறு செய்கின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒரு சிலரிடம் கூட கருணா குறித்த அச்சம் இருக்கிறது. ஆனால் கருணாதான் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு காரணம் என்று நம்புபவர்கள் இராணுவரீதியான அறிவோ, ஆய்வு செய்யும் திறனோ இம்மியளவும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.\nஒரு போர் நடக்கின்ற பொழுது, இயல்பாகவே தளபதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும். அந்த தளபதிகளைப் பற்றிய பல வீரசாகசக் கதைகள் உலாவும். இது உலகம் முழுவதும் நடக���கக்கூடிய ஒரு சாதரண நிகழ்வு. தமிழர் வரலாற்றிலும் தளபதிகளுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு. சங்க கால பாடல்களில் கூட பல தளபதிகள் போற்றிப் புகழப்பட்டிருக்கின்றார்கள். இதே போன்று ஈழப் போரிலும் பல தளபதிகள் தங்களின் வீரமும் அறிவும் மிகுந்த செயற்பாடுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்கள்.\nஇந்திய ஈழப் போரை தவிர்த்து, ஈழப் போர் மூன்று கட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஈழப் போர் 1 இல் மக்களால் அதிகம் சிலாகிக்கப்பட்டவர் தளபதி கிட்டு. அதே போன்று ஈழப் போர் 2இல் நடந்த பல சமர்களிற்கு தளபதியாக இருந்தவர் கேணல் பால்ராஜ். தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் எப்படி யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ, அதே போன்று தளபதி பால்ராஜின் தலைமையில் நடந்த தாக்குதல்கள் வன்னி மண்ணை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.\nபல போரியல் சாதனைகளைப் படைத்த ஈழப் போர் 1இலும் சரி, ஈழப்போர் 2இலும் சரி, கருணா என்னும் பெயர் பெரிதாக அறியப்படாத ஒன்றாகவே இருந்தது. இடையில் தென்தமிழீழத்தில் நடந்த இந்திய இராணுவத்தின் துணைப்படைகளான தமிழ் தேசிய இராணுவத்திற்கு எதிரான சண்டைகளும், அப்போதைய தளபதியாக இருந்த கரிகாலன் தலைமையில் நடந்ததாகவே அறியப்படுகின்றது. அன்றைய ஊடகங்களிலும் கருணாவின் பெயரைக் காண முடியவில்லை. ஈழப் போர் 3இன் ஆரம்பங்களில் நடந்த சமர்களில் கருணாவின் பங்கு மிகச் சிறுதளவிலேயே இருந்தது. ஆனால் ஈழப் போர் 3இல் நடந்த சமர்களில் மிக நீண்ட சமராகிய ஜெயசிக்குறுவின் முறியடிப்புச் சமருக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்ட பிறகே, கருணா பிரபல்யம் அடையத் தொடங்கினார். அதன் பிறகு ரணில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் தரப்பில் ஒருவராக கருணா இடம்பெற்றவுடன் அனைத்து தமிழர்களும் அறிந்த ஒரு மனிதனாக மாறி விட்டார். இவைகளினால் ஈழப்போர் 3 இன் தளபதி கருணாவே என்கின்ற மாயையும் உருவாகி விட்டது.\nஈழப் போர் 3 இல் கருணா கட்டளைத் தளபதியாக செயற்பட்டதாக கூறப்படும் மிக முக்கிய சமர்களாக ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் 2, ஓயாத அலைகள் 3 ஆகியவை கருதப்படுகின்றன. ஆனால் கருணாவும், கருணாவைச் சார்ந்தவர்களும் ஜெயசிக்குறுவைப் பற்றி மட்டுமே வாய் கிழியப் பேசுவ��ர்கள். ஓயாத அலைகள் 2 மற்றும் 3 பற்றி வாய் திறப்பதில்லை. இந்த இரண்டு சமர்களின் வெற்றிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது கருணாவிற்கு தெரியும்.\nஆனால் இவர்கள் ஜெயசிக்குறு சமரைப் பற்றி பேசுகின்ற விடயங்களிலாவது உண்மை இருக்கின்றதா என்றால், அதிலும் இல்லை என்பதுதான் பதில். அண்மைக் காலமாக இன எதிரிகள் சிலரால் ஒரு புதிய கதை பரப்பப்பட்டு வருகிறது. தேசியத் தலைவர் ஜெயசிக்குறுவை எதிர் கொள்ளாது, சிறிலங்கா இராணுவத்தை உள் நுளைய அனுமதிக்கும் திட்டத்தில் இருந்தார் என்றும், ஆனால் கருணா பொறுப்பை தன்னிடம் விடும்படியும், தான் ஜெயசிக்குறுவை முறியடித்துக் காட்டுவேன் என்று அடம்பிடித்து கூறி அவ்வாறு செய்தும் காட்டினார் என்று கதை பரப்பி வருகிறார்கள். இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தலைவர் அவர்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கோடு, உள்நுளைய விட்டு பின் தாக்குகின்ற திட்டத்தை போட, கருணாவோ கிழக்கு மாகாண போராளிகளை பலி கொடுக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை போட்டதாக அல்லவா அர்த்தம் வரகின்றது. இராணுவத்தை வன்னியை விட்டு விரட்டியடித்த ஓயாத அலைகள் 3ஐ விட ஜெயசிக்குறு சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே தன்னுடைய புகழுக்காக கிழக்கு மாகாண போராளிகளை கருணா பலி கொடுத்ததாகவே இவர்களின் இந்த புதிய கதை அர்த்தம் கற்பிக்கின்றது. ஆனால் உண்மையில் ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கு பொறுப்பாக ஆரம்பத்தில் கருணா நியமிக்கப்படவில்லை. கிட்டு பீரங்கிப் படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் பானுவே பொறுப்பாக இருந்தார்.\nஜெயசிக்குறு ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து தாண்டிக்குளத்தில் இருந்த வழங்கல் முகாம் மீது “செய் அல்லது செத்துமடி 1 ” என்னும் பெயரில் ஒரு ஊடறுப்புத் தாக்குதல் நடைபெற்றது. ஜெயந்தன் படையணி முக்கிய பங்காற்றிய இந்தச் சண்டை கருணாவின் தலைமையில் நடந்தது. இந்தச் சண்டை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து ஜெயசிக்குறு எதிர்ச் சமருக்கான கட்டளைத் தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். காடுகளில் சண்டை செய்யக் கூடிய வல்லமை படைத்த ஜெயந்தன் படையணி ஜெயசிக்குறு சண்டைகளில் முக்கிய பங்கினை வகிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நியமனம் இடம் பெற்றது.\nஉண்மையில் ஜெயசிக்குறுவில் ஜெயந்தன் படையணி நிகழ்த்திய சாதனைகள் மயிர் சிலிர்க்க வைப்பவை. ஜெயந்தன் படையணியோடு விடுதலைப்புலிகளின் மற்றைய படையணிகளும் இணைந்து சிறிலங்கா படைகளின் நகர்வை தடுத்துபடி இருந்தன. ஆயினும் பலத்த சேதங்களிற்கு மத்தியிலும் சிறிலங்கா படைகளால் மெதுமெதுவாக மாங்குளம் வரை நகர முடிந்தது.\nவிடுதலைப்புலிகள் தரப்பிலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. போர் நீண்டு கொண்டு போவது விடுதலைப்புலிகளுக்கும் பாதகமாக முடியலாம். ஆகவே ஜெயசிக்குறுவை உடனடியாக நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காக நடத்தப்பட்டதே ஓயாத அலைகள் 2. ஜெயசிக்குறு படையினர் சென்றடைய திட்டமிட்டிருந்த கிளிநோச்சி இராணுவத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இந்த ஓயாத அலைகள் 2 ஜெயசிக்குறுவை நிறுத்தியது.\nஜெயசிக்குறுவை நிறுத்திய ஓயாத அலைகள் 2 இல் கருணாவின் பங்கு என்ன\nஒரு படைத்தளம் மீதான தாக்குதல் என்பது நீண்ட கால தயாரிப்புக்களை கொண்ட ஒன்று. குறிப்பிட்ட படைத்தளம் நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் தரவுகளின் அடைப்படையில் தாக்குதல் ஒத்திகைகள் பார்க்கப்பட்டு பின்பு தாக்குதல் நடைபெறும். ஆகவே ஒரு தாக்குதலின் வெற்றிக்கு அடிப்படையாக வேவுப் படையணிகளின் செயற்பாடுகளும், தாக்குதலுக்கான திட்டமிடலும் அமைகின்றன.\nஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான வேவு பார்த்தலை கேணல் ஜெயத்தின் தலைமையிலான விசேட வேவுப் படையணி மேற்கொண்டிருந்தது. வேவு மூலமாக பெறப்பட்ட தரவுகளை வைத்துக் கொண்டு தேசியத் தலைவர் ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கான திட்டத்தை வரைந்தார். பொதுவாகவே ஒரு பெரும் தளத்தின் தாக்குதல் திட்டம் வரையப்படும் பொழுது அது மிகவும் இரகசியமாகவே வைக்கப்படும். அதுவும் மணலாற்றில் நடந்த இதயபூமி 2 நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இரகசியங்கள் காக்கப்படுவது என்பது மிக மிக இறுக்கமான ஒன்றாக மாறியிருந்தது. ஒரு தளத்தின் மீதான தாக்குதல் திட்டமும், தாக்குதல் நடப்பதற்கான நேரமும் தேசியத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள். அனைத்து தயார்படுத்தலும் முழுமை பெற்ற பின்னர் தளபதிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கான பணிகள் ஒதுக்கப்படும்.\nகிளிநொச்சி தளத்தை தாக்கி அழிப்பதற்கு தேச���யத் தலைவர் முடிவெடுத்த பின்பு, ஜெயசிக்குறு படைகளை தடுத்து நிறுத்தியபடி மாங்குளத்தில் சண்டை புரிந்து கொண்டிருந்த அணிகளுக்கு பொறுப்பாக இருந்த கேணல் தீபனை கிளிநொச்சி தளத்தின் மீதான முற்றுகையை இறுக்கும்படி உத்தரவிட்டார். சில மாதங்கள் கழித்து தாக்குதலுக்கான உத்தரவை பிறப்பித்தார்.\nகிளிநொச்சி தளம் மீதான ஓயாத அலைகள் 2 நடவடிக்கைக்கு ஜெயசிக்குறுவை எதிர்த்து போரிட்ட பெரும்பாலான அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. உள் நுளைந்து தளத்தை தாக்கி அழிப்பதற்கு கேணல் தீபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். முன்பு ஒரு முறை கிளிநொச்சி தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையான வெற்றியை பெறவில்லை. அப்பொழுது ஆனையிறவுத் தளத்தில் இருந்து கிளநொச்சி இராணுவத் தளத்திற்கு உதவிகள் கிடைத்ததே அதற்கு காரணம். அதைக் கருத்தில் கொண்டு இம் முறை ஆனையிறவில் இருந்து உதவிக்கு வரும் படைகளை தடுக்கும் பொறுப்பு கேணல் பால்ராஜுக்கு வழங்கப்பட்டது. கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஆனையிறவில் இருந்து உதவிக்கு வந்த இராணுவத்தினர் மீது கடும் தாக்குதலை தொடுத்து பலத்த இழப்பை எதிரிக்கு ஏற்படுத்தி விரட்டி அடித்தன. ஆனால் உள் நுளைந்த படையணிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. ஒரு நாள் முழுவதும் போரிட்டும் தளத்தை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இதையடுத்து கிளிநொச்சி தளத்தின் மீது ஆட்லறித் தாக்குதல் கடுமையாக்கப்பட்டது. கிட்டு பீரங்கிப் படையணியின் முழு வலுவும் ஒரு சேரப் பிரயோகிக்கப்பட்டது. சண்டையும் முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகள் பெரும் பாங்காற்றி இருந்தன. கிளிநொச்சி தளம் வெற்றி கொள்ளப்பட்டதன் அடையாளமாக கேணல் விதுசா புலிக் கொடியை ஏற்றினார். இந்தச் சமரில் கருணாவின் பங்கு சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை என்பதே உண்மை.\nஇந்த ஓயாத அலைகள் 2 மூலமே தமிழர் தாயகத்தை கூறு போட முனைந்த ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டது. ஓயாத அலைகள் 2 நடவடிக்கையின் வெற்றிக்கு விசேட வேவுப் படையணிகள் ஒரு காரணம். ஆனையிறவில் இருந்த வந்த படைகளை விரட்டியடித்த கேணல் பால்ராஜ் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். உள் நுளைந்து மிகக் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்து கைப்பற்ற��ய பகுதிகளை தக்க வைத்திருந்த கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் ஒரு காரணம். சண்டையில் அளப்பரிய தியாகங்கள் புரிந்த மகளிர் படையணிகள் ஒரு காரணம். சண்டைய முடிவுக்கு கொண்டு வந்த கிட்டு பீரங்கிப் படையணி ஒரு காரணம்.\nஇதில் யாரவது ஒரு பகுதி சரியாக செயற்படவில்லையென்றாலும் சண்டையின் போக்கு மாறியிருக்கும். ஆகவே ஒரு சமரின் வெற்றி;க்கு யாரும் உரிமை கோர முடியாது. கரந்தடித் தாக்குதல்களாக ஆரம்பித்த ஈழ விடுதலைப் போராட்டம் பெரும்தளங்களை தாக்கி அழிக்கின்ற பெரும் சமர்களாக பரிமாண வளர்ச்சி பெற்ற பின்னர், எந்த ஒரு சமரின் வெற்றிக்கும் யாரும் உரிமை கோர முடியாது. விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு தான்தான் காரணம் என்று ஒரு தளபதி சொன்னால், அவருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றுதான் அர்த்தம்.\nஆனால் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு கருணாவே காரணம் என்று உளறுகிறார்கள். தென்தமிழீழத்தை சேர்ந்த போராளிகளின் வீரத்திலும் தியாகத்திலும் இவர்கள் குளிர் காய முனைகின்றார்கள்.\nகருணாவின் இராணுவ வல்லமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. காட்டுச் சண்டைகளில் நீண்ட கால தற்காப்புச் சண்டைகளை செய்யக் கூடிய அனுபவம் கொண்ட கருணா ஒரு பெரும் இராணுவத் தளத்தின் மீதான வலிந்து தாக்குதலின் யுக்திகளை சரியாக அறிந்தவர் அல்ல. கிழக்கில் வவுணதீவு போன்ற இராணுவ முகாம்கள் மீதான கருணாவின் திட்டமிடலுடன் கூடிய தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் தரப்பில் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தின. சரியான திட்டமிடல் இன்றி கிழக்கின் போராளிகளை பல முறை அநியாயமாக பலி கொடுத்தவர்தான் கருணா. பெரும் தளங்கள் மீதான வலிந்த சமர்களில் விடுதலைப்புலிகளின் பல தளபதிகளை விட மிகக் குறைந்த அனுபவம் கொண்டவர் கருணா. கருணாவிற்கு அடத்த இடத்தில் இருந்த கேணல் ரமேஸ் கருணாவை விரட்டியடித்த தாக்குதலை வழி நடத்தியதை நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்கு நன்கு பரிச்சயாமான பாதுகாப்பான ஒரு பிரதேசத்தில் போரிட முடியாமல் தப்பி ஓடியவர் கருணா. முக்கியமாக இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கருணாவின் தலைமையில் நடந்த சண்டைகளை கவனித்தால் ஒன்று விளங்கும். நகர்புறங்களில் படை நடத்திய அனுபவம் கருணாவ���ற்கு கிடையாது. அதற்கான திறனும் கருணாவிடம் இல்லை.\nஆனால் வரவிருக்கும் ஈழப் போர் 4 நகர்ப்புறங்களிலேயே நடைபெறும். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி பெரும்பாலான காட்டுப் பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை நகரமும் மட்டக்களப்பு நகரமும் விடுதலைப்புலிகளின் முக்கிய இலக்குகளாக இருக்கும். இவைகளை கருத்தில் கொண்டே நகர்ப்புற சண்டைகளில் மிகவும் அனுபவம் கொண்ட கேணல் பானு கிழக்கின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என நம்பலாம். அதாவது இனி வரப் போகும் சண்டைகளில் கருணாவின் விலகல் சிறிய அளவு கூட தாக்கத்தினைக் ஏற்படுத்தாது என துணிந்து கூறலாம்.\nஇனி விடுதலைப்புலிகள் மரபு வழிச் சண்டையில் உச்ச திறனை வெளிப்படுத்திய ஓயாத அலைகள் 3 பற்றி பார்ப்போம். சிறிலங்கா அரசு 18 மாதங்கள் சண்டை செய்து பிடித்த இடங்களை 3 நாட்களில் விடுவித்த அற்புதம் அது. அப்படியே தமிழர் தாயகத்தின் தொண்டையில் முள்ளாக இருந்த ஆனையிறவையும் கைப்பற்றிய பெரும் சமர் அது.\nஓயாத அலைகள் 3 நடவடிக்கையானது பல பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஓயாத அலைகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் பற்றி மட்டுமே தளபதிகளுக்கு தெரிந்திருந்தது. ஒட்டிசுட்டானில் தொடங்கிய சண்டைகள் ஆனையிறவில் தான் முடியும் என்று எந்த தளபதியும் அறிந்திருக்கவில்லை.\nஇவ்வளவையும் விடுங்கள். விடுதலைப்புலிகளுக்கு மரபுவழிச் சண்டைகளை கற்றுக் கொடுத்த கர்த்தாவாக தன்னைக் காட்டிக் கொள்ளும் கருணாவுக்கு ஓயாத அலைகள் 3 ஆரம்பித்த விடயமே தெரியாது.\nஓயாத அலைகள் 3 ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியது. கேணல் ஜெயத்தின் தலைமையில் விடுதலைப்புலிகளின் படையணிகள் சில மணி நேர சண்டையின் பின்னர் ஒட்டுசுட்டானை கைப்பற்றின. இதே வேளை கேணல் சொர்ணத்தின் தலைமையிலான பிறிதொரு படையணிகள் நெடுங்கேணியை கைப்பற்றின.\nஇந்தக் களோபரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது எதுவும் அறியாமல் கருணா மன்னார் பகுதியில் சில படையணிகளுடன் தேசியத் தலைவரின் உத்தரவிற்காக காத்துக் கொண்டிருந்தார்.\nகேணல் தீபனின் தலைமையில் சென்ற புலிகளின் படையணிகள் கரிப்பட்ட முறிப்பு, மாங்குளம், கனகராயன் குளம் போன்ற பக��திகளை கைப்பற்றிய படி புளியங்குளம் நோக்கி முன்னேறின. கேணல் தீபனின் தலைமையிலான படையணிகளும், நெடுங்கேணியில் இருந்து ஒலுமடுவை கைப்பற்றிய படி முன்னேறி வந்த படையணிகளும் இணைந்து புளியங்குளத்தை கைப்பற்றின. இதற்கு முன்னர் கேணல் சொர்ணத்தின் வழிநடத்தலில் மணலாற்றில் இருந்த ஒதிய மலைப் பகுதியும் அதை அண்டிய பல பகுதிகளும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.\nஓயாத அலைகள் மூன்றின் இரண்டாம் கட்டமாக கேணல் ஜெயத்தின் தலைமையிலான படையணிகள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.\nஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டமாக ஆனையிறவுப் பெருந் தளத்தின் மீதான முற்றுகைச் சமர் அமைந்தது. இந்த முற்றுகைச் சமரின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவின் தலைமையிலான படையணிகள் வெற்றிலைக்கேணி கட்டைக்காடு போன்ற பகுதிகளை கைப்பற்றின. ஆனையிறவுத் தளத்திற்கு வன்னியிலிருந்த வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட தளங்களாகிய பரந்தன், உமையாள்புரம் போன்ற பகுதிகளை கேணல் தீபன் தலைமையிலான படையணிகள் கைப்பற்றின.\nஓயாத அலைகள் மூன்றின் நான்காம் கட்டமாக குடாரப்பு தரையிறக்கமும், ஆனையிறவு கைப்பற்றலும் அமைந்தது . இதில் குடாரப்பு தரையிறக்கமும் பின்பு கேணல் பால்ராஜின் தலைமையில் நடந்த இத்தாவில் சமரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.\nகுடாரப்பு தரையிறக்கத்தை நோர்மண்டி தரையிறக்கத்துடன் இராணுவ ஆய்வாளர்கள் ஒப்பிடுவர். விடுதலைப்புலிகளால் ஈழத்தின் எந்த மூலையிலும் தங்கள் படைகளை இறக்க முடியும் என்பது அன்று நிரூபிக்கப்பட்டது. இவ்வாறான ஒரு தரையிறக்கம் கருணாவின் கலகத்தினை அடக்குவதற்கு வெருகல் ஆற்றிற்கு அப்பால் உள்ள பகுதியிலும் பின்பும் நிகழ்ந்தது.\nகுடாரப்பில் தரையிறங்கிய படையணிகள் இத்தாவில் பகுதியில் நிலையெடுத்தன. அங்கு நடந்த சமர் விடுதலைப்புலிகளின் சண்டையிடும் உச்ச திறனை வெளிப்படுத்திய சமர். உலக வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத நிகழ்வு அது. சரியான வினியோகப் பாதைகள் இன்றி நாற்பதினாயிரம் படைகளுக்கு நடுவில் நின்று பல வாரங்கள் 1500 விடுதலைப் புலிகள் சண்டை செய்தனர். கேணல் பால்ராஜை உயிருடன் பிடிப்பதா, அல்லது பிணமாக பிடிப்பதா என ஆராய்ச்ச��� செய்தபடி வந்த சிறிலங்கா படையினர் பெருத்த அவமானத்தோடு அடி வாங்கி ஓடினர். பல முறை முயன்றும் இத்தாவிலில் நிலைகொண்டிருந்த புலிகளை அவர்களால் அசைக்க முடியவில்லை. இந்தச் சமரைப் பற்றி பரணி பாடுதல் தகும்.\nபின்பு கேணல் தீபனின் தலைமையிலான படையணிகள் முன்னேறி வந்து இத்தாவிலில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டனர். அதன் பிறகு ஆனையிறவை கைப்பற்றும் பெரும் சமர் தொடங்கியது. ஏற்கனவே பல இடங்களில் அடி வாங்கி உளவியல்ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவம் உயிர் தப்பி ஓடியது. ஆனையிறவு சமருக்கு ஒருங்கிணைப்பு தளபதியாக விளங்கிய கேணல் பானு ஆனையிறவில் புலிக் கொடியை ஏற்றினார்.\nஆனையிறவுச் சமருக்கான முற்றுகைச் சமரிலும், குடாரப்புத் தரையிறக்கத்திலும் கேணல் சூசை தலைமையிலான கடற்புலிகள் பெரும் பணி ஆற்றினார்கள். கடற்புலிகள் ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்டதிற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்கள். ஓயாத அலைகள் மூன்றில் ஏற்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் கேணல் பானு தலைமையிலான கிட்டு பீரங்கிப் படையணி ஒரு பெரும் காரணமாக இருந்தது. கிட்டு பீரங்கி படையணியின் துல்லியமான எறிகணை தாக்குதல்கள் சிங்கள இராணுவத்தை கிலி கொண்டு ஓட வைத்திருந்தன.\nவிடுதலைப்புலிகளால் பெரும் தளங்களையும் நகரங்களையும் கைப்பற்றி தக்க வைக்க முடியும் என்பதை நிருபத்த ஓயாத அலைகள் மூன்றில் கருணாவின் பங்கு என்பது மிக மிகச் சிறியதே. இந்தச் சமர் ஏறக்குறைய விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும் பங்கு கொண்ட சமர். அனைவரும் தேசியத் தலைவரால் தமக்கு கொடுக்கப்பட்ட பகுதிகளை சரியாக செய்து தமிழினத்திற்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர்.\nஓயாத அலைகள் மூன்றிலாவது கருணாவின் பங்கு சிறியளவில் இருந்தது. சிறிலங்கா படைகளை போரே செய்ய முடியாதபடி மொத்தமாக முடக்கிப் போட்ட “தீச்சுவாலை” சமரில் கருணாவின் பங்கு எள்ளளவும் இருக்கவில்லை. “தீச்சுவாலை நடந்த பொழுது கருணா மீண்டும் கிழக்கு திரும்பியிருந்தார்.\nஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்குடன் சிறிலங்கா அரசு “தீச்சுவாலை” என்னும் பெயரில் ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிளாலி, முகமாலை, நாகர்கோவில் ஆகிய இராணுவத் தளங்களில் இருந்து இந்த படையெடுப்பு நடந்தது. பெரும�� எடுப்புக்களுடன் சிறிலங்கா இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஓரே நாளில் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளால் ஒரு தரைச் சண்டையில் எதிரிக்கு குறுகிய நேரத்தில் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்த முடியும் என்பதை உலகம் கண்ட சமர்களாமாக “தீச்சுவாலை” அமைந்தது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் இறந்தும் மூவாயிரம் படையினர் காயமடைந்தும் போனார்கள். சிறிலங்கா இராணுவம் பெயர் சூட்டி ஆரம்பித்த நடவடிக்கைகளில் தீச்சுவாலை மட்டும்தான் ஒரு சிறு நிலபரப்பைக் கூட கைப்பற்றாது முடிந்து போனது. அது மட்டுமன்றி முதல் முறையாக தங்களின் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக எவ்வித சப்பைக்கட்டும் கட்டாமல் சிறிலங்கா அரசு வெளிப்படையாக அறிவித்ததும் அதுவே முதற் தடவையாக இருந்தது. இனியும் சண்டைகள் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தால் இழப்புக்களை சமாளிக்க முடியாது போகும் என்று சிறலங்கா அரசு கூறியது. இந்தச் சமரில் விடுதலைப்புலிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டார்கள். எறிகணைத் தாக்குதல் மூலம் சிங்கள படையினரை கண்ணிவெடி வயல்களுக்குள் ஓட வைத்து பெரும் இழப்பை ஏற்படுத்தினர்கள். உலக சரித்திரத்தில் முதற் தடவையாக தற்காப்புத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் கண்ணிவெடிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்கு பயன்பட்டதாக மாமனிதர் தாரகி எழுதியிருந்தார். இவ்வாறு இந்த சமர் பல “முதற் தடவைகளை” கொண்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க “தீச்சுவாலை” எதிர்ச் சமரை தீபன் தலைமை தாங்கியிருந்தர். சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி, மாலதி படையணி ஆகிய படையணிகள் இதில் பங்கு கொண்டன.