diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0759.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0759.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2019-43_ta_all_0759.json.gz.jsonl"
@@ -0,0 +1,474 @@
+{"url": "http://crownest.in/index.php?route=product/product&path=184&product_id=132", "date_download": "2019-10-18T16:08:32Z", "digest": "sha1:2VEYXMC3STY4UVYLAMIY2TADWBF2SDNS", "length": 9677, "nlines": 288, "source_domain": "crownest.in", "title": "அணு ஆற்றல்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nமேற்குத் தொடர்ச்சி மலை (Merkku Thodarchi Malai)\nவங்கதேசத்தின் அந்தக் கடலோரக் கிராமத்தில் ஜெஹனாராவும்,அவரது கணவரும், நான்கு குழந்தைகளும் ஓரளவு நிம்மதியாகத்தான் வாழ்ந்து வந்தனர். தாகூர் சொல்வாரே மழைக்காலம் வந்து ஆறுகளில் வெள்ளம் வந்தால் உள்நாட்டிலிரு..\nநக்கீரன் நேர்காணல் -மழைக்காட்டின் உயிரினங்களும் தொலைக்குடிகளின் நுட்பமான அறிவும் ----------------------------------ராகிமாலை படை வெட்டுக்கிளி -லிங்கராஜா வெங்கடேஷ் ----------------------------உலகை மாற்ற..\nதீங்கறியா உயிரினங்கள் (Thikariyaa uyirinankal)\nசிலந்தியின் கூடு அல்லது வலை வழக்கமாக ஒட்டடை என வழங்கப்படுகிறது. இது மிக மெல்லிய பட்டு நூலாகும். ஒட்டடை கட்ட துவங்கும்பொழுது தன் உடலின் பின்புறம் உள்ள இரு சுரப்பியிலிருந்து திரவ நிலையில் பட்டு நூ..\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்...\nஅணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்\nதேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்\nஇந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழிகள் விளக்குகிறது இந்நூல்...\nஎண்ணெய் மற மண்ணை நினை\nபருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழுபூவுலகின் நண்பர்கள்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பிற்கான மக்கள் இயக்கம்..\nநூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ��யுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ மு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/political-movie/", "date_download": "2019-10-18T17:15:44Z", "digest": "sha1:DWXYVSZPG2XQKBFDEKJGQEZ6GAYDTUP7", "length": 5525, "nlines": 132, "source_domain": "newtamilcinema.in", "title": "Political Movie Archives - New Tamil Cinema", "raw_content": "\nநோட்டா – சினிமா விமர்சனம்\nஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல் இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று…\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2010/03/blog-post_27.html", "date_download": "2019-10-18T16:30:42Z", "digest": "sha1:TD3L3PMFLH2ZJADBHBMNX3DDBDZX5N4I", "length": 13809, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nஇன்று மயிலையில் அறுபத்து மூவர் திருவிழா. காலையில் திரும்பிய திசை எல்லாம் ஷாமியானா கட்டி, ஸ்பீக்கர் வைத்து ‘நமசிவாயம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்’ பாட்டு. தெரு ஓரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட்கள் எல்லாவற்றிலும் தண்ணீர் பந்தல். வித விதமான மெனு. ஓரிடத்தில் பிரிஞ்சி என்றால் இன்னோர் இடத்தில் சாம்பார் சாதம்.\n இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா அப்படியே ஜாலியாகக் கிளம்புங்கள். முதுகுப் பை ஒன்று இருப்ப���ு உத்தமம். வண்டியில் வந்தால் வண்டியை நாகேஸ்வரராவ் பூங்கா பக்கத்தில் எங்காவது நிறுத்திவிட்டு, பொடி நடையாக லஸ் சந்திக்கு வாருங்கள். அங்கிருந்து கபாலீஸ்வரர் கோயிலுக்கு சுற்றிப் பிரதட்சிணமாகப் போங்கள். வழியில், வெட்கம் பாராமல் வரிசையாகக் கிடைக்கும் பிரசாதங்களை உண்டு மகிழுங்கள். கையோடு பேப்பர் நாப்கின் கைத்துடைக்க எடுத்துச் செல்லுங்கள், அல்லது நல்ல பெரிய கைக்குட்டைகள் சில.\nஇன்று மாலை நானும் அங்குதான் இருப்பேன்.\n2007 விழா பற்றி நான் எழுதியது\n2005 விழா பற்றி நான் எழுதியது\nசற்று நேரம் முன்பு கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக வந்தபோது அந்த சாலையில் இருந்து வீனஸ்காலனி போகும் சாலை முனையில் பெரிய தண்ணீர் பந்தலும்,கூடமும் இருந்தது. இன்று என்ன விஷேசம் என்று யோசித்துக்கொண்டே வந்தேன்.இதுதானா விஷயம் :)\n இன்று மதியம் வேலை வெட்டி இல்லையா\n தாங்கள் என்ன வேலை வெட்டியில்லாமலா நாள்தோறும் கூட்டம் போட்டு காலத்தை ஓட்டுகிறீர்கள்\nஉங்களுக்கு லாண்ட் மார்க்கும்,ரிலையன்சும் உண்டு லாண்ட் மார்க் போக வசதி இல்லாதவர்களுக்கு \nஅதனால் மக்களுக்கு என்ன நன்மை\n1.கடவுளின் பெயரால் ஆன்மீக அன்பர்களுக்கு கடவுளை வணங்கும் விழா.\n2.அன்றைய தினம் நடைபெறும் விழாவுக்கு வேண்டிய பணிகளை செய்ய,நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு.\n3.அங்கு சாலைஓரம் கடைபோட்டு வியாபாரம் செய்யும் சிறிய வியாபாரக் குடும்பங்களுக்கு வாய்ப்பு.\n4.திருவிழாவில் பங்கு கொள்ளும் கூட்டத்தைப் பாருங்கள் .ஒரு உண்மை நமக்கு விளங்கும்.அனைவரது முகத்திலும் அன்பு என்ற ஒற்றைச் சொல் வெளிப்படும்.\nஎன பலவகையிலும் திருவிழா மக்களை வாழ வைக்கிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பாரம்பரியம்: கடலோரத்தில் புதையுண்டிருக்கும் ...\nதமிழ் பாரம்பரியம்: கே.பி.ஜீனன் - கலை, கல்வி, கற்றல...\nமாமல்லை ‘அர்ச்சுனன் தபசு’ பற்றி முனைவர் பாலுசாமி\nசென்னை மயிலாப்பூர் அறுபத்து மூவர்\nநாகர்கோவில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nமோசின் கான், முடாஸர் நாஸர், ஜாஹீர் அப்பாஸ், ஜாவீத்...\nஇது ஒரு ‘போர்’ காலம்\nZoho University - ஸ்ரீதரின் பதில்\nராமதுரைக்கு தேசிய அறிவியல் விருது\nஅமர சித்திரக் கதைகள் - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/61119-private-school-education-to-poor-children-can-apply-from-april-22.html", "date_download": "2019-10-18T17:07:28Z", "digest": "sha1:WUF26IESYBKB53TS5MDDT7I5UNAKJJKW", "length": 8170, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம் | Private school education to Poor children: Can apply from April 22", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கல்வியாண்டில் ஏழை மாணவர்கள் பள்ளிகளில் சேருவதற்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. அதில், தங்கள் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் இருக்கின்றன என்பதை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து விவரமாக அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பள்ளிகளைச் சுற்றி வசிக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என்று மெட்ரிகுலேஷன் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 65 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nதுருக்கியில் நடந்த ஷூட்டிங்கில் விஷால் படுகாயம்: நடந்தது என்ன\nமூன்று தொகுதிகளுக்கு இப்போது ���ேர்தல் நடத்த முடியாது : தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : கல்வி உரிமைச் சட்டம் , ஏழை மாணவர்கள் , Education rights\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுருக்கியில் நடந்த ஷூட்டிங்கில் விஷால் படுகாயம்: நடந்தது என்ன\nமூன்று தொகுதிகளுக்கு இப்போது தேர்தல் நடத்த முடியாது : தேர்தல் ஆணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/02/blog-post_30.html", "date_download": "2019-10-18T15:46:48Z", "digest": "sha1:F6DKYUW4JFPHAFVRA6QJCS55QIWPEN6I", "length": 36271, "nlines": 201, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: வந்தா ராஜாவாத்தான் வருவேன்! அப்படீன்னா வரவே வராதே!!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nவந்தா ராஜாவாத்தான் வருவேன் என்கிற வீராப்பும், வெட்டிக்கனவுகளும் இங்கே சினிமா ஸ்டார்களுக்கு மட்டுமல்லாது இசுடாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு இருப்பது தெரிந்த விஷயம் தான்\nசினிமா ஸ்டார்களுடைய வெட்டிச்சலம்பல்களை ரசிகர்களே இப்போதெல்லாம் வாயடைக்கச் செய்து விடுகிறார்கள் என்பது ரொம்ப நல்ல விஷயம் அதே போல, ஒரு எல்லைக்குமேல் துள்ளிக் கொண்டிருக்கிற மாநிலக்கட்சிகளுக்கு எப்போது சொல்லப் போகிறோம்\nகாங்கிரசின் தமிழ்நாடு பிராஞ்சுக்குப் புதுத்தலைவர்\nபுதிதாக என்ன சொல்லி விடப்போகிறார் செகுலர் அலங்கார அடைமொழிகளோடு ராவுல் பாபாவைப் பிரதமராக ஆக்குவதுதான் தன்னுடைய அஜெண்டாவாகச் சொல்கிறார். ஐமுகூட்டணி ஆட்சியிலிருந்த 10 ஆண்டுகளில் ராவுல்பா���ாவுடைய அரசியல் செயல்பாடுகள் எப்படியிருந்தது, 2014 முதல் எப்படி என்பதைக் கொஞ்சம் கவனித்தால், திமுக நீங்கலாக, மாநிலக்கட்சிகள் எதுவுமே, ராவுல் பாபாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதும் புரியும்.\nSenkottai Sriram,முகநூலில் இரண்டு வருடங்களுக்கு முந்தைய ஒரு தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டு அரசியல புரிந்துகொள்ள எளிய வழி.\nஎந்த பிரச்னையானாலும் வீரமணி / திருமா / வைகோ / ச்டாலின் என்ன சொல்றாங்கன்னு பாருங்க\nஅந்த வரிசையில 24 மணி நேர நியூஸ் சேனல்களயும் சேத்துக்குங்க\nஇவ்ளோ ஈசியா அரசியலைப் புரிஞ்சுக்க முடியுமா\nRaja Sankar முகநூலில் எழுதியது ·\nவாஜ்பாயியை எப்படி தோற்கடித்தார்கள் என நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nநொடியிலே பொய்யாக்கிவிடுவார்கள் என தெரிந்தும் 2019 இல் இப்படி செய்கிறதுகளே 15 வருடங்களுக்கு முன்பு இணையம் இல்லாத காலகட்டத்திலே டிவி பொட்டி தான் மக்களை அடையும் ஒரே வழியாக இருந்த காலகட்டத்திலே எப்படி எல்லாம் அவதூறை வாரி தூற்றியிருப்பார்கள் என யோசித்து பாருங்கள்.\nவாஜ்பாயி மீது மிகவும் அசிங்கமாக சொல்ல நா கூசும் அளவுக்கான அவதூறுகளை வீசினார்கள். அதையெல்லாம் புத்தகமாகவே போட்டார்கள்.\nவாஜ்பாயி முன்மொழிந்தார் என்பதற்காகவே அப்துல் கலாமை மோசமாக வசை பாடினார்கள்.\nஇன்றைக்கு மோடி மீது குற்றசாட்டுகளையே வீசமுடியவில்லையே அப்படியே பொய்ச்செய்தி பரப்பினாலும் உடனே அதை பொய் என காட்டிவிடுகிறார்களே என்பது தான் இந்த மானங்கெட்ட ஊடகங்கள் சமூக வலைத்தளங்களை எதிர்க்க காரணம்.\nஅதை விட இன்றைக்கு ஜியோ வராமல் இருந்திருந்து முன்பு போலவே ஏர்டெல் கொள்ளையடித்து கொண்டிருந்தால் என்பதையும் யோசித்து பாருங்கள்\nஅம்பானி அதானி என கூவும் காரணமே இது தான். இருந்ததும் போச்சே என.\nபொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கியது அப்போது வேண்டுமானால் நடந்திருக்கலாம். இப்போது நடக்குமா\nLabels: 2019 தேர்தல் களம், அரசியல், கழுதைக் காது, கொஞ்சம் சிரிப்பு, ராஜா காது\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட��டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா\nசாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே\nசெவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று\n ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா...\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நமக்கு வரலாற்ற...\n தங்கள் குற்றங்களிலிருந்து திசை த...\n கூட்டணி என்பது ஊழலுக்கு லை...\n ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான...\nமீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்\nஉரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா\nமாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nநம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில் பார்த்துவிடலாம் ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் க...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசியல் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (82) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) தேர்தல் களம் (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிட��த்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/19/65-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-diamond7-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-18T16:19:13Z", "digest": "sha1:XFMCMBC6MZOGDDQE5U67ATFGNOJO552S", "length": 27781, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "Diamond65 காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன�� கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nDiamond65 காசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 19 மே, 2017 19 மே, 2017 ஆசிரியர் இனிய comments டயமண்ட்எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பழைய ஹவானா கேசினோ\nடயமண்ட்எக்ஸ்என்எம்எக்ஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ + எக்ஸ்என்யூஎம் கிரேஸிஸ்கிராட்ச் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: D72LXNB8 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBA6KH8IJI மொபைல் இல்\nபனாமாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nநிக்கோரோ-கரசாவிலிருந்து வரும் வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nசோமாலிலாந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Milly, ஹேக்வூட், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 16 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இ���வசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஅனைத்து வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nபஃப் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nLSbet கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரியல் வெகாஸ் ஆன்லைன் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nVIPRoom காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிப்சன் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nகேமிங் கிளப் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவென்ஸ்ஸ்பர்க் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nGDFplay காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nXINX காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றும்\nவேகாஸ் ஸ்பின்ஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBingo ஹால் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nராயல் வேகாஸ் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nXXx Reels Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSuomiAutomaatti காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNorgesspill காசினோ��ில் 15 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nஅட்ரீனலின் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nஎக்ஸ்பெக்ட் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nடிரையோபேட் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nலாஸ் ஏஞ்சலஸ் காஸினோவில் லாஸ் ஏஞ்சலஸ் போனஸ் சுவிஸ் ஃப்ரீஸ் சுழற்றுகிறது\nகிராண்ட் ரியோ காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவேன்கார்ட்ஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜாக்ஸ்பாட் லக் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nBwin காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nசன்னி பிளேயர் காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nகரீபிக் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n1 பழைய ஹவானா காஸினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 டயமண்ட்எக்ஸ்என்எம்எக்ஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ + எக்ஸ்என்யூஎம் கிரேஸிஸ்கிராட்ச் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 அனைத்து வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nகிப்சன் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\n150Red காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்��ைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2018/11/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T17:12:13Z", "digest": "sha1:IER6URKWO767ASECKSF55FK6BELBN27I", "length": 28480, "nlines": 373, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பெல்ஜிய சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் - ஆன்லைன் காஸினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nபெல்ஜிய சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் நவம்பர் 1, 2018 ஆசிரியர் இனிய comments பெல்ஜியம் சூதாட்டக்காரர்களுக்கான சிறந்த ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகளில்\nபெல்ஜியம் ஆன்லைன் சூதாட்டம் கிளப் போதும் மற்றும் உங்களை போன்ற பெல்ஜியம் வீரர்கள் தேவைகளை அமைத்துக்கொள்ள எந்த கிளப் கண்டறியும் எந்த சிக்கல் வேண்டும். கிளப் மத்தியில் எதிர்ப்பின் காரணமாக, சில நாடுகளில் அல்லது அந்த நாடுகளில் உள்ள பொது மக்களை ஈடுபட இறுதி இலக்குடன் குறிப்பிட்ட சிறப்புகளை சுற்றி மையமாக முயற்சிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கேளிக்கை, ஸ்டோர் வெகுமதி, அல்லது குறிப்பாக பெல்ஜியத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களைக் கொண்டாடுவது போன்ற அண்டை வீரர்களுக்கு அபூர்வமான வெகுமதிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அவ்வாறு செய்யலாம். நீங்கள் அந்த நாட்டிலிருந்து ஒரு வீரர் என்றால் நீங்கள் ஏன் ஒரு பெல்ஜிய சூதாட்டக் கிளப்பில் விளையாட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள தொடர்கிறீர்கள். பெல்ஜிய சூதாடிகளுக்கு சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஒரு பெல்ஜியம் காசினோடோவை தேர்ந்தெடுப்பதன் நன்மைகள் பெல்ஜியத்தை எந்த அங்காடி கிளாஸ்ஹவுஸை பயன்படுத்துவது என்பது உங்கள் தேவைகளுக்கு வெளிச்சம் போட்டுக் கொள்ளும் ஒரு சூதாட்ட கிளப்பை நெருங்குவதற்கான முறைகள். இது பெல்ஜியத்தில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நனவாக உள்ளனர், அருகிலுள்ள தவணை மூலோபாயங்களின் அணுகல் மற்றும் அருகிலுள்ள பணத்தை பயன்படுத்தும் திறனைப் பெறுவதற்கான நேரம் ஆகியவற்றைக் கொண்டு பேசுவதற்கு அண்டை வீடான பணியாளர்களை உள்ளடக்கியது. இது உங்கள் நாட்டிலிருந்து தனிநபர்களுடன் விளையாடுவதற்கு கூடுதலாகும். இணைய housie மீது விளையாடி இருந்தால் இது குறிப்பாக இனிமையானது.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவ���வேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nதிபெஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nநோபல் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nXXX காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nடிராகரா கேசினோவில் உள்ள காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nரூபி ஸ்லாட்ஸ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nபிரதம காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஇங்கே கேசினோவில் இலவசமாக சுழலும்\nKerching காசினோவில் 55 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nஹெர்ம்ஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nராயல் ஜாக்போட் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nபெட்ச்சன் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nடயமண்ட் வேர்ல்டு காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழல்\nகாசு அரண்மனை காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவரவேற்பு ஸ்லாட் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசுடோட் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nகாசினோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nராபின் ஹூட் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nBingoFest காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nX காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகேசினோ ஸ்பின்ஸ் கேசினோவில் சுழற்சிக்கான காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nNettiarpa Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nரெய்ல் ஸ்பின் காசினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகள்\nஅனைத்து ஸ்டார் ஸ்லாட்ஸ் கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமமமியா காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nஐஸ்லாந்து சூதாடிகளின் சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்��� XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:07:17Z", "digest": "sha1:VDAKGVTWBCJT7ZHMLSEGYI2RUU3ZZCIM", "length": 12420, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்ரெக்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகர மையத்தில் உள்ள டோம் கோபுரத்தின் வான்வழிக் காட்சி\nழான் வான் சனென் (விவிடி)\nஉத்ரெக்ட் (Utrecht, /ˈjuːtrɛkt/; டச்சு ஒலிப்பு: [ˈytrɛxt] ( கேட்க)) டச்சு மாகாணமான உத்ரெக்ட்டின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும். இது இரான்ட்சுடாடு நகரத்தொகுதியின் கிழக்கு மூலையில் உள்ளது. நெதர்லாந்திலுள்ள நகராட்சிகளில் நான்காவது மிகப் பெரும் நகராட்சியாக விளங்குகின்றது. 2014ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 330,772 ஆக இருந்தது.\nஉத்ரெக்ட்டின் தொன்மையான நகரமையம் பிந்தைய நடுக்காலத்துக் கட்டிடங்களையும் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. 8ஆம் நூற்றாண்டிலிருந்து இது நெதர்லாந்தின் சமய மையமாக விளங்குகின்றது. டச்சுப் பொற்காலம் வரை இதுவே நெதர்லாந்தின் மிகவும் முக்கியமான நகரமாக இருந்தது; நாட்டின் பண்பாட்டு மையமாகவும் மிகவும் மக்கள்தொகை மிகுந்த நகரமாகவும் ஆம்ஸ்டர்டம் முன்னேறியது. 1321க்கும் 1382க்கும் இடையே கட்டப்பட்ட டோம்கெர்க் பேராலயம் சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.[6] 1674இல் ஏற்பட்ட சூறாவளி ஒன்றில் இப்பேராலயத்தின் ஒரு பகுதி அழிபட்டது. இப்பகுதி மீண்டும் கட்டப்படவில்லை. எனவே இப்பகுதி பேராலயத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக உள்ளது.\nநெதர்லாந்தின் பெரியப் பல்கலைக்கழகமான உத்ரெக்ட் பல்கலைக்கழகம் இங்குள்ளது. தவிரவும் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்நகரில் உள்ளன. நாட்டின் மையத்தில் இருப்பதால் இருப்பூர்தி, சாலைப் போக்குவரத்துக்கு மையச்சாக விளங்குகின்றது. பண்பாட்டு நிகழ்வுகளில் ஆம்சுட்டர்டாமை அடுத்து நாட்டின் இரண்டாமிடத்தில் உள்ளது.[7] 2012இல் லோன்லி பிளானட் உலகின் பாராட்டப்படாத இடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் உத்ரெக்ட்டை சேர்த்துள்ளது.\nடோம் கோபுரம், இடது புறத்தில் டோம் பேராலயத்தின் மீதப் பகுதி. 