\nஆகவே ஊன்றிக் கவனிக்கையில் கருணாவும், அவரை சார்ந்தவர்களும் சொல்வது போல் விடுதலைப்புலிகளின் சண்டைகள் எதுவும் கருணாவில் தங்கியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் பெற்ற பெரு வெற்றிகள் கருணா இல்லாமலேயே பெறப்பட்டன. கருணாவை விட பல மடங்கு திறமையும் அனுபவமும் கொண்ட தளபதிகளை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றிருக்கிறது.\nஉலகத்தில் எந்த இனமும் பெற்றிராத ஈடு இணையற்ற பெரும் இராணுவ வல்லுனராகிய தேசியத் தலைவர் பிரபாகரனையும் நூற்றுக் கணக்கான வீரத் தளபதிகளையும் கொண்டிருக்கும் தமிழினத்திற்கு, கருணாவால் எவ்விதத்திலும் சவால் விட முடியாது.\nகேணல் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் பானு, கேணல் சொர்ணம் போன்றவர்களின் வரிசையில் இருந்த கருணா, தற்பொழுது ராசிக், புளொட் மோகன் போன்றவர்களின் வரிசையில் இருக்கின்றார். ஆனால் ராசிக், புளொட் மோகன் போன்றவர்களோடு ஒப்பிடுகின்ற பொழுது கருணா அங்கும் ஒரு கற்றுக்குட்டியே\nதமிழினம் காலத்திற்கு காலம் பல துரோகிகளை சந்தித்து வந்திருக்கிறது. அதில் சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள். இதில் கருணா இரண்டாவது ரகம்.\nசில வருடங்களுக்கு முன்பு அரசியல்ரீதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும், இராணுவரீதியாக மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்களும் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டது. மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சிங்கள அரசு டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா போன்றவர்களை பயன்படுத்திவருகின்றது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அரசியல்ரீதியான செயற்பாடுகளுக்கு ஆனந்தசங்கரியை தலைமை ஏற்க செய்வதற்கு இந்திய அரசும், சிங்கள அரசும் முயன்றன. ஆனால் ஆனந்தசங்கரியோ அவரது உற்ற துணையாக இருந்த கதிர்காமர் கொல்லப்பட்ட பின்பு, செய்வது அறியாது தடுமாறி வருகிறார். தற்பொழுது ஆனந்தசங்கரி உல்லாசப் பயணங்கள் செய்தும் கடிதங்களை எழுதியும் பொழுதை போக்கி வருகிறார்.\nடக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் ஆதரவு என்பது துளி கூட இல்லாத ஒருவர் என்பது பல முறை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. டக்ளஸ் தேவானந்தா எத்தனை அமைச்சர் பதவிகள் வகித்தாலும், அவரை மரபு கருதி சந்திக்கின்ற ராஜதந்திரிகள் கூட அவரது கருத்துக்களை கேட்பதோடு விட்டுவிடுகிறார்கள். அரசியல்ரீதியாக எதையும் சாதிக்க முடியாத டக்ளஸின் ஈபிடிபி யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இராணுவத்தின் துணைப்படையாக மட்டும் செயற்பட்டு வருகின்றது.\nஇவர்களில் தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே. கருணா துரோகம் இழைத்த பொழுது மிகப் பெரிய ஒரு சக்தியாக சிங்கள அ��சின் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சரியான சவாலாக கருணா இருப்பார் என்று சிறிலங்கா அரசு அக மகிழ்ந்திருந்தது. ஆனால் இன்று ராசிக்கின் இடத்தைக் கூட நிரப்ப முடியாத ஒரு நிலையிலேயே கருணா உள்ளார்.\nஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து பின் தனித்து இயங்கிய ராசிக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஓரளவு சவாலாக விளங்கியவர் என்பது உண்மை. ராசிக் குழு சட்டப்படி சிறிலங்கா அரசின் துணைப்படையாக இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ராசிக் குழுவுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. தமிழ் மக்களை துன்புறுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலும் ராசிக் குழு சிறிலங்கா இராணுவத்திற்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தது. யுத்த காலத்தில் கூட ராசிக்குழுவால் சில புலனாய்வு வேலைகளில் ஈடுபட முடிந்தது. அது மட்டுமன்றி ராசிக் கிழக்கிலேயே வசித்து வந்தார். பலத்த பாதுகாப்போடு கிழக்கில் நடமாடிய ராசிக்கை நெருங்குவது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. கடைசியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ராசிக் கொல்லப்பட்டார். ஒரு தமிழினத் துரோகியை அழிப்பதற்கு விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது ராசிக் விடயத்தில் மட்டுமே.\nராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களோடு ஒப்பிடும் பொழுது விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு பொருட்டே அல்ல. தற்பொழுது ஈழத்தில் செயற்படும் துரோகக் குழுக்களில் மிகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருப்பது கருணா குழுவே. மற்றைய குழுக்களின் தலைமைகள் ஈழத்தில் இருந்து செயற்பட, கருணா மட்டும் இந்தியா, சிங்கப்பூர் என்று நாடு நாடுகளாக ஓடித் திரிகின்றார்.\nஇதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கேணல் கருணா ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களை விட திறமையானவர்தான். காரணம் அந்தக் கருணாவிற்கு தேசியத் தலைவரின் வழிகாட்டல் இருந்தது. ஆனால் ஓடிப் போன கருணா தற்பொழுது செய்துவரும் வேலையில் திறமைசாலி அல்ல. சுருங்கச் சொன்னால், நாங்கள் பெறுமதி மிக்க எதையும் இழக்கவும் இல்லை. எதிரிகள் பெறுமதி மிக்க எதையும் பெறுவும் இல்லை. கருணாவாற்தான் விடுதலை��்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை. இன்று விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறார் என்பதும் மாயை. அத்தோடு கிழக்கில் கருணாவிற்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று இருந்த மாயையும் நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளால் அடிபட்டுப் போய்விட்டது.\nகருணா ஒவ்வொரு நாடாக ஓடிக் கொண்டிருக்கு, அவருடைய குழு உயர்பாதுகாப்பு வலையங்களில் இருந்தபடி, சிங்கள இராணுவத்தின் கட்டளையை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கருணா குழுவோடு ராசிக் குழு, ஈஎன்டிஎல்எவ் போன்ற குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கருணா குழுவை ஒரு சக்தியாக காண்பிப்பதற்காக, சிறிலங்கா இராணுவம் கருணா குழுவினரை உள்ளடக்கியபடி சில தாக்குதல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 12 ஆம் திகதி கருணா கிழக்கை விட்டு முற்றாக விரட்டியடிக்கப்பட்டார். அதை நினைவுகூரும் விதமாகவும், கருணா குழுவின் இருப்பை காட்டும் விதமாகவும், சிறிலங்கா இராணுவம் வரும் வாரங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தும். இவைகளை வைத்து கருணா பற்றிய மாயையை கட்டிக்காக்க முனையும்.\nஆனால் உண்மையில் கருணா குழு என்பது தனித்து இயங்குவதற்கு வல்லமையை எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை. ஆட் பலமோ, ஆயுத பலமோ, மக்கள் ஆதரவு சிறிதளவு கூட இல்லாது ஒரு ரௌடிக் கும்பல்தான் கருணா குழு.\n80களிலும் 90களிலும் துரோகக் கட்சிகள், இயக்கங்கள் என்று இருந்தவை இன்று குழுக்களாக சுருங்கி விட்டன. அன்று விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை விட இன்று இருக்கின்ற கருணா, டக்ளஸ் போன்றவர்கள் எல்லா விதத்திலும் பலவீனமானவர்கள். வெறும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகளால் எந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஒரு சவாலாக மாற முடியாது. இந்தப் பொம்மைகளை பற்றி வெறும் பிரம்மைகளே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுக்கதைகள் மூலம் பலமானவர்களாக இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார��\n�கள். இவர்களை சிறிது கூர்ந்து கவனித்தாலே இந்த மாயை உடைந்து விடும்.\n1988ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் கைக்கூலியாக வரதராஜப்பெருமாளும் பத்மநாபாவும் செயற்பட்டார்கள். துரோகிகளின் அன்றைய கதாநாயகாகள் அவர்கள்தான். அன்று அவர்கள் தமிழ் தேசியப் இராணுவம் என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். இன்றைய கதாநாயகனாகிய கருணா தமிழ் தேசியப் படை என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்கிறார். இன்று வரதராஜப்பெருமாள் சீண்டுவாரற்று அநாதையாக கிடக்கிறார். பத்மநாபா கொல்லப்பட்டு விட்டார். இவர்களைப் பற்றி தமிழ் மக்கள் யாரும் இப்பொழுது பேசுவதில்லை. சிறிது காலம் கழித்து கருணாவைப் பற்றியும் தமிழ் மக்கள் பேச மாட்டார்கள்.\nகரிநாகம் கருணா போனால் மட்டகளப்பு போய்விடும் என்று நினைத்தால்விக்டர் அண்ணா போன பின் நாம் மன்னாரை இழந்து இருக்க வேனும் புலேந்தி அம்மான் போன பின் நாம் திருமலையை இழந்து இருக்கவேனும் மாறாக அவர்கள் இறந்த பின்னும் உரமாகதான் இருந்தார்கள்…….\nஆணால் யாரும் வேறும் எளும்பு கூடு ஆக போகவில்லை ஒவரு தளபதியின் இறப்பும் தாங்க முடியாத துன்பம் தான் ஆணால் அவர்கள் விட்டு சென்ற வெற்றியும் வீரமும் எமக்கு மேலும் மேலும் பல போராளிகளை தந்தது…….\nநீ மட்டும் ஏதோ நாய் மாதிரி குரைச்சுது யாழ்ப்பாணத்தான் மட்டகளப்பான் என்று கடசியில் மட்டகளப்பு போராளிகளிடமும் தளபதிகளிடமும் அடி வாங்கி(சும்மா அடி இல்லை எங்க வீட்டு அடி உங்கள் வீட்டு அடி இல்லை செம அடிதான் கருணாக்கு ஜனனாயகம் சொல்லி கொடுந்த ஆக்கள்\nஇப்ப இருக்க ஒரு இடமும் இல்லாமல் ஊர் ஊரா ஒடி திரியுது அவன் சிங்களவனும் தொப்பி முக்காடும்களும் இந்த நாய்யின் பெயரை சொல்லி கொண்டு விளையாடுதுகள்…..\nஇந்த நாய் என்ன செய்யுது 6 மில்லியன் ருப்பிஸ் காசை கொண்டு வைக்கவும் இடம் இல்லாமல் சீங்கபூர். இந்தியா என்று அலையுது,,,,\nகருணா ஒடு கண்ணா ஒடு எங்கள் பொட்டு அம்மான் சிரிக்கா முன் ஒடி தப்பு பொட்டு அம்மான் சிரிக்க தொடங்கினால் நீ எரிந்து விடுவாய் கண்ணா.\nஉனக்கு அழிவுகாலம் இன்று தொடங்க வில்லை எப்போ நீ ராஜன் சத்தியமுர்த்தியின் அன்பு கிடைத்ததோ அன்றே உனது அழிவுகாலம் பிறந்து விட்டது…..\nஎனது ஆசை வேற ஒன்றும் இல்லை உனது அழிவு ஒரு மட்டக்களப்பு வீரனால் தான் கிடைக்கவேனும் அதுவும் மட்டக்களப்பில்(கிழக்கில்)\nநன்றி எனது கருத்தை எழுதுவதுக்கு சந்தர்ப்பம் தந்த யாழ்களத்துக்கு\nஉண்மையில் அந்த மண்ணின்மக்களுக்கு துரோகம் செய்த துரோகிகளுக்கு அந்தமக்களாலேயே தண்டனை வழங்கப்படவேண்டும்.\nதம்பி சசி தொடர்ந்து எழுதுன்கோ. அப்பதான் உந்தக் காக்கைவன்னியன் பற்றி சனத்துக்கு விளங்கும்\nஎன்ன கந்தப்பு அண்ணை இவரை பற்றி எழுத என்ன மாதக்கனக்கா தேவை5000ம் 6000ம் போராளிகளை வச்சு மட்டக்களப்புல ஆனையிறவு தானே பிடிச்சவர்\nஅதுவும் உங்களுக்கு தெரியுமோ தெரியாது நியூட்டன் என்று ஒரு புலனாய்வு பொறுப்பாளரும், நீலன் என்ற புலன்னாய்வு பொறுப்பாளரும் தான் கரிநாகம் கருணாக்கு பெரும் உதவியாக இருந்தவர்கள் மட்டக்களப்பில்………\nஎத்தனை திறமையான தளபதிகளை அடக்கி வச்சு இருந்தவர் இவர் அவர்கள் சொல்லவும்(தலைவருக்கு) முடியாமல் கஷ்டப்படவர்கள்………….\nஒரு தளபதி (பெயர் மறந்து விட்டேன்) அவர் உயிரோடு இருந்தால் கருணா கிழக்குக்கு மாவட்ட தளபதியாக வந்து இருக்கமடார் என்று ஊரில் சொல்லுவர்கள்…………\nபத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது.கருணாவுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் முன்னர் கிழக்கு மாகாணத்தில் கருணாவின் சூட்டில் குளிர் காய்ந்தவர்களே இப்பொழுதும் சுயலாபங்களுக்குக்காக அவன் பின்னால் எல்லோரையும் வென்ற எட்டப்பர்களாக தமிழ் தேசியத்தையும் இலக்கையும் குலைப்பதற்காக வெறியர்களாக திரிகின்றனர்\nதுரோகி கருணாவின் பின் உள்ள இந்த சூத்திரதாரிகளையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக கருணாவின் அரசியல் ஆலோசகரையும் வெளிக்கொணர்வதே இக் கட்டுரையின் நோக்கம்.\nதுரோகி கருணாவின் படையில் எஞ்சிய துரோகிகளையும் கொண்டு தனது ஜனநாயக அட்டகாசங்களையும் செய்து கொண்டு வருவது ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் ஊடாகவும் நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இந்த துரோகிகள் கீழ் கண்டவாறு பிரித்து தனது செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.\n1. கொழும்பு மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான துரோகத் தலைவன் – பிள்ளையான்\n2. பொலநறுவை, வவுனியா மாவட்டம் – மங்களம், மார்க்கன்\n3. மன்னார், புத்தளம் மாவட்டம் – மதுசன் (சித்தா)\n4. கல்முனை, அம்பாறை மாவட்டம��� – ஏறாவூரைச் சேர்ந்த குமாரசாமி புஸ்பகுமார் என்ற பாரதி அல்லது இனியபாரதி\n5. மட்டக்களப்பு நகரப் பொறுப்பு – அஜித் (சுமன்), பிரதீபன், முகிலன்\nமட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அலுவலகம் அமைத்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் துரோகச் செயல்களை வழிநடத்துகின்றார்கள். இவர்களில் பிரதீபன் என்பவர் கிழக்கில் இடம்பெற்ற கொள்ளை, பெண்கள் மீதான வல்லுறவு போன்றவற்றிற்கான காரணகர்த்தாவாக விளங்கியது மட்டும் அல்ல, கிழக்கில் இடம்பெற்ற பெண்போராளிகளின் கொலை, காட்டிக்கொடுப்பு ஆகியவற்றால் புலிகளால் தேடப்பட்டுவரும் மரண தண்டனைக்கு உரியவன்.\nமேலே குறிப்பிட்டவர்களின் எடுபிடிகளாக சூட்டிதரன், சுதன், ராஜசீலன் ஆகியோர் இருக்கின்றார்கள். அத்துடன் புளொட்டில் இருந்து பின் இஎன்டிஎல்எவ் இற்கு மாறி முன்னைய காலங்களில் இஸ்ரேல் நாட்டின் உளவு நிறுவனமான மொசாட்டிடம் பயிற்சி பெற்றவனான சந்திவெளியை சேர்ந்த மகேந்திரன்மாமாவும் துரோகி கருணா குழுவில் சேர்ந்துள்ளான்.\nஇவர்களுக்கான இராணுவத் தளபாடங்களை நேரடியாகவே இலங்கை இராணுவம் மற்றும் உளவுப்பிரிவுகளிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவற்றின் கண்காணிப்பாளர்களாக கப்டன் கருணாரத்ன, கப்டன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டு இவர்களது அனைத்து தேவைகளும் 24 மணி நேரமும் பூர்த்தி செய்யப்படுகின்றன.\nதாங்கள் ஆயுதக்கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு கிழக்கு மாகாண மக்களின் விமோசனத்திற்காக ஜனநாயக வழிக்கு வந்துள்ளோம் என்று கொக்கரிக்கும் இவர்களுக்கு ஜனநாயக வழிகாட்டுபவர் வேறு யாருமல்ல. கொலை, கொள்ளைகளின் சொர்க்க புருசனாக விளங்கும் இனம் காட்டிக்கொடுப்பின் செம்மல் டக்ளஸ் தேவானந்தாவேதான் அவர். தேவமானவரின் விளையாட்டு கோல்ஃபேஸ் கடற்கரையில் காய்ந்த பனைமரங்களை நட்டு நூறு மில்லியன் ருபாய்களை கணக்கு காட்டுவது மாத்திரம் அல்ல, கோயில் திருப்பணியோடு மகேஸ்வரியுடன் விதவைகளுக்கு வாழ்வளிப்பது என்றும் கணக்கு காட்டி காசுகளை அள்ளுகிறார். முக்கியமாக அந்நிய நாட்டு உளவுப்பிரிவிடமும் மற்றைய சில நாடுகளிடமும் அற்ப சொற்ப ஆசைகளுக்காக தமிழினத்தின் இறைமையை விற்று பணம் பெற்று இறைச்சியை தான் தின்று கொண்டு எலும்பை கருணாவிற்கு கொடுக்கும் அடுத்து துரோகி இவன்.\nகிழக்கில் இன வெறியர்களால் பல ஆயிரம் ம���்கள் கழுத்தறுபட்டு உயிரோடு எரிக்கப்பட்டு பல பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதை எல்லாம் மறந்து, தேசியத் தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும், புலிகள் இயக்கத்தில் பெற்ற பயிற்சிகளையும் அதே இயக்கத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக பாவித்து அரச புலனாய்வுப்பிரிவுடன் சேர்ந்து இயங்குபவன் ஒன்றும் பெரிய வீரன் அல்ல. வெறும் தேசத் துரோகிதான். இதுவரை விடுதலைப்புலிகள் இவன் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு இன்று வரை பதில் அளிக்காத கோழை இவன்.\nஇந்தக் கருணாவிற்கு ஒரு அரசியல் ஆலோசகர் உண்டு. கருணா தன்னை தேசியத் தலைவர் போன்று கற்பனை செய்ய, இவனுடைய அரசியல் ஆலோசகர் தன்னை அன்ரன் பாலசிங்கம் போன்று கற்பனை செய்கின்றார். இதற்கு ஓரளவு பெயர் ஒற்றுமையும் இருந்து தொலைப்பது காரணமாக இருக்கலாம். கருணாவின் அரசியல் அலோசகரின் பெயர் கே.ரி ராஜசிங்கம். கே.ரி.ஆர் என்று அழைக்கப்படும் இந்த ராஜசிங்கம் யார் இவருடைய பின்னணி என்ன\nநீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும் ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.\nமேலும் நான் இந்தக் கபடதாரியும் நம்பிக்கைத் துரோகியுமான கருணாவின் தில்லுமுல்லுகளைப் பலவருடத்திற்கு முன்னரே கூறியிருப்பேனானால் இந்தத் தொடரில் வரும் சம்பவங்களைப் போல் ஏற்பட்டிருக்கும். அதாவது கடைசியாகத் தனது பிரச்சனையைத் தெரிந்து தலைமைக்குக் கூற முற்பட்ட போராளிக்கு எப்படிக் குளிர்பானத்தில் சயனைட் கலந்து கொன்றானே அப்படி எனக்கும் நடந்திருக்கும்.\nமேலும் தமிழீழப்போரை கொச்சைப்படுத்தி அடாவடி செய்த இந்தக் கயவன் கருணாவின் மூச்சை எப்போதோ என் துப்பாக்கி நிறுத்தியிருக்கும். ஏனெனில் அருகிலிருந்த எனக்கு இது பெரிய காரியமாக அப்போது இருக்கவில்லை. ஆனால் அந்த அயோக்கியன் அன்று மரவீரராகியிருப்பான் நானோ துரோகியாகியிருப்பேன். தொடரும்…..வாழ்க தமிழ்த் தேசியம்.\nஇதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிரு��்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.\nஏனெனில் கருணாவின் அருகிலிருந்தபடியால் அந்தத் துரோகியின் உணர்வுகள் கபட நடவடிக்கைகள் அவன் புன்னகைக்குள் மறைந்திருந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை மறைந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை நேரடியாகக் கண்டவன் நான் என்பதால் இத் தொடரை எழுதுவதற்கு எனக்கு இலகுவாக உள்ளது. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்..\nமேலும் ஜரோப்பாவில் மட்டுமல்ல இலங்கை உட்பட வேறு வெளிநாடுகளில் வாழும் கருணா என்ற துரோகிக்குச் சபாரம் வீசப் பிரதேசவாதம் பேசும் பித்தலாட்டக் காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\nமீண்டும் மீண்டும் உங்கள் உடம்பெல்லாம் பிரதேசவாதம் என்னும் சேற்றை பூசுகிறீர்கள். எட்டப்பன் என்ற பெயரை தொட்டு நிற்காதீர்கள். உங்கள் காதுகளை எட்டாத பல விடயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன் எனவே இத் தொடரில் நீங்கள் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு கொடுப்பீர்கள் என எண்ணுகின்றேன். தொடரும்…..\nதீவிர விடுதலை உணர்வு கொண்டவரும் மட்டு-அம்பாறை மாவட்டங்களில் தமிழீழ விடுதலை போராட்டத்தை கட்டியெழுப்பியவர்களில் ஒருவருளுள் பரமதேவாவும் அடங்குவார்.அதே போல் தான் வாமதேவாவும். இவர்கள் களுவான்சிக்குடி பொஸிஸ் நிலைய தாக்குதலில் வீரசாவடைந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் மாவீரர்களாக உள்ளனர்.மேலும்,விடுதலை உணர்வு கொண்ட வேனுதாசின் சத்தியாக்கிரக போராட்டம் என்பனவும் மட்டக்களப்பு மாவடத்தில் நடந்தவைகள்.இப்படியிருக்கும் போது தானே கிழக்கின் ஒரு ஆரம்ப கால விடுதலை வீரன் என்றும் கிழக்கின் மக்களுக்காக இன்றும் போராடப்போகின்றேன் என்றும் பொதுவான விடுதலைபோராட்டத்தை மட்டுமன்றி மட்டு-அம்பாறையின் விடுதலை போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு இருக்கும் இந்த கருனா என்ற தேசத்துரோகியை நினைக்க நகைப்பிடமாகவுள்ளது.\nஇவனின் தனிப்பட்ட மனிதபடுகொலைகள் என்ன\nஇந்த குள்ள நரியின் குள்ள விளையாட்டுக்கள் என்ன\nகபட செயல்கள் என்பன சிலர் அறிந்தும் அறியாத கதைகள் இதை தெரிந்தவர்கள் கூட சில சூழ்நிலைகளில் வாய்பேச முடியாத மௌனிகளான சம்பவங்கள் எத்தனையோ உள்ளளன.\nதேசியத்தலைவரிடம் பெற்ற அனுபவத்தையும் இயக்கத்தில் தான் பெற்ற பயிற்சியையும் அந்த இயக்கத்திற்கே பாவித்து வெற்றீயிட்ட இந்த துரோகி ஒன்றும் பெரிய போர் வீரனல்ல\nஇறுதியில் துரோகிகள் பெற்ற பாடங்கள் என்ன அவர்களின் இறுதிக்கதி என்ன என்று இந்த நாகரீக உலகில் நாமறிந்த உண்மை இதுவே உலகின் யாதார்த்தம் எனவே தர்மத்துக்காக விடுதலைபோரை முன்னெடுத்து செல்லும் எம்தேசியத்தலைவரையும் தர்மப்போரில் வீரச்சாவை தழுவிக்கொன்ட மாவீரர்களையும் மக்களையும் ஓருதடவை மனதில் முன்நிறுத்தி தமிழ்தேசியம் எனும் உணர்வை உங்கள் முன் ஒரு தடைவ படரவிட்டு தொடர்கின்றேன் இந்த துரோகின் தொடரை…\nபொறுத்திருங்கள் தொடர்கிறது கருனாவின் முதல் படுகொலை பிறந்த கிராமமான கிரானில்…\nதுரோகி கருனாவின் மறுபக்கம் 4கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.\nதான் பிறந்த கிராமமான கிரானில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும் மற்றும் எல்லோரும் தன்னை கண்டால் பயபக்தி அவர்களுக்குள் ஏற்படவேண்டும் என்றும் கருணா நினைத்தான். இதற்காக பினைத்தைத் தேடும் ஒநாய் போல அலைந்தான். அவ்வேளையில் கருனாவின் வலையில் சிக்கினான் கிரானைச்சேர்ந்த அப்பாவித்தமிழன்.\nஅந்த பொது மகன் சயனைட் வைத்திருந்தான் என்றும், தான் இயக்கபோராளி என்று எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தான் மற்றும், தனிப்பட்ட ரீதியான செயல்கள் செய்தான் என்றும் கருனாவால் கைது செய்யப்பட்டான்.\nஅந்த பொதுமகனை கருணாவும் சந்திவெளியை சேர்ந்த மதியும் சித்திரவதை செய்தனர். மதி என்பவன் கருணாவின் தனிப்பட்ட விசுவாசியாகயிருந்தவன். அந்த மதி யார் அவனின் பின்னனி என்ன இறுதியில் அந்த துரோகியின் கதி என்ன என்றெல்லாம் பிற்பகுதியில் பார்ப்போம்.\nமேலும்,அந்தப்பொதுமகனை மதி மண்வெட்டியால் அடித்து கொன்றான். ஒரு இராணுவ உளவாளியை தா��் கைது செய்து கொன்று விட்டதாக கருணா கதைபரப்பினான்.\nஇப்படுகெலையை மட்டக்களப்பின் தமிழிழவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் ஜீம்கலித்தாத்தா கடுமையாக எதிர்த்தார். இப்படுகொலைச்செய்த மதியை இயக்கத்தை விட்டே துரத்த வேண்டும். கருணாவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜிம்கலித்தாவும் கிரானை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இதனால் கருனாவுக்கும் ஜிம்கலித்தாவுக்கும் முறுகல் நிலை கூட ஏற்பட்டது. அப்போது ஜிம்கலித்தாவின் குரல் எதிரொலிக்கவில்லை.