1674இல் ஏற்பட்ட சூறாவளியில் சேதமான இப்பகுதி மீண்டும் இணைக்கப்படவில்லை.\n↑ \"Burgemeester\" (டச்சு). கெமீன்ட்டெ உத்ரெக்ட். பார்த்த நாள் 3 April 2014.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உத்ரெக்ட் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்��ன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/bio-metric-attendance-for-government-school-teachers/", "date_download": "2019-10-18T16:14:22Z", "digest": "sha1:L6YA4NZLMIMLVFAIKF3K7XMP3HSGOG2K", "length": 6990, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். அதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தெரிவித்தப்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் அரசாணையின் படி, 3,688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளது.\nஇந்த திட்டத்திற்காக,15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை, முதற்கட்டமாக, பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமல் படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக���கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/22/adeenam.html", "date_download": "2019-10-18T15:53:54Z", "digest": "sha1:GRGJP3CGEUN2RSUDIOFPSLPQXL25NY5O", "length": 17847, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவாடுதுறை மடாதிபதியை கொல்ல முயன்ற வழக்கு: இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறை | Murder attempt on Tiruvaduthurai Sannithanam: Ilaiya Sannithanam gets 3 yrs imprisonment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன��� களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவாடுதுறை மடாதிபதியை கொல்ல முயன்ற வழக்கு: இளைய மடாதிபதிக்கு 3 ஆண்டு சிறை\nதிருவாடுதுறை மடத்தின் மூத்த மடாதிபதியைக் கொல்ல முயன்ற வழக்கில், இளைய மடாதிபதிக்கு மூன்று ஆண்டுசிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகும்பகோணம் அருகே குத்தாலத்தில் உள்ளது இந்த நூற்றாண்டுப் பழமை வாய்ந்த மடம். சைவ ஆதீன மடங்களில்மிக பிரசித்தி பெற்றது. கோடிக்கணக்கான சொத்துக்களும், நிலங்களும், செல்வ வளமும் கொண்டது.\nஇதன் மடாதிபதியாக சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் சன்னிதானம் இருந்து வருகிறார். இதன் இளையமடாதிபதியாக இருந்தவர் காசிவிஸ்வநாத பண்டார சன்னிதானம்\nகடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மூத்த மடாதிபதியான சிவப்பிரகாச பரமாச்சாரியாரைக் கொல்ல முயற்சிநடந்தது. அவரது பூஜை அறைக்குள் நான்கு மர்ம மனிதர்கள் புகுந்து மறைந்திருந்தனர்.\nஆனால், அவரது உதவியாளர் அவர்களைப் பார்த்துவிட்டதால் நால்வரும் தப்பியோடிவிட்டனர். அவசரத்தில்அந்தக் கும்பல் விஷ மருந்து நிறைந்த சிரிஞ்சுகள், கையுறைகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.\nபெரிய ஆதீனத்தை விஷ ஊசி பொட்டுக் கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்துஉயர் மட்ட போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nவிசாரணையின்போது இளைய மடாதிபதியின் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையில் அவர் சொல்லித் தான்மூத்த மடாதிபதிக்கு விஷ ஊசி போட நான்கு பேர் தயார் செய்யப்பட்டது உறுதியானது.\nபெண், மது பித்தரான இளைய மடாதிபதி சென்னையில் சில நடிகைகளுடன் தங்கிவிட்டுப் போனது முதல்அனைத்து வண்டவாளங்களும் வெளியாயின. தனது சுகபோகமான வாழ்வுக்குத் தடையாக இருக்கும்மடாதிபதியைத் தீர்த்துக் கட்டிவிட்டு சொத்துக்களை முழுமையாக அபகரிக்கவே இந்த சதியை இளைய மடாதிபதிதீட்டியது தெரியவந்தது.\nஇதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கொலை செய்ய முயன்ற கூலிக் கும்பல் 11 பேரும்கைதாயினர்.\nஇச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கினார் மூத்த மடாதிபதி.\nஇக் கொலை வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிபாண்டியன் இன்று தீர்ப்பை வழக்கினார்.\nஇளைய சன்னிதானம் காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட 11 பேருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2,000 அபராதமும் விதித்தார்.\nதண்டனையையடுத்து இளையமடாதிபதி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றேவிசாரிக்கப்படவுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2005/03/04/cong.html", "date_download": "2019-10-18T16:22:05Z", "digest": "sha1:E4Q3PGV7JOARVBCHZELIBA44VOJQIMYU", "length": 17794, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போஸ்டர் யுத்தம்! | Congress posters against DMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசப�� இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவுக்கு எதிராக காங்கிரஸ் போஸ்டர் யுத்தம்\nகூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக கருணாநிதியைக் கண்டித்தும், இளங்கோவனுக்கு எதிரான திமுகவின்தீர்மானத்தை கடுமையாக சாடியும் சென்னை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளன.\nஇதை யார் ஒட்டியது யார் என்று தெரியவில்லை. இருப்பினும் இளங்கோவன் கோஷ்டியைச் சேர்ந்த காங்கிரஸ்கட்சியினரே இதை ஒட்டியுள்ளதாக மற்ற காங்கிரஸ் கோஷ்டிகள் கூறுகின்றன.\nஆனால், தனது பெயரைக் கெடுக்கவும் திமுகவுடன் மோதலை தீவிரப்படுத்தவும் வேறு யாரோ தான் இதைஒட்டியுள்ளார்கள் என இளங்கோவன் தரப்பு கூறுகிறது.\nஇந் நிலையில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான எம்.பி. சுப்பிரமணியம் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துள்ளார்.\nநீண்ட காலமாக கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருக்கும் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம்பேசுகையில்,\nமத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. அதேபோல, கேரளா, மகாராஷ��டிரா,கர்நாடகமா, ஒரிஸ்ஸா ஆகிய மாநலங்களிலும் கூட்டணி ஆட்சிதான்.\nதமிழகத்தைப் பொருத்தவரை இதுவரை 3 கட்சிகள்தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியுள்ளன.அவை திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ்.\nகாங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவைவைத்துத்தான் திமுகவும், அதிமுகவும் பெரும்பான்மை பலத்தைப் பெற்று வந்துள்ளன. இதுதான் உண்மை. இதையாரும் மறுக்க முடியாது.\nவெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க மட்டும் காங்கிரஸ் தேவை, ஆனால் ஆட்சியில் பங்கு தர முடியாது என்றுகூறுவதா என்று தொண்டர்கள் கேட்கிறார்கள்.\nகூட்டணி ஆட்சி வந்தால், சர்வாதிகாரப் போக்குடன் நடக்க முடியாது,தனது இஷ்டத்திற்கு ஆட்டம் போடமுடியாது என்பதால்தான் அதை எதிர்க்கிறார்கள்.\nஆனால் கூட்டணி ஆட்சி வந்தால் ஊழல் குறையும், அரசு நிர்வாகம் சிறப்பாக அமையும். இதைத்தான் மக்களும்விரும்புகிறார்கள். எதிர்காலத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள்கூட்டணி ஆட்சிதான் வரப் போகிறது.\nதமிழகத்தில் அந்த விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இது நல்லதுதான். இந்த விவாதம் தீவிரமடைந்துதொடர வேண்டும். மக்கள் மனதில் நிச்சயம் இதுதொடர்பாக தீவிர யோசனை எழுந்துள்ளது.\nஎதிர்காலத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொள்ளும் கட்சியுடன்தான் காங்கிரஸ் கட்சி கூட்டணிவைத்துக் கொள்ள வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து என்றார் எம்.பி.சுப்பிரமணியம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட���டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/usa/04/232619?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:28:52Z", "digest": "sha1:Q3DHC5Z4HF2ZMH6DY25VU7YW2CKFEYJM", "length": 8520, "nlines": 67, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்! - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியில் 44 கோடி டாலர் நிதியை ���மெரிக்க அரசாங்கம் குறைத்துள்ளது.\nஇதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள இம்ரான்கான் அரசாங்கத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 5 ஆண்டுகளுக்கு 750 கோடி டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி தற்போது 450 கோடி டாலர் நிதி உதவி வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் அதில் 44 கோடி டாலர் நிதி குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇதனால் சுமார் 400 கோடி டாலர் நிதியை மட்டுமே பாகிஸ்தானால் அமெரிக்காவிடமிருந்து பெற முடியும்.\nபயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தவறி விட்டதாக கூறியே, கடந்த ஆண்டு 130 கோடி டாலர் நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்தது.\nகுறிப்பாக ஹக்கானி பயங்கரவாத அமைப்பை இம்ரான் அரசாங்கம் ஒடுக்கவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது.\nகடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடனான சந்திப்பின் போதும், 130 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.\nஅத்துடன் தங்களுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்பதுடன், தங்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.\nதற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ள நிலையில், 44 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானிற்கு கடும் பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-2604771295", "date_download": "2019-10-18T15:54:43Z", "digest": "sha1:UTPDJO2T4OTDFZTAGG63FUPQSZ6NY7FN", "length": 5420, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Διάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2 | รายละเอียดบทเรียน (ภาษากรีก - Tamil) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n0 0 αδειάζω காலியாக்குவது\n0 0 ακολουθώ பின்பற்றுவது\n0 0 αλλάζω மாற்றுவது\n0 0 ανησυχώ για கவலைப்படுவது\n0 0 απαντώ பதிலளிப்பது\n0 0 αφαιρώ நீக்குவது\n0 0 αφήνω அனுமதிப்பது\n0 0 αφήνω கீழே போடுவது\n0 0 βαριέμαι சலிப்படைவது\n0 0 βιδώνω κάτι எதையாவது திருகுவது\n0 0 βυθίζω மூழ்குவது\n0 0 γεμίζω நிரப்புவது\n0 0 για να χωρίζω பிரிந்துவிடுவது\n0 0 γνωρίζω அறிந்துகொள்வது\n0 0 δακρύζω கிழிப்பது\n0 0 δεν υπακούω கீழ்ப்படிய மறுப்பது\n0 0 δημιουργώ உருவாக்குவது\n0 0 εκνευρίζω தொந்தரவு செய்வது\n0 0 ελέγχω சரிபார்ப்பது\n0 0 ενοχλώ இடைஞ்சல் ஏற்படுத்துவது\n0 0 εξαπατώ ஏமாற்றுவது\n0 0 εξηγώ விளக்குவது\n0 0 επαναλαμβάνω மீண்டும் செய்வது\n0 0 επιθυμώ வாழ்த்துவது\n0 0 επιστρέφω திரும்ப ஒப்படைப்பது\n0 0 θέλω விரும்புவது\n0 0 θεωρώ நம்புவது\n0 0 θυμάμαι நினைவுகூறுவது\n0 0 κλέβω திருடுவது\n0 0 κτυπώ தோற்கடிப்பது\n0 0 λαμβάνει நடைபெறுவது\n0 0 μπορώ இயலுதல்\n0 0 ξεβιδώνω κάτι எதையாவது கழற்றுவது\n0 0 ξεραίνω உலர்த்துவது\n0 0 ξετυλίγω விரிப்பது\n0 0 ξυπνώ கண்விழிப்பது\n0 0 παλεύω போராடுவது\n0 0 παραπονούμαι புகார் கொடுப்பது\n0 0 πείθω வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது\n0 0 πετυχαίνω வெற்றிபெறுவது\n0 0 πλένω சுத்தம் செய்வது\n0 0 προστατεύω பாதுகாப்பது\n0 0 σκουπίζω துடைப்பது\n0 0 σπάζω உடைப்பது\n0 0 συλλαμβάνω கைப்பற்றுவது\n0 0 συναντώ சந்திப்பது\n0 0 συνδέω இணைப்பது\n0 0 συνηθίζω பழகிப்போவது\n0 0 συνοφρυώνομαι எரிச்சல் காட்டுவது\n0 0 σφάλλω ஒரு தவறை செய்வது\n0 0 τινάζω நடுங்குவது\n0 0 υπακούω கிழ்ப்படிவது\n0 0 υποδηλώνω பொருள் சுட்டுவது\n0 0 υπόσχομαι வாக்குறுதி அளிப்பது\n0 0 φλυαρώ அரட்டை அடிப்பது\n0 0 φυσώ ஊதுவது\n0 0 χαλαρώνω ஓய்வெடுப்பது\n0 0 χάνω இழப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148662-puducherry-cm-narayanasamy-slams-bjp-government-over-budget-2019", "date_download": "2019-10-18T15:56:11Z", "digest": "sha1:Z2ROXOA6WODC2PBTKGIMFWJW6C3D35AL", "length": 8793, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "”மக்களை ஏமாற்ற முடியாது; படுதோல்விதான்”! - மத்திய பட்ஜெட் குறித்து நாராயணசாமி காட்டம் | Puducherry CM Narayanasamy slams BJP government over Budget 2019", "raw_content": "\n”மக்களை ஏமாற்ற முடியாது; படுதோல்விதான்” - மத்திய பட்ஜெட் குறித்து நாராயணசாமி காட்டம்\n”மக்களை ஏமாற்ற முடியாது; படுதோல்விதான்” - மத்திய பட்ஜெட் குறித்து நாராயணசாமி காட்டம்\n”மக்களை ஏமாற்ற முடியாது. பா.ஜ.க-வுக்கு படுதோல்வி நிச்சயம்” என்று மத்திய பட்ஜெட் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nபுதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்த���த்த முதலமைச்சர் நாராயணசாமி, ''இடைக்கால பட்ஜெட் என்பதை ஆட்சி முடியும் காலம் வரை மட்டுமே தாக்கல்செய்யப்பட வேண்டும். ஆனால், மத்தியில் நேற்று தாக்கல்செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட், 2030 வரை 11 ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், முழுக்க முழுக்க விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன. மேலும், அதில் திட்டங்கள் பற்றி மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர, திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான எந்த ஒரு அம்சமும் அந்த பட்ஜெட்டில் இல்லை.\nபட்ஜெட் மூலம் மக்களை என்னதான் திசைதிருப்ப நினைத்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்திக்கும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் வாக்குகளை வாங்குவதற்காகக் கொடுக்கப்படும் தொகை. இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல. புதுச்சேரியில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவரும் திட்டம் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மாநிலங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மோடி அரசு அதைப் புதிய திட்டம் என்று வீண் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.\nமகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில், ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அப்போது அங்கு சென்று, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்காமல், தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடியபோதெல்லாம் வராத கரிசனம், பிரதமர் மோடிக்கு இப்போது வந்தது ஏன் உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தும் விவசாய கடன்களைத் தள்ளுபடிசெய்ய பிரதமர் தயாரா\nஆளுநர் கிரண் பேடி, தான் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் எல்லாம், பலவித கேமராக்களை எடுத்துக்கொண்டு திரைப்பட நடிகர் போன்று நடித்து, ஆளுநர் பதவியை அசிங்கப்படுத்துகிறார். எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால், நானும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன். கிரண் பேடியின் ஆட்டம் இன்னும் மூன்றே மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146530-model-of-new-coming-smart-city-of-salem", "date_download": "2019-10-18T16:40:49Z", "digest": "sha1:ELGVMCXQS6DPNRDKUWXZZLMGZIY36KNB", "length": 6981, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`சேலம் ஸ்மார்ட் சிட்டி இப்படித்தான் இருக்கும்’ - சேலம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வடிவம் | Model of New coming smart city of salem", "raw_content": "\n`சேலம் ஸ்மார்ட் சிட்டி இப்படித்தான் இருக்கும்’ - சேலம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வடிவம்\n`சேலம் ஸ்மார்ட் சிட்டி இப்படித்தான் இருக்கும்’ - சேலம் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வடிவம்\nசேலத்தில் புதிதாக வடிவமைக்கப்பட உள்ள பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாதிரி வடிவங்களை சேலம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்துள்ளனர்.\nமாதிரி வடிங்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த தமிழ் ஆசிரியர் கோவிந்தனிடம் பேசினோம், ``சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்துசென்று பின்னர் உருவாக்கப்பட்டவையே நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். இவை பிரிக்கப்படுவதற்கு முன்னர், சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாகத் திகழ்ந்தது . படிப்படியாக பெரு வளர்ச்சிகண்ட சேலம் மாவட்டம், தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிகண்டுவருகிறது.\nசில நாள்களுக்கு முன்னர், சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பணிகளுக்காக ரூபாய் 166.52 கோடி மதிப்பிலான 8 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா சேலத்தில் நடந்தது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிகல் நாட்டினார்.\nஇதன்கீழ் புதிதாக அமைக்கப்பட உள்ள சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், நேரு கலையரங்கம், போஸ் மைதானம், வணிக வளாகம், பெரியார் பேரங்காடி, திறந்தவெளிக் கலையரங்கம் எப்படி அமைக்கப்பட உள்ளது என்பதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.\nஅங்கிருந்த ஊழியர்களிடம் பேசும்போது, ``தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இதைப் பார்க்க வருகின்றனர். புதிததாக அமைய உள்ள இந்தத் திட்டங்கள் மட்டுமில்லாமல், சேலம் நகராட்சி முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி மாதிரிகளை ஆவலோடு பார்த்து ரசித்து வருகின்றனர். இளவட்டங்கள், செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்’’ என்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/27879-", "date_download": "2019-10-18T16:33:02Z", "digest": "sha1:BEOUAPTVSHOM3ODLMDUNH3TB2Q2T2KBK", "length": 8602, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "தனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டில் அரசு துரித நடவடிக்கை: திமுக வலியுறுத்தல்! | The rapid action of the government quota in private schools: DMK urges!", "raw_content": "\nதனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டில் அரசு துரித நடவடிக்கை: திமுக வலியுறுத்தல்\nதனியார் பள்ளிகள் இடஒதுக்கீட்டில் அரசு துரித நடவடிக்கை: திமுக வலியுறுத்தல்\nசென்னை: தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அமைப்பாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது.\nதி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், ஈஜி.சுகவனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன்முகமது ஜின்னா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்த ரயில் வெடிகுண்டு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததுடன் பலரையும் படுகாயப்படுத்தி, தலைநகரமான சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய உளவுத்துறை முன்கூட்டியே மாநில அரசுக்கு தகவல் கொடுத்து எச்சரித்திருந்தும், வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு தடுக்கத் தவறிய ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது. மின்தடையால் தொழில்துறை, விவசாயம், வணிகம் ஆகிய அனைத்துத் துறைகளையும் முடக்கிப் போட்டுள்ளதற்கு இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வழங்கி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் எந்த தொய்வும் ஏற்பட்டு விடாதபடியும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதியளித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீ���்ப்பை இக்கூட்டம் வரவேற்று மகிழ்கிறது. தென்தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அரசியலாக்கும் ஜெயலலிதாவின் போக்கைக் கண்டித்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.\nதமிழக இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/07/12/page/2", "date_download": "2019-10-18T16:36:37Z", "digest": "sha1:LAYQ4GV5G7HK2H4WU72NL4FAYGT7NTRX", "length": 33185, "nlines": 260, "source_domain": "www.athirady.com", "title": "12 July 2019 – Page 2 – Athirady News ;", "raw_content": "\nமொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி நேற்று (08) மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு விருதுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி…\nநவீன்- அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு…\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும், அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz க்கும் இடையில், இன்று (12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தேயிலை, இறப்பர், தெங்கு, கஜூ போன்ற பெருந்தோட்ட…\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு..\nசுப்ரீம்கோர்ட்டில் இன்று கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் என்பவர் உள்பட 400 பேர் மனுதாக்கல் செய்தனர். கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில்…\n – மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம்…\nயூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன்…\nஇலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..\nஇலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய…\nவாக்குகளை பெறுவதற்காக இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம்..\nவாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி, இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் இன்று (12)…\nஅமெரிக்க இராணுவம் இலங்கையில் தலையிட அனுமதி வழங்கிய கோத்தபாய: சம்பிக்க ரணவக்க..\nஅமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச தற்போதும் அமெரிக்க பிரஜையாக இருந்து வருகிறார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்கரான கோத்தபாய ராஜபக்ச மற்றுமொரு அமெரிக்கரான ரொபர்ட் ஓ பிளேக்குடன் கடந்த 2007ஆம் ஆண்டு…\nஇலங்கையில் முதல் தடவையாக முதுமாணி பட்டம் பெற்றுள்ள மரண தண்டனை கைதி..\nஇலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார்.இவர் சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக்கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வொன்று…\nராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி..\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி…\nமைத்திரிக்கு புதிய பெயர் சூட்டிய ஹிருணிக்கா..\nதனது நாடாளுமன்ற உரையில் ஜனாதிபதி எனக் கூறினால், அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதால், அவரை “வென்ட மெண்டேலா” அதாவது காலியாக போகும் மெண்டேலா என விளித்து உரையாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர…\nஉலக கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக குமார் தர்மசேன..\nஉலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டு��்ளனர். உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில்…\nபாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.\nவறட்சியால் 08 மாவட்டங்கள் பாதிப்பு..\nவறட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்ட மக்கள் அதிகளவில்…\nமரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு..\nமரண தண்டனையை இல்லாமல் செய்வது சம்பந்தமான யோசனை ஒன்று இன்று பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் இந்த யோசனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை…\nஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nசுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர்…\nபொகவந்தலாவ சென். மேரிஸ் மத்தியகல்லூரியில் சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதிஎன்கிறார் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார் ஹட்டன்…\nநோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…\nஇணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ\nஇணையத்தளத்தில் வைரலாகும் பயந்துட்டேன் வீடியோ\nகிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக��கியதில் இளம் வீரர் உயிரிழப்பு..\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். வீட்டில் இருப்பதை விட மைதானத்தில்தான் தன் அதிக நேரத்தை…\nசிறந்த தாசில்தார் விருதுப் பெற்ற பெண் அதிகாரி கைது -ரூ.93.5 லட்சம் பறிமுதல்..\nதெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் லாவண்யா. இவர் ஐதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருகிறார். லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்தில் அனந்தையா என்பவர் வி.ஆர்.ஓவாக பணிபுரிகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் ரூ.4…\nமைத்திரியின் பேச்சை மீறும் ரணில் தலைமையிலான அரசு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி…\nவடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்..\nவடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1690 - இங்கிலாந்தின்…\nஇன்று நிச்சயதார்த்தத்தில் இணைந்துள்ள மஹிந்தவின் புதல்வர்…\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரின் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.மஹிந்த – சிராந்தி தம்பதியினரின் புதல்வர் யோசித ராஜபக்ச இன்று நிச்சயதார்த்தின் போது நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணை கரம் பற்றியுள்ளார். யோசிதவின்…\n5G குறித்து ஆராய குழு நியமனம்..\nமுல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை…\nவனிதா சொந்த மகனுக்கே இவ்வளவு மோசமான கொடுமை செய்துள்ளாரா | வைரலாகும் புதிய வீடியோ..\nவனிதா சொந்த மகனுக்கே இவ்வளவு மோசமான கொடுமை செய்துள்ளாரா | வைரலாகும் புதிய வீடியோ\nசூப்பர்.. இதுவரை ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததே இல்லை.. உலகக் கோப்பையில் நடக்க போகும்…\nரோலர் கோஸ்டர் ரைடர் போல பல திருப்பங்களை சந்தித்த இந்த உலகக் கோப்பை தொடரில் வரும் இறுதிப்போட்டியில் இன்னுமொரு அதிசய நிகழ்வு நடக்க போகிறது. எங்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டும் என்று தெரியும். நாங்கள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும்,…\nஎதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி – மாயாவதி ஆவேசம்..\nகர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி…\nரணிலை தேசிய தலைவராக கொண்டுவர வேண்டும்..\nநாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற…\nஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993..\nஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10 மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள்.…\nஇலங்கை இராணுவத்திற்குள் பதிவுகள் இல்லாமல் பணியாற்றும் வைத்தியர்கள்..\nவெளிநாட்டு பல்கலைகழகங்களில் பயிற்சிப் பெற்ற சில வைத்தியர்கள் இலங்கை இராணுவத்தில் எவ்வித பதிவுகளுமின்றி பணியாற்றி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே…\nமின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..\nஇலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடு எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரச நிறுவனங்களை…\nபூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு 07 நீதியரசர்கள் முன் விசாரணை..\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர��� பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த…\nதொழில் பெற்றுத் தருவதாக கூறி 225,000 ரூபா பணம் மோசடி செய்த நபர் கைது…\nஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த…\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nசந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க…\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/05/naam-tamilar.html", "date_download": "2019-10-18T17:07:28Z", "digest": "sha1:TASRJL6AUSCUIM3WAGW44FU4YW6WXRO4", "length": 14858, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழகத்தில் மாறும் அரசியல் -காரணமாகும் நாம் தமிழர் கட்சி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்ச��்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழகத்தில் மாறும் அரசியல் -காரணமாகும் நாம் தமிழர் கட்சி\nதமிழக அரசியலில் பிரதான கட்சிகளான திமுக.,வும், அதிமுக.,வும் எப்போதும் எதிரும் புதிருமான இருந்து வரும் நிலையே பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பரஸ்பரம் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த காலம் போய், இப்போது பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்ளும் வழக்கும் வந்துள்ளது பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.\nதேசிய அரசியலில் ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளும் போது வணக்கம் சொல்வதும், நலம் விசாரித்துக் கொள்வதும் வழக்கமான நிகழ்வு. இது போன்ற அரசியல் நாகரிகம் தமிழகத்தில் வராதா என பலரும் கேட்டு வந்தனர். இந்த நிலை சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாறி வருகிறது. எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்கும் செயல்பாடு மாறி தமிழக முதல்வரின் பதவியேற்பு விழாவிற்கு திமுக, பா.ஜ., என பாரபட்சமின்றி அழைப்பு அனுப்பப்பட்டது. காங்கிரசுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அரசியல் நாகரிகம் கருதி திமுக.,வும் அரசின் அழைப்பை ஏற்று, திமுக பொருளாளர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டார்.\nமீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து சொன்னார். இதே போன்று எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு ஜெயலலிதாவும் வாழ்த்து கூறினார். முதல் சட்டசபை கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.,வாக பதவியேற்க வந்த ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளாக சட்டசபைக்குள் வராமல் இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் சட்டசபைக்குள் வந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றுக் கொண்டார்.\nஇந்த மாற்றம் ஏன் வந்தது என்பது வெளிப்படையான ஒன்று அதாவது தமிழ் தேசிய வளர்ச்சி தமிழகத்தில் அபரிமிதமாக இருப்பது நடந்து முடிந்த தேர்தலில் வெளிச்சமாகியுள்ளது அதாவது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் கண்டு இந்திய அரசியல் ஆட்டம் கட்டுவிட்டது இதனால் தேர்தல் முடிவுகளை இந்திய உளவு அமைப்பும் திராவிட கட்சிகளும் சேர்ந்து மாற்���ி அமைத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன இப்படியான வளர்ச்சியை விடக்கூடாது என்று முடிவெடுத்த இவர்கள் தங்கள் வேற்றுமைகளை களைந்து ஒன்றாக இணைந்து செயற்ப்பட முடிவு எடுத்துள்ளதாகவும் இதற்க்கு இந்திய உளவு அமைப்பு அடித்தளம் இட்டதாகவும் இரகசிய தகவல் கசிந்துள்ளது. இனிவரும் காலங்களில் தமிழ் நாட்டில் பல மாற்றங்களை காணலாம் இதற்கு தமிழ் தேசிய கட்சியான நாம் தமிழர் கட்சியே முக்கிய பங்காற்றும் என்பது மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத உண்மை.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-10-18T16:34:47Z", "digest": "sha1:MOIEH5KD5SLZMFXAO3N5UQJ2NV63KSSL", "length": 5648, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "வகைக்குறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகைக்குறி என்பது ஒரு பண்டம், சேவை, கருத்துரு, மனிதர், அல்லது அமைப்பை தனித்துவப்படுத்தும் முன்னிறுத்தும் ஓர் அடையாளம். பெயர், சின்னம், பிடிவரி, விளம்பரம் என பல வகைகளில் ஒன்றின் வகைக்குறி வெளிப்படுத்தப்படுகிறது. வகைக்குறியை வைத்து நுகர்வோர் நுகர் பொருளிட்களின் தரம், விலை, மதிப்பு, பூர்வீகம் போன்றவற்றை ஊகிக்க கூடியதாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:05-03-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/93", "date_download": "2019-10-18T17:12:58Z", "digest": "sha1:2N2Z5HWJ5ZZA5HNGEPN2DZBXFHXY27M4", "length": 6996, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/93 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்னும் சொல் நினைவில் நிற்கலாம். இத்தோற்றப் பருவத்தில் மற்றொரு குறிப்பையும் நினைக்கலாம். இப்பருவத்தில் தேனுக் குரிய மூலச் சாறு கருக்கொள்ளும். இச்சாறு பனை, தென்னைக் கள்போன்று தினவெழுப்பும் மட்டு'(மது)என்பது குறிக்கத்தக்கது, \"தனை உறு நறவின்' என்றும் நனை அமை கள்ளின் 8 என்றும் இலக்கியங்கள் கூறும் எழினியாதன் என்னும் வள்ளலது வழங்கும் சுவையைப் பாடிய மாங்குடி கிழார், 'வள நனையின் மட்டு (மது) என்கோ' என்று நனைதரும் தேன் சுவையைச் சிறப்பித்துக் காட்டியுள்ளார். நனை ஒரு நினைவுப் பருவம். 縣 அரும் பூவாக வளர்வதற்கு அடிப் 2. அருமபுப் படை கொண்டதால் அரும்பூ-அரும்பு பருவம எனப்பட்டேன். அரும்புதல் என்பது தோற்றத்தின் மேல் வளர்ச்சியாகும். இது \"குறு குறு நடந்து சிறு கைநீட்டும் மழலைப் பருவம் போன்றது. இலக்கியங்களில் பெரிதும் பொதுவில் கையாளப்படும் பெயர். அரும்பு யாவரும் விரும்பும் பருவம். \"முகி என்னும் சொல் முகங் 3. முகைப் காணுதல்', 'உள்ளிடம் வெளி பெற்றுக் பருவம் குவிதல்’ என்னும் பொருள்கொண்டது. 'குவிமுகை', 'குவி முகிழ்' என்னும் அடைமொழியோடு குறிக்கப்படுவேன். (முகை-மலையில் உள் குடை வான இடம்), அரும்பி, இதழ்கள் அகத்தே நெகிழ்ச்சி அடைந்து அடிப்பக்கம் சற்றுப் பருத்து முகைத்துத் தோன்றுவதால் இப் பருவம் முகை' என்றானேன். அரும்பு பருத்துக் கொழுப்பது முகை, கொழு முகை' என இலக்கியங்கள் பன்னிப் பன்னிப் பேசும். 7 பதிற் : 51 : 88. 9 புறம் , 396 :16, 8 , ; 12. 18. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 21:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/change-the-thinking-kerala-department-government-pongal", "date_download": "2019-10-18T16:51:43Z", "digest": "sha1:RGR3JVJYZIM4RUNH464REI3BUNVPSRAV", "length": 13611, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாத்தியோசிச்சு ‘சபாஷ்’ பெற்ற கேரள அரசு - ஆற்றுக்கால் அம்மன் கோயில் ‘பொங்கலால் ஏழைகளுக்கு வீடு’", "raw_content": "\nமாத்தியோசிச்சு ‘சபாஷ்’ பெற்ற கேரள அரசு - ஆற்றுக்கால் அம்மன் கோயில் ‘பொங்கலால் ஏழைகளுக்கு வீடு’\nதிருவனந்தபுரம், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல் வைக்கும் திருவிழா மூலம், இனிமேல் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கிடைக்கப் போகிறது.\nபுரியவில்லையா... இந்த கோயிலில் பொங்கல் வைக்க வரும் பெண்கள் அனைவரும் 3 புதிய செங்கல்களில் அடுப்பு அமைத்து பானையில் பொங்கல் வைப்பார்கள். அந்த திருவிழா முடிந்தபின் விட்டுச் சென்ற செங்கல்களை வைத்து ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுக்க திருவனந்தபுரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nகேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் கேரளா, தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபாடுவார்கள். இந்த கோயிலின் பொங்கல் வைக்கும் திருவிழா கின்னஸ் சாதனையிலும் கடந்த 2009ம் ஆண்டு இடம் பெற்றுள்ளது.\nஇந்த திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பெண்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு 3 செங்கல்களை அடுப்பாக வைத்து மண்பானை அல்லது உலோக பானைகளில் பொங்கலிடுவார்கள். சில சமயம், பெண்கள் பொங்கலிடும் வரிசை 7 கி.மீவரை கூட செல்லும்.\nதிருவிழா முடிந்தபின், கிடைக்கும் செங்கற்கள் மட்டும் லட்சக்கணக்கில் குவிந்து கிடக்கும். அந்த செங்கற்களை இதுநாள் வரை மாநகராட்சி துப்புறவு அதிகாரிகள் அப்புறப்படுத்தி மட்டுமே வந்தனர். சிலர் அதை அள்ளிச்சென்று ஒரு செங்கல் ரூ.20 முதல் 30க்கு விற்பனை செய்து வந்தனர்.\nஅடுத்த ஆண்டு முதல், திருவனந்தபுரம் மாநகராட்சி அந்த செங்கல்களை எடுத்து, ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளது. கேரள அரசின் ‘லைப்’(LIFE) என்ற திட்டத்தின் மூலம் இது செயல்படுத்தப்பட உள்ளது.\nஇது குறித்து திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாத் கூறுகையில், “ லைப் திட்டம் என்பது ஏழை மக்களுக்கு உதவுவது மட்டுமல்ல, நீண்டகாலமாக சொந்த வீடு இல்லாமல் தவித்து வரும் மக்களின் கனவுகளையும் நிறைவேற்றும், நகரத்தையும் சுத்தமாக்கும்.\nஆற்றுக்கால் பொங்கல் திருவிழா முடிந்தபின், நகரம் முழுவதும் லட்சக்கணக்கில் செங்கல் குவிந்துகிடக்கும். இதை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மிக சிரமப்பட்டு சுத்தம் செய்து, குப்பைகளோடு செங்கலையும் எரிந்து விடுவார்கள்.\nஆனால், அடுத்த ஆண்டில் இருந்து இந்த செங்கல்களை சேகரித்து, வீடு இல்லாத ஏழைகளிடம் கொடுத்து வீடு கட்ட பயன்படுத்த கூறப்படும்.\nஇதற்காக பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு 5 ஆயிரம் செங்கல்கள் வரை சிறியவீடுகள் கட்ட இலவசமாக அளிக்கப்படும். செங்கல்கள் தவிர்த்து ரூ.3.50 லட்சம் வரை வீடு கட்ட நிதியுதவியும் தரப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் 4.70 லட்சம் பேர் வீடு இல்லாமல் தவிக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு சொந்த வீடு கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்க�� ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/08/quikr-raises-rs-900-cr-funding-invest-mobility-003948.html", "date_download": "2019-10-18T16:04:33Z", "digest": "sha1:XUF2HBQZ7QYU5QGYQXEUHTTEYXIQ6THR", "length": 22062, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'க்விக்கா' கல்லாகட்டிய குவிக்கர்.. ரூ.900 கோடி நிதி திரட்டல்! | Quikr raises Rs 900 cr in funding to invest in mobility - Tamil Goodreturns", "raw_content": "\n» 'க்விக்கா' கல்லாகட்டிய குவிக்கர்.. ரூ.900 கோடி நிதி திரட்டல்\n'க்விக்கா' கல்லாகட்டிய குவிக்கர்.. ரூ.900 கோடி நிதி திரட்டல்\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n37 min ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n1 hr ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n2 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n2 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஆன்லைன் விற்பனை தளமான குவிக்கர், தனது நிறுவன வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 150 மில்லியன் டாலர் ஆதாவது 900 கோடி ரூபாய் நிதித் திரட்டியுள்ளது.\nஇத்தொகையை மொபைல் தளத்திலும், பிற சேவைகளை மேம்படுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மொபைல் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பன்னாட��டு மற்றும் இந்திய முதலீட்டாளர்கள், மொபைல் மற்றும் இண்டர்நெட் நிறுவனங்களில் கண்களை மூடிக்கொண்டு காசை கொட்டுகின்றனர்.\nஇந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ( Second handed products) மற்றும் புதிய பொருட்களை ஆன்லைனில் விற்கும் தளமான குவிக்கர் நிறுவனத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 900 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.\nஇந்நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்திருந்த டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், இன்வெஸ்ட்மென்ட் ஏபி கெனிவிக் மற்றும் புதிதாக இம்முறை இணைந்த ஸ்டீட்வியூவ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.\nகுவிக்கரின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரனாய் சுலெட் கூறுகையில், 'வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளித்த சேவைகள் மற்றும் மாற்றங்கள் அதிகளவில் பயன் அளித்துள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களைப் பெற நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,' என்றார்.\nஇந்நிறுவனம் இந்தியாவில் 1000 நகரங்களில் 30 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.\nகடந்த வருடத்தில் நிறுவன விரிவாக்கத்திற்காகச் சுமார் 60 மில்லியன் டாலர் முதலீடு செய்தது குவிக்கர் என்பது குறிப்பிடதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களை 350 கோடி ரூபாய்க்கு வாங்கும் குவிக்கர்\nஓஎல்எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக நிற்கும் 5 நிறுவனங்கள்..\nகுவிக்கர் நிறுவனம் உருவாக இவர்தான் காரணமாம்..\nஇந்திய ஸ்டார்ட்-அப் சந்தையின் 'கில்லி'..\nஅமேசான் நிறுவனத்தின் அடுத்த டார்கெட் குவிக்கர், ஓஎல்எக்ஸ்..\nகாமன்ஃபுலோர் நிறுவனத்தை 100 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியது குவிக்கர்..\nஓஎல்எக்ஸ், குவிக்கர் நிறுவன மோசடிகளில் இருந்து தப்ப இது தான் சரியான வழி\nகுவிக்கர், ஓஎல்எக்ஸ் தளங்களில் மோசடி.. உஷார்\nஇந்தியாவில் 6 கோடி குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்..\n 4 ஜி சேவை வேகத்தில் சரவெடி..\nஇந்தியர்கள் தான் கடைசி.. தகவல்கள் திருடப்படுதேங்கிற கவலை 38% பேருக்குதான்.. ஜெர்மனி ஆய்வில் பகீர்\nஇணையதளத்தில் தவறான வெளியீடுகள்.. உலக நாடுகள் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.. மார்க் கோரிக்கை\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nமுதல் நாளிலேயே நல்ல லாபம்.. களைகட்டிய ஐஆர்சிடிசி பங்கு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/production-of-green-crops/", "date_download": "2019-10-18T16:33:37Z", "digest": "sha1:SFUQK3X5T4YEG74D2YSSSHZSOTUIXXNT", "length": 13918, "nlines": 113, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பசுந்தீவனப் பயிர்கள் உற்பத்தி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகால்நடைகளைச் சிறப்பாகப் பராமரிக்கவும், அதிக வருமானம் பெறவும் தரமான தீவனப்பயிர்களை உற்பத்தி செய்வது மிகவும் அவசியம். பசுந்தீவனத்தைப்பயிர் செய்வதன் மூலம் மண் வளம், மண்ணின் நீர் தாங்கும் சக்தி அதிகரிக்கப்படுகிறது. களை, உபயோகமற்ற புல் மற்றும் பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. பயறு வகைத் தீவனப்பயிர்களை வளர்ப்பதன் மூலம் மண்ணின் சத்துகள் குறிப்பாக தழைச்சத்து பெருகுகிறது.\nஇலாபகரமான பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்குப் புரதச்சத்து மிகுந்த பயிறு வகைத்தீவனங்களை அளிப்பது அவசியமாகிறது. புல் மற்றும் தானிய வகைத் தீவனங்களுடன் பயிறுவகைத் தீவனங்களைக் கொடுப்பதன் மூலம் அடர்தீவனம் அளிப்பதற்கான செலவைக் குறைக்கலாம்.\nகுறைந்த நிலப்பரப்பில் அதிக மகசூல் தரக்கூடிய தீவனப்பயிர் ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.\nஇறவை மற்றும் மானாவாரிக்கு ஏற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.\nமண்பரிசோதனை செய்து, அதற்கேற்ற தீவனப்பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்.\nபசுந்தீவனப் பயிர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்\nஇறவைப் பயிர்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கினியாப்புல்\nமானாவாரிப் பயிர்கள்: கொழுக்கட்டைப்புல், தீனாநாத் புல்\nஇறவைப் பயிர்கள்: தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம், தீவனக்கம்பு\nமானாவாரிப் பயிர்கள்: தீவனச்சோளம், தீவனக்கம்பு.\nஇறவைப் பயிர்கள்: வேலிமசால், குதிரைமசால், தட்டைப்பயிறு, கொத்தவரை, சோயாமொச்சை, சென்ட்ரோ\nமானாவாரிப் பயிர்கள்: வேலிமசால், முயல்மசால், டெஸ்மோடியம், சிராட்ரோ, சங்கு புஷ்பம்\nகுறுகியகாலப் பயிர்கள்: துவரை, கொள்ளு, அவரை, தட்டைப்பயிறு, கொத்தவரை.\nதற்போது குறைந்த மழை அளவு உள்ளதாலும், விவசாய நிலங்கள் குறைந்து வருவதாலும், மாற்றுத்தீவனங்களைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தினால் தீவனத்தட்டுப்பாட்டைக் குறைப்பதோடு தீவனச் செலவையும் குறைக்கலாம். அசோலா இரசாயன உரமில்லாத ஒரு மாற்றுத்தீவனமாக விளங்குவதால், அனைத்து வகைக் கால்நடைகளுக்கும் இது ஒரு சீரான தீவனமாக அமைகிறது.\nகால்நடைத்தீவனத்தில் சேர்க்கப்படும் மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள், பிண்ணாக்கு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் கால்நடை மற்றும் கோழித் தீவனச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆகவே புரதச்சத்து மிகுந்த அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு நிரந்தர மாற்றுத் தீவனமாகப் பயன்படுத்தி, உற்பத்திச்செலவினை கணிசமாகக் குறைக்கலாம். இது நெற்பயிருக்கு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nபல நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளது.\nஅதிக ஆழமில்லாத நீர் தேங்கும் குட்டைகள், நெல்வயல்/ நெல் நாற்றங்கால்\nசில்பாலின் சீட் விரிக்கப்பட்ட குழிமுறை\nநெல் வயலில் அசோலாவை ஒரு சென்ட் நிலத்திற்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் இட்டு சுமார் 5 செ.மீ. நீர் நிறுத்தினால், இரண்டு வார காலத்திற்குள் அந்த இடம் முழுவதும் வளர்ந்து விடும்.\n10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட சிமெண்ட் தொட்டியில் 25-30 கிலோ மண்ணைப் பரப்பி அதனுடன் 5 கிலோ மக்கிய சாணத்தைக்கலந்து, அதனுடன் பாறைகளை உடைக்குமிடம் அல்லது ஆழ்குழாய்க் கிணறு போடுமிடம் ஆகியவற்றில் கிடைக்கும் மண் 100 கிராம் கலந்து கொள்ளவும். நீரின் அளவு 5 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் 5 கிலோ அசோலாவை இட்டால் இரண்டு வாரங்களில் சுமார் 35-40 கிலோ அசோலாவை சேகரித்து எடுக்கலாம். 10 நாளுக்கு ஒருமுறை சாணக்கரைசலை ஊற்ற வேண்டும்.