\nஅப்போதைய சூழ்நிலையில் உண்மையான நிலை தலைமைப்பீடத்திற்கு கருணாவால் கூறப்படாமல் மறைக்கப்பட்டது. கருணாவின் காட்டில் மழை\nகருணா கயவனாக இனி காலடி வைக்க தொடங்கிறான் ஆதலால் இனி கயவன் என்றே தொடரலாம்…\nகருணாவும் மதியும் அதாவது கயவர்கள் இருவரும் நமட்டு சிரிப்புடன் கைகுழுக்கிக்கொண்டார்கள். எப்படி இனிக் காய்களை நகர்த்துலாம் என கருணா என்ற அந்தக்கயவன் ஆழமாகச்சிந்தித்தான்.\nபல கயவத்தனங்கள் அவன் சிந்தனையில் நிழலாடினாலும் தான் இயக்கத்தில் வேகமாக வளரவேண்டும் தன்னை நிலப்படுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டான்.\nபொறுத்திருங்கள் மட்டக்களப்பு வருங்கால தளபதியாக வரவிருந்த கிரானை சேர்ந்த ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்\nஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்\n��தாவும் கருணாவின் ஊரான கிரானனைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பத்திற்கு அவ்ஊரில் பெரும்மதிப்பிருந்தது.அது மட்டுமல்ல தமிழினப்பற்றுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனனில் துரோகி கருணாவின் குடும்பத்தினர் ஜக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்கள். அந்தக்கட்சியின் கொள்கையுடனே செயற்பட்டனர். பிற்காலத்தில் கருணாவின் சகோதரிகள் ஜக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி அரசவேலைகளிலும் அமர்ந்தனர். இது கிரானில் உள்ளளர்களுக்கு தெரிந்த ஒரு விடயம்.\nமேலும்,கருணாவின் சகோதரி ஒருவர் ஜக்கியதேசியக்கட்சியியுள்ளவ��\n�ும் முஸ்ஸிம் காங்கிரஸ் ஆதரவாளருமான ஒரு முஸ்ஸிம் செல்வந்தரைத் திருமணம் செய்து முஸ்ஸிம் மதத்தை தழுவி முதூரில் வாழ்கின்றார். மேலும், அவ் முஸ்ஸிம் செல்வந்தர் ஜ���காத் அமைப்பின் தீவிர ஆதரவாளராக தற்போதும் செயல்பட்டு வருவதாக அறியமுடிகிறது.\nமேலும், ஜிம்கலித்தாத்தாவுடன் ஆரம்பத்திலே குடும்ப ரீதியாக கருணாவுக்கும் பகை இருந்து கொண்டேயிருந்தது. ஜிம்கலித்தாவுக்கு கிரானில் மட்டும் அல்ல சகபோராளிகளிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரத்தொடங்கியது. இது கருணாவின் மனதை பெரிதும் பாதித்தது மட்டுமல்ல சங்கடத்தையும் கொடுத்தது.\nகிரான் மக்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தன்னையே ஒரு தளபதியாக கருதவேண்டும் கிரான் மக்களினதும் சகபோரளிகளினதின் மனதிலிருந்து ஜிம்கலித்தாவை துக்கியெறியவேண்டுமென்றும் பல தனிப்பட்ட காரணங்களால் தாத்வை பழிவாங்க துரோகி கருனா காத்திருந்தான்..\nஅதற்கு சந்தர்ப்பம் 1986ன் ஆண்டளவில் வந்தது. நான்கு அல்லது ஜந்து கிலோ மீற்றர் துரத்த்திற்குள் தற்போது புலனாய்த்துறைப் பொறுப்பாளராகவுள்ள பொட்டம்மானின் முகாம் உட்பட பல முகாம்கள் இருந்த போதிலும் ஜிம்கலித்தாவின் முகாமே சிங்கள இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது.\nதனது தன்னிச்சையான அராஜக நடவடிக்கைக்கு பொட்டமான் உட்பட பல தளபதிகள் எதிராகயிருந்த போதும் தனது முதல் எதிரியான ஜிம்கலித்தாவே கருனா குறி வைத்தான். எனவே தான் தனது காட்டிக்கொடுப்பு நடவடிக்கையை ஜிம்கலித்தாவின் முகாமிலே செய்தான். ஆனால் வேறு சில நபர்கள் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தால் அனுப்பட்டு அவர்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணத்தை அவர்களுக்குள் பங்கீடு செய்யும் போது எற்பட்ட குழறுபடியால் இக்கதையை கசிய விட்டனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்து. இருப்பினும் இப்படியான ஒரு முகாம் இருப்பதையே சிங்கள இராணுவத்தினருக்கு காட்டிகொடுத்தவன் துரோகி கருணாவாகும். அதன்பின்னர்தான் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள இராணுவத்தினரால் அந் நபர்கள் அனுப்பட்டனர்.அவர்கள் மாடு தேடுவர்கள் போலவே சென்றனர்.\nமேலும்,கருணா எந்த முறையில் சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்தான் என்பது தெரியாது. ஆனால் துரோகி கருணாவின் வடமுனையைச் சேர்ந்த உறவுக்காரர் ஜிம்கலித்தாவின் முகாம் எப்படி காட்டிகொடுக்கப்பட்டது என்பதனை மதுபோதையில் உளறினார். இவர் மதுபோதையில் உளறுகின்றார் என்றும் ”குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு”என்று கூறி அந்நபரை பின்னர் துரோகி கருணாவின் சகாக்கள் அடித்து நொறுக்கினர் பின்னர் அவர் வாய்திறக்கவில்லை அதன் பிறகு அந்நபரும் கானாமல் போய்விட்டார்.\nமேலும், இச்சுற்றிவளைப்பில் ஜிம்கலித்தாத்தா உட்பட மெட்டைகஜன் மற்றும் கிரானை சேர்ந்த 6 போராளிகளும் மற்றும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மட்டக்களப்பில் வசித்து பின்னர் போராளியான ஓருவர் உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தனர்.\nமேலும்,இச்சுற்றிவளைப்பு லெப்.கேணல் குமரப்பா தலமையில் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..,இச்சுற்றிவளைப்பில் செங்கலடியைச்சேர்ந்த சீனிப்போடியாரின் மகனான சுதா (தற்போது நோர்வேயில் வசிக்கிறார்)மற்றும் வழைச்சேனையைச்சேர்ந்த கப்டன் வில்லியம் போன்றோர் தப்பினர்.மேலும் சுதா சயினைட் அருந்தி உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடதக்கது. அந்த காலபகுதியல் மிகப்பெரிய சுற்றிவளைப்பாகவே இது கருதப்பட்டது.\nமேலும், ஜிம்கலித்தா எதிரியுடன் கடைசிவரை போராடி இறுதில் வீரச்சாவை அடைந்தார்.ஜிம்கலித்தாவின் தற்கொடை உணர்வும் தேசியப்பற்றும் தென்தமிழிழமக்களிற்கு எடுத்துக்காட்டும் கிரான் மண்னே பெருமை கொள்ள கூடியதும் போற்றக் கூடியதுமான ஒரு மாவீரருமாவார்.\nமேலும், ஜிம்கலித்தாவின் CZ பிஸ்டல் 1990யில் கருனாவால் கண்டெடுக்கப்பட்டு அது பிற்பகுதியில் ஒரு அயோக்கியனுடனிடம் ஒப்படைக்கப்பட்டு அது எந்த வழியில் பயன்பட்டது என்று வரும் தொடர்களில் பார்ப்போம். பொறுத்திருங்கள் கருணாவின் கிரிமினல்கள் தொடரும்\nகப்டன் பிரான்சிஸின் தியாக வேட்கையும் கருணாவின் தீயசெயலும்யார் இந்த பிரான்சிஸ்\nவீரம், ஈகை, தியாகம், அர்ப்பணிப்புஇதுவெல்லாம் நிரம்பப் பெற்றவன்தான் உண்மையான போராளியாகயிருக்க முடியும். இதற்கு தகுதியுள்ளவன்தான் இந்த பிரான்சிஸ். தேசியத் தலைவரின் அன்புக்குரியவன் கேணல் கிட்டுவின் தோழமைக்குரியவன். தூரநோக்குக் கொண்ட தீர்க்க தரிசன ஒரு அரசியல் போராளி என்றே இவனைக் கருதலாம்.\nமட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு என்னுமிடத்தில் சடாட்சரபவான் என்ற இயற்பெயருடன் பிறந்த இவன் தனது சிறுவயதிலிருந்தே ஆரம்பக் கல்வியில் மிக தேர்ச்சியுள்ளவனாவே இருந்தான்.\nஇயற்கையாகவே தமிழ்பற்றும் நாட்��ுப்பற்றும் கொண்ட இவன் தமிழ் இளைஞர் பேரவையின் ஆதரவாளராகயிருந்தான்.\nஇக்காலகட்டத்தில் தனது மேற்படிப்பை அம்பாறை காடி தொழில்நுட்பக் கல்லூரியிலும் கொழும்பு கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றான். தனது கல்விக்காலத்தில்கூட மட்டக்களப்பு அரச சிறையிலிருந்த இவன் வாழ்க்கைப்படிகளில் பல சிக்கல்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு நடந்த இந்த இலட்சியவாதிக்கு தான் செல்லும் பாதைக்கும் இலட்சியத்திற்கும் ஊன்றுகோலாக ஆணிவேராகவும், அத்திவாரமாகவும், பக்கபலமாகவும் தன்னை நிலைப்படுத்தி தனது கொள்கையை மேன்படுத்த இலட்சியம் தவறாத ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது.\nஆம், அந்த மாபெரும் சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1982ல் தன்னை இணைத்துக்கொண்டான். இந்த மாவீரனின் இயக்க வேலைத்திட்டங்கள் மக்கள் மத்தியிலும் சக போராளிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது உண்மையே\n1983இல் பயிற்சிக்குச் செல்லும் போராளிகளுக்கு மட்டு அம்பாறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டான். இவனது இயக்க அரசியல் வகுப்புக்கள் தன்னிகரானது. தனித்துவமானது. இவனது இயக்க அரசியல் போதனையால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்துக்குள் காலடி எடுத்துவைக்க ஏதுவாகயிருந்தது என்பது மறக்கமுடியாதது.\n1983 காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடந்தது. அதில் இயக்க ஆதரவாளர் நிர்மலாநித்தியானந்தன் அச்சிறையுடைப்பு சம்பந்தப்பட்டவர்களின் திறமையற்ற நடவடிக்கையால் கைவிடப்பட்டார்.\n1984இல் மீண்டும் அதை கப்டன் பிரான்சிசும், பசில்காக்காவும் இரண்டு கைத்துப்பாக்கியுடனே இதைச்செயல்படுத்தி நிர்மலாநித்தியானந்தனை மீட்டு பொலநறுவை வழியாக மதவாச்சி சென்று அங்கிருந்து மன்னார் புநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கு பக்குவமாககொண்டு சேர்த்தனர்.\nஇந் நடவடிக்கையானது அக்காலப் பகுதியில் பெரிய ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.எனவேதான் அவ்விடயம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.\n1984 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம்வரை பிரான்சிஸின் இயக்கவேலைகள் பரந்திருந்தன. அக்காலப் பகுதியில் தேசியத்தலைவரைச் சந்திப்பதும் கேணல் கிட்டுவைச் சந்திப்பதுமாக இவர் இயக்கப்பணியில் வேகமாக ஈடுபட்டான். கேணல் கிட்டுவுடன் சேர்ந்து பல இயக்கப்பணிகளை யாழில் மேற்கொண்டு தலைவரிடத்திலும் நன் மதிப்பைப் பெற்றான்.\nமேலும் கேணல் கிட்டுவின் நம்பிக்கையான தோழமைமிக்க அன்புமிக்க போராளியாகவும் கப்டன் பிரான்சிஸ் செயற்பட்டான்.\nஎனவே தமிழ் தேசியக் கொள்கைகளையும் ஒற்றுமைகளையும் அந்நாட்களிலேயே இவனது பரந்துபட்ட இயக்கப்பணியால் வளர்ச்சிகண்டது என்றும்கூட கூறத்தகுந்துதான்.\nஅரசியல் பணியில் மட்டுமல்ல எதிரிகள் மீதான முக்கியமானதாக அந்நாட்களில் கருதப்பட்ட பல தாக்குதல்களிலும் கப்டன் பிரான்சிஸின் பங்கிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் சிறிலங்கா பொலிஸ் நிலையத்தாக்குதலான கஞவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தாக்குதல் 1984லும் மற்றும் 1985ல் ஏறாவ+ர் பொலிஸ் நிலையத்தாக்குதல். 1984ல் தம்பட்டையில் மிகப்பெரிய தாக்குதலாக அப்போது பேசப்பட்ட STFஇனர் மீதான பதுங்கித் தாக்குதல் என்பன கப்டன் பிரான்சிஸின் பெயர் சொல்லக்கூடிய தாக்குதலாகயிருந்தது.\nபிரான்சிஸின் இந்த இயக்க வளாச்சியையும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் செல்வாக்கையும் எப்படி தகர்த்தெறியலாம். அதற்கு என்னவழிவகை என கருணா என்ன கயவன் கணக்கிட்டான். அதுமட்டுமல்ல பிரான்சிஸிற்கு அருணா கொடுத்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலை எப்படியோ சதிசெய்து பறிக்கவும் திட்டமிட்டான்.\n1987இல் இதற்கான செயலில் இறங்கிய கருணா மட்டக்களப்பு அம்பாறையைத் தனித்தனியாக பிரித்து அரசியல் வேலைசெய்யலாம் எனத் திட்டமிட்டான். இவ்விடயமானது அப்போதைய சுழ்நிலையில் சாதகமாகக்கூடிய வேலையல்ல ஏனெனில் அத்திட்டமிடலானது அந்நாளில் இயக்கப்பணிக்கும் வளர்ச்சிக்கும் குந்தகமானதாகவே அமையும். இதனால் பலனடையப்போவது எதிரிகளும் எதிரிகள் சார்பான அரசியல்வாதிகளுமே என கப்டன் பிரான்சிஸ் அத்திட்டத்தை எதிர்த்தான்.\nஇதனால் கருணாவுக்கும் பிரான்சிஸிற்கும் கருத்துமுரண்பாடு வலுத்தது. இந் நிலையில் பிரான்சிஸ் தேசியத் தலைவரை நேரடியாகச் சந்தித்து நிலமையை எடுத்துதம்பினான். தேசியத் தலைவரும் கருணாவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை எனவே பிரான்சிஸ் கூறுவது யதார்த்த ரீதியாகச் சரியானது என்றும் அதேபோல்ச் செய்யும்படி பிரான்சிஸிற்கு கூறினார். இதைக் கருணாவுக்கும் செயற்படுத்துமாறு தலைவர் கட்டளையிட்டார்.\nஇதனால் மனமுடைந்த கருணாவுக்கு தனது பிரித்தாளும் நடவடிக்கை புஸ்வானமானதையிட்டு பிரான்சிஸின் மேல் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. தனது குள்ள நரிப்புத்தியைப் பயன்படுத்தி பல காரணங்கள்கூறி அந்த எஸ்.ரி.ஆர் பிஸ்டலைப் பிரான்சிஸிடமிருத்து மிகவும் கபடத்தனமாக அந்த கபடதாரியான கருணா பறித்தெடுத்தான். அந்த பிஸ்டலுக்கு மாற்றீடாக ஒரு பிஸ்டலும் கொடுக்கவில்லை.\n1988ல் 10ம் மாதத்தில் 31ம் திகதி பிரான்சிஸின் சொந்த ஊரில் IPKF சுற்றிவளைப்பு நடந்தது. இதில் பிரான்சிஸ் காலில் துப்பாக்கிச் சூடுபட்டு வீடொன்றின் புகைக்கூட்டில் மறைந்துகொண்டான். ஆனால் காலில் பீறிட்ட குருதி எதிரிக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. அந்நிலையால் கயவன் கருணாவின் சதியால் எதிரியை திருப்பிச்சுடுவதற்குகூட பிஸ்டல் இல்லாத நிலையில் சயனைட் அருந்தி அந்த வீரமறவன் தான் பிறந்து வளர்ந்த மண்ணிலே வீரச்சாவையடைந்தான்.\nஅந்த மண்ணும் பெருமையுடன் அந்த வீரனை முத்தமிட்டு ஏற்றுக்கொண்டது.\nஇறுதி நேரத்தில் கருணா பறித்த அந்த பிஸ்டல் பிரான்சிஸின் கைகளில் இருந்திருந்தால் அந்த மாவீரன் தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகயிருந்திருக்கும் என எல்லோரும் கருதினர்.\n பலகாலம் தனது படிப்பு, பட்டம் என்று எல்லாவற்றையும் உதறிவிட்டு தன்னலம் கருதாது நாட்டின் விடுதலையே குறியாககொண்டு இலட்சிவேட்கையுடன் அதுவும் நகர்ப்புறத்தில் எதிரியுடன் அரசியல்போர் செய்த அந்த புலிமறவன் வீரச்சாவையடைந்துவிட்டான்.பலகாலமாக மட்டுநகரில் அரசியல் புயலாக வீசியவன் ஓய்ந்துவிட்டான்.\nபிரான்சிஸின் வீரச்சாவுக்கு பின்னர் இயக்க வேலையின் நிமிர்த்தம் கொழும்புசென்ற பிரான்சிஸின் மூத்த சகோதரனான 2ம் லெப்டினன் சரவணபவான் அங்கு வீரச்சாவையடைந்தான்.அவருக்கு அங்கு உதவிக்குச் சென்ற உறவினர் சிலரும் இச்சம்பவத்தில் காணாமல் போனார்கள்.\nஇந் நிகழ்வானது 1989 IPKF காலத்திலேயே நடந்தது. கப்டன் பிரான்சிஸின் சகோதரர் 2ம் லெப். சரவணபவான் ஆரம்பகாலத்தில் இளைஞர் பேரவையின் உறுப்பினராயிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகப்டன் பிரான்சிஸின் சாவானது எதிரிக்கும் துரோகிகளுக்கும் கொண்டாட்டம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் கயவன் கருணாவின் நயவஞ்சகமான மனம் பல தடவை குதுகலத்தால் மத்தளமிட்டதை எவரும் அறிந்திடவோ ��ுரிந்திடவோ சந்தர்ப்பம் இல்லை என்பது உண்மைதான்.\nஇச்சம்பவத்தால் பல பேர் வெறுப்படைந்து கருணாமேல் கோபமாயிருந்தாலும் பிரான்சிஸிற்கு கருணா செய்த வஞ்சகத்தன்மையை வெளிப்படையாக அந் நாட்களில் விமர்சித்தவர்களில் மேஜர் அன்ரனியும், றம்போ பிரசாத்துமாகும்.\nஇவர்களுக்கு கருணா செய்த சதி என்ன\nவீரத்தளபதி மேஜர் அன்ரனியின் வீரமும் வஞ்சகன் கருணாவின் வஞ்சனையும்.\nதமிழீழத்தில் இயற்கையவள் அள்ளித்தந்த பச்சைவயல் வெளிகளும் அருவிகளும் அழகு சேர்க்கும் அம்பாறையின் கல்முனை தந்த தமிழ்வீரன் அவன் நல்ல திடகாத்திரமான ஆனழகன்,உயர்ந்த உருவம், ஊடுருவும் பார்வை, நிமிர்ந்தநடை, உச்சிமீது வானிருந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் பாடலைப்போல அவன் செயல்கள். சிலோன் சில்வஸ்ரார் என்றெல்லாம் அவனை அழைத்து கொண்டே போகலாம்.\nஅம்பாறையில் இப்படியெல்லாம் பெயர் சொல்ல ஓருவர் இருந்தான் என்றால் அவன் தான் மேஜர் அன்ரனி என்ற தமிழ்மறவன். தனது வீரத்தினை நிலை நாட்ட 1983ல் தமழீழவிடுதலைப்புலிகளில் தன்னை இனைத்து கொண்ட இவன் இந்தியாவில் 5 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டான். பல முனைத்தாக்குதலில் அரசபடைக்கெதிராக ஈடுபட்ட அன்ரனி IPKF காலத்தில் அம்பாறைத் தளபதியாகச் செயல்பட்டான். அவ்வேளைகளில் IPKF யினருக்கு எதிரான பல தாக்குதல்களை முன்னின்று செய்தவன் இவனாகும்.\nதேசியத்தலைவர் மீது மேஜர் அன்ரனி வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தை முன்வைக்கிறேன். அதாவது IPKF காலமது வன்னிக்காட்டிக்கு தேசியத்தலைவரைச் சந்திக்க அன்ரனி செல்கின்றான். அவ்வேளை கருணாவும் வன்னியில் நிற்கிறான். அன்ரனிக்கு நன்கு பழக்கமான போராளி ஒருவர் அன்ரனியிடம் கேட்கிறார்\nஏன் அன்ரனி வன்னியில் IPKF ற்கு எதிராக நாம் சன்டையிடுவதைப்போல மட்டக்களப்பில் உள்ளவர்களால் சன்டை செய்யமுடியவில்லை\nஅதற்கு அன்ரனி புன்முறுவலுடன் அந்த போராளிக்கு ஒரு உதாரணக் கதையைக் கூறுகின்றான். அதாவது காட்டில் வேட்டை நாய் ஒன்று காட்டு முயலொன்றை துரத்துகிறது. முயல் ஒடிக்கொண்டேயிருக்கிறது.\nகொஞ்சநேரத்தில் ஒரு புளியமரத்தின் கீழ் ஒடி நின்ற முயல் மீண்டும் புது வீரத்துடன் வேட்டை நாயை விரட்டுகின்றது. இதை எதிர்பார்க்காத வேட்டை நாய் பயத்தினால் திரும்பி ஓட்டம் பிடித்தது.\nஏனனில் முயலுக்கு வீரம் வந்த அந்த புளியமரத்தில் தானாம் வீரபாண்டியன் கட்டப்பொம்மனை ஆங்கிலேயர் துக்கிலிட்டனராம் அதனால் தானாம் அந்த முயலுக்கு வீரம் வந்தாம்.\nஏனனில் தேசியத்தலைவரின் அரவனைப்பிலும் நேரடிக்கண்காணிப்பிலும் உள்ளவர்களுக்கு ஒரு தனித்துவமான திறமையும் வீரமும் அங்கு ஊட்டப்படுகிறது மட்டுமல்ல நிழழாக அவர்களைப்படர்கிறது என்றே சொல்ல்லாம். அதன் பிரதிபலிப்புத்தான் வன்னிக்காட்டியில் IPKF யினர் வாங்கிய அடி\nஇச்சம்பவத்தை மேஜர் அன்ரனி நாசுக்காக சுவாரசியமாக வேட்டைநாய் முயல் கதையாக அந்த போராளியிடத்தில் எடுத்துதம்பினான். இந்த நிகழ்வால் ஒன்றை புரிந்து கொள்ளாலாம் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி வைத்திருந்த விசுவாத்தையும் தலமையிடத்தில் அவனுகிருந்த நம்பிக்கைக்கும் இது ஒரு எடுத்துகாட்டாகும்.\nஅன்ரனிக்கு ஏற்கனவே பிஸ்டல் பழக்கப்பட்டது தான். ஆனாலும் அதில் பெரியளவு தேர்ச்சி பெற்றவனல்ல தலைவரை அன்ரனி சந்திக்க சென்ற வேளையில் அவர் அன்ரனியையழைத்து பிஸ்டலால் இலக்கொன்றைச் சுடச் சொன்னார்.\nதலைவருக்கு முன்னால் இலக்கைச் சுடுவதற்கு தயங்கி நின்ற அன்ரனியை அவர் அழைத்து தைரியம் ஊட்டி சுடக்கூறினார்.\nஅன்ரனிக்கு திரும்ப திரும்ப தலைவர் ஊக்கம் கொடுத்தார். இதனால் அந்த ஊக்குவிப்பால் அன்ரனியும் பிஸ்டலால் குறிபார்த்துச்சுடுவதலில் திறமையுள்ள வல்லுனரான தளபதியாகிவிட்டான்.\nஇச்சம்பவத்தை நேடியாக நோக்கிய கருணாவுக்கு அன்ரனி மீது பொறாமையும், வெறுப்பும் உண்டாகின. இவ்வேளையில் முல்லைத்தீவிப் பகுதில் IPKFனரின் முகாம் ஒன்றின் மீது தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.\nஇச்சம்பத்தில் எறிகனைத்தாக்குலில் ஈடுபட்டு தாக்குலை சிறப்பாக வெற்றியடையச் செய்து அன்ரனி துனைபுரிந்தான். இதனால் தேசியத்தலைவரிடத்தில் அன்ரனி பாராட்டையும் பெற்றான்.\nஇக்கால கட்டத்தில் பயிற்சிப்பாசறை ஒன்றில் சகபோராளிகளுக்கு திறமையாக இராணுவப்பயிற்சியை அன்ரனி வழங்கினான்.\nஇதை நேரடியாக உற்று நேக்கிக்கொண்டியிருந்த கேணல் கிட்டு அன்ரனியை மிகவும் பாராட்டி ஒரு திறமைமிற்க கொமாண்டர் என்று தேசியத்தலைவருக்கு சிபார்சு செய்தார். இவ்வேளையித்தான் அன்ரனிக்கு தலைவர் M 203 ரைபிள��� லேஞ்சர் வழங்கினார்.\nதேசியத்தலைவராலும் முதி நிலைத்தளபதியாலும் சகபோராளிகளாலும் திறமையக பாராட்டப்பெற்ற அன்ரனியை நினைத்த துரோகி கருனாவின் உள்ளம் வஞ்சகத்தால் வேகமாகத் துடிப்பு கொண்டது. அந்த துரோகின் உள்ளமதில் ஆயிரம் கேள்விகள் துளைபோட்டன அன்ரனி என்னை மிஞ்சி விடுவானோ\nஎனது மதிப்பு இனிவரும்காலங்களில் குறைந்து விடுமா\n நடக்கவும் விடமாட்டேன் அந்த ஆயிரம் கேள்விகளுக்கும் உடன் விடை தெரியாமல் புனிதபுமி முகாமிலிருந்த உளுவிந்த மரமொன்றை தலையை பிய்த்தபடி பலதடவை கருணா என்ற அந்தக்காட்டு பன்றி வலம் வந்தது. இருப்பினும் அந்த பன்றின் மனம் குறிப்பெடுத்து கொண்டது. அன்ரனியை எப்படி ஓரம்கட்டி வீழ்த்தி பழிதீர்க்கலமென்று…\n…மீண்டும் அம்பாறைக்கு பயணமான அன்ரனி அங்கு வன்னியில் தலைவரிடத்தில் தான் பெற்ற அனுபத்தையும் நேரடியாக தலைவரிடத்தில் பெற்ற பிஸ்டல் பயிற்சியையும் கூறி தற்போது தான் பிஸ்டல் சுடுவதில் அனுபம் பெற்று விட்டேன் என்றும் குறிதவறாமல் இலக்கு ஒன்றை சுட்டும் காட்டினான்.\nஅம்பாறையில் ;IPKFயினருக்கும் தமிழ்தேசவிரோதக்கும்பலுக்கு எதிராக தாக்குதலலை துரிதப்படுத்தப்போவதாக சக போராளிகளிடத்தில் அன்ரனி எடுத்துக் கூறினான். இக்கூற்றுக்கமைய 1989ல் அம்பாறை மல்வத்தையில் IPKF யினர் மீது தாக்குதல் ஒன்றை அன்ரனி முன்னெடுத்து செய்தான். இதில் IPKF யினரைக் கொண்டு04 றைபிள்களும் கைப்பற்றினான்.\nமுன்னால் இலங்கை ஜனாதிபதி ரனசிங்க பிறேமதாசாவின் ஒப்பந்தக் காலப்பகுதில் IPKF யினர் முதலில் அம்பாறையை விட்டு வெளியேறிக் கொண்டியிருந்தனர். அக்காலப்பகுதியில் தமிழ் தேசவிரோதக்குழுக்கள் அம்பாறை திருக்கோவிலிலும், தம்பிலுவிலிலும் இரண்டு பெரிய முகாம்கள் அமைத்திருந்தனர்.\nஅந்த இரண்டு முகாம்களையும் அன்ரனி வேவு பார்த்தான். வேவு எல்லாம் புர்த்தியாகி விட்டது. மட்டக்களப்பிலிருந்து மேலதிக போராளிகளை அம்பாறைக்கு அனுப்பி வைக்கும்மாறு கருணாவிடம் அன்ரனி கோட்டான். மற்றைய போராளிகளுடன் கருணாவும் சென்றான். இரண்டு தமிழ்த்தேசவிரோத முகாம்களையழிக்க தலைமை தாங்கி அன்ரனி களத்தில் இறங்கினான்.\nஇந்த இரு முகாம் சன்டையில் வெகுதுரத்தில் நின்று கொண்டு அன்ரனி எங்கு நிற்கிறாய் என்று கருணா கேட்டான். அதற்கு அன்ரனி சன்டை நடக்கும் முகாமுக்கு��்தான் நிற்கிறேன். கருணா உனக்கு பிரச்சனையில்லையா என்று அன்ரனி வேடிக்கையாக வோக்கி டோக்கில் கேட்டான். கருணா வெட்கத்தால் மௌனமானான்.\nஇச்சன்டையில் தனிப்பட்டரீதியில் கருணா முடிவெடுத்து சரணடைந்த சில தமிழ் தேச விரோதக் குழுக்களைச்சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றான்.அன்ரனி இச்சம்பவத்தை கடுமையாக எதிர்த்தான். சன்டையில் அவர்கள் இறந்ததாக கருணா கதைபரப்பினான்.\nஇந்த முகாம்கள் அழிப்பில் கைப்பற்றப்பட்ட ஆயத தளபாடங்களை எடுத்துக் கொண்டு செல்லும் போது TNA என்றழைக்கப்பட்ட தமிழ்தேசவிரோதக்குழுக்கள் பதுங்கித்தாக்குலை செய்தனர்.\nஇச்சம்பவத்தில் கருணா பின்வாங்கி ஓடிவிட்டான். பதில் தாக்குதல் செய்து முறியடித்து தமிழ்தேசவிரோதிகளை பின்வாங்கச் செய்து விட்டு வெற்றிகரமாக ஆயுத தளபாடங்களை அன்ரனி முகாமுக்கு கொண்டு சேர்த்தான். இதில் TNA என்றழைக்கப்பட்ட ராசிக்குழுவினர் நிலை குலைந்தனர். அன்ரனி மீது சகபோராளிகளிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது சகபோராளிகள் அன்ரனியை அன்ரனிக்குயின் என்று பெயர் வைத்து அழைத்தனர். ஆனால் இச்சன்டையை தான் தான் முன் நின்று நடத்தி வெற்றி பெற்றதாக கருணா பெயர் வாங்கினான்.