\nஅசோலா ஒரு உயிர் உரம்\nகாற்றில் இருக்கும் தழைச்சத்தினைக் கிரகிக்கும் திறனுடையது. இதில் 4.5 சதவிகிதம் தழைச்சத்து உள்ளது. ஆகவே நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 200 கிலோ இடலாம். இதனால் பயிருக்கு தழைச்சத்து கிடைப்பதோடு 15-20% மகசூலும் உயர்கிறது.\nமாடுகளின் வயதை பற்களை கொண்டு அறிவது எப்படி என்று தெரியுமா\n எனில் இந்த பதிவு உங்களுக்கானது\nமீன் வளர்ப்பில் சிறந்த லாபம் பெற உதவும் சில எளிய வழிமுறைகள்\nதேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம், பிரதமர் மோடி அறிமுகம்\nசினைக்கு உட்படுத்துதல் மற்றும் சினைக்கால பராமரிப்பு பற்றிய ஓர் பதிவு\n முக்கிய நோய்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/who-will-be-the-candidate-for-byelection-minister-replies-346931.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T15:59:02Z", "digest": "sha1:ESURZAWWQE7HXIXZ672TJVQNTYTNB3IE", "length": 17780, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு! | Who will be the candidate for byelection, Minister replies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து ம���தல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு\nவிருதுநகர்: தேர்தல் ஆணையம் புதிதாக அறிவித்துள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.\nதமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் உறுப்பினர்கள் மரணத்தாலும் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.\nஇதில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.\nரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்\nஇதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட 3 தொகுதிகள் + சூலூர் தொகுதியுடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து திமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் போட்டியிடுகின்றனர்.\nஅதுபோல் அதிமுக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்க���்படவில்லை. இதுகுறித்து மதுரையில் செல்லூர் ராஜூ கூறுகையில் திமுக வேட்பாளர் பட்டியலை அவர்கள் முதலில் அறிவித்தாலும் ஜெயிக்க போவது நாங்களாக்கும் என தெரிவித்தார்.\nவிருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் எம்எல்ஏ இறப்பால் இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்றார்.\nஇதனால் அதிமுக தொண்டர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலில்தான் வாரிசுகளுக்கு சீட் கொடுத்தார்கள் என்றால் இடைத்தேர்தலிலும் வாரிசு அரசியலையே முன்னிறுத்துவதா என்றும் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் உழைத்து கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் எம்.பி.\nஇந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nபுடவையை செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவிருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nவா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nminister udhayakumar அமைச்சர் உதயகுமார் இடைத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2323539&Print=1", "date_download": "2019-10-18T17:21:47Z", "digest": "sha1:FGLM746IXCZCUT2DLOS2ALXVXCY2SXCZ", "length": 5513, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மழை நீடிக்கும்...அடுத்து 2 நாளைக்கும்...| Dinamalar\nமழை நீடிக்கும்...அடுத்து 2 நாளைக்கும்...\nசென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 10 செ.மீ., வால்பாறை, கடலூரில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றார்.\nRelated Tags மழை தமிழகம் சென்னை வானிலை மையம் கனமழை\nபாபர் மசூதி வழக்கு: 9 மாத இலக்கு(8)\n10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/04/05111448/1155199/OnePlus-6-Will-Let-Users-Hide-the-Notch.vpf", "date_download": "2019-10-18T17:40:49Z", "digest": "sha1:X3IS566P2DZSBREJDXQ4MSECKBTMZ56H", "length": 10404, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: OnePlus 6 Will Let Users Hide the Notch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒன்பிளஸ் 6 நாட்ச் இந்த வசதியை கொண்டிருக்கும்\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் நாட்ச் புதிய வசதியை கொண்டிருக்கும் என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஐபோன் X போன்ற நாட்ச் கொண்டு வெளியாக இருப்பதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்சமயம் மற்றொரு அம்சம் வழங்கப்பட இருப்பதை தெரிவித்துள்ளார்.\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவதற்கான காரணத்தை வெளியிட்ட பீட் லௌ தற்சமயம், பயனர்கள் விரும்பும் பட்சத்தில் ஸ்மார்ட்போனின் நாட்ச்-ஐ மறைக்க முடியும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள லௌ, பயனர்கள் விரும்பும் பட்சத்தில் பின்னணியில் உள்ள நோட்டிஃபிகேஷன்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் பார் உள்ளிட்டவற்றை மறைக்க முடியும்.\nசமீபத்தில் இதேபோன்ற அம்சம் ஹூவாய் P20 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருந்தது. ஒன்பிளஸ் 6 வெளியானதும், மென்பொருள் அப்டேட் மூலம் இந்த அம்சம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கான துவக்க பணிகளின் போது பிளாக்-அவுட் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின் இந்த அம்சம் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஃபுல்-ஸ்கிரீன் அனுபவத்தை வழங்க முடிவு செய்திருந்தோம். ஒன்பிளஸ் 6 டிஸ்ப்ளேவினை முழுமையாக பயன்படுத்த இதுவே சிறந்த வழிமுறைாகவும் இருக்கும். என பீட் லௌ தெரிவித்துள்ளார்.\nசமீப காலங்களில் பெரும்பாலான பயனர்கள் பிளாக்-அவுட் அம்சம் வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பயனர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. என அவர் மேலும் தெரிவித்தார். நாட்ச் தவிர ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போன் மரத்தாலான பேனல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரியவந்தது. விலையை பொருத்த வரை 64 ஜிபி ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ.34,200), 128 ஜிபி விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ.39,300), டாப்-எண்ட் 256 ஜிபி விலை CNY4,399 (இந்திய மதிப்பில் ரூ.45,600) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/kilinochchi-dipo.html", "date_download": "2019-10-18T17:23:13Z", "digest": "sha1:VUYVL7MOZISDHIWF5UP2VOL3EDNKL5JL", "length": 7337, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சி நடந்த கவனயீர்ப்புப் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சி நடந்த கவனயீர்ப்புப் போராட்டம்\nகிளிநொச்சி நடந்த கவனயீர்ப்புப் போராட்டம்\nஅகராதி January 23, 2019 கிளிநொச்சி\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்திய போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று புதன்கிழமை முற்பகல் ஒன்றுகூடிய மக்கள் மலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கக் கோரி, தொடர்ச்சியாக போராட்டத்தினை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி மக்களால் குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள��குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/65376/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T18:11:11Z", "digest": "sha1:QCPMYTBO77OXUXFE45KA5NEQOH4NSJOI", "length": 8116, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "மின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 க...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப...\nமின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது\nமின்வாரிய உதவிப்பொறியாளர் பணி நியமனம் என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மின்வாரிய உதவி பொறியாளர் பணிக்கான தேர்வில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிடவேண்டும் எனவும், அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வு பட்டியலில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக மின்வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பணி நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார்.\nமேலும் தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்\nதீபாவளிக்கு முன் இரு நாட்கள் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி\nதமிழக கோவில்களிலுள்ள இசைக் கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆணை\nஉள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு\nநல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்\nதுப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த வடமாநில கும்பல் கைது\nஎஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும் - கிருஷ்ணசாமி\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை\nரூ.50 லட்சம் கொள்ளை.. விசாரணை தீவிரம்..\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-18T17:16:56Z", "digest": "sha1:3X6EA2GZ2SZS2WLVN2TGAXAIKNJZOAE5", "length": 6353, "nlines": 162, "source_domain": "ithutamil.com", "title": "யெஸ்.பாலபாரதி | இது தமிழ் யெஸ்.பாலபாரதி – இது தமிழ்", "raw_content": "\nTag: ஓவியர் T.N.ராஜன், தினேஷ் ராம், மரப்பாச்சி சொன்ன ரகசியம், யெஸ்.பாலபாரதி, வானம் பதிப்பகம்\nசெம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று,...\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\n“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து...\nஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது...\n‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் நல்லதொரு சிறுவர் நூலை...\nசுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும்...\n‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்\nஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nசை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnaadu.news/archives/406", "date_download": "2019-10-18T15:51:22Z", "digest": "sha1:RGWW3PHRA3DNCECTTIMPTNQG6ZHGTNYS", "length": 6601, "nlines": 76, "source_domain": "tamilnaadu.news", "title": "ஸ்கிரீன் ஷாட் முறையில் அல்லாது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றினை சேமிப்பது எப்படி? – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஸ்கிரீன் ஷாட் முறையில் அல்லாது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்றினை சேமிப்பது எப்படி\nஉலகளவில் ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்��டுகின்றது.\nஇதில் ஸ்டேட்டஸ் எனும் வசதி ஒன்று பயனர்களை கவர்வதற்காக வழங்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.\nஇவ்வாறான ஸ்டேட்டஸை மற்றையவர்களும் பயன்படுத்த விரும்புவார்கள்.\nஇதற்காக ஸ்கிரீன் ஷாட் வசதியினைப் பயன்படுத்தி குறித்த ஸ்டேட்டஸை தமது சாதனங்களில் சேமித்துக்கொள்வார்கள்.\nஇப்படியிருக்கையில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை நேரடியாக சேமிப்பதற்கு புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nStatus Saver எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனை அன்ரோயிட் சாதனங்களுக்காக பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.\nஅதன் பின்னர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு சென்று எந்த தொலைபேசி இலக்கத்திற்குரிய ஸ்டேட்டஸ்ஸை தரவிறக்கம் செய்ய வேண்டுமோ அவ் இலக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும்.\nதொடர்நது Status Saver அப்பிளிக்கேஷனை செயற்படுத்தும்போது ஸ்டேட்டஸ் ஸ்கான் செய்யப்படும்.\nஅதன் பின் ஸ்டேட்டஸ் வீடியோவாகவா அல்லது படமாகவா சேமிக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்தால் போதும் உடனடியாக ஸ்டேட்டஸ் மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டுவிடும்.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-18T15:49:06Z", "digest": "sha1:R4V4TD3C3TVC4U6AXX7RLHXJ4B2EFGZM", "length": 9859, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்தது ஐ.எஸ் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்தது ஐ.எஸ்\nகடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற தசராவிழாவின் போது பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்ததாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nம.பி., மாநிலம் ஜாப்ரி ரயில் நிலையத்தில், போபாலில் இருந்து உஜ்ஜைன்செல்லும் ரயிலில் கடந்த 7ம் தேதி குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருபயங்கரவாதி லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்டான்.\nஇந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமதுதனிஷ், அதிப் முசாபர் என்ற பயங்கரவாதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வைத்த அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.\nகடந்த ஆண்டு அக்.,17ம் தேதி(17-10-2016) உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகையை யொட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். மோடியை குறிவைத்து அக்கூட்டத்தில் பயங்கரவாதிகள் முகமது தனிஷ் மற்றும் அதிப்முசாபர் இருவரும் சொந்தமாக தயாரித்த குண்டு ஒன்றினை, குப்பைத் தொட்டி ஒன்றில் வைத்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்குண்டு வெடிக்கவில்லை.\nஇரு நாட்களுக்குப்பின் அந்தஇடத்தில் அவர்கள் மீண்டும் பார்த்த போது, சில மின் கம்பிகள் மட்டுமே கிடந்துள்ளன. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதமரை குறிவைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குண்டுவைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல்\nஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது\nபண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது\nநாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்\n38 இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ ...\nபயங்கரவாதிகளி��் புகலிடமாக தமிழகம் மாற ...\nதென்னிந்திய பாஜக தலைவர்களை கொல்ல சதி ச� ...\nபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர� ...\nபாகிஸ்தான் மாறாது, நாம் தான் நம் நிலையை ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/3_11.html", "date_download": "2019-10-18T16:24:51Z", "digest": "sha1:QZEZDEEAVLW2FH4AWWUEUVE4V373EFY5", "length": 5630, "nlines": 41, "source_domain": "www.tamizhakam.com", "title": "சண்ட தான், மண்ட தான் - இது பிக்பாஸ் சீசன் 3 பாட்டு - தமிழகம்", "raw_content": "\nHome BiggBoss Tamil Season 3 சண்ட தான், மண்ட தான் - இது பிக்பாஸ் சீசன் 3 பாட்டு\nசண்ட தான், மண்ட தான் - இது பிக்பாஸ் சீசன் 3 பாட்டு\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல்வாரத்தில் வனிதா விஜயகுமார் வீட்டின் கேப்டனாக தேர்வானார்.\nஅதனால் இரண்டாவது வாரத்தில் அவரை நாமினேஷன் செய்ய முடியாத நிலை உருவானது. 2-வது வாரத்தில் முதல் ஆளாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு.\nஇந்த வாரம் இரண்டாவது சீசனில் கொடுக்கபட்ட கொலைசெய்யும் டாஸ்க் தான் கொடுக்கப்ட்டுள்ளது. கொலைகாரியாக மாறியுள்ள வனிதா விஜயகுமார் அனைவரையும் லாவகமாக கொன்று வருகிறார்.\nஇந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில், எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்ட தான்.. சண்டையில் ஒடஞ்சது சாண்டியோட மண்ட தான் என்ற பாடல் பாடுகிறார்கள்.\nஇதோ வந்துருச்சுல இந்த சீச��ோட ஆந்தம்\nஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\nமூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்.. - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\n - கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தளபதி 64 நாயகி மாளவிகா மோகனன்..\nஅந்தரங்க உறுப்பின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு நடிகை கஸ்தூரி - வைரலாகும் புகைப்படம்\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/11/29554/", "date_download": "2019-10-18T17:08:42Z", "digest": "sha1:LUNT7MHQKS3DX4VGW7X2WGWBZPAKLZWN", "length": 30004, "nlines": 414, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities 12.06.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nபொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.\n1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.\n2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.\nநீங்கள் எது எதற்கெல்லாம் அன்பை வெளிப்படுத்த தயங்குகிறீர்களோ அது அத்தனையும்\nஜூன் 12- இன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்.\n1. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது\n2. உலக அளவில் ஆரம்ப பள்ளிகள் அதிகம் உள்ள நாடு எது\nபுதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்ட���யும் வெந்நீரில் கலந்து 3 நாள்களுக்கு ஒருமுறை ஆவிபிடித்தால் அழுக்குகள் அகன்று முகம் சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.\nஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார் நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.\nபிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல் நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா\n“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல்.\nஅக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல் ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்\nஉடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம் உங்களில் யாருக்கு என்ன குறை உங்களில் யாருக்கு என்ன குறை” என்று கேட்டார் அக்பர்.\n என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன் மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன்.\nஇதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி இவன் என் மாணவனாக இருந்தவன் இவன் என் மாணவனாக இருந்தவன் இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.\nஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.\nஇவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா” என்று அக்பர் கேட்டார்.\n இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்\n நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.\n“அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.\nபிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.\nநீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே ��ியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.\nஅவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.\nஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.\nபீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா” என்றார். “அதில் என்ன சந்தேகம்” என்றார். “அதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.\nபிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா\n“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.\nதிடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, “பிஹாரி இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகா�� எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா\nபீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.\n“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு\nஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.\n* கடந்த ஆண்டு கொடுத்த பேருந்து இலவச பயண அட்டைகளை மாணவ, மாணவிகள் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பயன்படுத்தலாம். அதற்குள் புதிய பேருந்து இலவச பயண அட்டைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n* இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சீறும் சினாபங்க் எரிமலை: 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்த சாம்பல் புகையால் மக்கள் பீதி.\n* அரபிக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வாயு புயலாக உருவாகியுள்ளது. வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில் ஜுன் 13-ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n* பி.இ. சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 14 ஆயிரம் பேர்.\n* உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 18-10-2019- T.தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: சென்னைப் பல்கலை. அறிவிப்பு.\nதேசிய தேர்வுகள் முகமை நடத்த உள்ள நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடர்பான அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 7 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:34:02Z", "digest": "sha1:NQ6AO55DC7UU53KLU3SDXF5XAOBR7RIS", "length": 15027, "nlines": 335, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமசு ஜெஃபர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n2-வது அமெரிக்கத் துணை அரசுத்தலைவர்\n1-வது அமெரிக்க அரசுச் செயலர்\nமார்ச் 22, 1790 – திசம்பர் 31, 1793\n2-வது பிரான்சுக்கான அமெரிக்க அரசு அமைச்சர்\nசாட்வெல், வர்ஜீனியா, பிரித்தானிய அமெரிக்கா\nவில்லியம் மேரி கல்லூரி (இளங்கலை)\nதாமசு ஜெஃபர்சன் (Thomas Jefferson, ஏப்ரல் 13, 1743 - சூலை 4, 1826) ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1776ன் ஐக்கிய அமெரிக்காவின் விடுதலை அறிவிப்பின் முதன்மையான ஆசிரியர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் விடுதலையையும் தனிமனித உரிமைகளையும் போற்றும் ரிப்பப்லிக்கனிசம் ஏன்னும் அரசியல் கொள்கையை செல்வாக்குடன் முன்நிறுத்தியவர்களில் ஒருவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் 1803 ஆம் ஆண்டு 2.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள லூசியானா என்னும் பகுதியை பிரான்சிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கப்பட்டது. இந்த லூசியானா என்னும் பகுதியானது இன்றுள்ள அமெரிக்க மாநிலங்களான ஆர்கன்சஸ், மிசௌரி, ஐயோவா, ஓக்லஹாமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மிசௌரி ஆற்றுக்குத் தெற்கே உள்ள மினசோட்டா, வட டகோட்டா, ஏறத்தாழ தென் டகோட்டா முழுவதும், வட நியூ மெக்சிக்கோ, வட டெக்சஸ், கொலராடோவின் கிழக்குப் பகுதி, லூசியானா மோண்டானா, வயோமிங்கின் பகுதிகள் என மிகப்பெரும் நிலப்பகுதியாகும்.