மட்டக்களப்பிலிருந்து IPKF யினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார்கள்.\nஅம்பாறையில் பின்னடைவைக் கண்ட ராசிக்குழுவினர் மட்டக்களப்பு வடக்கே சத்துரக்கொண்டான் தொடக்கம் கல்லடிப்பாலம்வரை கட்டுப்பாட்டுக்குள்ளாக்கி முகாம்களை அமைத்திருந்தனர். அன்ரனியின் செல்லவாக்கைச்சரியச் செய்ய இதுதான் தருனம் என கனவு கண்ட கருணா தனது படையணியை இறக்கி தன்னாமுனை வரை நகர்த்தினான் ஆனால் சத்துருக்கொண்டானில் ராசிக் குழுவினர் கடுமையான எதிர்ப்பிருந்தது. தன்னாமுனைக்கு மேல் நகரமுடியாமல் கருணாவின் படையணி திண்டாடியது. படுவான்கரைப்பிரதேசங்களான வவுனதீவு, உன்னிச்சை, ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் என்பன ராசிக்குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசங்களாகும்.\nஅந்த TNA யின் ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வழியாக பங்குடாவெளி வந்து ஏறாவுர் வர முயற்சி எடுத்துக்கொண்டிருந்தனர். இந்த நகரைத் தக்கவைக்க பங்குடாவெளியில் மதியை கருணா நியமித்தான்(கிரானில் முதல் படுகொலையை கருனாவுடன் சேர்ந்து செய்த மதி) சகபோராளிகளுகுத் தெரியாமல்அவர்களை விட்டு விட்டு மதி தப்பியொடி விட்டான்.\nஅவ்வேளையில் கருணா தனது மெய்க்காப்பாளர்களுடனும் சில போராகளிகளுடனும் கொம்மாதுறையில் தளமிட்டிருந்தான். பங்குகுடாவெளியில் ராசிக்குழுவினர் வருவதையறிந்த கருணா தனது மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு தனது சொந்தக் கிராமமான கிரானுக்குத் தப்பிச்சென்று விட்டான். பங்குடாவெளி வரை வந்த ராசிக்குழுவினரை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் சகபோராளிகளுடன் சேர்ந்து மிக துனிச்சலுடன் கொஞ்ச நிமிடத்திற்குள் பதில் தாக்குதல் செய்து முறியடித்து பின்வாங்க செய்தனர்.\nபங்குடாவெளி வந்த ராசிக்குழுவினர் நரிப்புல்தோட்டம் வரை பின்நோக்கி ஒடி விட்டனர். ராசிக்குழுவினர் பின்வாங்கிய செய்தியை மேஜர் அபயனும் ரம்போ பிரசாத்தும் கருணாவுக்கு அறிவித்தனார். நீங்கள் கூறுவது உண்மையா எனக் கேட்ட கருணா அதை உறுதிப்படுத்திய பின்னர் மீண்டும் கொம்மாதுறைக்கு வந்து சேர்ந்தான்.\nதெல்லிப்பளையை சேர்ந்த மேஜர் அபயனுக்கும் ரம்போ பிரசாத்திற்கும் கருணா செய்த துரோகங்கள் என்ன என்னென்று இத்தொடரில் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இது இவ்வாறு இருக்க இரண்டு நாட்களாகியும் தான்னாமுனையிருந்து கருனாவின் படையனியால் முன்னேற முடியவில்லை மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை மட்டுநகரை ஏன் உங்களால் இன்னுமும் பிடிக்க முடியவில்லை என்ன காரணம் என்று தலைவர் கருணாவுடன் தொடர்பு கொண்டு கேட்டார். கருணாவுக்கு இது பெருத்த அவமானமாகயிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களையும் தளபதிகளையும் பலமைல்களுக்கு அப்பாலிருந்து கொண்டே தொலைத்தொடர்பில் தொடர்பு கொண்டு கருணா காரணம் கேட்டானான். ஆதற்கு அவர்கள் அன்ரனி இருந்திருந்தால் எப்போதே பிடித்திருப்போம் என்றும் அன்ரனி இங்கு வரவேண்டும் என்றும் எல்லோரும் விரும்பினர்.\nஅந்நேரம் தலைவர் தன்னை பிழையாக விளங்கிகொள்வார் என நினைத்த கருணா அன்ரனியை அம்பாறையிருந்து உடன் வரும்படி அறிவித்தான். அன்ரனி என்ற வீரத்தளபதி வருகின்றான் என்பதை அறிந்து கொண்ட ராசிக்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முட்டை முடிச்சுகளைக்கட்டி மட்டுநகரை விட்டு ஒடத் தொடங்கினர். அன்ரனியால் முற்றுமுழுதாக மட்டு நகர் மீட்கப்பட்டது.ஆனால் மட்டு நகரை தான் வெற்றிகொண்டு மீட்டதாக கருணா கதையளந்தான்.\nபளுகாமத்தில் ராசிக்குழுவினரின் முகாமைத் தாக்கும் போது கொக்கட்டிச்சோலையிருந்து சக ராசிக்குழுவினரின் உதவி கிடைக்கும் என்று கொக்கட்டிச்சோலை அம்பலத்தடியில் மேஜர் றோபேட் தலைமையில் கட்அவுட் போடப்பட்டது. இவ்வேளையில் குறுமன்வெளியைச்சேர்ந்த தாசன் என்ற போராளி ராசிக்குழுவின் முகாமைப்பார்க்கச் சென்றார். ராசிக்குழுவினர் ஆயுததளபாடங்களை வாகனங்களில் ஏற்றி வைத்துவிட்டு ஏற்கனவே தப்பி சென்று விட்டனர்.தாசன் கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைத்து விட்;டு ஆயுதங்களை வாகனத்தில் கொன்டு வந்து சேர்த்தான்.இதை வெகுதெலையிருந்து அவாதனித்த கருணா ராசிக்குழுவின் முகாமை தகர்த்து பெருமளவு கனரக ஆயுதங்களை தான் கைப்பற்றியதாக எல்லாருக்கும் பிரச்சாரம் செய்தான். ஆனால் இந்த தாசனுக்கு கருணவால் செய்யப்பட்ட கொடுமைகள் பல.. பல இந்த தாசன் தற்போது எங்கு எந்த நிலையில் வாழ்கின்றான் என்று தெரியாது\nராசிக்குழுவினரின் பளுகாமம் முகாம் கைப்பற்றப்பட்டு செய்தி கேட்டு மற்றய TNA யினர் முன்னேறி வந்தனர். 1989ல் இச் சம்பவம் நடந்தது மேஜர் றேபேட்டுடன் 6 போராளிகளும் பரந்த வெளியில் பகலில் ராசிக்குழுவினருடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டியிருந்தனர். அப்போது அவர்களின் ரவை முடிந்து விட்டது. கருணாவிடம் உதவியும் ரவையும் கேட்டனர். கருணா பதில் கூறவில்லை இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது இறுதிவரை போராடினோம் ரவை முடிந்து விட்டது ஆனால் சரணடையமாட்டேம் என்று இறுதியாக தொலைத்தொடர்பு சாதனத்தில் பேசி சயனைட் அருந்தி மேஜர் றோபேட் மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த வேனு உட்பட 6 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதே நேரம் 3 கிலோ மீற்றருக்குள் 300 பேருடன் கருணா என்ற நயவஞ்சகன் இருந்தான் என்பது குறிப்பிடதக்க விடயம்.\nஆனால் அந்த 6 மாவீரர்களின் புகழுடலைக்கூட கருணாவால் எடுக்க முடியவில்லை மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா மாறாக மேஜர் அபயனனையும் தாசனையும் வீண் பழிசுமத்தினான் கருனா இதனால் மனமுடைந்த தாசன் இயக்கத்தை விட்டே வெளியேறினான். இச்செய்தியை அறிந்த அன்ரனி அம்பாறையிருந்து வந்து சேர்ந்தான்.\nதிரு.கருனா அம்மான் அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்றதோடு தமிழ��த் தேசியத்திற்கு பாரிய துரோகத்தை செய்து விட்டு சிறீலங்கா இராணுவத்தினரின் கைக்கூலியா மாறி இன்று நடைபிணமாக மரணத்தின் விழிம்பில் நின்று விம்மி விம்மி அழுத வண்ணம் இருக்கின்றார்.தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கருனா அம்மான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதியாக இருந்து வேளை சமாதான காலத்தை அடுத்து வெளிநாடுகளுக்கான பயணங்களையும் மேற்கொண்டிருந்தார்.\nவெளிநாடுகளுக்கான பயணத்தின் போது அவருக்கு இருந்த தாய் மண் மீதான பற்று படிப்படியா குறைந்து காலப் போக்கில் பெண் ஆசை , பொன் ஆசை மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் வளரத்தொடங்கியது.\nமனைவி மீது அளவு கடந்த பற்று கொண்டதால் விடுதலைக்காக கொடுக்கபட்ட குறிப்பிட்ட தொகை இலட்சம் ரூபாக்களை தனது மனைவியின் செலவுக்காக கொடுத்திருந்தார். குறிப்பாக மனைவி மலேசியா செல்ல புறப்பட்ட சமயம் பயுறோ வாகனத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்கின்றார். அதே இடத்திற்கு கானாவோடு இரு போராளிகளும் செல்கின்றனர். குறிப்பிட்ட இடத்தில் மனைவியின் பயுறோ வாகனம் தரித்து நிற்க அதே இடத்தில் கானாவின் பயுறோ வாகனமும் படு வேகமாக வந்து தரித்தது.\nஉடனடியாக பயுறோ வாகனங்களின் பின்புற கதவுகள் திறக்கபட்டன. அந்த இடைவெளியில் ஒரு சூட்கேஸ் கானாவால் திறந்து பார்க்கபட்டு தனது ஆசை மனைவிக்கு அந்த பணப் பெட்டியை தானம் செய்கிறார். அங்கே தான் கருனா அம்மான் தமிழர் தாயகத்திற்கும். தமிழர் தேசியத்திற்கும், தேசியத் தலைவனுக்கும், தமிழ் மக்களுக்குமான முதலாவது துரோகத்தை இழைக்கிறான.சூட்கேசினை கருனா அம்மான் திறந்து பார்க்கும் போது கம்சன் என்ற போராளி சூக்கேசினுள் இருந்த குறிப்பிட்ட இலட்சம் ரூபாக்களை பார்த்து விட்டான். கனாவின் துரோகச் செயலை அவனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்சன் ஊடனடியாக கருனா அம்மானின் வாகனச் சாரதிக்கு இரகசியமாக தகவலைத் தெரிவிக்கின்றான்.\nபாவம் கம்சன் வாகனச் சாரதியோ கருனா அம்மானின் நெருங்கிய விசுவாசி. இதனை கம்சன் எந்தவொரு காலத்திலும் அறிந்திருக்கவில்லை. வாகனச்சாரதியோ விசயத்தை காதும் காதுமாக கருனா அம்மானிடம் தெரியப்படுத்தினான்.விசயம் அறிந்த கருனா அம்மான் இந்த விசயம் இயக்கத்திற்கு தெரிந்தால் அமைப்பில் சுடப��போகிறார்களே என்று அச்சி மண்டை எல்லாம் குழம்பிப் போய், என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நிலை தடுமாறி நின்ற சமயம் கம்சன் என்ற போராளி தனது நிதிப் பொறுப்பாளரிடம் கானா அம்மானின் நிதி மோசடியை விரிவாகத் தெரிவித்தான். நிதித்துறைப் போராளியோ தகவலை எடுத்துகொண்டு வன்னி சென்று தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவிக்கின்றான். (தொடரும்)\nதமிழீழத் தேசியத் தலைவரிடம் கருணா அம்மானின் நிதி மோசடி தொடர்பான விடயங்களை விளக்கமாக தெரிவித்த அந்த நிதித்துறைப் போராளி. தமிழீழ தேசியத் தலைவரால் அந்த நிதித்துறைப் போராளி கருனாவின் நிதி மோசடி தொடர்பாக மட்டக்களப்பு தேனகம் சென்று மீண்டும்; ஒரு முறை உறுதிப்படுத்துமாறு பணிக்கப்படுகிறார்.இதற்கிடையில் தமிழீழத் தேசியத் தலைவர் கருனாவுடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பை ஏற்படுத்தி கருனா உன்மீது ஒரு சில முறைப்பாடுகள் வந்துள்ளன. அதை தெளிவுபடுத்த வன்னி வருமாறு அன்பாக அழைக்கப்பட்டார்.\nநிதி மோசடி தொடர்பான விடயங்கள் ஏதோ ஒரு வகையில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தெரிந்து விட்டதை அறிந்த கருனா வருவதாக அறிவித்து விட்டு அக்காலப் பகுதியை மட்டக்களப்பில் தன்னை பலப்படுத்தும் நடவடிக்கையில் கருனா ஈடுபட்டார்.\nஇத்தருணம் கருனாவின் நிதிமோசடி தொடர்பான விடயம் அறிந்த சாட்சியாக கம்சன் என்ற போராளியே இருந்தான். அந்த சாட்சியை எப்படியும் கொல்லவேண்டும் என்று கருனா படுமுயற்சிகளை மேற்கொண்டிருந்த சமயம் கம்சன் என்ற போராளிக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. வழமையாக காய்ச்சல் மற்றும் நோய்கள் வரும்போது விடுதலைப் புலிகளின் மெடிக்ஸில் தங்கி நின்று வருத்தத்தைக் குணப்படுத்துவது வழக்கம்.\nஅந்த வகையில் கம்சன் என்ற போராளியும் விடுதலைப் புலிகளின் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுகிறார். மருத்துவ மனையில் தங்கியிருந்த கம்சனுக்கு மருத்துவர்களில் ஒருவர் கருனாவின் அன்புக்குரிய தீவிர விசுவாசி. அந்த மருத்துவ போராளியை கருனா அனுகி அப்போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டத்தை கருனா போடுகிறார்.\nஇந்த கொலைச் சதித்திட்டத்தை மிக இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விடயம் வெளியில் தெரியும் பட்சத்தில் மருத்துவப் போராளியை கொன்றுவிடுவதாகவும் கருனா விரட்டியுள்ளார். இதற்கமையவே இருவர��மாகச் சேர்ந்து கம்சன் என்ற போராளியை கொல்லுவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.\nநிதித்துறைப் போராளி தேசியத் தலைவரிடம் தகவலைத் தெரிவித்து விட்டு வருவார் என எதிர்பார்த்திருந்து கம்சனுக்கு சாவு மிக அருகில் வந்துகொண்டிருந்தது.\nகருனாவும் அந்த மருத்துவ போராளியுமாக இணைந்து மலேரியா நோயில் பீடிக்கப்பட்ட கம்சனுக்கு மருத்துடன் மருந்தாக விச ஊசியை ஏற்றி கொல்வதே இருவருடைய கொலைத் திட்டமாகும். இத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவப் போராளி கம்சனுக்கு விச ஊசியை ஏற்றி கொலை செய்கிறான்.\nகருனாவுக்கு சற்று நின்மதி இருந்த சாட்சியை ஒருவாறு கொலை செய்விட்டாச்சு. அடுத்து கொலை செய்யப்பட்ட போராளியை எப்படி இயற்கை சாவாக மாற்றுவது மற்றவர்களை எப்படி நம்ப வைப்பது என சிந்திக்கிறார். (தொடரும்)\nபோராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சீறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இந்த காலமும் அதுவே.இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிக\nள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nபோராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார். விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணாவுக்கு கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.\nகம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராள���களுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்தது பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.\nதளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா… கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.\nஇதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.\nமட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.\nஇதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செற் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது…..\nதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பததை நன்கே அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியா தீர்வு என வலியுறுத்துகிறார்.\nபிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால��\n� கருணாவின் துரோகச் செயலலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.\nபோராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகளின் வைத்திருந்து தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாக்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை வெளியுலகமும் தெரிவில்லை.\nஎல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு தீடிரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார்கள். தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை நேரடியாக வழிநடத்துவதாகவும் எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடிக் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார் என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.\nபோராளிகளுகளோ கருணாவின் கூற்றை சந்தேசத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்துவந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.\nஅமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களையும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும் தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களம் ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.\nஇவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகக்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருத்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.\nபுலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா நம்புவதாக என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ற செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்குள் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.\nவானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளே பொறுப்பாளர்களோ அறிய வாய்பே இருக்கவில்லை.\nஒரு சில நாட்களில் தளபதிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்னசெய்வதறியாது தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.\nஇங்கு குறிப்பிடப்படும் மனிதனைபற்றி – இனியும் பேசுவது- நேரவிரயம்பொதுவாக சிலாகிக்க படுவதுபோல் – கருணா – ஒன்றுமே எம் போராட்டத்தில் – பெரிதாய் பங்களிப்பு வழங்கவில்லை – என்பதில் எனக்கு உடன் பாடு இல்லை\nகருணா – கால்நடையாகவே – ஆயிரக்கணக்கான – போராளிகளுடன் வன்னி நிலம் மீட்க – கால் நடையாய் – சென்ற தளபதிதான் – பொய்யில்லை \nஎன் கோபமெல்லாம் – இத்தனையும் செய்த மனிதன் – கடைசியில் –\nஏன் இவ்ளோ பித்தலாட்டம் செய்தான் என்பதே\nஇன்றைக்கும் பலருக்கு நினைவிருக்கலாம் – பிரதேசவாதம் பேசி –\nதன்னை காப்பாற்றிகொள்ள – முயன்ற – இந்த நபர்- தலைவரை – ‘ கடவுளாய் நினைக்கிறேன்’ என்று சொன்னதுதான்\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212663", "date_download": "2019-10-20T19:53:33Z", "digest": "sha1:CKVOMGZTI7EHJC7IFPJYE4675CXG26V5", "length": 5882, "nlines": 74, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கோட்டை அச்சகத்தில் பரவிய தீ | Thinappuyalnews", "raw_content": "\nகோட்டை அச்சகத்தில் பரவிய தீ\nகொழும்பு கோட்டை பகுதியிலுள்ள அச்சகமொன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப��பு படையினர் துரிதமாக செயற்பட்டு மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.\nஇன்று அதிகாலை 12.40 மணியளவில் குறித்த அச்சகத்தில் தீ பரவியுள்ளமை குறித்து கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் தீயணைப்பு படையினரையும் வரவழைத்துள்ளனர். இத்தீக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சேத விபரங்கள் குறித்து மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகோட்டை பொலிஸார் இத்தீ விபத்து குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தபாயராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasri.fm/radiojockey/vinodhini", "date_download": "2019-10-20T20:12:35Z", "digest": "sha1:RQSXUPMM5PA6FVUPQSAAIWYAWR5KFGJ4", "length": 4192, "nlines": 58, "source_domain": "lankasri.fm", "title": "Lankasri FM Radio - Listen to Tamil Music Online UK | Live Tamil FM London", "raw_content": "\nகோத்தபாயவை ஜனாதிபதியாக்காவிட்டால் இது நிச்சயம் நடக்கும்\nபொல்லைக் கொடுத்து அடிவாங்கும் கோத்தபாய விடுதலைப் புலிகளின் 2,994 உறுப்பினர்கள் மாயம்\nஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு மஹிந்த விடுத்துள்ள உத்தரவு\nஉயிர் இருக்கும் வரை சஜித்திற்கே எனது ஆதரவு சஜித் பக்கம் தாவினார் மகிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்\nஅமெரிக்க எடுத்த அதிரடி முடிவு... ஈராக்கிற்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள்\nதயவு செய்து சமைக்கு���் போது இந்த தவறை செய்யாதீர்கள் இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்... அதிசயம் நடக்கும்\nஉலகத்திலேயே இவர் தான் மிக அழகான பெண்.. கணிதத்தின்படி தேர்வான சூப்பர் மாடல்\nஇறுதி ஆசை நிறைவேறாமல் பிரிந்த முரளியின் உயிர் தற்போது அம்பலமான பல நாள் ரகசியம்\nஹீரோவாகும் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்\nஜனாதிபதித் தேர்தலில் 68 வீத வாக்குகள் கோத்தபாயவுக்கு\nஹிஜாப்பை கழற்றிய பெண்ணுக்கு கடும் தண்டனை விதித்த நீதிமன்றம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வீரர் திடீர் ஓய்வு: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய பெண்\nஅழுதபடியே மகன் வீடியோ எடுக்க... உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டு அலறிய தம்பதி\nபிரித்தானியா நாடாளுமன்றத்தை முடக்க மகாராணி அனுமதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/129087?ref=archive-feed", "date_download": "2019-10-20T19:24:37Z", "digest": "sha1:ZVHK6MDHPGADHFY7JFAMEJNGKZHX32FG", "length": 7735, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண்: நடந்தது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண்: நடந்தது என்ன\nசீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார்.\nஹாங்காங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nShenzhen Bao'an சர்வதேச விமானநிலையத்திற்கு உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் ஹாங்காங்கிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி கோடைக்காலத்தில் ஸ்வெட்டர் வேறு அணிந்து சென்றுள்ளார்\nஇதனால் சந்தேகமடைந்த விமானநிலைய அதிகாரிகள் அப்பெண்ணை சோதனை செய்துள்ளனர். அப்போது அப்பெண் ஐபோன்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.\nஅவரிடமிருந்து மொத்தம் 102 ஐபோன்கள் மற்றும் 15 Tissot காடிகாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்���து. அதுமட்டுமின்றி அதன் மொத்த எடை 9 கிலோ இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு ஐபோன்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது இது முதல்முறையல்ல எனவும் கடந்த 2015-ஆம் ஆண்டில்84 ஐபோன்களைச் சீனாவுக்குக் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/nta-ugc-net-admit-card-2019-released-how-to-download-at-nta-004918.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-20T20:26:52Z", "digest": "sha1:XBXGEBLISPYLJO7ROWLJAPWNWET6PZP6", "length": 13525, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "NTA UGC NET 2019: யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டு வெளியீடு..! | NTA UGC NET Admit Card 2019 Released; How to Download at ntanet.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» NTA UGC NET 2019: யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டு வெளியீடு..\nNTA UGC NET 2019: யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டு வெளியீடு..\nவரும் ஜூன் மாதம் யுஜிசி நெட் தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று யுஜிசி-யின் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது.\nNTA UGC NET 2019: யுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டு வெளியீடு..\nஉதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட தேசிய தகுதி காண் தேர்வே நெட். இதற்கு முன்பு வரை பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வை யுஜிசி-யும், அதன்பிறகு சிபிஎஸ்இ-யும் நடத்தி வந்த இந்நிலையில், நடப்பு ஆண்டு நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை முதல் முறையாக நடத்த உள்ளது.