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2019, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tradukka.com/dictionary/en/frequency?hl=ta", "date_download": "2019-10-18T15:59:31Z", "digest": "sha1:JESJNEDYYLAMR6PPFXGEMTM3OOBHADTQ", "length": 7809, "nlines": 96, "source_domain": "tradukka.com", "title": "Definitions: frequency (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெ��்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/04/12143854/1156647/Reliance-Jio-plans-laptop-with-Qualcomm.vpf", "date_download": "2019-10-18T17:40:16Z", "digest": "sha1:C7F3UVF24OHPKI5DY5PZPVSK6CJN4PHS", "length": 9282, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Reliance Jio plans laptop with Qualcomm", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் வெளியாகும் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்\nரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் 4ஜி ஃபீச்சர் போன்களை தொடர்ந்து 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து ஸ்மார்ட்போன், ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ தற்சமயம் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட லேப்டாப் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில் அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவை சார்ந்த தகவல்களை மறுக்கும் வகையிலான தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் சத்தமில்லாமல் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப்களை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. ஜியோ 4ஜி ஃபீச்சர்போன் போன்றே புதிய லேப்டாப்-இலும் 4ஜி சிம் கார்டு வேலை செய்யும் என கூறப்படுகிறது.\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன.\n'ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம்.' என குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார். இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்��ுடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.\nசர்வதேச அளவில் குவால்காம் நிறுவனம் ஹெச்பி, அசுஸ் மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆல்வேஸ் கனெக்டெட் பிசி-க்களை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. தற்சமயம் புதிய பிரிவில் ஆதரவு வழங்க 14 டெலிகாம் நிறுவனங்கள் முன்வந்திருக்கின்றன. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, லண்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிரபலமாக இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.\nபுதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nஅசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/08/06/top-10-list-of-world-ranking-of-businees/", "date_download": "2019-10-18T15:45:18Z", "digest": "sha1:NZAJ7H56FNX3P5WLJH5DCUVPMQT55TC5", "length": 15974, "nlines": 108, "source_domain": "www.newstig.net", "title": "வெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முரு���தாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே உலகின் பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nநியூயார்க்கைச் சேர்ந்த புளூம்பெர்க் என்கிற நிறுவனம், மின்னணு தகவல் மற்றும் ஊடகம் தொடர்பான ஒரு தனியார் நிறுவனம்.\nஇந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய 500 பணக்காரர்களின் பட்டியலை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.\nகுறித்த நிறுவனம் எதன் அடிப்படையில் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது என்றால், ஒவ்வொரு பணக்காரரின் சுயவிவரப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிகர வர்த்தக மதிப்பு மற்றும் நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் குறிப்பிடப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறது.\nஅதன்படி, உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் 114 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்திலும், இவருக்கு அடுத்து, முதலிடத்தில் இருந்து மெல்ல 3-வது இடத்துக்கு சரிந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கடந்த இரண்டு வாரங்களுக்குள் 106 பில்லியன் டொலர் மதிப்புடன் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇவருக்கு அடுத்து எல்.வி.எம்.எச் மோயித் வுட்டன் சே என்கிற உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பெர்னாட் அர்னால்ட் மூன்றாவது இடத்தையும் பெர்க்ஷைர் ஹாத்வே என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் பாப்ட் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஇவர்களுக்கு அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 73.9 பில்லியன் டொலருடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஇந்த உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 18-வது இடத்தில் உள்ளார்.\nPrevious articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் கொடுத்த முதல் பேட்டி இது தான்\nNext articleஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :���ுவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள் ஓநாயாக மாறிய கொடுமை\nயாரும் திரும்பி கூட பார்க்காத உறவுகள்…தாய்மாமண் சீர் கொண்டுவந்தது யார் தெரியுமா\nபரபரப்புடனும், பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 3. மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம். நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர்கள் செய்யும்...\nகாத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ் : போடுறா வெடிய\nஉள்ளாடையை கூட இப்படியா அணிவது யாஷிகா ஆனந்த் புகைப்படத்தை பார்த்து திட்டும் ரசிகர்கள்\nலொஸ்லியா மீது உள்ள பாசம் அனைத்தும் பொய்யா சேரன் கூறிய உண்மை இது தான்\nகருமம் பொது நிகழ்ச்சியில் அணிய வேண்டிய உடையா இது ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரல்\nகவினை சொன்ன மாதிரியே செய்து முடித்து காட்டிய சாண்டி ரசிகர்கள் கொண்டாட்டம்\nமுகத்துல பரு, மருனு இருக்கா இத இப்படி தடுவுங்க பளிச்சினு ஆயிடும்\nதேம்பி தேம்பி அழுத சேரன் : தர்ஷனை ஏவி விட்டது யார் கேவலப்படுத்திய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=85505", "date_download": "2019-10-18T16:56:48Z", "digest": "sha1:6QDXMNFBONRZ3IOLZNHVLGHHJMVOGO6P", "length": 20703, "nlines": 265, "source_domain": "www.vallamai.com", "title": "நாம்படிப்போம் வள்ளுவத்தை ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஎம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா\nபடைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே\nகிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும்\nபடைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும்\nபடைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே \nநெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்\nநீண்டகாலம் கொ��்டதாய் நின்றுவிடல் அரிதாகும்\nகுறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்\nகுவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் \nதனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி\nதரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது\nநுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின்\nவருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் \nவாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள்\nவருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும்\nமோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள்\nசேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும் \nவள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார்\nஇனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்\nசொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்\nவெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது \nசாதிபற்றிச் சொல்லவில்லை சமயம்பற்றிச் சொல்லவில்லை\nநீதிபற்றி சொல்லுவதில் நியாமும் நிறைந்துளது\nகடவுள்பற்றிச் சொல்லவில்லை கட்சிபற்றிச் சொல்லவில்லை\nகட்டாயம் செய்வதனை கண்ணியமாய் சொல்கிறது \nஇலக்கியத்தைப் படைப்பார்கள் இங்கிதமாய் படைப்பதற்கு\nஏற்றபல பாடங்களை வள்ளுவத்தில் படித்திடலாம்\nநலந்திகழ மனம்நிறைய நாலுபேர்க் கேற்றபடி\nநற்படைப்பைப் படைப்பதற்கு நாம்படிப்போம் வள்ளுவத்தை \nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nபடக் கவிதைப் போட்டி – 2\n வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் ராபின் ராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழு\nவையவன் மனித நேயத்திற்கும்வனித நேயத்திற்கும்என்ன வித்தியாசம்வயசு வித்தியாசம்.மனித உறவுக்கும்புனித உறவுக்கும்என்ன வேறுபாடுவயசு வித்தியாசம்.மனித உறவுக்கும்புனித உறவுக்கும்என்ன வேறுபாடுமனசு வேறுபாடு உலக அழகிக்கும்உள்ளூர் அழகிக்கும்என்ன வித்தியாசம\nசிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி\nபவள சங்கரி பழைமை நினைவுகளுக்குள் ஊடுறுவிப் பார்ப்போம் அவரவர் வாழ்க்கையில் இளமைக்காலங்களில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். அவற்றை நினைவுப்பெட்டகத்திலிருந்து வெளிக்கொணர்ந்து அழகிய கதை வ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவு��் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=90356", "date_download": "2019-10-18T17:11:47Z", "digest": "sha1:62VZ46USGB56NH7QDNH3HSOZ7GW3RICB", "length": 15836, "nlines": 288, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(242) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஉட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்\nநாட்டில் எதிரியும் அவனுக்கு அஞ்சுவதில்லை,\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nதுணைவியின் இறுதிப் பயணம் – 10\nபடித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி\nசு.கோதண்டராமன் அம்மையாரின் பெம்மான் காலாலும் கண்ணாலுமே பகைவர்களை அழித்தவன். முப்புரம் எரிக்க அவனுக்குத் தேவைப்பட்டது ஓரம்பு தான். வில்லைக் கூட அவன் கையில் ஏந்தி இருக்கவில்லை. ஆனால் தேவாரக் காலத்தில\nமார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் – தேவராஜப் பெருமாள்\nக. பாலசுப்பிரமணியன் நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத் தந்தது நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ்\nகவிஞர் ஜவஹர்லால் யாரு மில்லா மேடையி லேநான் நாட்டிய மாடுகின்றேன்; -- கேட்க யாரு மில்லா அவையினி லேநான் பாடல் பாடுகின்றேன். மல��ின் அசைவை அதுதரும் மணத்தை நுகர வாருமென்றேன்; --\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/controversy/151519-controversy-over-dmk-mla-geetha-jeevans-speech", "date_download": "2019-10-18T16:07:20Z", "digest": "sha1:DCD7M6XQINP6EL25VXPOSUDC5JFD7BCJ", "length": 12124, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "கீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு! - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு | controversy over DMK MLA Geetha Jeevan's speech", "raw_content": "\nகீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு\nகீதாஜீவன் எம்.எல்.ஏ-வின் சர்ச்சைப் பேச்சு - வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு\nதூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன், சாதிய மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான ஆடியோ வைரலாகப் பரவி வருவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.\nதூத்துக்குடி சட்டமன்ற தி.மு.க எம்.எல்.ஏ கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தி.மு.க செயலாளரான மறைந்த என்.பெரியசாமியின் மகள். இவர், வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளராக மாநில மகளிரணிச் செயலாளரான கனிமொழி களம் இறங்கத் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார்.\nஇந்த நிலையில், கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகப் பரவிவருகிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க கோரிக்கை வலுத்ததால், தமிழக அரசு சார்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்துள்ளது. இந்தக் குழு, அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்க உள்ளது.\nஆனால், பட்டியல் இனத்தவர்களை வேளாளர் என்ற பெயரில் அழைக்க சைவ வேளாளர் சங்கத்தினரும் அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். வேளாளர் இனத்தின் அடையாளத்தை பட்டியல் இனத்தினருக்கு அளிக்கக் கூடாது என சைவ வேளாளர் பேரவை, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த சைவ வேளாளர் சங்க நிர்வாகி ஒருவர் கீதாஜீவனிடம் பேசும்போது, அவருக்கு ஆதரவாகவும் பட்டியல் இனத்தினருக்கு எதிராகவும் கீதாஜீவன் கருத்து தெரிவிக்கிறார். வேளாளர் என்ற பட்டம் பிற சாதியினருக்குக் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டுமானால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், கிராமங்களில் உள்ள ஏராளமான அமைப்புகளின் பெயரில் மனுக்களை எழுதி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு அனுப்புமாறு கீதாஜீவன் ஐடியா கொடுக்கிறார். அத்துடன், இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவருக்கும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் மனு கொடுக்குமாறும் அறிவுரை வழங்குகிறார்.\nஅவரது இத்தகைய ஒருதலைபட்சமான பேச்சுக்கு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தேர்தல் சமயத்தில், அவரைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களுக்குள் நுழைய விடமாட்டோம் என சில தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அறிவித்திருக்கிறார்கள். தி.மு.க-வில் இருக்கும் தலித் தொண்டர்களிடமும் இந்தப் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரம், தி.மு.க சார்பாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இருக்கும் கனிமொழிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கீதாஜீவன் குறித்து தி.மு.க தலைமையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. கீதாஜீவனின் இந்த சாதியப் பாகுபாடு பேச்சுகுறித்த சர்ச்சையை தி.மு.க தலைமையும் ரசிக்கவில்லை. அதனால், கீதாஜீவனை கட்சித் தலைமை அழைத்து கடிந்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇது தொடர்பாக கீதாஜீவன் அளித்த விளக்கத்தில், ’’நான் யாருக்கும் ஆதரவாகவோ யாருக்கும் எதிராகவோ பேசவில்லை. ஒரு சிலர் என்னிடம் தொடர்ந��து இந்த விவகாரம் பற்றிப் பேசியதால் விளக்கம் அளித்தேன். ஆனால், என்னுடைய பேச்சை திட்டமிட்டே எடிட் செய்து வெளியிட்டுவிட்டார்கள். இதன் பின்னணியில் பாரதிய ஜனதா இருக்கிறது’’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து வைரலாகிவரும் இந்த ஆடியோ விவகாரம், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/maarimaarippinnum/maarimaarippinnum14.html", "date_download": "2019-10-18T16:57:58Z", "digest": "sha1:KCJBHQNOZR72NN5ZBMEBN53Z3HPHEVAR", "length": 77700, "nlines": 196, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 14 - மாறி மாறிப் பின்னும் - Maari Maarip Pinnum - திருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Works of Rajam Krishnan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள்\nபுதிய வாழ்க்கையின் சுவாரசியங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே அவளுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கின்றன. புதிய நம்பிக்கை; முகத்தில் புதிய தெம்பு; பழைய பயங்களைக் காலில் மிதித்துக் கொண்டு வாழ்க்கையை நேராக எதிர்நோக்கும் துணிவு.\nஇவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தவை... அந்த வீட்டுச் சூழலும், அங்கே அலமாரிகளில் அடுக்கடுக்காக இடம் பெற்றிருந்த புத்தகங்களும் தாம்.\n இவள் படிக்க ஆசைப்பட்டு விட்டுப் போன கதைகள், நாவல்கள், வரலாறுகள், கட்டுரைகள் என்று புதையல் அவள் முன் இருந்தது. நாள் முழுவதும் அவளுடையது தான். படுக்கும் போதும் புத்தகம், எழுந்திருக்கும் போதும் அதே நினைவு. காலையில் இவள் எழுந்து காபி போடுவாள்; சில நாட்களில் அவர் முந்திக் கொள்வார். முன் பக்க பால்கனியில் பூந்தொட்டிகளைப் பார்ப்பார்கள். பிறகு இருவரும் நேர் நடையாக நடந்து, கடற்கரைக்குச் செல்வார்கள். திரும்பி வந்த பின் குளியல். காலை உணவு இன்னதுதான் என்ற வரையறை கிடையாது. சில நாட்களில் அவள் சமைப்பாள்; அவர் உதவி செய்வார். ஒன்பதுக்கு அவர் ட்யூட்டோரியலுக்குச் சென்றுவிடுவார். நேரடி வகுப்புக்கள் கிடையாதாம். அந்த இடம் நடந்து செல்லும் தொலைவுதான். அங்கே இவரைப் போல வயதான கே.ஜி.கே. என்ற பெரியவர் இவளுக்குப் பரிச்சயமானவர். வீட்டுக்கு வருவார். கண்டிப்பானவர்.\nஇவள் இன்னும் என்ன பரீட்சை, என்ன பாடம் என்று தீர்மானம் செய்யவில்லை.\nஆனால் அந்தத் தீவிரம் வரவில்லை; ஒரு கற்பனையான உலகில் புதிய சிந்தனைகள் அவளுக்கு ரங்கப்பாவுடன் மனம் விட்டுப் பேசவும் அவர் கருத்துக்களைக் கேட்கவும் ஊக்கம் தருகின்றன. சமைப்பதும் சாப்பிடுவதுமான அன்றாட நியமங்கள் முன்பிருந்த முக்கியத்துவத்தை இழக்கின்றன.\n“அப்பா, நீங்க சொல்லுங்க, நீங்க இங்கே இத்தனை கதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள்னு இவ்வளவு வச்சிருக்கேளே, இதெல்லாம் படிச்சிருப்பேள்... இல்லையா\n“சொல்லு, இப்ப எதுக்கு இவ்வளவு நீளமா பீடிகை போடறே படிக்காம இருக்கறதுக்கா வாங்கி வச்சேன் படிக்காம இருக்கறதுக்கா வாங்கி வச்சேன்\n“அவ, எதானும் வாரப் பத்திரிகை படிப்பதோட சரி. ஆரம்ப காலத்துல, இங்க இருந்த புஸ்தகமெல்லாம் அவளுக்கு வெறும் வறட்சி. எல்லாம் கம்யூனிச சித்தாந்தம், அந்தக் கோட்பாடு உள்ள வெளிநாட்டு ஆசிரியர் புத்தகங்கள் தான் தமிழில் - அதோ மூலை பீரோவில் இருக்கே, அதுதான். நான் முதல்ல, தலைசிறந்த நாவல்கள் - இங்கிலீஷ், தமிழ் மொழிபெயர்ப்புன்னு வாங்க ஆரம்பிச்சேன். இப்படிச் சேர்ந்து போச்சு...”\n“இல்ல... இதில் பல நாவல்கள் - நான் படிச்சதில்ல, பெண் தான் ஓர் ஆணைக் குப்புறத் தள்ளி, அவனைக் கெடுக்க வைக்கிறாள்னு ஒரு கருத்தைச் சொல்லறது. அவன் பேரில குற்றமே கிடையாது. கட்டின பெண்சாதியை விட்டு வெளியே போனால், அதற்கும் அந்தப் பெண் தான் காரணம், ஒருத்தன் குடிக்க ஆரம்பிச்சா, அதற்கும் அவள் தான் காரணம். அவள் வீட்டில் வேதவித்தான புருஷனை வச்சிண்டு, இன்னொருத்தனுக்கு மூணு பிள்ளை பெத்தாளாம். பிறகு பிராயச்சித்தமா, அந்தப் பிள்ளையை வேதம் படிக்க விட்டாளாம். காசிக்குப் போனாளாம். பிறகு... அந்தப் பிள்ளை, வேதம் படிக்க வந்தவனை, ஒரு புருஷனில்லாதவள் இழுத்துப் போட்டுக் கொண்டாளாம். இதென்ன இப்படியெல்லாம் அபாண்டம் எழுதியிருக்கான்னு தோணுறது.”\nமின்னல் ஓடுவது போல் அவர் முகத்தில் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. சட்டென்று பேசவில்லை.\n“ஏன், நான் தான் கேட்கிறேன். ஏன் இப்படி அபாண்டமா வாழ்க்கையில் பொண்ணுதான் காரணம்னு கூசாம சொல்றா நாங்க குடியிருந்த அந்த கிராமத்து ஸ்டோர்ல எத்தனை விதமா மனுஷா இருந்தா நாங்க குடியிருந்த அந்த கிராமத்து ஸ்டோர்ல எத்தனை விதமா மனுஷா இருந்தா எனக்குக்கூட இதெல்லாம் தப்புன்னு எழுதணும்னு தோணறது. ஒரு வீட்டில தடுத்துத் தடுத்து, அப்ப இருபதுக்கும் பதினஞ்சுக்கும் குடி வச்சிருந்தா; எந்த வீட்டிலும் புருஷன் நியாயமா நடக்கல. ஒரு பொண்ணு, சிரிச்சாலே போச்சுன்னு வரம்பு கட்டியிருக்கிற சமுதாயத்தில், ஒருத்தன் கூடப் போறதுங்கறது அத்தனை சின்னக் காரியம் இல்ல. எங்க ஸ்டோரில, நாலாம் சம்சாரம் கட்டின ஒரு கிழம், உடம்பெல்லாம் வியாதி. ஏதோ சோசியம் சொல்லிப் பிழைக்கும் கால் அரைச் சம்பாத்தியத்துக்கு, பிள்ளை பிறக்கலன்னு இவளை மூணு பேர் மூணு பெண்ணைப் பெத்து வச்சிட்டுப் போனப்புறம் கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு பொண்ணு... படிப்பு கிடையாது. என்ன வேலை செய்வ எனக்குக்கூட இதெல்லாம் தப்புன்னு எழுதணும்னு தோணறது. ஒரு வீட்டில தடுத்துத் தடுத்து, அப்ப இருபதுக்கும் பதினஞ்சுக்கும் குடி வச்சிருந்தா; எந்த வீட்டிலும் புருஷன் நியாயமா நடக்கல. ஒரு பொண்ணு, சிரிச்சாலே போச்சுன்னு வரம்பு கட்டியிருக்கிற சமுதாயத்தில், ஒருத்தன் கூடப் போறதுங்கறது அத்தனை சின்னக் காரியம் இல்ல. எங்க ஸ்டோரில, நாலாம் சம்சாரம் கட்டின ஒரு கிழம், உடம்பெல்லாம் வியாதி. ஏதோ சோசியம் சொல்லிப் பிழைக்கும் கால் அரைச் சம்பாத்தியத்துக்கு, பிள்ளை பிறக்கலன்னு இவளை மூணு பேர் மூணு பெண்ணைப் பெத்து வச்சிட்டுப் போனப்புறம் கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு பொண்ணு... படிப்பு கிடையாது. என்ன வேலை செய்வ அந்தக் காலத்துல ஓட்டலுக்கு அறைக்கப் போயிண்டிருந்தா. அதும், மிஷின் வந்து வேலையில்லன்னு ஆயிட்டது. ஒரு பொண்ணை ஒரு எலிமென்டரி ஸ்கூல் வாத்தியான் - குடிகாரன், கட்டி தினம் அடிச்சி விட்டுடுவான்... ஒரு பெண்ணை யார் வீட்டிலோ குழந்தை சுமக்க பம்பாய்க்கு அனுப்பிச்சா... இத்தனை கஷ்டம். தண்ணீர் சுமந்து துணி தோச்சு, கரிப்பத்துத் தேச்சி... சீ... அந்தக் காலத்துல ஓட்டலுக்கு அறைக்கப் போயிண்டிருந்தா. அதும், மிஷின் வந்து வேலையில்லன்னு ஆயிட்டது. ஒரு பொண்ணை ஒரு எலிமென்டரி ஸ்கூல் வாத்தியான் - குடிகாரன், கட்டி தினம் அடிச்சி விட்டுடுவான்... ஒரு பெண்ணை யார் வீட்டிலோ குழந்தை சுமக்க பம்பாய்க்கு அனுப்பிச்சா... இத்தனை கஷ்டம். தண்ணீர் சுமந்து துணி தோச்சு, கரிப்பத்��ுத் தேச்சி... சீ... இப்படி பொண்ணு திமிரெடுத்துப் போய், கூசாம பாவம் பண்ணினான்னு எழுதறத பாராட்ட வேறு பாராட்டறாங்க இப்படி பொண்ணு திமிரெடுத்துப் போய், கூசாம பாவம் பண்ணினான்னு எழுதறத பாராட்ட வேறு பாராட்டறாங்க” ரேவு அவரையே பார்க்கக் கூசுகிறாள். முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.\n“...ரேவம்மா, உனக்குள்ள இருக்கிற மனுஷத்தன்மையப் பார்த்து நான் பெருமைப்படறேன். இதுல... ஒண்ணுதான் முக்கியம். அவரவர் எப்படி உலகத்தைப் பார்க்கிறாங்களோ, எந்த சுய அநுபவத்தின் மேல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கறாங்களோ, அந்த அடிப்படையில் தான் அவங்க எழுதறாங்க. கருத்துச் சொல்றாங்க. ஒரு பொண்ணை ‘ஸெக்ஸ்’ங்கற கண்ணோட்டத்தில் பார்க்கிறவன் இப்படித்தான் தன் கருத்தை வலிமையாகக் காட்டுவான். அந்தக் கதையில் வரமாதிரி எங்கேனும் ஒருத்தி இருப்பா. ஆனா, அவ ஏன் அப்படி இருக்கான்னு யாரும் பாக்கிறது இல்ல. ‘தாசின்னு’ ஒரு வகுப்பையே ஏற்படுத்தி, ஆணின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைச்சு அவனை நியாயப்படுத்தும் ஆதிக்க சமுதாயம் இது...”\n“எனக்கு முக்கால்வாசி ஆம்பிளைகளும் ராட்சசனாத்தான் தோணறது...” என்று ரேவு கடித்துத் துப்புகிறாள்.