\nஇத்தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.\nயுஜிசி நெட் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இங்கே பெறலாம்.\nஇதனிடையே, இத்தேர்விற்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதனை ntanet.nic.in அல்லது மேலே உள்ள லிங்க்கிளைக் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.\nநெட் தேர்வுக்கான பாடத்திட்டம் மொத்தமும் தேசிய தேர்வு முகமை மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது அறிவு தேர்வு தாள்-1 உட்பட அனைத்து பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் யூஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை\nநெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nISRO Recruitment 2019: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nசிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்\nCCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nLIC Assistant Prelims Admit Card: எல்ஐசி உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\nSBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSBI Apprentice Admit Card 2019: எஸ்பிஐ தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு\nTN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\n1 day ago TN TRB Result 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு\n1 day ago என்எம்எம்எஸ் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்��� தினமும் காலையில இத குடிங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n உச்ச நீதிமன்றத்தில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/category/featured/", "date_download": "2019-10-20T19:33:34Z", "digest": "sha1:ZT7K7ZAHPSQA3L4GLQ2FCTGL4PFGCADT", "length": 7820, "nlines": 109, "source_domain": "tamil.ebmnews.com", "title": "Featured – EBM News Tamil", "raw_content": "\nஎதையும் தாங்கும் இதயம் என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து, அவ்வாறே இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர்…\nமாநில முதல்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி\nசென்னை கோட்டையில் தேசியக் கொடியை முதல்வராக இருந்த திமுக தலைவர் மு கருணாநிதி ஏற்றிய காட்சி: கோப்புப்படம் மத்திய அரசிடமே அதிகாரம்…\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.…\nசமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி: பிரதமர் மோடி ட்விட்டரில் தமிழில் இரங்கல்\nகருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என, பிரதமர்…\nராணுவ மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்: குடும்பத்தினர் கதறல்\nகருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் உறவினர்கள்…\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி\nதிமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, சென்னை வந்த பிரதமர் மோடி நேரில் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு…\nமெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி தீர்ப்பு: ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்\nமெரினாவில் உடல் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை கேள்விப்பட்ட ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் உணர்ச்சிப்பெருக்கால்…\nதிமுக தலைவர் கருணாநிதி தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்கள்\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்…\nமோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்:…\nமோட்டார் வாகன வரைவு சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கங்கள் இணைந்து நாடு முழு வதும் இன்று வேலைநிறுத்தப்…\nகருணாநிதி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: 24 மணி நேரத்துக்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என…\n‘வயது மூப்பினால் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது’ திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப் பதாக…\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/karunanidhis-health-nitin-gadkari-to-visit/", "date_download": "2019-10-20T19:44:53Z", "digest": "sha1:6ZQOFLRUBEKXFASHV5DSOVH7B5LZZ22N", "length": 11280, "nlines": 111, "source_domain": "tamil.ebmnews.com", "title": "கருணாநிதி உடல்நிலை; நிதின் கட்கரி நேரில் விசாரிப்பு – EBM News Tamil", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலை; நிதின் கட்கரி நேரில் விசாரிப்பு\nகருணாநிதி உடல்நிலை; நிதின் கட்கரி நேரில் விசாரிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் விசாரித்தார்.\nதிமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் பார்த்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றனர்.\nஇந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கருணாநிதியைப் பார்த்தார். கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.\nமருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து இன்று சுமார் 8.45 மணி அளவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவருடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இருந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிதின் கட்கரி கேட்டறிந்தார்.\nசுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீ��ித்தது. காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு தலைவா எழுந்து வா என்று முழக்கமிட்டபடி இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில் செய்தியாளார்களைச் சந்திக்காமல் நிதின் கட்கரி புறப்பட்டார்.\nகருணாநிதி மருத்துவச் சவால்களை எதிர்கொண்டு வருவார்: தமிழிசை\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை:சுங்க அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது\nதேசிய அரசியலில் கருணாநிதி பதித்த சில முத்திரைகள்\nமாநில முதல்வர்கள் ஆக 15-ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர்…\nகேரளாவில் மந்திரவாதி உள்பட 4 பேர் கொலையில் புதிய திருப்பம்: கைதான உதவியாளர் போலீஸிடம்…\nஅந்நிய நிறுவனங்களுக்கு சாதகமானதா இ-காமர்ஸ் கொள்கை.. சில்லறை வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு\nஅணியில் தனது வேலை என்ன என்பதை முதலில் இஷாந்த் முடிவு செய்ய வேண்டும் – மெக்கிராத்\nகங்குலி போலவே இந்திய அணிக்கு அறிவுரை சொன்ன இன்ஸ்டாகிராம் ஃபேக் அக்கவுன்ட்.. நம்பி ஏமாந்துட்டோமே\nமுதல் வாட்டி கேட்ச் மிஸ்.. அடுத்து டாப் பார்ம்ல வரேன்.. கோஹ்லிக்கு எதிராக சூளுரைக்கும் ஆண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/2015-most-successful-hat-trick-heroine-nayanthara-038173.html", "date_download": "2019-10-20T20:04:44Z", "digest": "sha1:M372WM6ISKVMGOVPWE2JRKIOIKOIRQRN", "length": 23068, "nlines": 207, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாட்ரிக் நாயகி, லேடி சூப்பர்ஸ்டார்.. 2015 ன் வெற்றி தேவதையாக மாறிய நயன்தாரா | 2015 Most Successful and Hat-Trick Heroine Nayanthara - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n4 hrs ago விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\n6 hrs ago வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\n6 hrs ago விஷாலை விடாது துரத்தும் தமன்னா.. ஆக்ஷன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ\n7 hrs ago மிரட்டும் டெங்கு.. ரசிகர்களுக்கு ரஜினி போட்ட திடீர் உத்தரவு\nNews இந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்ம��ர்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹாட்ரிக் நாயகி, லேடி சூப்பர்ஸ்டார்.. 2015 ன் வெற்றி தேவதையாக மாறிய நயன்தாரா\nசென்னை: இந்த 2015ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு வேண்டுமானால் உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நயன்தாராவைக் கேட்டால் ஒரு நாயகியாக இந்த ஆண்டுதான் அவருக்கு ஏராளமான அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுத்தது என்பார்.\nஇந்த ஆண்டில் நயன்தாரா நடிப்பில் நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன்,மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇவற்றில் வரிசையாக 3 படங்கள் ஹிட்டடித்ததில் 2015 ம் ஆண்டின் ஹாட்ரிக் நாயகி பட்டம் நயனைத் தேடி வந்திருக்கிறது.\nநடிக்கும் படங்களின் விளம்பரங்களில் கலந்து கொள்வதில்லை, தேவையில்லாமல் பேட்டிகள் கொடுப்பது இல்லை. சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று ஏகப்பட்ட இல்லைகள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமாக இடம்பிடித்து இருக்கிறார் நயன்தாரா. எவ்வளவு கிசுகிசுக்கள், வதந்திகள் என்று வந்தாலும் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தனது அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்துவதுதான் தமிழ் ரசிகர்களை கட்டிப் போட்டு விட்டது போலும். இவரின் சமீபத்திய பிறந்தநாளை தென்னிந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று டேக் போட்டு கொண்டாடித் தீர்த்து விட்டனர்.\nஆண்டு 1 படங்கள் 5\nஇந்த ஒரே ஆண்டில் நயன்தாரா நடிப்பில் நண்பேன்டா, மாசு என்கிற மாசிலாமணி, தனி ஒருவன்,மாயா மற்றும் நானும் ரவுடிதான் என்று கிட்டத்தட்ட 5 படங்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇது கதிர்வேலன் காதல் சொதப்பினாலும் அசராமல் தனது அடுத்த படமான நண்பேன்டாவில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைத்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் சந்தானம், நயன்தாரா எல்லோரும் இருந்தும் கதை என்ற ஒன்று துளிய��ம் இல்லாததால் படம் படுத்து விட்டது. \"ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா\" என்ற வைரமுத்துவின் பாடல் வரிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nநயன்தாராவா இப்படி ஒரு படத்தில் நடித்தார் என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு இந்தப் படத்தில் மிகக் குறைந்த காட்சிகளே வந்து திகைக்க வைத்தார் நயன்தாரா. இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் 2 வது நாயகியான பிரணிதாவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட நயன்தாராவிற்கு அளிக்கவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருந்தது. இந்தப் படமும் தோல்வியைத் தழுவியதில் தோல்வி நாயகி என்ற பட்டம் நயனுக்கு கிடைத்தது.\nஜெயம் ரவியுடன் நயன்தாரா முதன்முறையாக சேர்ந்து நடித்த இந்தப்படம் நயன்தாராவிற்கு மட்டுமின்றி ஜெயம் ரவிக்கும் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்தப் படத்தில் தடயவியல் நிபுணராகவும், ஜெயம் ரவியின் காதலியாகவும் வந்து கிடைத்த சிறு கேப்பிலும் நடிப்பில் வெரைட்டி காட்டியிருந்தார் நயன். இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் மற்றும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் என்ற பெருமைகளைப் பெற்றது தனி ஒருவன். தற்போது தனி ஒருவன் படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக வரும் என்று சுவாரஸ்யம் விதைத்திருக்கிறார் ஜெயம் ரவி.\nதற்போதைய காலகட்டத்தில் ஒரு நாயகி நடித்து வெற்றி கண்ட படம் என்ற பெருமையைத் தட்டிச் சென்றது மாயா. ஒரு கைக்குழந்தைக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார் நயன்தாரா. சொல்லப்போனால் இந்தப் படத்திற்குப் பின் அவரை விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது என்று கூட சொல்லலாம். அறிமுக இயக்குநர் படம் என்ற பாரபட்சம் எதுவும் பாராமல் தனது நடிப்புத் திறமையை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக மாயாவை பயன்படுத்திக் கொண்டார் நயன்தாரா.முழுக்க, முழுக்க நயன்தாராவை மையப்படுத்தி எடுத்த இந்தப் படத்தை வெற்றி பெற வைத்ததில் நயனின் பங்கு மிகவும் அதிகம்.\nஇப்படி ஒரு கதையை யாரும் யோசித்திருக்க மாட்டார்கள் அதிலும் ஹீரோயினை காது கேளாதவராக நடிக்க வைக்க ஒரு தனி தைரியமே வேண்டும். விக்னேஷ் சிவனுக்கு தைரியம் தாரளாமாக இருந்ததால் துணிந்து நயனை இந்தப் படத்தில் காது கேளாத காதம்பரியாக நடிக்க வைத்திருந்தார். வழக்கம் போல தனது அபார நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து நானும் ரவுடிதான் படத்தை இந்த ஆண்டின் வெற்றிப்படமாக மாற்றினார் நயன்தாரா. இந்தப் படத்தின் மூலம் ஹாட்ரிக் நாயகி என்ற பட்டமும் இவரின் வசமானது.\nஇவரின் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் திரைப்படம் 100 நாட்களும், மாயா மற்றும் நானும் ரவுடிதான் படங்கள் 50 நாட்களைத் தாண்டியும் சாதனை படைத்தது.\nஇது நம்ம ஆளு, மாரீசன், கஷ்மோரா, திருநாள் மற்றும் சற்குணம் உதவியாளர் படம் என்று கைநிறைய படங்கள் நயன்தாரா வசம் இருக்கின்றன. இதன் மூலம் 2015 போலவே 2016லும் நயன்தாரா மற்ற நாயகிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.30 வயதைக் கடந்தாலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் மாற்றம், முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் நயன்தாரா.\nமொத்தத்தில் இந்த ஆண்டைப் போலவே வரும் ஆண்டிலும் நயனின் கொடி கோலிவுட்டில் ஓங்கிப் பறக்கும் என்பதே தமிழ் சினிமா ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.\n2015: படம் எப்படியோ.. டாப் 10 டிரெய்லர்களில் புலிதான் \"பர்ஸ்ட்\".. வேதாளம் \"நெக்ஸ்ட்\"\n\"குண்டு\" போட்ட அனுஷ்கா.. \"பிரளயம்\" கிளப்பிய பாகுபலி.. 2015ன் திரையுலக பரபரப்புகள்\nஇந்த ஆண்டும் நா முத்துக்குமார் சாதனை... 33 படங்களில் அவர் பாட்டுதான்\nபிளாஷ்பேக் 2015: ரூ.100 கோடி வசூலித்த பாலிவுட் படங்கள்\nமெய்யாலுமே ‘இவிங்க அழிச்சாட்டியம் தாங்க முடியலப்பா’...\n2015: ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த 'டாப் 5' கனவுக் கன்னிகள்\n2015: ஏராள நம்பிக்கை + கனவுகளுடன் தமிழ் சினிமாவில் 'என்ட்ரி' யான புதுமுகங்கள்\nஉமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா\nபிரியமானவள்... குலதெய்வம்... லட்சுமி வந்தாச்சு... 2015ல் இவங்க புதுசுங்க...\nகோபக்கார பிரகாஷ்... ரொமான்ஸ் கௌதம்... அப்பாவி வெற்றி... 2015 டாப் ஹீரோஸ்\nஅழகாய் அழும் சீரியல் கதாநாயகிகள்... 2015ன் டாப் லிஸ்ட்\n2015: விவசாயிகள் பிரச்சினையைப் பேசிய 49 ஓ, கத்துக்குட்டி.. கங்கிராட்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா\nஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்\nஅவ்வா.. அவ்வா.. பாட்டுப்பாடி கிண்டல் செய்த சதீஷ்.. அடித்து நொறுக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் வீடியோ\nVekkai Novel Writer Poomani about Asuran | வெற்றிமாறன் மீது பூமண��க்கு இப்படியொரு வருத்தம்\nமீண்டும் இணைந்த பாகுபலி கூட்டணி\nதீவாளியை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முன் வந்த அப்சரா, நடிகை நிக்கி\nநானும் ஓவியாவும் வெறும் நண்பர்கள் தான் என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2011/10/27/ibm-appoints-first-female-chief-executive-aid0090.html", "date_download": "2019-10-20T19:16:51Z", "digest": "sha1:VC3KYYH27A4GW6MARWH6JJXC2NNHNLIT", "length": 14194, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "100 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ நியமனம் | IBM appoints first female chief executive | 100 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ நியமனம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுப���்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 ஆண்டுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ நியமனம்\nநியூயார்க்: ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, அதன் தலைமை நிர்வாகியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த விர்ஜீனியா ரொமெட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.\n54 வயதான ரொமெட்டி, வரும் ஜனவரி 1ம் தேதி இந்தப் பதவியை ஏற்பார். ஐபிஎம் நிறுவனத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது அமெரிக்காவின் ஜெராக்ஸ், ஹெச்பி ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பெண்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐடி துறையில் ஒரு அதிரடி.. 1.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்\nஉலகிலேயே சிறிய கணினியை வெளியிட்ட ஐபிஎம்.. உப்புத் தூள் அளவுதான் இருக்கும்\nவெளியூரில் பணியில் இருந்தாலும் குழந்தைக்கு பெண் ஊழியர்கள் தாய்ப்பால் அனுப்ப ஐபிஎம் ஏற்பாடு\n1 லட்சம் பணியாளர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்கிறதா ஐபிஎம்\nகசாப்பு கடையான ஐபிஎம்... முன் அறிவிப்பு இன்றி நடைபெற்ற ஆட்குறைப்பு...\nஇந்தியா உள்ளிட்ட 4 பகுதிகளில் 15000 பேரை பணி நீக்கம் செய்கிறது ஐபிஎம்\nஉலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட ஐடி நிறுவனங்கள் ஐபிஎம், அக்சென்சர், டிசிஎஸ்...\nநெடுங்காலமாக தவறவிட்ட இந்திய சாப்ட்வேர் சந்தையை குறி வைக்கும் இன்போசிஸ்\nசத்யம் ஏலம்: பின் வாங்கியது ஐபிஎம்\nசத்யம் பங்குகளை வாங்க ஐகேட் மீண்டும் விருப்பம்\nமேடாஸ் டீலை முடிக்க ராஜு கையாண்ட டெக்னிக்\nஆள் குறைப்பில் டிசிஎஸ் - 400 பேரை வீட்டுக்கு அனுப்புகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nibm ceo ஐபிஎம் பெண் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/support-to-save-4-year-old-monish-from-heart-problem-359247.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:49:03Z", "digest": "sha1:AIFSUQIBFRN55C4CLEPG6RZUQSFYUXFK", "length": 16180, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை! | Support to Save 4 year old Monish from Heart Problem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி தேவை\nசென்னை: மோனிஷ்.. நான்கு வயதேயான சிறுவன். விளையாட்டுத்தனமாக ஓடியாடிக் கொண்டிருந்தவன். திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்கர் நாகயா மற்றும் ரீத்தா ஆகியோரின் மகன்தான் மோனீஷ்.\nமோனிஷின் பெற்ற���ருக்கு 40 களின் நடுப்பகுதியில் வயது இருக்கும் என தெரிகிறது. அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் - 18, 14 மற்றும் 12 வயதுடையவர்கள் அவர்கள். அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.\nமோனிஷ் பிறந்த சில காலத்தில், அந்த சிறுவனுக்கு, இதய பிரச்சினை இருப்பது தெரியவந்தது. தினக் கூலி தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரும் மோனிஷின் உடல்நிலை காரணமாக எதுவும் செய்ய முடியவில்லை, ரீத்தா தான் பார்த்த வேலையை விட்டுவிட்டார்.\nமோனீஷுக்கு, கவாஷிமா வகை சிகிச்சையளிக்க மியாட் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அறுவை சிகிச்சை, ஐ.சி.யூ மற்றும் மருத்துவமனையில் தங்கியிருத்தல், பிந்தைய செக்அப்புகள், மற்றும் மருந்துகள் உட்பட, இதற்கு, மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 2,10,000 ஆகிறது.\nமோனிஷின் பெற்றோர் உண்மையில் உதவியின்றி தவிக்கிறார்கள். தங்கள் மகனை காப்பாற்ற துடிக்கிறார்கள். இரக்கத்துடன் வழங்கப்படும் எந்தவொரு உதவி யையும் ஏற்க அவர்கள் தயாராக உள்ளனர்.\nகூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.. சென்னையில் பரிதாபம்\nகாஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல உதவுங்க.. ஐநாவுக்கு மலாலா கோரிக்கை.. இந்தியர்கள் கடும் பதிலடி\nமன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் குடியிருப்பு.. பெங்களூரில் அசத்தும் ப்ராவிடன்ட் கெபெல்லா\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்\n6 வயது சிறுவன் உயிரை காக்க போராட்டம்.. இதய அறுவை சிகிச்சைக்கு பணமில்லை.. உதவுங்கள் ப்ளீஸ்\nபீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\nபெட்டிக்கடை முனியாண்டி.. 60 வயசு.. மிட்டாய் கொடுத்தே நாசம் செய்த அக்கிரமம்.. தேனியில் பரபரப்பு\nகுழந்தைகளை வைத்து பண்ற நிகழ்ச்சியா இது.. டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nபீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி\nஅடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... லதா ரஜினிகாந்த் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchildren help health குழந்தைகள் உதவி ஆரோக்கியம் நிதி\nபோட்டு தந்த சுரேஷ்.. பீதியில் நடிகைகள்.. எப்படியாவது காப்பாத்துங்க.. விவிஐபிக்களுக்கு பறக்கும் போன்\nஅதெப்படி வீரப்பன் சமாதிக்கு போகலாம் திமுக எம்.பி. செந்திலை வளைக்கும் சர்ச்சை\n33 வயசுதான்.. 400 பேருக்கு நாமம் போட்டு.. ரூ.100 கோடி மோசடி.. அதிர வைத்த சேலம் இந்துமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/govt-should-take-actions-against-fb-whatsapp-says-paramasivam-mla-323401.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T19:21:45Z", "digest": "sha1:FVGQYJ2NJLGQ76TMDCMCCWXVHDQYJW3L", "length": 15293, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீசுக்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் | Govt should take actions against FB and Whatsapp says Paramasivam MLA - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீசுக்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம்\nசென்னை : போலீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்க மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை அரசு தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று அதிமுக எம் எல் ஏ வி.பி.பி பரமசிவம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் வேடசந்தூர் அதிமுக சட்டசபை உறுப்பினர் வி.பி.பி பரமசிவம் பேசினார்.\nஅப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் அதிகரித்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nதேவையற்ற வதந்தி பரப்புவோரின் விவரத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் போலீஸுக்குத் தர வேண்டும். போலீஸுக்குத் தகவல் தர மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களைத் தமிழகத்தில் இருந்து அரசு துரத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஹேப்பியா.. தமிழகத்தில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி இனி ரூ.3 கோடி.. அரசாணை வெளியிட்டது அரசு\nராதாபுரம் தபால் வாக்குகள் விவகாரம்.. ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து இன்பதுரை முறையீடு\nகண்ட இடங்களில் தொட்டு துப்பாக்கி முனையில் பலாத்காரம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\nடெல்லியில் திருப்பம்.. ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 2 பேர் தகுதி நீக்கம்.. சபாநாயகர் அதிரடி நடவடிக்கை\nஉன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து\nUnnao Rape Case: அந்த ஒரு விபத்து.. மொத்த நாடும் கொதிப்பு.. உச்சநீதிமன்றம் சாட்டை வீச்சு\nகுமாரசாமிக்கு ஷாக்கி��் நியூஸ்.. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க பகுஜன் சமாஜ் எம்எல்ஏ முடிவு\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக- உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பு வாதம்\nகுடிமகன்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாத தனியரசு. வச்சாரு பாருங்க சூப்பர் கோரிக்கை ஒன்னு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla paramasivam facebook rumour ஃபேஸ்புக் வாட்ஸ் அப் வதந்தி நடவடிக்கை சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/medical-student-suicide-near-thanjavur-357801.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-20T19:11:24Z", "digest": "sha1:OE5XQOZIDK3O67S5ZCJ7WRX6S2NWBRFK", "length": 19551, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "படிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் | Medical Student suicide near Thanjavur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் ��டுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nநம்பி போன மாணவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரன்-வீடியோ\nதஞ்சை: வீட்டில் பெற்றவர்கள் ஆசை மகளை ஹாஸ்டலில் தங்க வைத்து, டாக்டருக்கு படிக்க வைத்தால், இந்த பெண் வேறு ஒருத்தனை நம்பி வீடு எடுத்து குடும்பமே நடத்தி வந்துள்ளார்... லிவிங் டூ கெதர்.. கடைசியில் நம்பி போன காதலன் மாணவியை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு விட்டான்\nஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் இந்துமதி. 20 வயசாகிறது. ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அதனால் கால் நடை மருத்துவ மாணவிகள் ஹாஸ்டலில் தங்கியிருந்தார்.\nஅப்போது, இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆனது. இந்துமதியை ஃபேஸ்புக்கில் பார்த்ததுமே, அவரை கவிழ்க்க டிசைன் டிசைனாக டிரஸ், ஹேர்ஸ்டைல் என முயற்சி செய்துள்ளார் சதீஷ்குமார்.\nமோடி என்னிடம் உதவி கேட்டார்.. கொளுத்திப்போட்ட டிரம்ப்.. இம்ரான் கானுடன் நடந்த சந்திப்பில் பரபரப்பு\nபோதாக்குறைக்கு தான் ஒரு என்ஜினியர் என்று பெண்ணை நம்ப வைத்துள்ளார். இவர்களின் அறிமுகம் நட்பாக மாறி.. நட்பு காதலாக மாறி.. காதல் வீடு எடுத்து இவர்களை தங்க வைக்கும் லிவிங் டூ கெதர் அளவுக்கு முன்னேறிவிட்டது. ஒரு கட்டத்தில் அதாவது போன வருடம் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டுள்ளனர். ஹாஸ்டலில் இருப்பதாக பெற்றோரை நம்பவைத்து, இந்துமதி தனி குடித்தன வீட்டிலிருந்தே தினமும் காலேஜ்-க்கு போய் வந்துள்ளார்.\nபெற்றவர்களை ஏமாற்றி வந்த, இந்துமதிக்கு நாளுக்கு நாள் விபரீதம் தெரிய ஆரம்பித்தது. நம்பி வந்தது ஒரு என்ஜினியர் இல்லை, எலக்���்ரீசியன் என்று. அந்த வேலைக்கும் போகாமல் குடிச்சிட்டு எப்பவுமே போதையில் விழுந்து கிடந்திருக்கிறார். இதில் சண்டையும் அடிக்கடி இவர்களுக்கு வந்திருக்கிறது.\nபோன ஞாயிற்றுக்கிழமையும் வழக்கமான சண்டை வந்துள்ளது. இதனால் விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு விஷயத்தை சொல்ல, விரைந்து வந்து போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.\nஇந்துமதி சடலமாக, தூக்கில் தொங்க, பக்கத்திலேயே போதையில் தூங்கி கொண்டிருந்தார் சதீஷ்குமார். அவரை எழுப்பி விசாரித்தபோதுதான் எல்லா விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. தகவல் தெரிந்து பதறி அடித்து கொண்டு வந்த பெற்றோரோ, மகளை அடித்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சதீஷ்குமாரை குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதைதான் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்பட��� பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news suicide thanjavur medical student கிரைம் செய்திகள் தற்கொலை தஞ்சாவூர் மருத்துவ மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/suresh-gopi", "date_download": "2019-10-20T20:08:52Z", "digest": "sha1:LFULP2J2PBYGRXGLAXLGDDATGIMOSWEF", "length": 6802, "nlines": 143, "source_domain": "tamil.oneindia.com", "title": "Suresh Gopi: Latest Suresh Gopi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'வைகோ சார், ஐ ஆம் யுவர் ஃபேன்'.. என்று சொன்ன சுரேஷ் கோபியை நாடாளுமன்றத்தில் அசரடித்த வைகோ\nமோடியே சொன்னார்.. சரின்னுட்டேன்.. சுரேஷ் கோபி அதிரடி\nஎல்லாம் மேல இருக்கிற அய்யப்பன் பாத்துக்குவான்… சபரிமலை விவகாரத்தில் நடிகர் சுரேஷ் கோபி கருத்து\nநடிகர் சுரேஷ்கோபியை ராஜ்யசபா எம்.பியாக நியமிக்க பிரதமர் பரிந்துரை- அமைச்சராகிறார்\nபாஜக வேட்பாளர் ஸ்ரீசாந்துக்காக பிரச்சாரம் செய்யும் தல அஜீத்தின் 'தீனா' அண்ணன்\nபாஜகவில் நாளை சேருகிறார் நடிகர் சுரேஷ் கோபி\nபாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் நடிகர் சுரேஷ்கோபி\nமனிதர்களின் வேதனையை குணப்படுத்தும் மாமருந்தே மாவோயிசம்: நடிகர் சுரேஷ்கோபி பரபரப்பு பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/singer-chinmayi-latest-tweet-creates-controversy/", "date_download": "2019-10-20T20:51:42Z", "digest": "sha1:BQCVED4OXX3PDHMGW3KRWZMBO25XHMHT", "length": 3628, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "கார் உள்ளே சுயஇன்பம் கண்ட நபர் - போட்டோவையே வெளியிட்ட சின்மயி! | Wetalkiess Tamil", "raw_content": "\nமிகவும் மோசமான வார்த்தையால் சின்மயியை திட்டிய நபர்...\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட...\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா\nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி...\nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ...\nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப...\nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட...\nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார...\nஅமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு...\nடாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா – வைரலாகும் போட்டோஷூட்\nஅஜித்தின் 61வது பட இயக்குனர் வெங்கட் பிரபு என்று உறுதிப்படுத்திய பிரபல நடிகர் – மங்காத்தா 2 தானா\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-20T19:26:29Z", "digest": "sha1:I7CU3ATWBYODMHLZEOV3H4ADR6MBGIM4", "length": 10721, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:பதிப்புரிமை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிப்பீடியா:பதிப்புரிமை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமீடியாவிக்கி:Copyrightwarning (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Writersujatha.gif (← இணைப்புக்கள் | தொகு)\nமீடியாவிக்கி:Copyrightwarning2 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Vaamanikandan (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Wikipediasister (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விபரம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:படிமம் பயிற்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிர்வாகிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Fairold (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Akilan.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள் (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Peraringnar Anna.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:மு.மயூரன் (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Kadirgamar.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:VanderRohe.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பயனர் பெயர் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இணக்க முடிவு (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Snagarathinam~tawiki (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kalanithe (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:PD-stamp (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:John hansen bauer.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:சிவத்தம்பி.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:சிந்தன விதானகே.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:TMag Pari.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:TMag to tamil.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:TMag tamils info.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:காமினி பொன்சேக.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Wikimainpage.JPG (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:NSomakanthan.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:FrThaninayagam.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Abkaleel (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Rclogogold.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Viruba (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Swami Vipulanandar.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Mdmahir (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Cj eliezer.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Gnanam 70.jpg (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:பாக் மேன் .png (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:தீவ்ப்1.jpg (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-maths-term-1-model-question-paper-6846.html", "date_download": "2019-10-20T20:02:50Z", "digest": "sha1:TAQYV4JVLTIF6TADAIC47YS5KJXSZ6J3", "length": 26740, "nlines": 539, "source_domain": "www.qb365.in", "title": "11th கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term 1 Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Three Marks Questions )\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Three Marks Questions )\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Three Marks Question Paper )\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three marks Questions )\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra Three Marks Questions )\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations And Functions Three Marks Question )\n11th கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term 1 Model Question Paper )\n11th கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Maths - Term 1 Model Question Paper )\nமுதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇயல் எண்களின் அனைத்துக்கணம் N -க்கு A மற்றும் B உட்கணங்கள் எனில் \\(A'\\cup[(A\\cap B)\\cup B']\\) என்பது\nf(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும், துணைச்சார்பகமும் முறையே\n5x-1<24 மற்றும் 5x+1>-24 என்ற அசமன்பாடுகளின் தீர்வு\n(x+3)4 + (x+5)4 = 16 - ன் மூலங்களின் எண்ணிக்கை\nநான்கு இணையான கோடுகளின் தொகுப்பானது மூன்று இணையான கோடுகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பை வெட்டும்போது உருவாகும் இணைகரங்களின் எண்ணிக்கை.\n2nC3:nC3 = 11:1 எனில் n-ன் மதிப்பு\n3x2+3y2-8x-12y+17=0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி\n6x2-xy+4cy2=0 என்ற கோடுகளில் ஒரு கோடானது 3x+4y=0 எனில் c -ன் மதிப்பு\nA = {a, b, c} மற்றும் R = {(a, a), (b, b), (a, c)} என்க. தொடர்பு R-ஐ கடப்பு என உருவாக்க R–உடன் சேர்க்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\nகீழ்க்கண்ட அசமன்பாட்டுத் தொகுப்பினைத் தீர்க்க 3x-9≥0, 4x-10≤6\n4x2-x-2=0 ஆகியவற்றின் மூலங்களின் தன்மையைக் காண்க.\nபின்வரும் கோணங்களை ஆரையன் அளவுகளில் கூறுக.\n(i) \\(\\rho\\) என்பது தற்சுட்டுத் தொடர்பா இல்லையெனில் காரணத்தைக் கூறி மேலும் \\(\\rho\\) ஐ தற்சுட்டாக உருவாக்க \\(\\rho\\) உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\n(ii)\\(\\rho\\) என்பது சமச்சீர் தொடர்பாக இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் \\(\\rho\\)-ஐ சமச்சீராக உருவாக்க \\(\\rho\\) உடன் சேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் \\(\\rho\\)-லிருந்து நீக்கப்ப்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.\n(iii) ρ என்பது கடப்புத் தொடர்பாக இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ கடப்பு தொடர்பாக உருவாக்க ρ லிருந்து நீக்கப்ப்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும், சேர்க்கப்பசேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளையும் எழுதுக.\niv) ρ என்பது சமானத் தொடர்பா இல்லையெனில் காரணம் கூறுக. மேலும் ρ -ஐ சமானத் தொடர்பாக உருவாக்க அதனுடன் சேர்க்கப்பசேர்க்கப்பட வேண்டிய குறைந்தபட்ச உறுப்புகளை எழுதுக.\nஒரு சிறிய உணவகத்தின் உரிமையாளர் ரூ.100 செலவில் ஒரு குறிப்பிட்ட உணவைத்வைத் தயாரிக்க முடியும். உணவு வகைப் பட்டியலின்படி அந்த உணவின் விலை x என நிர்ணயித்தால், அந்நாளில் அவ்வுணவைப் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை D(x) = 200 - x என்ற சார்பாக அமைகிறது. அந்த உணவைப் பொறுத்து அவருடைய அன்றைய வருமானம்,மொத்தச் செலவு மற்றும் லாபம் ஆகியவற்றை x -ன் சார்பாக அமைக்கவும்.\nஒருவர் ரூ.3250 என்ற தொகையை முதல் மாதம் ரூ.20-ம் அடுத்தடுத்த ஒவ்வொரு மாதமும் ரூ.15 அதிகப்படுத்தியும் செலுத்தி வருகின்றார் எனில், அவர் அந்தத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த எத்தனை மாதங்கள் ஆகும்\ny -அச்சின் வெட்டுத்துண்டு 7 மற்றும் நேர்கோட்டிற்கும் y -அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் 300 எனில், நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.\nax2+2hxy+by2=0 என்ற இரட்டைக்கோடுகளில் ஒரு கோடு px+qy-க்கு செங்குத்தாக உள்ளது எனில் ap2+2hpq+bq2=0 என நிறுவுக\nகீழ்க்காணும் சார்புகள் ஒன்றுக்கொன்று மற்றும் மேற்கோர்த்தல் சார்புகளா எனச் சரிபார்க்கவும்\nf:R-{0} ⟶ எனும் சார்பு \\(f(x)={1\\over x}\\) என வரையறுக்கப்படுகிறது\n12x2+2kxy+2y2+11x-5y+2=0 என்ற சமன்பாடு இரட்டை நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் குறித்தால் k -ன் மதிப்பைக் காண்க.\nPrevious 11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th\nNext 11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculu\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And ... Click To View\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three ... Click To View\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra ... Click To View\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations ... Click To View\n11th Standard கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th Standard கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-bio-zoology-body-fluids-and-circulation-one-marks-question-and-answer-5956.html", "date_download": "2019-10-20T19:47:58Z", "digest": "sha1:BXE7TQJOBAH5FW6K7H44ZFRMOKGDY7FW", "length": 31557, "nlines": 666, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard உயிரியல் உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Bio - Zoology Body Fluids and Circulation One Marks Question And Answer ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement Model Question Paper )\n11th உயிரியல் - கழிவுநீக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Excretion Model Question Paper )\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two Marks Question Paper )\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth And Development Two Marks Question Paper )\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two Marks Question Paper )\nஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்\nஉடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nCO2 வை நுரையீரல்களுள் கடத்துதல்\nசெல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது\nஇரத்தச் சி்வப்பு மற்றும் வெள்ளையணுக்களை நிணநீர் கணுவிற்குள் கொண்டு வருவது\nமிக அதிக எண்ணிகையில் காணப்படும் இரத்த வெள்ளையணு எது\nஇரத்தம் உறைதலில் பங்கேற்காதது எது\nநிணநீர் நிறமற்றுக் காணப்படுவதன் காரணம்.\nஇரத்தச்சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A மற்றும் B ஆன்டிஜன்கள் உள்ள ஒரு நபர் எந்த இரத்த வகுப்பைச் சார்ந்தவர்\nஇதயத்தில் ‘டப்’ ஒலி இதனால் ஏற்படுகிறது.\nஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் மூடுவதால்\nஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறப்பதால்\nஇரத்த நுண்நாளங்களுள் இரத்த ஓட்டத்தின் வேகம் மிகவும் குறைவது ஏன்\nவலது வென்ட்ரிக்கிளை விடக் குறைந்தளவு இரத்த வெளியேற்றத்தைக் கொண்ட இடது வென்ட்ரிக்கிள் மூலம் சிஸ்டமிக் இரத்த நுண்நாளங்களுக்கு இரத்தம் அளிக்கப்படுவதால்.\nஇரத்த நுண்நாளங்கள் இதயத்தை விட்டுத் தள்ளியிருப்பதால் இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுகிறது\nஇரத்த நுண்நாளங்களின்மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது\nஇரத்த நுண்நா���ங்களின் சுவர், செல்களுக்குள் ஆக்ஸிஜனைப் பரிமாறும் அளவிற்கு மெல்லியதாக இல்லை\nஇரத்த நுண் நாளங்களில் இரத்தத்தைச் செலுத்த இயலாத அளவுக்கு டயல்டாலிக் அழுத்தம் குறைவாக உள்ளது.\nகீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..\nநீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது\nபுரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.\nநீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்\nநுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர் மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.\nஒரு நோயாளியின் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்த அளவு 7500மிலி/ நிமிடம், வீச்சுக்கொள்ளவு 50 மிலி எனில் அவரது நாடித்துடிப்பு வீதம் (துடிப்பு/நிமிடம்) எவ்வளவு\nஎந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது\nசிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்\nமெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.\nஉணவு உண்ட பிறகு, ______ ல் குளுகோஸின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும்.\nமேற் பெருஞ்சிரை மற்றும் கீழ் பெருஞ்சிரை\nநோய் எதிர்ப்பு பணியில் பங்கு கொள்ளும் பிளாஸ்மா புரதம் எது\nஇரத்தச் சிவப்பணுக்கனுக்குள் உள்ளும் புறமும் O2 எளிதாக ஊடுருவிச் செல்வதற்கான காரணம்\nசிவப்பணுக்களின் சைட்டோபிளாசத்தினுள் ஹீமோகுளோபின் கரைந்த நிலையில் காணப்படுவதால்\nசிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால்\nசிவப்பணுக்களில் உட்கரு, மைட்டோகாண்டிரியா போன்ற செல் நுண்ணுறுப்புகள் காணப்படாததால்\nசிவப்பணுக்கள் அதிகமான ஹீமோகுளோபினை தன்னகத்தே கொண்டுள்ளதால்\nசிவப்பணுக்கள் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் எனும் ஹார்மோனை சுரப்பது _____\nகீழ்க்கண்ட இச்செல்களின் உற்பத்திக்கு காரணமானது எலும்பு மஜ்ஜையாகும்.