\n“பொய்... இது சரியில்ல... ஒரு கூண்டுக்குள் ரெண்டு பிராணிகளை அடைச்சுப் போட்ட சூழ்நிலையில், ஒண்ணுக்கு மத்தது இப்படித்தான் தோணும். நீ ஒரு கோழியைப் பார்க்கிற பார்வைக்கும், கோழியை அறுத்துச் சாப்பிடுபவன் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. பெண்ணாகப்பட்டவள் தாய், சக்தி, அவள் உலகை வாழ்விக்கும் தெய்வம் என்று கற்பிக்கப்பட்ட நாகரிகப் பண்பாடுகளெல்லாத்தையும் மீறிட்டு அந்த மிருக உணர்வுப் - பார்வை ஒத்தருக்கு வரப்ப, தன் பலவீனத்தை மறைக்க, அவள் தான் மாயப் பிசாசுன்னு பழி போடறது ரொம்ப எளிசு. சங்கராச்சாரியரின் பஜகோவிந்தத்தில், பெண் வெறுப்பு ரொம்ப வருது. ஒரு படி மேல போய், உன் பொண்டாட்டி யாரு, பிள்ளை யாரு, இதெல்லாம் பொய்னு வருது. எல்லா நீதியும் ஆத்மானுபாவ அநுபவங்களும், ஆம்பிள்ளைக்குத்தானா ‘பெண்சாதி யார்’ மாயைன்னா, தாயே மாயைதான். அப்ப நீயும் மாயைதான்; உன் சாமி, கோவிந்தனும் மாயைதான். பெண்ணை வெறுக்கணும்னு சொல்லும் இந்தக் கருத்தைக் கொடுக்கும் சந்நியாசிதான் அம்பாள்னு பெண்ணின் ரூபத்தை அணுஅணுவாகப் புகழறாங்க. இதுவும் வேடிக்கைதான் ரேவம்மா\n“ஆமாம், இந்தக் குருமடத்தில், நவராத்ரி பூஜை பண்ணுவா. அம்பிகையை பாலா, குமாரி, அப்படின்னு வெவ்வேறு பருவத்தில் வழிபடறதாக, அந்தந்த வயசுப் பெண்ணை அப்படியே பாவிச்சு, எல்லா உபசாரமும் பண்ணி பூசை பண்ணுறதாச் சொல்லுவா. ஆனா, அந்த சந்நியாசி சுவாமி, மாலைய நேராப் போடமாட்டார். குங்குமத்தை சந்தனத்தை நேரா வைக்க மாட்டார். சின்னக் குழந்தைக்கு கூட, மடியில் வச்சிட்டிருக்கும் தாய் தான் பூவை, சந்தனத்தை வாங்கி வைப்பா. நான் அப்ப நினைச்சிப்பேன் - அம்பாள் - கடவுள்னு பாவம் அப்ப இல்லைன்னுதானே ஆறது அப்ப எதுக்கு இந்தப் பூசை, அது இது எல்லாம் அப்ப எதுக்கு இந்தப் பூசை, அது இது எல்லாம் உள்ளே இருக்கும் அந்த ‘பாவம்’ மாறலன்னா, அது கபடம்னுதானே ஆறது உள்ளே இருக்கும் அந்த ‘பாவம்’ மாறலன்னா, அது கபடம்னுதானே ஆறது\n“எல்லாப் பெண்களும் அம்பாள் சொரூபம். தாயார்ன்னு தத்துவம் பேசறவா உண்மையாக இருந்தால், புருஷன் போயிட்டான்னா, அவாளைப் பூச்சிக்கும் கேவலமா நசுக்கலாமா மொட்டையடிச்சிட்டாத்தான் பார்க்கலாம்னு சொல்றப்ப, அவா அந்த அம்பாளையே கேவலப்படுத்தலியா மொட்டையடிச்சிட்டாத்தான் பார்க்கலாம்னு சொல்றப்ப, அவா அந்த அம்பாளையே கேவலப்படுத்தலியா புருஷன் முகம் தெரியாத வயசிலே எங்க பாட்டியோட தங்கை ஒருத்தி அப்படியாயிட்டா. அவா மாதிரி ஒருத்தரை அம்பாள் சொரூபம்னு ஏன் பூஜை பண்ணக்கூடாது. அவ தவசியில்லையா புருஷன் முகம் தெரியாத வயசிலே எங்க பாட்டியோட தங்கை ஒருத்தி அப்படியாயிட்டா. அவா மாதிரி ஒருத்தரை அம்பாள் சொரூபம்னு ஏன் பூஜை பண்ணக்கூடாது. அவ தவசியில்லையா சொல்லப்போனால் புருஷனின் வதையை உள்ளூற அநுபவிச்சிட்டு, வெளிலே சுமங்கலின்னு குங்குமத்தை அப்பிண்டு, அழுக்குச்சரட்டில் மஞ்சளைப் பூசிண்டு, இவா காலில் விழுந்து கும்பிடணும். சொல்லப் போனா, இவாள்ளாம் பரபுருஷங்கதானே சொல்லப்போனால் புருஷனின் வதையை உள்ளூற அநுபவிச்சிட்டு, வெளிலே சுமங்கலின்னு குங்குமத்தை அப்பிண்டு, அழுக்குச்சரட்டில் மஞ்சளைப் பூசிண்டு, இவா காலில் விழுந்து கும்பிடணும். சொல்லப் போனா, இவாள்ளாம் பரபுருஷங்கதானே இவங்களுக்கு, எல்லா உயிரிலும், எல்லாப் பெண்களிலும் அந்த ஈசுவர சொரூபம் தெரியலன்னா, இவா அவளுக்குப் பரபுருஷன் தானே இவங்களுக்கு, எல்லா உயிரிலும், எல்லாப் பெண்களிலும் அந்த ஈசுவர சொரூபம் த���ரியலன்னா, இவா அவளுக்குப் பரபுருஷன் தானே என்ன சாஸ்திரம் இதெல்லாம் இந்தச் சந்நியாசி மடத்தில் முதல்ல பேதமில்லாத பார்வை இருக்கா பணம் பதவின்னு பெரிய மதிப்புள்ளவா, சர்க்கார் ஆளுங்க வந்தா, அவாளுக்கு ஒரு உபச்சாரம். வயிரத்தோடும், பட்டுப் பஞ்சக்கச்சங்களுமா வந்தா, அதுக்கு ஒரு தனி மரியாதை. குருசுவாமி சொல்லியிருக்கான்னு, அந்த நிமிஷத்துக்குன்னு ஒரு கைத்தறிப் புடவையை உடுத்திட்டு வந்து வேஷம் போட்டு நாடகம் ஆடுவா. வெளியில் சாப்பாட்டுக்கு இல்லாத பஞ்சைக் கூட்டம் காத்துக் கிடக்கும். இவாளுக்கு உள்ள தனி மரியாதைப் பந்தியில் சாப்பாடு... சீ... பணம் பதவின்னு பெரிய மதிப்புள்ளவா, சர்க்கார் ஆளுங்க வந்தா, அவாளுக்கு ஒரு உபச்சாரம். வயிரத்தோடும், பட்டுப் பஞ்சக்கச்சங்களுமா வந்தா, அதுக்கு ஒரு தனி மரியாதை. குருசுவாமி சொல்லியிருக்கான்னு, அந்த நிமிஷத்துக்குன்னு ஒரு கைத்தறிப் புடவையை உடுத்திட்டு வந்து வேஷம் போட்டு நாடகம் ஆடுவா. வெளியில் சாப்பாட்டுக்கு இல்லாத பஞ்சைக் கூட்டம் காத்துக் கிடக்கும். இவாளுக்கு உள்ள தனி மரியாதைப் பந்தியில் சாப்பாடு... சீ... சமம் சமம்னு சொல்றதெல்லாம் வெறும் வேஷம் சமம் சமம்னு சொல்றதெல்லாம் வெறும் வேஷம் இவாதான் உபதேசம் பண்றா...\nஅவர் வியப்புடன் இவள் கொட்டுவதைப் பார்க்கிறார்.\n“எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ வந்திட்டேன்ல” என்று வெட்கத்துடன் சிரிக்கிறாள் ரேவு.\n“இல்ல. நீ பெரிய ரேடிகலாயிட்ட...”\n“அறிவுவாதி, பகுத்தறிவுவாதி. இந்தப் பேச்செல்லாம் அவங்க பக்கம் இருந்துதான் வந்தது. மதத்தின் பேரைச் சொல்லி சமுதாயத்தைப் பேதம் பண்ணிப் பிழைக்கும் வருக்கம் தான் குருவர்க்கமே. செத்த பிராணித் தின்னு, சேற்றிலே உழைச்சு, மேல்சாதிக்காரனுக்கு ஊழியம் பண்ணன்னு ஒரு சாதி; அவன் நால் வருணத்துக்கு அப்பாற்பட்டவன். அவனுக்கு மனிதனாப் பிறந்ததால் உள்ள எந்த உரிமையும் இல்லை. ஆடு மாடு கூட குளம் குட்டை ஊருணியில் தண்ணி குடிக்கலாம். இவன் தொடக்கூடாது. இதுனாலதான் அம்பேத்கார், பெரியார் எல்லாரும் இங்கே அருமருந்து போல் தோன்றினார்கள். அன்னிக்கு அஞ்சாயிரம் ஆறாயிரம் வருஷத்துக்கு முன்ன, வேதப் பாடல்கள் தோன்றின. அதெல்லாம் என்ன சொல்றது, அன்றைய சமுதாயம் எப்படி இருந்ததுன்னெல்லாம் புரிஞ்சுக்காமலே அவங்கவங்க, தங்கள் சுயநலங்களை நியாயம��� பண்ண சாஸ்திரங்கள், தரும நீதிகள் எழுதி வச்சிட்டாங்க. அதை ஏன்னு கேட்க இடமில்லாமலே, தங்கள் ஆதிக்கம் இழைவிடாமல் அமுல்படுத்தினார்கள். அதைப் ‘பகுத்தறிவு’ப் பிரசாரம் உடைச்சாச்சு. ஆனால், மனுஷன், ‘மனுஷ தர்மத்தை’ இப்பவும் காண முடியல. அன்னிக்கு வருணாசிரமம், இன்னிக்கு அந்தத் தர்மத்தின் மிச்ச சொச்சங்களோடு, ‘அரசியல்’ குட்டையில் சாதி, மதம், நிறம் பல்வேறு சித்தாந்தங்கள் எல்லாம் குழம்பிச் சாக்கடையாயிடிச்சி. இதில் தேர்ந்த அரசியல்வாதி சுயநல மீன் பிடிக்கிறான். ஜனநாயகங்கற பேரில், எல்லாவற்றையும் தன் வழிக்குக் கொண்டுவரத் தெரிஞ்சிட்டிருக்கிறான்... பகுத்தறிவு பெரியார் சொன்னதை எல்லாம் இங்கே யார் நடத்தறாங்க... பெண்களைச் சுத்தியுள்ள மௌட்டீகங்கள் எதுவும் போகல...”\nரேவுவுக்குப் பகுத்தறிவுவாதி என்றதும் கூத்தரசன் டாக்டர் நினைவுதான் வருகிறது. குருமடத்தின் வாசலில் கறுப்பு மசியில் அசிங்கமாக எழுதியிருப்பார்கள். ஏதோ ஒரு வருஷத்தில், பிள்ளையாரை உடைத்தார்களாம்; பூணூலை அறுத்தார்களாம். சுவாமி படத்துக்குச் செருப்பு மாலை போட்டார்களாம். ஆனால் கூத்தரசன் டாக்டர் மேல எந்தக் கறுப்பையும் அவளால் கற்பித்துக் கொள்ள முடியவில்லை. அவர் அன்பானவர்; ஹ்ருதயமுள்ளவர். ஆனால் அவரும் கூட பிராம்மண துவேஷி, துஷ்டர் என்று தான் இவர்கள் பார்வையில் கற்பிக்கப்பட்டிருந்தார்.\n“இல்ல... நீங்க மட்டும் வித்தியாசமா இருக்கேளேன்னு நினைச்சுப் பார்க்கிறேன்...”\nஊசி குத்தினாற்போல் முகம் சுருங்குகிறது.\nஉடனே புன்னகை செய்து கொள்கிறார்.\n“எங்க தாத்தாக்குத் தம்பி பையன், ஒரு மாமா இருந்தார். ரொம்பக் கெட்டிக்காரர்; அறிவாளி. அதனால, அவர் ஒரு காலேஜிலும், சேர்ந்து படிச்சுப் பட்டம் வாங்கப் பிரியப்படல. நிறையப் புஸ்தகம் படிப்பார். பல பாஷைகள் பேசுவார். அந்தக் காலத்தில் பத்ரிக்கு நடந்து போன அநுபவத்தைக் கதை போல் சொல்வார். எங்க சின்னத் தாத்தாக்குச் சொந்தமா பாலகாட்டு, ராமநாதபுரத்தில் ஒரு பெரிய வீடு உண்டு. பின்னால் காடு மாதிரிச் செடி கொடிகள் இருக்கும். இவர் கசப்பாயிருக்கிற கோவைப்பழ விதைகளை எடுத்து, சாணியிலும் பசு மூத்திரத்திலும் பாலிலும் ஊற வைத்துப் பக்குவங்கள் செய்து, அதை விளைத்துப் புதிய பயிரை உருவாக்கினார். அதில் காய்த்த காய், கசக்கவேயில்லை. நீள நீளமாக��் பச்சையாகத் தின்னும்படி, வெள்ளரிக்காய் போல அருமையாக இருந்தது... பாம்பு கடிச்சா உடனே விஷகடி வைத்தியம் செய்து ஆளை நடக்க வைத்துவிடுவார். அவர் படிச்சுப் பட்டம் வாங்கல. சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு தரம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்தார். பிறகு ‘லூமினால்’ மாத்திரைக்கு அடிமையாகி, அகாலத்தில் ஒருநாள் கயிற்றில் தொங்கி வாழ்க்கையை முடித்துக் கொண்டார். எனக்கு அப்போது இப்படி அவரை நினைத்துப் பார்க்க முதிர்ச்சி இல்லை. ஆனாலும், அவர் நிசமாகப் பெரிய மனிதர். இந்த நடைமுறைகளை எதிர்த்துப் புரட்சி செய்தவர்னு நினைப்பேன். இந்தக் கதை இப்ப எதுக்குன்னு கேட்கிறாயா... கசப்புக் காயை நல்ல காயாக மாற்ற முடிந்தது போல் சமுதாய நடைமுறைகளை மாற்ற முடியவில்லை - என்றாலும் அந்த ஆர்வம் விடவில்லை.”\n“நானும் ஏறக்குறைய இப்படித்தான்... ஜெயிலில் இருந்து வந்து பட்டம் வாங்கி வேலையில் சேர்ந்து சம்பாதிப்பான்னு, அத்தை, அவள் உறவில் சாருவைக் கல்யாணம் பண்ணி வச்சா. சமுதாயத்தை ஒரே நாளில் திருத்திவிடும் ஆர்வம். டிராமா, ஆராய்ச்சி வகுப்புகள் அது இதுன்னு வெளியில் தான் இருப்பேன். சாருவுக்குப் பிடிக்கும் சினிமா, கொச்சையான ஹாசியம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. அத்தையுடன் அவள் அம்மாவும் கூட வீட்டில் இருந்தாள். கோயில், குளம், கல்யாணம், கச்சேரி - என்று போவார்கள். இரண்டு மூன்று தடவைகள் சாருவுக்குக் கர்ப்பம் தரித்து, குழந்தை நிற்கல. வளைகாப்பு செய்தார்கள். நான் சீமந்தம் அது இது எல்லாம் தேவையில்லைன்னு நினைச்ச காலம் அது. குழந்தை கோஷா ஆஸ்பத்திரியில் மாசம் ஏழு ஆகுமுன் பிறந்து, ஒருநாள் இருந்து இறந்து போச்சு. இதெல்லாம் என்னைப் பாதிக்கல. ஆனால் அவளை எப்படிப் பாதிச்சதுன்னும் புரிஞ்சுக்க முயற்சி கூடப் பண்ணல. ரேவம்மா... என் பக்கத்தில், என்னை நம்பி வந்த ஒரு பெண்ணைக் கூட என்னைப் போல் மதிக்காதவன், சமுதாயத்தைச் சரி பண்ண நினைச்சதுதான் அபத்தம்.”\n“அத்தை போனாள். அவள் அம்மா இருந்தாள். நாடகம், ஒத்திகை, நடுராத்திரிக்கு மேல் வீடு வருவேன். அப்ப, ராயப்பேட்டையில் இருந்தோம். வரிசையாக வீடுகள்... பக்கத்தில் ஒரு பள்ளிக்கூட வாத்தியார் குடும்பம் இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள். பெரிய பையன் காலேஜில் படித்த நாட்களில், பதினாறு வருஷம் கழிச்சு, ஒரு பெண். அதற்கும் ���ிறகு, ஒரு பெண் குழந்தை. சுருட்டை முடியுடன் குழந்தை மிகக் கவர்ச்சியாக இருக்கும். நாற்பதும் ஐம்பதுமாக நிற்கும் காலத்தில் ஒரு பெண்ணான்னு அவங்களுக்கு ஒரு சுணக்கம் இருந்திருக்கும். ஆனால் சாரு, தீபாவைத் தன்னிடமே வச்சிட்டா. முதலில் இது ஏதோ அபிமானம்னுதான் தோணித்து. சாருவுக்கு அவம்மாவும் போன பிறகு, தீபா பெண்ணாவே ஆயிட்டுது. சாருதான் அம்மா; நான் அப்பா.”\n“எனக்கு இது... அவள் விருப்பத்தை சுவீகரித்து சந்தோஷப்படுத்தும் திருப்தியான ஒரு ஏற்பாடாகவே ஆயிட்டுது.”\n“தீபாவின் அப்பா ரிடயர் ஆனதும், பையனுக்குப் பெங்களூரில் வேலையாகிக் குடும்பம் அங்கே பெயர்ந்தது. பெரிய பெண்ணைத் தும்கூரில் கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.”\n“நானும் சாரதாவும், தீபாவுடன் போனோம்.”\n“தீபா, ஸ்டெல்லாவில் படித்தாள்; சாருவின் சிநேகிதி பையன் தான் பரத். சின்ன வயசிலிருந்து பழக்கம். ஒரே பையன். அம்மா ஸ்கூலில் டீச்சர். அப்பா செகரடேரியட்ல கிளார்க். சார்ட்டர்டு அகௌண்டன்ட், எம்.பி.ஏ. படிச்சான். அமெரிக்காவில வேலைன்னு போனான். கல்யாணம் பண்ணினோம். சாரு தன் நகை எல்லாம் கழட்டிப் போட்டாள். கல்யாணம் பெரிசா பண்ணினோம். தீபாவின் சொந்த அப்பா இறந்து போய் விட்டார். அதனால் அம்மா வரவில்லை. அண்ணன் மட்டும் வந்து தலை காட்டிவிட்டுப் போனான்.”\n“அடுத்த ஆறாம் மாசம் தீபாவும் அமெரிக்கா போய்விட்டாள்.”\n“இப்போதுதான் சூனியமான எங்கள் வாழ்க்கையின் கோரம் தெரிந்தது. சாரு என்னிடம் பேசமாட்டாள். இந்த ஃபிளாட்டுக்கு அப்போதே வந்துவிட்டோம். சில நாட்கள் சமையல் எதுவும் செய்யமாட்டாள். நான் எழுந்து சமைப்பேன். எனக்கு அவள் மீது கோபமோ, வெறுப்போ வந்திருந்தால் வாழ்க்கை வேறு மாதிரிப் போயிருக்கும். அவள் மீது தப்பு இல்லை என்று நானும் அவள் மீது தப்பு இல்லை என்று அவளும் புரிந்து கொண்டதாலேயே, எங்கள் எதிர்ப்பு வெறுப்புகளுக்கு வடிகால் அமையவில்லைன்னு நினைக்கிறேன்...”\n“...ரேவம்மா, தீபாவே உலகம்னு அந்தப் பிடிப்பு எனக்கு வரல. நான் ஏன் பொய் சொல்லணும் கிளாசுக்குப் போவேன். பேப்பர் திருத்தல், அது இதுன்னு வேலை. ஸ்டூடன்ட்ஸ், சிநேகிதர்கள், இலக்கியம், டிராமா எனக்கு வீடே தேவையில்லைன்னாலும், சாரு பழைய ஃபோட்டோக்களை, ஆல்பத்தைப் பார்த்துண்டே மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பாளே, அது மனசை அறுக்கும்.”\n“அட��த்தது உடனே நடந்தது. கர்ப்பம்னு தெரிஞ்சதும் எப்படி எப்படியோ நச்சரிச்சு, அலைய வச்சு, பிரசவத்துக்கு யு.எஸ். போயிட்டா. போன வருஷம் அஞ்சு மாசக் குழந்தையை எடுத்துண்டு, இங்கே எல்லாரும் வந்தா. அவங்க ஒரு பத்து பதினஞ்சு நாள் இருந்திட்டுத் திரும்பிப் போனா. அதே நினைவா இவளும், ஆறு மாசம் இங்க தங்கிட்டு, தீபா வேலைக்குப் போறா - குழந்தை பார்த்துக்கணும்னு போயிட்டா...”\n“ஏன், உங்களுக்கு அங்கெல்லாம் போகணும்னு தோணலியா\n“இல்ல. இங்கே இல்லாத சந்தோஷம் எனக்குப் புதிசா அங்கே வரப்போறதில்ல. ஒரு பெண்ணுக்குப் புருஷன் மீது இயல்பான அக்கறை அல்லது சிநேகம், ஒரு குழந்தை பெற்று வளர்ப்பது வரைதான். அதுதான் உண்மை. அவள் அதற்குப் பிறகு விடுதலையானவளாகவே இருப்பாள். அவளை மேலும் மேலும் உப்புத் தண்ணீரைக் குடிக்கச் செய்பவன் புருஷன் தான். அவனுக்குத்தான் அவள் எப்போதும் வேண்டி இருக்கிறது. காபி கொடுத்து, சமைத்துப் போட்டு, துணி துவைத்துப் போட்டு சின்னச் சின்ன வசதிகள் செய்து நகையையும் ஆதாரமாக்கிக் கொண்டு அவளைப் பற்றிக் கொள்கிறான். இதுதான் நிசம் ரேவம்மா. உண்மையில் அந்த ஆதிக்கம் செலுத்தப் பெறும் சார்பில் இருந்து நாங்கள் தான் சுயச்சார்படையணும். அப்ப அவங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் விடுதலையும் வரும்...”\n‘நிசமா, நிசமா...’ என்று ரேவு கேட்டுக் கொள்கிறாள்.\n“...நான் கேட்கிறேன்னு நினைச்சுக்காதேங்கோப்பா. நீங்க உங்க மாமிக்குத் துரோகம் பண்ணிருக்கேளா\n“அந்தப் பாவம் நான் பண்ணல ரேவம்மா... அதான் நான் இன்னிக்குத் தைரியமா நடமாடுறேன். சாரு உள்ளூற என்னைக் குற்றவாளியாக்கினாலும் நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன்.”\n“நான் ஒரு காலத்தில் சிகரெட் பிடிச்சேன்; குடிச்சிருக்கேன். வெத்திலை பாக்கு புகையிலை போட்டேன். ஆனால் அதெல்லாம், ஏதோ ஓடும் மேகம் போல் வந்து போயிட்டது. பிடிக்கல. ஆனா, சாருவுக்கு நினைப்பில் கூட நான் துரோகம் பண்ணல. ஆனா, உலகம் என்னை அப்படி நினைக்கல ரேவம்மா...”\nகுரல் கரகரத்துக் கட்டிப் போகிறது.\n“விசாலி; சரஸ் - நீ கேட்ட விஷயம். தாயி சொன்னாளே அவ. பன்னண்டு வயசில அமெச்சூர் டிராமாவில நடிக்கவிட்டவன், அவ மாமா. அவன் தான் பின்னாடி அவளைக் கல்யாணமும் பண்ணிட்டான், ரெண்டாந்தாரமா. பஞ்சமா பாதகங்களும் பண்ணுபவன். அவள் எங்க ட்ரூப்பில் நாலஞ்சு நாடகத்தில் என்னுடன் ���டிச்சுருக்கா. ரொம்ப இயற்கையாக நடிப்பா. வீட்டுக்கு வருவா. தீபாவைத் தூக்கித் தூக்கி வச்சிக் கொஞ்சுவ. சாருவ அக்கான்னு கூப்பிடுவ. பிறகு நான் நாடகம் எல்லாம் விட்டதும் அவள சினிமாவிலும் விட்டு புருஷன்காரன் பணம் பண்ண நினைச்சான். ஆனா அங்கே இங்கே தலை நீட்டி துணிப் பாத்திரமாத்தான் வர முடிஞ்சிது. ஆர்ட் ஃபிலிம்ல நல்லாவே நடிச்சிருக்கா. ‘ஊஞ்சல்’னு ஒரு ஷார்ட் ஃபிலிம். மனநோயாளிய வச்சி எடுத்தது. அதில அவதான் நாயகி... அவார்ட் கிடைக்கும்னு பார்த்தாங்க. கிடைக்கல... வயசாச்சி. பிழைப்பில்ல; புருஷன் சீக்காயிட்டான். பிள்ளைகள் யாரும் சரியில்ல... அவளுக்குப் போய் வியாதி வரலாமா வயிற்றில் புற்று. சாரு தீபா பிரசவத்துக்குப் போனான்னு சொன்னேனா வயிற்றில் புற்று. சாரு தீபா பிரசவத்துக்குப் போனான்னு சொன்னேனா அந்த சமயத்துல, ஒரு நா, அப்படியே எலும்பும் தோலுமா வந்து இறங்கினாள். எனக்கே பக்குன்னுது. முகமெல்லாம் தேஞ்சு, வெளுத்து... கண் உள்ளே போய்... காரைக்காலம்மையார் பாடல் போல், ‘கொங்கை திரங்கி நரம்பெழுந்து, குண்டு கண், வெண்பற்குழி...’ன்னு இருந்தாள். தடால்னு என் கால்ல விழுந்து, “ஸார், எனக்குச் சாகக் கூட இடமில்லேன்னிட்டா... தற்கொலை பண்ணிட்டுப் பேயா அலையக்கூடாதென்னு பார்க்கறேன்”னு அழுதா. எனக்கு மனசு கேக்கல. சரஸ்னு கேரக்டரில் நடிச்சு பிரபலமானதால சரஸ்னு சொல்லுவா. இந்த வீட்டிலே வச்சிட்டிருந்தேன். டெர்மினல் கேஸ், ஆஸ்பத்திரி எதிலும் இடமில்ல; எடுத்துக்க மாட்டா... நான் அப்படியும், பணம் நிறையக் கட்டி, எங்கெங்கோ முயற்சி பண்ணினேன்.”\n“இங்கதான் ரெண்டு மாசம் போல இருந்தா. அந்த சமயத்தில் தான் சாரு, தீபா, மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் வந்தது. நான் ஃபோன்ல ஒரு மாதிரி விஷயத்தைச் சொல்லிட்டு, இங்கேயே, கே.ஜி.கே. ஃப்ளாட்டை அவங்க தங்க ஏற்பாடு பண்ணிருந்தேன். சாருக்குக் கோபம்னாலும் கோபம். இதுல தப்பு சொல்ல முடியாது. அவகிட்ட நான் ரொம்ப எதிர்பார்க்க முடியாது. ஆனா, குறைஞ்ச பட்சம், மனுஷ ஈரம், ஒரு அபலைப் பெண்ணுன்னு ஈரம்... ஊஹும், இந்த வீட்டுக்கே வரல. பெண் மாப்பிள்ளைய அழைச்சிட்டுப் பெங்களூர்ப் போயிட்டா. அவங்கள்ளாம் ஊருக்குப் போன பிறகு, இங்க வந்து... அந்தத் துர்ப்பாக்கியமான விசாலிய எப்படியெல்லாம் விஷச் சொல்லால் நோகடிச்சா தெரியுமா நோ... அதெல்லாம் நான் இப்ப நினைவு��்குக் கொண்டு வர விரும்பல. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏனிப்படிப் பார்க்கிறாள்ங்கறதுதான் கொடுமை... சாருவின் அந்தச் சொல், நடப்பெல்லாம் பொறுத்தேன். ஒருவேளை அவள் இடத்தில் நானிருந்தாலும் அப்படித்தான் நடந்திருப்பேனாக இருக்கும். ஏன்னா, உலகம் அப்படித்தான் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்ப்பதை நியாயப்படுத்துகிறது. அஞ்சாறு நாளைக்கெல்லாம் விசாலி போயிட்டா. அவ வீட்டுக்கு நான் சொல்லல. பழைய நடிகர்கள், தெரிஞ்சவங்க, வந்தாங்க. முடிஞ்சி போச்சி. சாரு மறுபடி புறப்பட்டுப் போனப்ப, நான் வழியனுப்பக் கூடப் போகல. தீபாவோட அண்ணன் வந்தான். புறப்பட்டுப் போனாள். சாருவுக்கும் எனக்கும் இடையே மனம் திறந்த பேச்சே இல்லை. “...நா... போயிட்டு வரேன். உடம்பைப் பாத்துக்குங்கோ. ஃபோன் பண்ணுங்கோ...” இப்படிச் சொல்லிட்டுப் போனாள். ஆனால் நான் ஒண்ணும் ஒளிக்கிறதில்ல. அவளுக்கும் வயசு அறுபதுக்கு மேல ஆச்சி. ஒவ்வொரு சமயம் நினைச்ச மனசு ரொம்பக் கஷ்டப்படும் ரேவம்மா...”\n“வருத்தப்படாதீங்கப்பா. நான் வந்து மாமியை எப்படியானும் இங்க சேத்துடுவேன்னு நினைக்கிறேன்... மனச்சாட்சின்னு ஒண்ணு எல்லாருக்கும் இருக்கு. அது எப்பவானும் ஒரு தடவை சுத்தமா அவ அவ மனசுக்குத் தெரியும். இப்பக்கூட எனக்குக் கொடுமை செஞ்ச அவனுக்கு என்னிக்கானும் ஒரு நாள் என் சுத்தமான மனசும் உண்மையும் தெரியும்னுதான் நம்பறேன்... வருத்தப்படாதீங்கப்பா\n“...இல்லம்மா, இப்பவும் இந்தச் சுத்தி இருக்கிற உலகம், ஒருத்தியேனும் இப்படி ஒரு நிராதரவா ஒரு பெண் பிள்ளை உசிருக்குப் போராடிட்டு வந்திருக்கான்னு பார்த்ததா அத்தனை பேரும் சாருவைத்தான் நியாயப்படுத்தினா...”\nரேவு பேசவில்லை. அன்று தன் தந்தை தாயை விரட்டி அடித்த போது, ஒரு பூச்சி கூட அவளுக்கு வராமல் பதுங்கிக் கொண்டதை நினைவுபடுத்திக் கொள்கிறாள்.\nஇப்போதும் இந்தச் சூழலில் இவளுக்கு ஆதரவாக ஒருவரும் இல்லை என்பது வெளிச்சம். இவள் அவருடன் வெளியே செல்லும் போதும், வரும்போதும், நேருக்கு நேர் சந்திக்கும்படி வந்துவிட்டாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணும் ஓர் ஆணும் தனித்து இருந்தால்... உடனே உடல் வாணிபம் தானா அன்று கூத்தரசன் பேரில், அவள் அம்மா பேரில் இப்படிப் பழி சுமத்தினார்களே\nஅன்று ரேவு, மூடி வைத்திருந்த தன் இளமைக்காலம் தாய், தந்தை, சகோதரன் என்று எல்லாச் செய்திகளையும் அவரிடம் சொல்லி விடுகிறாள். பாரங்கள் குறைந்து மனம் இலேசாகி விடுகிறது. உறவுகள் வெறும் உடல்பரமானதல்ல. அது உள்ளங்களில் பிறக்கும் உண்மையான ஆர்வங்களைச் சார்ந்தது என்று உணருகிறாள். இதை உணர்ந்த பின், மற்றவர் என்ன சொல்வார்களோ என்று வதைத்த பயம் கரைகிறது. ரேவு அவரிடம் குழந்தை போல் பேசிப் பழகுகிறாள். தான் பட்டம் பெற வேண்டும், புருஷனிடம் விவாகரத்து வாங்கிக் கொண்டு ஏதேனும் பெண்கள் விடுதியில் தன் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற இலட்சியங்களும் கூட முக்கியமாகப் படவில்லை.\nவாழ்க்கையில் சமையல், சாப்பாடு, புருஷன், குழந்தைகள் சுகம், சமுதாய வரம்புகள் இவற்றுக்கெல்லாம் அப்பாலும் ஏதோ பொருள் உண்டு என்ற உணர்வு அவளுள் முகிழ்க்கிறது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித��தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், ���ாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள ���ள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/09/blog-post_39.html", "date_download": "2019-10-18T17:21:29Z", "digest": "sha1:QUXTZZWL4CN2JCPUC5NPGCD7VYOAQNFN", "length": 21006, "nlines": 716, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: ` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி!", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n` 'நச்' விலையில் நான்கு புதிய மாடல்கள்'- ஸ்மார்ட் டி.வி பிரிவைப் பலப்படுத்தும் ஷியோமி\nவந்து சில ஆண்டுகளே ஆனாலும் டி.வி சந்தையில் இப்போதே கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியிருக்கிறது ஷியோமி. இதுவரை இந்தியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான டி.விகள் விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஷியோமி, 'Make in India' முன்னெடுப்பின்படி தயாரான டி.விகளில் 80 சதவிகிதம் இந்தியாவில் உருவானதுதான் என்றும், இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தது. இந்த வரிசையில் புதிதாக சில டி.விகளை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது, ஷியோமி.இதுவரை வந்திருக்கும் ஷியோமி டி.விகளிலேயே அளவில் பெரியது இதுதான். இதற்குமுன் 55 இன்ச் வரையிலான அளவுகளில் மட்டுமே டி.விகளை விற்றுவந்தது.\nஇதைவிட, புதிய 65 இன்ச் டி.வியின் மொத்த பரப்பளவு 40 சதவிகிதம் அதிகமாக இருக்குமாம். இந்தப் பிரமாண்ட டி.வி 4K UHD 10-bit டிஸ்ப்ளேயுடனும் HDR10 சப்போர்ட்டுடனும் வெளிவருகிறது. நிறங்களைச் சரியாக பளிச்சிடவைக்க, முதல்முறையாக Vivid Picture Engine-ஐ பயன்படுத்துமாம் இது. ஆடியோவைப் பொறுத்தவரை 20W அளவிலான ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கும் இவை, DTS-HD மற்றும் Dolby Audio சப்போர்ட்டுடன் வருகிறது. இது, ஆண்ட்ராய்டு 9.0 மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் PatchWall 2.0 இயங்குதளத்தில் இயங்கும். ப்ரைம், ஹாட்ஸ்டார் ப��ன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் முதல்முறையாக நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ சேவைகளுக்கான சப்போர்ட்டும் இந்த டி.