\nமனித இரத்த வகை 'O' பிரிவில் காணப்படும் ஆன்டிஜன் எது\nA மற்றும் B ஆன்டிஜன்\nஇரத்த உரைதலில் இரத்தக் கட்டியில் வலைப்பின்னல் ஏற்படக்காரணமானது.\nகுடலுறிஞ்சிகளின் உள்ள லாக்டியல் நாளம் உட்கிரகிப்பது\nஇரத்தக்குழாயின் மைய ���டுக்கில் காணப்படுவது\nஇதயத்தைச் செல்களுக்கு இரத்தத்தை வழங்குவது எது\nஇதயத்தின் சுவரில் காணப்படும் நடு அடுக்கு எது\nமிகை இரத்த அழுத்தம் என்பது டயஸ்டாலிக் அழுத்தம் ______ மி.மீ பாதரசம் அதிகம் உள்ள அழுத்தமாகும்.\nமாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால்\nருமாட்டிக் இதய நோய் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டடீரியா உடலின் இப்பகுதியைத் தாக்குவதால் ஏற்படுகிறது.\nசெல்லிடைத் திரவத்தை இரத்தத்திற்குள் கொண்டு வருவது\nஇரத்த நுண்நாளங்களின்மொத்தப் பரப்பு நுண்தமனிகளின் மொத்த பரப்பைவிடப் பெரியது\nநீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்\nசிவப்பணுக்களின் இருபுறமும் குழிந்த தன்மையுடையதால்\nPrevious 11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வின\nNext 11th உயிரியல் - சுவாசம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Respiration\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n11th உயிரியல் - விலங்குலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Kingdom Animalia ... Click To View\n11th உயிரியல் - வேதிய ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Bio - ... Click To View\n11th Standard உயிரியல் - நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology- Locomotion and Movement ... Click To View\n11th தாவரவியல் - சுவாசித்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Respiration Two ... Click To View\n11th தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Plant Growth ... Click To View\n11th தாவரவியல் - ஒளிச்சேர்க்கை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Botany - Photosynthesis Two ... Click To View\n11th Standard தாவரவியல் - கனிம ஊட்டம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பே���்பர் ( 11th Standard Botany - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/search.php?author_id=49&sr=posts&", "date_download": "2019-10-20T18:40:52Z", "digest": "sha1:BGQUWUIDDUGEGVW4XYFDWU5ZIZ4UITAF", "length": 8490, "nlines": 171, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nTopic: ஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nஒரு முறை 10 நிமிட வேலை, லட்சங்களில் சம்பளம் தரும் வெப்சைட் ... மிஸ் பண்ணிடாதீங்க...\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் சொல்வதை நீங்கள் செய்தால் , நீங்கள் லட்சாதிபதியாக ஒரு வாய்ப்பு உள்ளது, எல்லாருக்கும் இன்று பணம் இன்றியமையாத ஒன்று, அந்த பணத்திற்குதான், நாம் மாடாக உழைத்து கொண்டிருக்கோம், இரவு பகலாக உழைக்குறோம், இப்படி பட்ட பணத்தை , நாம் ஒரே முறை செய்யும் 10 நிமிட வேலையில், ஒரு இணை...\nForum: தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nForum: தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nTopic: வீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்த படியே பகுதி நேர வேலையில் மாதம் 5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nபகுதி நேர வேலையில் வீட்டிலிருந்தே மாதம் ரூ.5000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nTopic: வீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தே கிரிப்டோ கரன்சிகளை சம்பாதிக்கலாம் வாங்க\nTopic: கிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nகிரிப்டோ கரன்சி வாலட்டுகளை உருவாக்குவது எப்படி\nTopic: வீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nவீட்டிலிருந்தே மூன் பவுசெட் மூலமாக மாதம் ரூ.3000 க்கு மேல் சம்பாதிக்கலாம்\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nTopic: How to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nHow to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nகீழே உள்ள வீடியோவை பார்த்து எப்படி பிரௌசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி...\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேல���கள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/05/719-1.html", "date_download": "2019-10-20T18:40:12Z", "digest": "sha1:NCVZCNZO3PNY5HQZK7L2MXBSP2F7EVGE", "length": 45432, "nlines": 722, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 719. உமாமகேசுவரனார் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 7 மே, 2017\n719. உமாமகேசுவரனார் - 1\nமே 7. தமிழவேள் உமாமகேசுவரனாரின் பிறந்த தினம்.\nபண்டைக் காலத்தில் பெருமை பெற்றுத் திகழ்ந்த வள்ளல் பெருமக்களில் \"வேள்' என்னும் சிறப்பு அடைமொழி பெற்றவர் இருவராவர். ஒருவர், \"வேள்' பாரி; மற்றொருவர் \"வேள்' \"எவ்வி'. சங்க காலத்துக்குப் பிறகு முதன்முதலாக \"வேள்' எனும் பட்டத்தைப் பெற்றவர்தான் உமாமகேசுவரனார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள \"கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில், 1883-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.\n÷வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேசுவரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேசுவரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். உமாமகேசுவரனாரின் சிற்றன்னை இவரைத் தம் மூத்தமகன் போலவே வளர்த்துவந்தார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற உமாமகேசுவரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்.\nநேர்மையான வழியில் செல்ல விரும்பிய அவருக்கு, அப்பணியில் நீடிக்க விருப்பமில்லை. எனவே, சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அக்கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர், தஞ்சை கே.சீனிவாசப் பிள்ளையி��ம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.\nதம் இருபத்தைந்தாம் அகவையில், உலகநாயகி எனும் அம்மையாரை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று பிள்ளைகள். மூன்றாவது பிள்ளை, பிறந்து நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். தமது மனைவி இறந்த பின் மறுமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார் உமாமகேசுவரனார்.\nதுன்பத்துக்கு மேல் துன்பமாக, அவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தினார். அதன் வழியாக ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்குப் பொருள் வசதி செய்ய வழிவகுத்தார்.\nஉமாமகேசுவரனாரின் பேச்சாற்றல் வளர, அவரது வழக்குரைஞர் பணி மிகவும் உதவியாக இருந்தது. தம்மிடம் வரும் கட்சிக்காரர்களிடம் \"\"இவ்வளவு தொகை தர வேண்டும்'' எனக் கேட்கமாட்டார். பணம் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக வழக்காடி வெற்றி தேடித்தந்தார். இவரது நேர்மையை அறிந்த அன்றைய அரசு, அவரை \"அரசு கூடுதல் வழக்குரைஞர்' பணியில் அமர்த்தியது.\nதஞ்சை வட்டக்கழகத்தின் முதல் அலுவல் சார்பற்ற தலைவராகவும் தொண்டாற்றியுள்ளார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-அம்பது மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேசுவரனார் அந்த எண்ணிக்கையை நூற்று எழுபதாக உயர்த்தினார்.\nகூட்டுறவு இயக்கத்தில் அவருக்கிருந்த ஆர்வத்தால், 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். 16.2.1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். இதேபோல 1938-இல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். இவற்றுக்கெல்லாம் உமாமகேசுவரனாரின் சிறந்த நிர்வாகத் திறனே காரணம்.\n1911-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தொடங்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவராக உமாமகேசுவரனாரைத் தேர்ந்தெடுத்தனர். இன்று ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்���ைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதாகும். அன்றே தொழிற்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த உமாமகேசுவரனார், தமிழ்ச் சங்கம் சார்பில் 6.10.1916-இல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். மேலும், சங்கத்தின் சார்பில் 1928-29-இல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது. உமாமகேசுவரனார் சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே \"தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார். 1915-இல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். இவரது பெரும் முயற்சியின் விளைவாக தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-இல் \"கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நாளன்று ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேசுவரனாருக்குத் \"தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில், கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க வழிவகுத்தார் உமாமகேசுவரனார்.\nதுறையூரில் நடைபெற்ற மாவட்டத் தமிழர் மாநாட்டில் நிகழ்த்திய வரவேற்புரை, நெல்லைப்பாலம் இந்துக் கல்லூரியில் நடந்த சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை போன்றவை உமாமகேசுவரனாரின் பேச்சாற்றலை விளக்குவன.\n\"தமிழ்ப்பொழில்' இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும், தலையங்கங்களும் அவரின் எழுத்தாற்றலுக்குச் சான்று பகர்வன. இவரது முயற்சியால்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஓர் இடம் கிடைத்தது.\nதமிழில் நிறைய கலைச்சொற்கள் உருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட உமாமகேசுவரனார், தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு, கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கித் தந்தார்.\nஞானியாரடிகளின் மணிவிழாவின் போது, \"செந்தமிழ்ப் புரவலர்' எனும் பட்டத்தை ஞானியாரடிகள் அவருக்கு அளித்தார். சைவசமயத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த இவர், மற்ற சமயங்களை வெறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. மாறாக பிற சமயங்களின�� வளர்ச்சிக்கு உதவி புரிந்துள்ளார்.\nதாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ.கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார்.\nபிறகு காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். அப்போது அவரது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1941-ஆம் ஆண்டு மே 9-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேசுவரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம், தமிழ்ப்பொழில்-இதழ் ஆகியவை அனைத்தும் அவரது நினைவைப் பெருமையுடன் நிலைநிறுத்துகின்றன.\n[ நன்றி : தினமணி ]\nவே. உமாமகேசுவரன்: விக்கிப்பீடியாக் கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n735. சிறுவர் மலர் - 3\n734. சுந்தர ராமசாமி - 3\n733. சங்கீத சங்கதிகள் - 122\n730. மு.சி.பூரணலிங்கம் பிள்ளை - 1\n731. அ.முத்துலிங்கம் - 1\n728. தமிழ்வாணன் - 4\n729. கம்பதாசன் - 1\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\n726. சங்கீத சங்கதிகள் - 121\n725. எம்.வி.வெங்கட்ராம் - 1\n724. சங்கீத சங்கதிகள் - 120\n723. பதிவுகளின் தொகுப்பு : 676 - 700\n722. அசோகமித்திரன் - 2\n721. சுத்தானந்த பாரதி - 6\n720. கார்த்திகேசு சிவத்தம்பி -1\n718. தாகூர் - 1\n719. உமாமகேசுவரனார் - 1\n717. கிருபானந்தவாரியார் - 2\n716.சங்கீத சங்கதிகள் - 119\n715. ந.சஞ்சீவி - 1\n713. ந.சுப்பு ரெட்டியார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம�� சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shipsofthemersey.me.uk/index?/category/33-hovertravel_iow_hovercraft&lang=ta_IN", "date_download": "2019-10-20T19:01:12Z", "digest": "sha1:UWWWQK4SLZ6TJ7TXLAK34XX7MAEHFAXJ", "length": 8076, "nlines": 238, "source_domain": "shipsofthemersey.me.uk", "title": "Hovertravel IOW Hovercraft | Ships of the Mersey", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalarnellai.com/cinema", "date_download": "2019-10-20T19:09:16Z", "digest": "sha1:P2HPMDYP7LIOJSMUGZ5UXBOD6S3FTLWJ", "length": 6978, "nlines": 72, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "Tamil Cinema | Tamil Actors | Tamil Actors | Tamil Wallpapers | Tamil Movie News | Kollywood News | Bollywood News | Actress | Tamil Film | Tamil Trailers, Teasers", "raw_content": "\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\n‘‘நான் சினிமாவுக்கு வந்த நேரத்தில் கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்தேன். இதனால் பல தோல்விகளையும் சந்தித்தேன். ஆனால் Continue Reading →\nபெண் குழந்தைகளோடு பார்க்க வேண்டிய படம்\nபல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். Continue Reading →\nவிஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. Continue Reading →\n‘சித்து +2’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சின்ன பட்ஜெட் Continue Reading →\nகதை – வசனத்துடன் சிங்கமுத்து\nநகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தனது உடல்மொழி நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பவர். வடிவேலு, சந்தானம் Continue Reading →\nபழம்பெரும் பத்திரிகையான ‘வோக்-’கில் இடம்பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நயன்தாரா. பிரபலமான Continue Reading →\n‘மேகா’ படத்தில் இடம்பெற்ற ‘‘புத்தம் புதுகாலை’’ பாடல் மூலம் பிரபலமானவர் சிருஷ்டி டாங்கே. அடுத்து ‘டார்லிங்,’ ‘தர்மதுரை’ Continue Reading →\nதெலுங்கில் நடித்து வந்த நடிகை அனு இம்மானுவேல், ‘துப்பறிவாளன்’ படம் மூலம், தமிழில் அறிமுகமானார். இவர், விரைவில் திருமணம் Continue Reading →\nபட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க, விமல் நடிக்கும் படம், ‘சோழநாட்டான்.’ இதில், தெலுங்கு நடிகை -கார்ரொன்யா கேத்ரின், நாயகியாக நடிக்கிறார். Continue Reading →\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 414 – எஸ்.கணேஷ்\nநடிகர்கள் : தனுஷ், பார்வதி, ஜெகன், சலீம் குமார், விநாயகன், உமா ரியாஸ், அப்புக்குட்டி, கிறிஸ்டோபர் மின்னீ மற்றும் பலர். இசை : ஏ.ஆர். ரஹ்மான், Continue Reading →\nசசிகுமார் நடிக்கும் \"கொடிவீரன்\" திரைப்படத்தி��் ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilnetwork.info/2010/02/chennai-box-office.html", "date_download": "2019-10-20T19:36:54Z", "digest": "sha1:6HQEPVHKK3AINVZ2WDH7ED6RXNUKAWOY", "length": 11130, "nlines": 96, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தமிழ்ப் படம் அசலை முந்தியது | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > தமிழ்ப் படம் அசலை முந்தியது\n> தமிழ்ப் படம் அசலை முந்தியது\nசென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஆச்சரியம் நிகழ்த்தியிருக்கிறது தமிழ்ப் படம். ஒவ்வொரு வாரமும் படங்களின் கலெக்சன் குறையும். ஆனால் சென்ற வாரம் தமிழ்ப் படத்தின் வசூல் முந்தைய வாரத்தைவிட சில லட்சங்கள் அதிகரித்துள்ளது. மேலும், அஜீத்தின் அசலையும், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையையும் இது பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nசெல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஐந்து வாரங்கள் முடிவில் 3.19 கோடிகள் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.7 லட்சங்கள்.\nகோவாவுக்கு நான்காவது இடம். மூன்று வாரங்கள் முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 1.6 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள்.\nமுதலிடத்தில் இருந்த அசல் இரண்டாவது வாரமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் 2.07 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 21.26 லட்சங்கள்.\n2. தீராத விளையாட்டுப் பிள்ளை\nஒரு வார முடிவில் 85 லட்சங்களை விஷாலின் படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 27 லட்சங்கள்.\nபுதிய வெளியீடுகளான அசல், தீராத விளையாட்டுப் பிள்ளை இரண்டையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்ப் படம். இதுவரை இப்படம் சென்னையில் 1.81 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 29.9 லட்சங்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> மிஸ்டர் & மிசஸ் பாக்யராஜ் விளம்பரத்தில்.\nஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பின் கேமராவுக்காக மேக்கப் போட்டிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். மேக்கப்பை தாண்டி பூர்ணிமாவின் முகத்தில் புன்னகை...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinappuyalnews.com/archives/212510", "date_download": "2019-10-20T19:59:36Z", "digest": "sha1:W7P5VQK4VI3PFSO5QMDHOQDB6OL6N77X", "length": 8806, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத��த உலகநாயகன் | Thinappuyalnews", "raw_content": "\nஉச்சநீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்த உலகநாயகன்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஇந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.\nஇந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர்.\nஇந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஎங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nஎழுத்தாளர் ‘புயல்’ என்பவர் யார்\nஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்\nகோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப்...\nஊடகவியலாளர் 44 பேரை கொலைசெய்த கோத்தப��யராஜபக்ச தரப்பு அதன் முழுவிபரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டது தினப்புயல்\n2ம் லெப்.மாலதி: தமிழீழம் தனையே நெஞ்சினில் நெருப்பாக ஏந்தியவள்\nபால் நிலை பாகுபாட்டில் சமூக விடுதலை கிடைக்காமல் பெண்களுக்கு நாட்டில் அரசியல் விடுதலை கிடைத்துவிடப்...\nபௌத்த கடும்போக்குவாத இயக்கங்களின் ஒரு கூட்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் இலக்கு\nகாமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு...\nஇனக்கொலையாளி மகிந்தவின் மீட்சியும் தமிழ் அரசியல் கோமாளிகளும்\nஇஸ்லாமிய தீவிரவாதம் மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://s-pasupathy.blogspot.com/2019/05/1279-62.html", "date_download": "2019-10-20T18:41:43Z", "digest": "sha1:F2HVD2HINTXEFSN4PPTQ3X6WRZ5UJ7UI", "length": 35603, "nlines": 720, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: 1279. பாடலும் படமும் - 62", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nஞாயிறு, 5 மே, 2019\n1279. பாடலும் படமும் - 62\n[ நன்றி: லலிதாராம் ]\n’கலைமகளில்’ 1938 -இல் வந்த இந்தப் படம் தான் , இதழ்களில் வந்த எஸ்.ராஜம் அவர்களின் முதல் ஓவியம் என்கிறார் இசை விமர்சகர், ஆய்வாளர் நண்பர் ‘லலிதாராம்’. ( 1942-இல் அவர் ‘கலைமகள்’ நவம்பர் இதழுக்கு வரைந்த அட்டைப் படம் ஓவிய உலா-1 -இல் உள்ளது .)\nஇந்திய ஓவிய மரபின் இலக்கணத்தைக் காத்து, தமிழ் இதழ்களில் அதை வளர்த்தவர் ராஜம். எனவே தமிழிதழில் வந்த அவருடைய முதல் படமும் தமிழின் ஒரு முக்கியமான இலக்கண நூலின் வரிக்கு வரையப்பட்டது என்பது அருமையான பொருத்தம் தானே\nமேலும், சங்கப் பாடல்கள் முதல் பாரதி பாடல்கள் வரை பல பாடல்களுக்குப் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் ஓர் இலக்கண நூலின் வரிக்குப் படம் ஆனால் ஓர் இலக்கண நூலின் வரிக்குப் படம் ஊஹும், இதுவே முதல் தடவை ஊஹும், இதுவே முதல் தடவை ( கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் தேர்வு என்று நினைக்கிறேன் ( கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதனின் தேர்வு என்று நினைக்கிறேன்\nஅந்த நூல் பவணந்தி முனிவரின் நன்னூல்.\nபடத்திற்குப் பொருந்திய வரி வரும் முழு நூற்பாவும், உரையும் இதோ\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்,\nகுணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து\n’இரு’ ���ன இருந்து ’சொல்’ எனச் சொல்லிப்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nகேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்துப்\n’போ’ எனப் போதல் என்மனார் புலவர்\nபவணந்தி முனிவர் : நன்னூல்: 40\nகோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய் , வழிபடல் முனியான் – வழிபாடு செய்தலின் வெறுப்பு இல்லாதவனாகி , குணத்தோடு பழகி – ஆசிரியன் குணத்தோடு பொருந்தப் பயின்று , அவன் குறிப்பிற் சார்ந்து – அவன் குறிப்பின் வழியிலே சேர்ந்து , இரு என இருந்து – இரு என்று சொன்னபின் இருந்து , சொல் எனச் சொல்லி – படி என்று சொன்னபின் படித்து , பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி = பசித்து உண்பவனுக்கு உணவின் இடத்துள்ள ஆசை போலப் பாடங் கேட்டலில் ஆசையுடையவனாகி , சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி – சித்திரப் பாவையைப் போல அவ் அசைவுஅறு குணத்தினோடு அடங்கி, செவி வாய் ஆக நெஞ்சு களன் ஆக-காதானது வாயாகவும் மனமானது கொள்ளும் இடமாகவும் , கேட்டவை கேட்டு – முன் கேட்கப்பட்டவற்றை மீண்டுங் கேட்டு , அவை விடாது உளத்து அமைத்து – அப்பொருள்களை மறந்துவிடாது உள்ளத்தின்கண் நிறைத்துக்கொண்டு, போ எனப் போதல் – போ என்ற பின் போகுதல் ஆகும் என்மனார் புலவர் – என்று சொல்லுவர் புலவர்.\nLabels: எஸ்.ராஜம், பாடலும் படமும்\nஇங்கு, ’போ எனப் போத’லாவது – சீடன் குறைவறக் கற்று நிரம்பியவன் என்று கண்டபின் ஆசான் அவன் தன்னிடம் கற்க வேண்டியது இனி யாதுமில்லை எனக்கருதிச் சீடனைத் தான் கற்றதைப் பிறருக்குப் போதிப்பதற்கோ அல்லது, மேலும் கற்க வேறொரு குருவிடம் செல்வதற்கோ அனுப்பிவைப்பதெனக் கொள்ளலாம்.\n5 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n1297. பாடலும் படமும் - 64\n1296. சங்கீத சங்கதிகள் - 191\n1295. ரசிகமணி டி.கே. சி. - 7\n1294. எல்லார்வி - 1\n1293. பாடலும் படமும் - 63\n1292. சுத்தானந்த பாரதி - 11\n1291. சங்கீத சங்கதிகள் - 190\n1290. கரிச்சான் குஞ்சு - 1\n1289. தி.ஜானகிராமன் - 5\n1288. ஓவிய உலா -2\n1286. சங்கீத சங்கதிகள் - 189\n1285. கே.பி. சுந்தராம்பாள் -3\n1284. சிறுவர் மலர் - 13\n1283. சங்கீத சங்கதிகள் - 188\n1282. சங்கீத சங்கதிகள் - 187\n1281. தங்கம்மாள் பாரதி -4\n1280. புதுமைப்பித்தன் - 5\n1279. பாடலும் படமும் - 62\n1278. சங்கீத சங்கதிகள் - 186\n1277. தி.ஜ.ரங்கநாதன் - 2\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (2)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (4)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1377. சின்ன அண்ணாமலை - 5\nகாணக் கண்கோடி வேண்டும் - 1 சின்ன அண்ணாமலை சின்ன அண்ணாமலை ‘வெள்ளிமணி’ இதழில் 1947- இல் எழுதிய பல பயணக் கட்டுரைகளில் இது ஒன்று.. பின்...\nசக்தி மோதிரம் 'தேவன்' இதோ இன்னொரு 'மல்லாரி ராவ்' கதை. விகடனில் 50 -களில் வந்த கதை. [ If...\nமெய்விளங்கிய அன்பர்கள் : சிவதர்மமும் சமதர்மமும் பி.ஸ்ரீ. 1948 -இல் அறிஞர் பி.ஸ்ரீ. “சுதேசமித்திர”னில் எழுதிய ஒரு தொடரிலிருந்து இன்ன...\n1376. சங்கீத சங்கதிகள் - 205\nஅருணாசலக் கவியின் பாட்டுக்கள் - 8 அரியக்குடி ராமானுஜய்யங்கார் ஸ்வரப்படுத்தியது 1944- இல் ‘சுதேசமித்திர’னில் வந்த மேலும் இரண்டு பாடல...\n873. தீபாவளி மலரிதழ்கள் - 2\n’வெள்ளிமணி’ 1947 தீபாவளி மலர்: ஒரு தொகுப்பு ' சாவி’ நடத்திய இதழ். ’வெள்ளிமணி’ பிறந்த கதை இங்கே . அட்டைப்படம் ஒரு விளம்ப...\nகவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை -2\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெங்கடேசன் ஜூலை 27. கவிமணியின் பிறந்த நாள். ‘தினமணி’ யில் 2014 -இல் வந்த ஒரு கட்டுரை இதோ: =========...\nஹரிதாஸ் 16 அக்டோபர், 1944. ’ஹரிதாஸ்’ படம் வெளியான நாள் மூன்று தீபாவளிகள் கண்ட வெற்றிப் படம். சென்னை பிராட்வே தியேட்டரில் 110 வாரங...\n1372. தென்னாட்டுச் செல்வங்கள் - 26\n1167. ஆர்.ஷண்முகசுந்தரம் - 1\nதறிகாரன் ஜீவனம் ஆர்.ஷண்முகசுந்தரம் ‘சக்தி ‘ 1941 -இதழொன்றில் வந்த சிறுகதை. [ If you have trouble reading some of the...\nமக்களின் மனதில் நிலைத்து நிற்கும் கண்ணதாசன் முனை வர் நிர்மலா மோகன் அக்டோபர் 17 . கவிஞர் கண்ணதாசனின் நினைவு தினம். === “ என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/dinakaran-hoists-party-flag-at-123-feet-mast-342994.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-20T18:50:36Z", "digest": "sha1:7PKCPGKEEPSCQ4JCWS3KE5PEPK2XLWXE", "length": 17090, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "TTV Dinakaran: அடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்! | AMMK Leader Dinakaran hoists party flag at 123 feet mast - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nஇந்த ஒரு விஷயத்தை பண்ணுங்க.. பொருளாதாரம் சரியாகும்.. நிர்மலா சீதாராமனுக்கு அபிஜித் அறிவுரை\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nஇதுதான் காரணம்.. பிரதமர் மோடி தேர்தலில் வென்றது எப்படி நோபல் வெற்றியாளர் அபிஜித் அளித்த பேட்டி\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nMovies விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து.. வெளியானது மாதரே லிரிக் வீடியோ.. திணறும் டிவிட்டர்\nSports சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்காத மழை.. அடுத்த பந்தில் வெளுத்து வாங்கிய இந்திய வீரர்\nTechnology 6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்.\nFinance அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nAutomobiles முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nLifestyle நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\nEducation தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 41 மாணவர்களால் 2 மருத்துவக்கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த தடை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா.. ஆட்சியைப் பிடிக்கிறாரோ இல்லையோ.. பெரிய கொடி கம்பத்தைப் பிடிச்சுட்டாரே தினகரன்\n123 அடி உயரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கொடிக்கம்பத்தில் அமமுக கொடி-வீடியோ\nஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்றி வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கும் என பேசினார்.\nஎதையாவது செய்து எப்போதும் லைம்லைட்டில் இருக்க வேண்டும்.. இதுதான் அரசியலின் முதல் பாடம். அதை தினகரன் சரியாக செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமமுக சார்பில் ஆசியாவிலேயே மிகப்பெரிய 123 அடி உயரத்தில் கொடிக்கம்பத்தில் அமமுக கொடியினை ஏற்றி வைத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் .\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமமுக சார்பில் இந்த கொடிக் கம்பம் நிறுவப்பட்டுள்ளது.\nஅங்கு கொடியேற்றி வைத்த பின்னர் தினகரன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்க போகிறது. விருதுநகர் மற்றும் தென்காசி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வேண்டும் என்றார் தினகரன்.\nஇந்த நிகழ்ச்சியில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கொடிக்கம்பம் குறித்துத்தான் அக்கம் பக்கத்தில் பலத்த பேச்சாக உள்ளது. பலரும் திரண்டு வந்து வேடிக்கை பார்த்துச் செல்கிந்ன்னர்.\nராகுலை கிண்டல் செய்ய போய் விமர்சனத்தில் சிக்கிய பிரதமர்.. மோடியின் பேச்சால் சர்ச்சை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் எம்.பி.\nஇந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே ��ோட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nபுடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவிருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nவா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsrivilliputhur dinakaran ammk lok sabha elections 2019 ஸ்ரீவில்லிபுத்தூர் தினகரன் அமமுக லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-vs-west-indies-2nd-oneday-match-tied-118102400093_1.html", "date_download": "2019-10-20T20:07:23Z", "digest": "sha1:7EHNI4ZW7VMR44Q2KJSG3FWEFJWW5UC4", "length": 11057, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "'டை'யில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகள் அபார பேட்டிங் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 21 அக்டோபர் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n'டை'யில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகள் அபார பேட்டிங்\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டி 'டை'யில் முடிந்தது.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 'டை' என்பது மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்வாகும். அது இன்றைய போட்டியில் அதுவும் விராத் கோஹ்லி அதிவேக 10 ஆயிரம் ���ன்கள் எடுத்து உலக சாதனை செய்த போட்டியில் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nஇந்தியா: 321/6 50 ஓவர்கள்\nயாதவ் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தில் 4 ரன்களும் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்களும் எடுத்த நிலையில் நான்காவது பந்தில் விக்கெட் விழுந்தது. இதனால் இரண்டு பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் 5வது பந்தில் 2 ரன்களும், 6வது பந்தில் 4 ரன்களும் எடுத்ததால் போட்டி 'டை'யில் முடிந்தது\n‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி அவசர வழக்கு: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nபாஜகவுக்கு மோடி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா\nஇந்தியா 321 ரன்கள் குவிப்பு –விராட் கோலி 157 நாட் அவுட்\nடைட்டானிக் 2 - படம் அல்ல கப்பல்: அதே வடிவமைப்பு, அதே வழித்தடம்...\nமுதல்வர் பதவி - குற்றாலம் டூ கோட்டை: தங்க தமிழ்செல்வன் பேட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.wetalkiess.com/darbar-first-look-released/", "date_download": "2019-10-20T20:54:29Z", "digest": "sha1:3U2WFQ2NB6TULYG2JSTKXWK4NKN5PV7K", "length": 3588, "nlines": 28, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா? | Wetalkiess Tamil", "raw_content": "\nதர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல பாலி...\nதர்பார் இன்ட்ரோ பாடல் – மீண்டும் இணையும் பழை...\nஸ்டைலாக நடந்துவரும் ரஜினி -தர்பார் படத்தின் லீக்கா...\nதர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தில் ...\nமாணவர்கள் கல்வீசி தாக்குதல் – தர்பார் படப்பி...\nஇளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்...\nரஜினியின் மகளாக நடிக்கும் பிரபல நடிகை – வெளி...\nதர்பார்: ரஜினியின் புதிய கெட் அப் கசிந்தது –...\nதர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத...\nதர்பார் படப்பிடிப்பில் இருந்து வெளியான ரஜினியின் ப...\nமிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்த என்.ஜி.கே படத்தின் அறிவிப்பு வெளியானது\nபேட்ட முதலிடம், விஸ்வாசம் படத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிய படம்\nகீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nமுன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா தளபதியின் புதிய சாதனை \nதல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் \nபிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் \nகலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே \nதல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா\nவிஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-46693456", "date_download": "2019-10-20T19:46:40Z", "digest": "sha1:VZTHA2YV7XNUYEGWBEOVLHHSIQYMLJQ7", "length": 16011, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு - BBC News தமிழ்", "raw_content": "\nடிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு: வட கொரிய சிக்கலின் சூட்டை தணித்த 2018-ம் ஆண்டு\nஅ.தா. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கிம் ஜாங்-உன் - டொனால்டு டிரம்ப்.\nவட கொரியா அடுத்தடுத்து நடத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகள், ஜப்பான் தலைக்குமேல் அது பறக்கவிட்ட சோதனை ஏவுகணைகள், ஒவ்வொரு சோதனைக்குப் பிறகும் அமெரிக்காவும், ஐ.நா.வும் விதித்த தடைகள் ஆகியவை 2018 பிறந்தபோது சர்வதேச அரசியலை சூடாக்கிவந்தன.\nடிரம்பைப் பார்த்து வயதான பைத்தியம் என்றார் வடகொரியத் தலைவர் கிம். இதற்குப் பதிலடியாக குட்டி ராக்கெட் மனிதன் என்று அவரை கிண்டல் செய்தார் டிரம்ப். அத்துடன், உலகம் இதுவரை பார்த்திராதவகையில் தீயும் சினமும் கொண்டு வடகொரியாவைத் தாக்குவோம் என்றும் டிரம்ப் முழங்கினார்.\nஅணு ஆயுத வல்லமை மிக்க இந்த இரு நாட்டுத் தலைவர்கள் பயன்படுத்திய இந்த மொழி எல்லோரையும் பதறவைத்தது.\nஇந்நிலையில், உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வந்த வடகொரியாவுக்கு, தனது பங்காளி நாடான தென்கொரியாவுடன் உறவை சீரமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nசிறுவர்கள் சிக்கிக்கொண்ட தாய்லாந்து குகையின் இன்றைய நிலை என்ன\nஅமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கிறிஸ்துமஸ் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா\nஇந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியா சம்மதித்தது. மகிழ்ச்சியோடு தென்கொரியாவும் ஒப்புக்கொண்டது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ இறுதியாக இரு நாடுகளும் அந்தப் போட்டியில் ஒரே கொடியின்கீழ் அணி வகுத்து செல்லும் அளவுக்கும், பனிச்சறுக்கில் ஒரே அணியாக பங்கேற்கும் அளவுக்கும் நெருங்கின.\nபங்காளிகளாகப் பிரிந்த நாடுகள், அண்ணன் - தம்பியாகி இணைந்தது, அவர்களின் இரு தரப்பு உறவுகள் மேம்படுவதற்கு மட்டுமல்ல, அமெரிக்கா-வட கொரியா உறவின் பதற்றம் தணியவும் காரணமாக அமைந்தது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதை முதலில் டிரம்பிடம் தெரிவித்து அதற்கு இசைவு பெற்றது தென்கொரியாதான். இதனை முதலில் வெளியில் அறிவித்ததும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்தான்.\nஅதன் பிறகு வடகொரிய-தென் கொரிய உறவில் நிகழ்ந்ததைப் போலவே நம்ப முடியாத அதிசயங்கள் அமெரிக்க வடகொரிய உறவில் நிகழ்ந்தன.\nசில ஆரம்பகட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி நடந்தேவிட்டது. வடகொரிய அதிபர் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசிய முதல் அமெரிக்க அதிபரானார் டிரம்ப்.\nஇந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுத ஒழிப்பு செய்ய வட கொரியா கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. ஆனால், குறிப்பான உறுதி மொழிகள் எதையும் அது வழங்கவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தையின் பலன் குறித்தும், வடகொரியாவின் நோக்கங்கள் குறித்தம் ஐயங்கள் நிலவின.\nஇதைப் போக்கும் வகையில், தமது அணு ஆயுத சோதனை தளம் ஒன்றை இடித்து நம்பிக்கையைப் பெற வட கொரியாவும் முயன்றது. இதைப் போல நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கைகளை, குறிப்பாக, தடை நீக்கம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவும் முன்னெடுக்கவேண்டும் என்று வட கொரியா விரும்பியது.\nஒலி& ஒளி வடிவில் இந்த செய்தி:\nஆனால், இந்தப் பேச்சுவார்த்தை ஒரு நல்லெண்ண உணர்வைத் தோற்றுவித்துப் பதற்றத்தைத் தணித்தாலும், அந்த முயற்சி அத்துடன் தேங்கிப்போனது.\nஇந்நிலையில், அதிநவீன ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதனை செய்ததாகவும் அதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையிட்டதாகவும் வட கொரிய அரசு ஊடகம் 2018 நவம்பரில் செய்தி வெளியிட்டது.\nபடத்தின் காப்புரிமை THE BLUE HOUSE/TWITTER\n2017 நவம்பரில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஹ்வாசா��்-15 ஏவுகணையை சோதித்த பிறகு வட கொரியா மேற்கொண்டதாக அறிவித்த முதல் ஆயுத சோதனை அது.\nஇதனிடையே, வடகொரிய அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட 3 உயரதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. புதிய தடைகளும் விதிக்கப்பட்டன. இதனால், வட கொரியா வருத்தப்பட்டதுடன், சிங்கப்பூர் உச்சிமாநாட்டுக்குப் பிறகு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்திருக்கவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தது.\nஇந்நிலையில், இரண்டாவது முறை டிரம்பும்-கிம்மும் சந்திக்கப்போவதாக வெளியான முன்மொழிவுகள் என்னவாகும், அணு ஆயுத வல்லமை பொருந்திய இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முயற்சிகள் என்னவாகும் என்பது குறித்த எந்த நிச்சயமுமில்லாமல் 2019-க்குள் உலகம் நுழைகிறது. ஆனால், வட-தென் கொரிய சகோதர நாடுகளின் உறவில் பாரதூரமான முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டபடியே உள்ளது. 2018-ம் ஆண்டு உலக அரசியலுக்கு வழங்கிய மிக அரிதான ஆறுதல் இது.\nஆக்ராவில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி - நடந்தது என்ன\nசிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்\nபப்ஜி முதல் பிட்காயின் வரை - 2018இல் வைரலான 'டெக்' செய்திகள்\nபெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா மோதி அரசு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nடிரம்ப் – கிம் உச்சிமாநாடு\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/07173450/1226647/Car-accident-3-death-near-Mailam.vpf", "date_download": "2019-10-20T20:03:38Z", "digest": "sha1:VYTJOYSJXO3DYRFMUOWJINW53WVG5EG4", "length": 15946, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயிலம் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி || Car accident 3 death near Mailam", "raw_content": "\nசென்னை 21-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமயிலம் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி\nமயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத���தை ஏற்படுத்தி உள்ளது.\nமயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவர்களது மகன் செல்லதுரை. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.\nஅதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(82), சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.\nஇந்த கார் மயிலம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.\nவிபத்துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரான்சிஸ்ராஜம், மோசஸ் ஆகிய 2 பேரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.\nசிறுமி தாட்னி, சகாயமேரி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவிபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது\nராஞ்சி டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்\nராஞ்சி டெஸ்ட் - ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தல்\nராஞ்சி டெஸ்ட் - தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரகானே சதமடித்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - 2 இந்திய வீரர்கள் உயிரிழப்பு\nகோவையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி\nவி.கே. புரத்தில் தொழிலாளி அடித்து கொலை\nதிருவெறும்பூர் அருகே இடி தாக்கி விவசாயி பலி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் உள்பட 2 பேர் பலி\nபாசத்தை வென்ற பணத்தாசை- கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு விற்ற மனைவி\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nதோல்வி பயத்தால் முடிவுவை மாற்றிய நடிகர்\nபெண் இன்ஸ்பெக்டர் உடலை சுடுகாட்டுக்கு சுமந்து சென்ற பெண் போலீசார்\nகுழந்தை இல்லாததால் விரக்தி..... நடிகர் மஞ்சு மனோஜ் திடீர் விவாகரத்து\nகுடிபோதையில் சிக்கினால் ஊருக்கே கறிவிருந்து - மதுவை ஒழிக்க வினோத தண்டனை\nஅன்னை இல்லத்தில் கமலுக்கு அறுசுவை விருந்து\nமுருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி\nசேலத்தில் ரூ.100 கோடி சுருட்டிய தம்பதி கைது- இரட்டிப்பு பணம் தருவதாக 400 பேரை ஏமாற்றியவர்கள்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986718918.77/wet/CC-MAIN-20191020183709-20191020211209-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athekangal.blogspot.com/2010/02/blog-post_10.html", "date_download": "2019-10-20T20:05:33Z", "digest": "sha1:4T6OAFPFBICTK5VQFPMDPPVMEVGDRDTM", "length": 37240, "nlines": 318, "source_domain": "athekangal.blogspot.com", "title": "அதே கண்கள்: கால நேரத்துக்கு ஏத்தா மேரி - நம்ப பிளாக்குல வணக்கம் சொல்லோ !!", "raw_content": "\nஇன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , க��ரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,\nகால நேரத்துக்கு ஏத்தா மேரி - நம்ப பிளாக்குல வணக்கம் சொல்லோ \nலேபிள்கள்: தொழில் நுட்பம் - பாண்டி\nதோஸ்து அல்லாருக்கும் இந்த பாண்டியோட வன்கம்பா \nபோன பதிவுக்கு நானே எதிரு பாக்காத அளவுக்கு , எனுக்கு\n ஓட்டும் போட்டு கெலிக்க வெச்சீங்கோ ( \nஅதுக்கு அல்லாருக்கும் டாங்க்ஸ் ,\n நாம எழதற கொடுமைகளையும் சகிச்சிக்கீனு,\nநம்ப பிளாக்க பாக்க வர தோஸ்துங்களுக்கு, நேரத்துக்கு ஏத்தா\nமேரி ஒரு வணக்கத்த போட்டா எப்பிடி , இருக்கும் , அதாம்பா \nகாத்தலே ஓபன் பண்ணா காலை வணக்கம் , அப்பால\nசாயங்கலாம் ஓபன் பண்ணா மாலை வணக்கம் , இது மேரி\nராவைக்கி ஓபன் பண்ணாக் கூட அதுக்கு ஏத்தா மேரி , எதுனா\n நல்லா இருக்கும் இல்ல ,\nஇதுக்கு , இங்க கீய கீர , கோடிங்க அப்பிடியே காப்பி பண்ணி ,\ndocument.write('')\ndocument.write('')\ndocument.write('')\ndocument.write('')\ndocument.write('