வி-யில் இருக்கும்.செப்டம்பர் 29 விற்பனைக்கு வரும் இதன் விலை 54,999 ரூபாய்.\nஇதே 4X சீரிஸில், இதுபோக இரண்டு டி.விகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் ஒன்று, 43 இன்ச் மாடல். மற்றொன்று, 50 இன்ச் மாடல். 4K UHD 10-bit டிஸ்ப்ளே கொண்ட இவையும் மேலே 65-இன்ச் மாடலில் குறிப்பிட்டிருந்த அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும்.இவற்றின் விலை: Mi TV 4X 43-inch: 24,999 ரூபாய் | Mi TV 4X 50-inch: 29,999 ரூபாய்.\nஇவற்றுடன், குறைந்த விலையில் மற்றொரு டி.வி-யையும்அறிமுகம் செய்தது ஷியோமி. அதுதான் Mi TV 4A 40-inch மாடல். Full-HD டிஸ்ப்ளே பேனலும், 20W ஸ்பீக்கர்களும் கொண்ட இது, DTS-HD ஆடியோ சப்போர்ட்டுடன் வரும். இதுவும் ஆண்ட்ராய்டு மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் PatchWall இயங்குதளத்தில் இயங்கும்.இதுவும் செப்டம்பர் 29-ம் தேதி விற்பனைக்கு வரும். இதன் விலை 17,999 ரூபாய்.ஏற்கெனவே ஸ்மார்ட் டி.வி விற்பனையில் கெத்து காட்டினாலும் ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள், இந்திய டி.வி சந்தையில் நுழைவது ஷியோமிக்கு சிக்கலாக அமையும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த புதிய டி.விகள் மூலம் எந்தப் போட்டிக்கும் நாங்க ரெடி என தில்லாக சாவல் விட்டிருக்கிறது, ஷியோமி.\nPosted by கல்விச்சோலை.காம் at 7:05 PM\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59029-pak-will-retaliate-if-india-attacks-imran-khan-amid-tension-over-pulwama.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T15:59:06Z", "digest": "sha1:4XVXYLNYXAVTPGVNJ7MA7LIOHFFUYG54", "length": 10927, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் | Pak Will Retaliate If India Attacks: Imran Khan Amid Tension Over Pulwama", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புத் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுள்ளது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதல் குறித்து முதல்முறையாக பேசிய இம்ரான் கான், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறினார். ஆதாரத்துடன் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்தாண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது குறித்து யோசிக்க மாட்டோம். இந்தியா மீது தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா \n\"ஆஸ்திரேலிய அணி மீது ஆதிக்கம் செலுத்துவார் கோலி\" மேத்யூ ஹேடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹச���னாவுக்கு அழைப்பு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nRelated Tags : இம்ரான் கான் , பாகிஸ்தான் பிரதமர் , இந்தியா , புல்வாமா தாக்குதல் , Pulwama Attack , Pakistan PM , Imran Khan\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா \n\"ஆஸ்திரேலிய அணி மீது ஆதிக்கம் செலுத்துவார் கோலி\" மேத்யூ ஹேடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TN+Local+Election?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T16:31:18Z", "digest": "sha1:6T7RMZLXMLV45UJWPO2DP4P6HUJ2CKTW", "length": 9876, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN Local Election", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகே���ு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/01030801.asp", "date_download": "2019-10-18T15:49:16Z", "digest": "sha1:OLKGCRXG2HOXAGKQ4TZBVO7Z5XKO3MEL", "length": 14479, "nlines": 61, "source_domain": "www.tamiloviam.com", "title": "Newyear Celebration / புத்தாண்டு கொண்டாட்டங்கள்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007\nதராசு : புத்தாண்டு கொண்டாட்டங்கள்\nபுத்தாண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டை ஒவ்வொருவரும் வரவேற்கும் விதம் தனி.. கோவில் சென்று வழிபாடு செய்து புத்தாண்டை வரவேற்பவர்கள் ஒருவிதம். நண்பர்களுடன் அடுத்தவருக்கு தொல்லை தராதபடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரவேற்பவர்கள் இன்னொருவிதம். ஆனால் சமீபகாலமாக புத்தாண்டை நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் நள்ளிரவு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. ஆயிரக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மக்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்சிகளில் சிலநாட்களாகவே ஆபாசமும் கலாச்சார சீரழிவுகளும் அதிகமாகி வருவதாக பொதுமக்களில் சிலர் மட்டுமல்லாமல் காவல் துறை அதிகாரிகளே குறைபட்டு கொள்கின்றனர்.\nபுத்தாண்டை ஒட்டி ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நடனநிகழ்சியில் ஒருவர் குடிபோதையில் தண்ணீரில் தவறி விழுந்து இறந்துள்ளார். அதனால் நடைபெற்றுவந்த நடன நிகழ்சி பாதியில் தடைபட்டுவிட - அங்கிருந்தவர்களில் பாதிபேர் நடன நிகழ்சி பாதியில் தடைபட்டதால் ஆத்திரமடைந்து ஓட்டல் நிர்வாகிகளிடம் தாங்கள் கொடுத்த பண��்தை திரும்ப கேட்டு தகராறு செய்துள்ளனர். விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல்துறையினரிடமும் அவர்கள் தகராறு செய்ய முற்பட - கலவரத்தை அடக்க தடியடி நடத்தியுள்ளார்கள் மாநகர காவல்துறை அதிகாரிகள்.\nஇந்த உயிரிழப்பு சம்பவம் மட்டுமல்லாமல் பீகார், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் பல பெண்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் கும்பலாக சேர்ந்துகொண்டு பெண்களை மானபங்கப்படுத்தியவர்களை போலீசார் அடித்து விரட்டினர் என்று செய்திகள் கூறுகின்றன.\nவருடத்தின் முதல் நாளை நல்ல - இனிய நினைவுகளோடு துவங்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு ஒன்றுமே இல்லை. ஆனால் குடும்பத்தினரோடும் நெருங்கிய நண்பர்களோடும் மட்டும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்ற உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் எப்போது உணரப்போகிறார்களோ தெரியவில்லை. மேலை நாட்டில் நடைபெறுவதைப் போல வாரவிடுமுறை கேளிக்கைகள் எல்லாம் நமக்கும் தேவை என்று மட்டும் வாதிடும் இவர்கள் அந்த மேலை நாட்டவர்களே நமது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளினால் கவரப்பட்டு நம்மவர்களாக மாறத் துடித்துக்கொண்டிருப்பதை மறந்தது ஏன்\nஎன்னுடன் இருந்த ஆண் நண்பர்களுடன் வெறும் நட்பாகத்தான் பழகினேன்.. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை என்று சமீபத்தில் நண்பர்களாலேயே கற்பழிக்கப்பட்ட 3 பெண்கள் கதறியது நம்மில் பலருக்கும் மறந்திருக்காது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் உணரவேண்டும். அளவிற்கு மீறி ஆண் பெண் நட்புணர்வு எல்லாம் வேண்டாம் - குடித்துவிட்டு கொண்டாடுகிறோம் என்று கும்மாளம் போடாதீர்கள் என்று காவல்துறையினர் வலியுறுத்துவதால் மட்டும் பயன் இல்லை. வரம்பு மீறப்படும் இடங்களில் எல்லாம் வக்கிரங்களும் அரங்கேறும் என்பதை இவர்கள் உணராதவரை இவர்களைக் காப்பாற்ற யாராலும் முடியாது.\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/EK34.html", "date_download": "2019-10-18T15:50:53Z", "digest": "sha1:TJ34FPZTKCVJP7ENY6PWBYKEI2Z4SQ6J", "length": 14785, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் எசேக்கியேல் 34", "raw_content": "☰ எசேக்கியேல் அத்தியாயம்– ௩௪ ◀ ▶\n௧ கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: ௨ மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்; நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். ௩ நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள். ௪ நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள். ௫ மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது. ௬ என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. ௭ ஆகையால், மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். ௮ கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். ௯ ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். ௧௦ கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு. ௧௧ கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ௧௨ ஒரு மேய்ப்ப���் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து, ௧௩ அவைகளை மக்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்செய்து, அவைகளுடைய சொந்ததேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அருகிலும் தேசத்தின் எல்லா குடியிருக்கும் இடங்களிலும் அவைகளை மேய்ப்பேன். ௧௪ அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். ௧௫ என்னுடைய ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௧௬ நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். ௧௭ என்னுடைய மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். ௧௮ நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்களுடைய மேய்ச்சல்களில் மீதியானதை உங்களுடைய கால்களால் மிதிக்கலாமா மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். ௩ நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள். ௪ நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள். ௫ மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது. ௬ என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. ௭ ஆகையால், மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். ௮ கர்த்தராகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். ௯ ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். ௧௦ கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு. ௧௧ கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். ௧௨ ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து, ௧௩ அவைகளை மக்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்செய்து, அவைகளுடைய சொந்ததேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அருகிலும் தேசத்தின் எல்லா குடியிருக்கும் இடங்களிலும் அவைகளை மேய்ப்பேன். ௧௪ அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். ௧௫ என்னுடைய ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௧௬ நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். ௧௭ என்னுடைய மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். ௧௮ நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்களுடைய மேய்ச்சல்களில் மீதியானதை உங்களுடைய கால்களால் மிதிக்கலாமா தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாக இருக்கிறதை உங்களுடைய கால்களால் குழப்பிப்போடலாமா தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாக இருக்கிறதை உங்களுடைய கால்களால் குழப்பிப்போடலாமா ௧௯ என்னுடைய ஆடுகள் உங்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்களுடைய கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ ௧௯ என்னுடைய ஆடுகள் உங்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்களுடைய கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ ௨௦ ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். ௨௧ நீங்கள் பலவீனமாக இருக்கிறவைகளையெல்லாம் வெளியேற்றி சிதறச்செய்யும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்களுடைய கொம்புகளைக்கொண்டு முட்டுகிறதினாலே, ௨௨ நான் என்னுடைய ஆடுகளை இனிச் சூறையாகாதபடி இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். ௨௩ அவர்களை மேய்க்கும்படி என்னுடைய தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாக இருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பார். ௨௪ கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என்னுடைய தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாக இருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். ௨௫ நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள். ௨௬ நான் அவர்களையும் என்னுடைய மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யச்செய்வேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். ௨௭ வெளியின் மரங்கள் தங்களுடைய பழத்தைத் தரும்; பூமி தன்னுடைய பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்களுடைய தேசத்தில் சுகமாக இருப்பார்கள்; நான��� அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். ௨௮ இனி அவர்கள் அந்நியதேசங்களுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களை அழிப்பதும் இல்லை; தத்தளிக்கச்செய்வார் இல்லாமல் சுகமாகத் தங்குவார்கள். ௨௯ நான் அவர்களுக்குக் புகழ்ச்சிபொருந்திய ஒரு நாற்றை எழும்பச்செய்வேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை. ௩௦ தங்களுடைய தேவனாகிய கர்த்தராக இருக்கிற நான் தங்களுடன் இருக்கிறதையும், இஸ்ரவேல் மக்களாகிய தாங்கள் என்னுடைய மக்களாக இருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ௩௧ என்னுடைய மந்தையும் என்னுடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனிதர்; நான் உங்களுடைய தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/10/29444/", "date_download": "2019-10-18T16:09:39Z", "digest": "sha1:YAJQXQSEPLACVHKJ5UUEHXNFIZPAKYUG", "length": 19325, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "புதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET புதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்.\nபுதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்.\nபுதிய பாடத்திட்ட வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தால் கணிதம், உளவியல் வினாக்கள் கடினமாக இருந்தது. தமிழ் பாட வினாக்கள் எளிதாக இருந்தது” என, நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியோர் தெரிவித்தனர். தேனியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் அளித்த பேட்டி உளவியல் கடினம்: பி.சுகன்யாதேவி, தனியார் பள்ளி ஆசிரியை, நிலக்கோட்டை: பழைய பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.\nஆனால், புதிய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் 70 சதவீதம் கேட்கப்பட்டிருந்து. அதனால் எதிர்பார்த்த வினாக்கள் வரவில்லை. ஆனாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளித்துள்ளேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. உளவியல் பாட வினாக்கள் கடினமாக இருந்தது. கணிதம் எளிது: எம்.வினிதா, தேனி: முதல் முறையாக தேர்வில் பங்கேற்கிறேன். உளவியல், ஆங்கிலம், கேள்விகள் ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.\nஇதனால் என்னை போன்று முதல் முறை தகுதித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. மற்றபடி கணிதம் எளிதாக, தீர்வு காணும் விதத்தில் கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சில வினாக்கள் புதிய பாடத்திட்டத்திலும், பழைய பாடத்திலும் இருந்து கேட்கப்பட்டதால் சிரமமின்றி தேர்வை எழுதியுள்ளோம். தமிழிலும் குழப்பும் வினாக்கள் அதிக கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் கடினம்.விடையளிப்பது கடினம்எஸ்.தீபா. தேனி: முதல்முறையாக தேர்வை எழுதுகிறேன்.\nசமூக அறிவியல் என் விருப்ப பாடம் என்பதால் உளவியல் வினாக்கள் எளிதாக கேள்விகள் அமைந்திருந்தன. ஆங்கிலம் பாட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. பிகர் ஆப் ஸ்பீச்’ எனக் கூறுவார்கள். அந்த மாதிரியான வினாக்கள் ஆங்கில பாடத்தில் அதிகளவில் இடம் பெற்றதால் பதிலளிப்பது கடினம். தமிழ் பாட வினாக்கள் எளிதாக இருந்தது. புத்தகங்கத்தில் உள்ள உள்ளே வினாக்கள் கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது\nதமிழில் குழப்பும் கேள்விகள்:எம்.மாலதி, தேனி: மொத்தம் 150 வினாக்களின் தமிழ் பாடத்தில் அதிக சொற்கள் அடங்கிய வினாக்கள் தேர்வர்களை குழப்பும் விதத்தில் கேட்கப்பட்டு இருந்தது. குறிப்பாக உளவியல் வினாக்கள் எப்போதும் கடினமாக இருக்கும் என்பதால் அதிக சிரத்தையுடன் தயாராகினேன். ஆனாலும் மீண்டும் விடையளிக்க முடியாத வினாக்களே இருந்தது. கணிதத்தில் நிறைய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்ட வினாக்கள் இருந்ததால் விடையளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடினமான தேர்வுதான். புதிய பாட வினாக்கள் எம்.மீனா, ஆசிரியை, ராணுவ பள்ளி, திருச்சி: இதற்கு முன் கம்மவார் சங்கம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தேன்.\nஇதற்கு முன் தேர்வு எழுதியிருக்கிறேன். ஆனால், இதில் புதிய பாடத்திட்டத்தில் கேள்விகள் பல கேட்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் பாட வினாக்கள் அதிக நேரம் செலவழித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தேர்வர்களை தள்ளுகிறது. அதேபோல் தீவிர பயிற்சி எடுத்தும், பயிற்சிக்கும் முன் தயாராகும் வினாக்கள், தேர்வில் வரவில்லை. மேலும், தமிழில் அதிக சொற்கள் நிறைந்த வினாக்கள் அதிகளவில் இடம் பெற்றது. அதனை புரிந்து வினாக்களுக்கு பதிலளிக்கவே நேரம் கடந்து, மனதில் குழப்பம் நீடிக்கிறது. என்னைப் போன்ற அனுபவ ஆசிரியர்கள் தேர்வை எழுதி விடுவார்கள்.\nஆனால், பி.எட்., முடித்துவிட்டு தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு கடினமானதுதான்.; எளிதாக விடையளிக்கலாம்சி.சிவபிரசாத், தேனி: 150 வினாக்களில் தமிழ் பாட வினாக்கள் கடினமாக இருந்தது. உளவியல் நல்ல புரிதல் இருந்தால் வினாக்களுக்கு விடையளித்து விடலாம். உளவியல் பாடத்திட்ட வினாக்களுக்கு பயிற்சி இல்லாதவர்களுக்கு பதிலளிப்பது மிக கஷ்டம். தமிழ் வினாக்களில் அதிக சொற்களை ஒன்றிணைக்கும் வினாக்கள் கடினமாக இருந்தது. தேர்வை எழுதியாச்சு என்ற மனநிறைவுதான் உள்ளது.” என்றார்.\nPrevious articleபயோ மெட்ரிக் வருகைப்பதிய நேரம் காலை 9.35 மணிக்குள் மற்றும் மாலை 4.35 க்கும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். – CEO.\nNext article*விழுப்புரம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 31 தனியார் பள்ளிகள்…* *மாணவர்கள் சேர்க்கை கூடாது என கல்வித்துறை எச்சரிக்கை.\nதகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு.\nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்.\nTET-1500 நிபந்தனை ஆசிரியர்கள் உண்மை நிலை – காலைக்கதிர் தினசரி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதலைமுடிக்கு உகந்த எண்ணெய்களும் பயன்படுத்தும் முறைகளும்….\nஅழகான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு எண்ணெய் மிக முக்கியம். எந்தெந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்லது, அவற்றை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்வோம். * அழகான கூந்தலுக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தி உச்சந்தலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-18T16:24:05Z", "digest": "sha1:R5KLGA5BJWAFKQZJJ5OJYLQ54WTTCS5G", "length": 15176, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "உப்பாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉப்பாறு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்ட தமிழக கேரள எல்லைப்பகுதியான மதுக்கரை, ஓழலபதி, கும்மிட்டிபதி போன்ற பாகுதிகளிள் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளம்,கும்மிட்டிபதிஓடை, ஈச்சனாரி,மலூமிச்சம்பட்டி, ஒத்தகால்மண்டபம், கிணத்துக்கடவு பகுதி மழைநீர் அனைத்தும் தேகானி, காரச்சேரி, பனப்பட்டி, வடசித்தூர் பகுதிகளிள் ஒன்றிணைந்து அப்பநாய்கன்பாளையம் வடவள்ளி,பூரண்டாம்பாளையம் வழியோடி,அரசூர் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனகால்வாய் உபரிநீர் சேர்ந்து கொசவன்பாளையம் ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக தாராபுரம் உப்பாறு அணையில் சேரும்.\nஉப்பாறு அணையானது பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.\nதாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில்,இந்த அணை கட்டப்பட்டது. 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.\nஇந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்டத்தில் முதலில் போடப்பட்ட திட்டத்தின்படி அரசூர் பகுதியில் முடிவடைந்து உப்பாற்றில்ஓடி இந்த அணையில் சேர்வதாக இருந்தது பின்திட்டம் நீட்டிக்கப்பட்டதால் P.A.P கால்வாய் பொங்கலூர் வரை நீட்டிக்கப்பட்டது மேலும் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயன்பட்டில் உள்ளது. எனவே உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது.\nதற்பொழுது மழைநீர் மட்டுமே நம்பி உள்ளது. ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட���டால் அணையின் நீர்வரத்து பெறும்\nஇன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.\nபராமரிப்பின்றி வீணாகும் உப்பாறு அணைப் பூங்கா\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுத்தாறு (தாமிரபரணியின் துணை ஆறு) • மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு) • திருமணிமுத்தாறு (காவிரியின் துணை ஆறு) • நீவா ஆறு • மணிமுத்தாறு (பாம்பாற்றின் துணை ஆறு) • பாம்பாறு (வட தமிழ்நாடு) • பாம்பாறு (தென் தமிழ்நாடு)\nஅம்பத்தூர் ஏரி • அய்யனேரி • அவலாஞ்சி ஏரி • இரட்டை ஏரி • உக்கடம் பெரியகுளம் • ஊட்டி ஏரி • எமரால்டு ஏரி • கலிவேளி ஏரி • குமரகிரி ஏரி, சேலம் • கொடைக்கானல் ஏரி • கொரட்டூர் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • சிட்லப்பாக்கம் ஏரி • செங்கல்பட்டு கொலவை ஏரி • செங்குன்றம் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • செம்பியன் மாதேவி ஏரி • சேத்துப்பட்டு ஏரி • சோழகங்கம் ஏரி • சோழவரம் ஏரி • தூசூர் ஏரி • பல்லாவரம் ஏரி • பழவேற்காடு ஏரி • பறக்கை ஏாி • பனமரத்துப்பட்டி ஏரி • பாரூர் ஏரி • புழல் ஏரி • பூண்டி ஏரி • பெருங்குடி ஏரி • பெருமாள் ஏரி • பேரிஜம் ஏரி • போரூர் ஏரி • மங்கலேரி • மணலி ஏரி • மதியம்பட்டி ஏரி • மதுராந்தகம் ஏரி • மாதவரம் ரெட்டை ஏரி • முட்டல் ஏரி • மூக்கனேரி • ராமநாயக்கன் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வெண்ணந்தூர் ஏரி • வெலிங்டன் ஏரி • வேளச்சேரி ஏரி\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்டி • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராஜ் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/6-days-holiday-for-pongal-festival-pl0hi8", "date_download": "2019-10-18T16:44:03Z", "digest": "sha1:F2X6AS2KVP7GI6AGCGEQXSB5HOENRWZR", "length": 10215, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக சரித்திரத்தில் பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை... எடப்பாடி அதிரடி!", "raw_content": "\nதமிழக சரித்திரத்தில் பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை... எடப்பாடி அதிரடி\nதமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறையை அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.\nதமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறையை அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.\nபொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15 மற்றும் 16, 17 தேதிகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஜனவரி 14ம் தேதியும் விடுமுறை என அறித்துள்ளது தமிழக அரசு. 12 சனிக்கிழமை என்பதால் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய ஆறு நாட்களும் தொடர்ந்து விடுமுறை தினமாக வருகிறது. 14ம் தேதி விடுமுறௌஇயை ஈடு செய்ய பிப்ரவரி 9 தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவிடுமுறை விஷயங்களில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவே முடிவெடுக்காத அதிரடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 5ம் தேதி திங்கட்கிழமை என்பதால் ஒருநாள் கூடுதலாக விடுமுறையை தமிழக அரசு விடுத்தது. இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்கள் நான்கு நாட்களானது.\nஅதேபோல் தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு ஆறுநாட��கள் விடுமுறை அளித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பண்டிகை விடுமுறை ஓரிரு நாட்கள் என இருந்தபோது சொந்த ஊர் சென்று திரும்ப அவரச அவதிகளில் சிக்கித் தவித்தனர் மக்கள். அவதிகளால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதையே தவிர்த்து வந்தனர். 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சாவாகசமாக ஊர் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\n சரியான நேரத்தில் பக்காவா முடிச்சுடுங்க ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kp-bot-robot-appointment-kerala-police-chief-minister-pinarayi-vijayan-launches-341854.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T17:48:24Z", "digest": "sha1:JMR6ZHQODBMSZPX7COY24WOLVUM5YNNX", "length": 15831, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள் | KP-BOT robot Appointment in Kerala police Chief Minister Pinarayi Vijayan Launches - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவல்துறையில் எந்திரன் சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்\nகேரளா காவல்துறையில் எந்திரன் சேர்ப்பு-வீடியோ\nதிருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதன் முதலாக காவல் துறையில் ரோபோக்கள் பணியாற்றும் திட்டத்தை கேரள அரசு துவக்கியுள்ளது.\nபிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'எந்திரன்' திரைப்படத்தில் ராணுவத்திற்கு உதவுவதற்காக ரோபோ -வை உருவாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டு இருக்கும். அந்த வகையில், தற்போது, காவல் துறையில் KP-BOT என்ற ரோபோக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் காவல் துறையில் ரோபோக்களை இயக்கும் நாடுகளில் இந்தியா நான்காவது நாடாக மாறியுள்ளது. திருவணந்தபுரத்தில் உள்ள கேரளா காவல்துறை தலைமை அலுவலகத்தில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ரோபோக்களின் பணியை துவக்கி வைத்தார்.\nஇந்த ரோபோ காவல் தலைமையகத்திற்கு வருவோருக்கு வழிகாட்டி அதிகாரிகளுடன் நேரம் நிர்ணயிக்க உதவி செய்கிறது. மேலும் காவல்துறை பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரோபோ அறிமுகப்பட்டுள்ளதாக டிஜிபி லோகநாத் பெஹ்ரா விளக்கம் அளித்துள்ளார். மேலும், காவல் அதிகாரி போலவே இந்த ரோபோவுக்கு உடை அணிவிக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.\nநான்கு பேர் செய்யக் கூடிய பணியை இந்த ரோபோ தனியாக சமாளிக்கும் திறன் கொண்டது. புகார்கள் அடிப்படையில் வழக்கு தொடர்பான கோப்புகளைத் தயாரித்தல், விருந்தினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இந்த KP-BOT வகை ரோபோ மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\nஉள்ளே ஒன்னை ஒளிச்சு வச்சிருக்கேன்.. என்னான்னு தெரியுமா.. அதிர வைத்த ஜோலி.. திகிலடித்து போன போலீஸ்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\n14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் ��ூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala robot police கேரளா ரோபோ போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/india/jds-kumarasamy-sworns-chief-minister-of-karnataka-2018/", "date_download": "2019-10-18T16:00:03Z", "digest": "sha1:YBUYAHCW7BF6WYFLMOPSMEDHTXKGJ3YK", "length": 11118, "nlines": 180, "source_domain": "tamilnewslive.com", "title": "மே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி - பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்புTamil News Live", "raw_content": "\nமே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி\nமே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி\nஇரண்டு நாட்கள் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த கர்நாடக முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமி பொறுப்பேற்கவுள்ளார். மே-21 திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். மேலும் பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து குமாரசாமி கூறுகையில், “காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். ஆளுநரின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம், அவசரம் ஏதுமில்லை” என்று கூறினார்.\nமம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், “மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்துள்ளார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ஜனநாயகம் வென்றுள்ளது. தேவகவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது மாநில கட்சிக்கான வெற்றி என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் மற்றும் மஜதவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\nகுமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற நடவடிக்கை காரணமாக கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளர். மேலும், மதச்சார்பற்ற அணியும், காங்கிரசும் ஒருங்கிணைந்தது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.\nராகுல் காந்தி கூறுகையில், எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி என்று கூறியுள்ளார்.\n+2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nகாதலுக்காக தந்தையை கொன்ற மகள்…\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்\nதூத்துக்குடி கொடூரம்: 10 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் மரணம்\n+2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/232002?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:35:00Z", "digest": "sha1:YMNCKUFUJ76PZBWXEAG4HS5MWTHZQPGM", "length": 8137, "nlines": 62, "source_domain": "www.canadamirror.com", "title": "ஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் - மீண்டும் விமான சேவைகள் ரத்து - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டம் - மீண்டும் விமான சேவைகள் ரத்து\nபோராட்டக்காரர்கள் மீண்டும் முற்றுகையிட்டதால் ஹாங்காங் விமான நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nசில விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஹாங்காங்கில் குற்றமிழைப்பவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்ட மசோதாவை, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்நாட்டு அரசு நிறைவேற்றாமல் கைவிட்டது. ஆனாலும் அரசின் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.\nஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது போலீசார் தாக்கியதில் பெண் போராட்டக்காரர் ஒருவருக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து திங்களன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.\nஇதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறியதால் விமான நிலையம் காலையில் மீண்டும் இயங்க தொடங்கியது.\nஆனால் போராட்டக்காரர்கள் 50 பேர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல மீண்டும் கூட்டம் சேர துவங்கியது. பயணிகளின் காத்திருப்பு வளாகத்தில் கூடிய போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட தொடங்கினர். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியதால், அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/237943", "date_download": "2019-10-18T17:30:13Z", "digest": "sha1:BW3KOU4FTOYX4OGUZTXW3Z4JNZQ3KWAQ", "length": 6476, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "பிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள் - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nபிரான்ஸில் பெண்கள் கொலை அதிகரிப்பு: வெளியான பகீர் காரணங்கள்\nபிரான்ஸில் இந்த வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 109 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் அவர்களது கணவன் மற்றும் காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் குடும்ப வன்முறைகள் காரணமாகவே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆ���்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-1270.html", "date_download": "2019-10-18T17:17:24Z", "digest": "sha1:FP3EGBIR3RJ23GG6KYQHGL2ER7FPDDXE", "length": 7382, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேங்காய்ப் பால் கஞ்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள்\nBy kirthika | Published on : 27th May 2016 04:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடுமையான வெயில் பலருக்கு வாய்ப் புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உண்டாக்கிவிடும். இத்தகைய வாய்ப்புண்கள் வருவதும் போவதுமாக சில மாதங்கள் கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய வாய்ப்புண்களுக்கு சரியான தீர்வு இந்த தேங்காய்ப் பால் கஞ்சி தான்.\nபச்சரிசி - 1 கப்\nபூண்டு - 10 பல்\nவெந்தயம் - 1 தேக்கரண்டி\nதேங்காய் - அரை மூடி.\n(ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சர்க்கரை)\nஒரு குக்கரில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும்.\nதேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.\nசாதத்தை நன்கு மசித்து அதனுடன் தேங்காய் பாலை சேர்த்துக் கலந்து, ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சீனி சேர்க்கவும். தேங்காய்ப்பால் கஞ்சி தயார்.\nகாலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் பருகி வந்தால் வாய்ப்புண்ணும் வயிற்றுப்புண்ணும் மறைந்து விடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்���ுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/search/dgp", "date_download": "2019-10-18T17:52:55Z", "digest": "sha1:JSV7RADTCNJYUCCV4J4L5CN7MXXFRKBJ", "length": 11966, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search dgp ", "raw_content": "\nடிஜிபி அலுவலகம் முன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் தற்கொலை முயற்சி\nபுதுச்சேரி டிஜிபி அலுவலகம் முன், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். புதுச்சேரியை சேர்ந்த மணிமாறன் என்பவர் ஆம் ஆத்மி கட்சியில் தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தூமாஸ் வீதியில் உள்ள...\nதலைமை செயலாளர் சண்முகம் பங்கேற்ற சுதந்திர தின ஒத்திகை\nசென்னை கோட்டை கொத்தளத்தில், தலைமை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 15 ஆம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட இருக்கிறார். இதையொட்டி காவலர்கள்...\nகடைசி சில ஆண்டுகளில் சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லை - ஜாங்கிட் வருத்தம்\nகாவல்துறையில் 34 ஆண்டு காலம் பணிபுரிந்திருந்தாலும், கடைசி சில ஆண்டுகளில் சரியான பொறுப்புகள் வழங்கப்படவில்லையே என்ற வருத்தம் தமக்கு இருப்பதாக ஐபிஎஸ் அதிகாரி ஜாங்கிட் கூறியுள்ளார். டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜாங்கிட், புதன் கிழமையுடன் ஓய்வு பெற்றார். சென்னை மணப்பாக்கத்தில்...\nபிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் ரூ.15 கோடி மோசடி\nதோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம், 15 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக 3 பேர் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த முனாவர் என்பவர் தோல்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், அஸ்வக்...\nரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோருக்கு கரம் கொடுக்கும் காவல்துறை\nதமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில், சுற்றித் திரியும் ஆதவற்றோர், மனநலம் குன்றியோர்களை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையை ரயில்வே காவல்துறை தொடங்கி உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் மற்றும் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்துவோர் என பலரும் ரயில் நிலையங்களில் தங்கி...\nஇரவு பகல் பாராமல் மணல் கொள்ளை..\nஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூலேரிக்காடு பகுதியில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று அப்பகுதி இளைஞர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த...\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உருவான அமைப்பு\nபொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் பாலியல் வன்முறைக்கு எதிரான முறையீட்டுக் குழு என்ற அமைப்பை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழகத்தின் முன்னாள் டிஜிபி திலகவதி உள்ளார். அவர் சென்னை சேப்பாக்கத்தில் அமைப்பின் நிர்வாகிகளுடன்...\nடி.ஜி.பி. ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி\nதமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனை பணியிடமாற்றம் செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. டிஜிபி ராஜேந்திரன் தேர்தலின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படலாம் என்றும் எனவே அவர்...\nசபரிமலையில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் -டிஜிபி லோக்நாத் பஹேரா அறிவிப்பு\nகேரளாவில் பெண் பக்தைகளின் பாதுகாப்புக்கு 600 பெண் போலீசார் பணிக்கு அனுப்பப்படுவதாக கேரள டிஜிபி லோக்நாத் பஹேரா ((Loknath Bahera)) தெரிவித்துள்ளார். கொச்சியில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாங்கள் சட்ட ஒழுங்கு அமல்படுத்தும் பொறுப்பு கொண்டவர்கள் என்பதால், மதம், பாலினம் என எதுவும்...\nகாவல்துறையிலிருந்து மாற்றப்பட்டது வருத்தமளிக்கிறது - காஷ்மீர் முன்னாள் DGP\nகாவல் துறையிலிருந்து மாற்றப்பட்டது வருத்தமளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி.யான எஸ்.பி.வைத் ((SP Vaid)) தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்தினரை விடுவிப்பதற்காக, சிறையில் இருந்த சில தீவிரவாதிகளை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில், கடந்த 20 மாதங்களாக டி.ஜி.பி.யாக இருந்த...\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/prize/winners/main.html", "date_download": "2019-10-18T15:47:24Z", "digest": "sha1:ZAIVCVCS4JFRMRWZ5MTMUVH5J4ZBYPUM", "length": 21928, "nlines": 275, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com Notification / - அறிவிப்புகள் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nமுத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்\nஇளைஞர்களின் உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டி வரும் எழுத்தாளரும், திருச்செந்தூர், ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எஸ். நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் 15-10-2018 முதல் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இடம் பெறும் படைப்புகளில் ஒன்றுக்குத் தனது புத்தகம் ஒன்றினைப் பரிசாக அளிக்கிறார்.\nபரிசு பெற்ற படைப்பு மற்றும் பரிசுக்குரியவர்\nமுத்துக்கமலம் 1-6-2017 முதல் பன்னிரண்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்னிரண்டாம் ஆண்டுத் தொடக்கம் முதல் முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளில் சிறந்த சிறுகதைக்கு ‘சென்னை, கௌதம் பதிப்பகம்’, சிறந்த கட்டுரைக்கு ‘தஞ்சாவூர் கமலினி பதிப்பகம்’, சிறந்த கவிதைக்கு ‘வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்’ ஆகியவை பரிசாக நூல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.\nபரிசு பெற்ற படைப்புகள் மற்றும் பரிசுக்குரியவர்கள்\nஇந்திய விடுதலைத் திருநாள் - கவிதைப் பரிசுகள்\nமுத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெறும் படைப்புகளுக்குப் பரிசளிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்க:\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சு���ர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/puthunarchiyaga-irukka-uthavum-mooligai/", "date_download": "2019-10-18T16:40:25Z", "digest": "sha1:L2CTYE2HD4P5SVSPGR6GUK4XAM6DHW6A", "length": 7450, "nlines": 69, "source_domain": "www.tamilwealth.com", "title": "உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா?", "raw_content": "\nஉங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா\nஉங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள் பற்றி தெரியுமா\nஅதிகப்படியான வேலைப் பளு மற்றும் மன இறுக்கம் காரணமாக தலைவலி மற்றும் இதர உடல் உபாதைகள் ஏற்படும். இதனால் நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பீர்கள். இதை மாற்றி நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்க சில மூலிகைகளை பயன்படுத்தினாலே போதும். அவற்றை இப்போது பார்க்கலாம்.\nஉங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் மூலிகைகள்:-\nதுளசி இலைகள் எளிதில் கிடைக்க கூடிய ஒரு மூலிகை தான். இது எதிர்மறை எண்ணங்களை போக்கும் தன்மை கொண்டது. கோவிலுக்கு செல்லும் போது துளசி இலைகளை நீரில் சேர்த்து கொடுப்பார்கள். இதை குடிப்பதன் மூலம் மன இறுக்கம் கட்டுபடுத்தப்படும்.\nசீமை சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டி ஆறியவுடன் பருகினால் மன அமைதி கிடைக்கும். மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.\nஅஷ்வகந்தா எனப்படும் மூலிகை மன அழுத்தத்தினை குறைப்பதுடன் உடலுக்கு வலிமை அளிக்கிறது. இது பெரும்பாலும் எல்லா ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும்.அஷ்வந்தா பொடியை நீரில் கலந்து குடித்தால் முழு பலனும் கிடைக்கும்.\nலாவண்டரின் காய்ந்த இலையை தேநீர் தயாரித்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் லாவண்டர் எண்ணெயினை பயன்படுத்தி ஆவி பிடித்தால் நல்ல புத்துணர்ச்சி பெற முடியும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nமாதுளை பழம் சாப்பிடுவதன் மூலம் தேமலை சரி செய்யலாம்\nநீளமான முருங்கையில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்\nஅலோபதி மருந்துகளால் ஏற்படும் அபாயத்தை தெரிந்து, உபயோகிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்\nவீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி கருவளையத்தை நீக்கும் முறை\nநார்த்தம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்குமா\nபற்கள், ஈறுகளின் வலிமையை அதிகரிக்க உதவும் எண்ணெய்கள்\n சோற்று கற்றாழையின் மருத்துவம் தெரியுமா\nஅடிக்கடி இந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்\nஉங்கள் பாதத்தில் வெடிப்பு உள்ளதா கவலையே வேண்டாம்\nபசலைக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து வருகிறது என்பதை …\nதினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என …\nவயதானதால் ஏற்படும் சுருக்கங்களை போக்கணுமா\nதொப்பையை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்\nஇனிப்பு சுவைக்கு அதிகம் எடுத்து கொள்ளும் சரக்கரையை தவிர்ப்பது …\nஉடல் பருமனை விரைவில் அதிகரிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_4820.html", "date_download": "2019-10-18T16:14:48Z", "digest": "sha1:G3U7K5QQY4PGSPA6RJ4IULWGTAQTS7N5", "length": 44507, "nlines": 268, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: கவிதை மாதிரி! ஆனால் கவிதை இல்லை!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n இணையத்தில்இருந்து எங்கேயோ சுட்டு நமக்களித்த உண்மைத் தமிழனுக்கு நன்றி\nஇது கவிதை மாதிரி.......ஆனால் கவிதை இல்லை\n\"கழிப்பறைக்குப் போய்த் திரும்பியதும் நிம்மதி\nகழித்தபின் தான் எத்தனை சுகம்\nமுடியாமல் தேங்கி விட்டால் பெரும் சிக்கல் தான்\nஎழுதிக் கழித்ததையும் தள்ளிவிட்டால் அப்படித் தான்\nசொந்தக் கழிவுகளையே அகற்ற முடியாமல்\nஅவனவன் தவியாய்த் தவிக்கும் போது\nஇவன் அவன் கழித்துப் போட்டதையும் சுமக்க\nவந்து வந்து கழித்து விட்டுப் போவதற்கு\n\" இத்தனை எழுதித்தள்ளிவிட்டோமே என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை. எழுதாவிட்டால் அத்தனை நூல்களையும் நான் உள்ளே அல்லவா வைத்திருக்க வேண்டும்\nகுப்பை கொட்டுவதைப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தைகளைப் படித்துவிட்டு, குப்பை சுமக்கிறவர்கள் மேல் பரிதாபம் மேலிட்டு எழுதிய கவிதை மாதிரி\nபச்சையாகச் சொன்னதற்கு அப்புறமும் தனி விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்\nLabels: இங்கே குப்பை கொட்டாதீர், கவிதை இல்லை, கவிதை மாதிரி, நையாண்டி\n/* குப்பை கொட்டுவதைப் பெருமிதமாகச் சொன்ன வார்த்தை*/\nஇந்த இடுகையை படித்தேன். இவர் அசோகமித்திரனை கிண்டல் செய்கிறாரா அல்லது கணினி வைரஸ் பற்றி இவருக்கு தெரியவில்லையா \nநான் என்னதான் கணினி பொறியாளர் ஆகா இருந்தாலும் என்னால் பல கணினி வைரஸ்களை சமாளிக்க முடிவதில்லை. என்னுடையே அமெரிக்க மேலாண்மை அதிகாரிக்கே கணினி வைரஸ்களை கண்டு பயம்.\nஏன், அமெரிக்காவாலேயே சீனா செய்யும் வைரஸ் வித்தைகளை சமாளிக்க முடிவதில்லை.\nஇதில் இவருக்கு அசோகமித்திரனை பார்த்து ஒரு நையாண்டி. தலையில் தான் அடித்துக்கொள்ள வேண்டும்.\nஇந்தக் கவிதை மாதிரி, ஆனால் கவிதையாக இல்லாத விஷயம், தொடுப்பில் உள்ள பதிவில் முதல் 4 to 7 வது வரிகளிலேயே இருக்கிறது\nஎழுதிக் குப்பை கொட்டிய கதை இல்லையென்றால், அத்தனையும் அவருக்குள்ளேயே அடைசலாக அல்லவா இருந்திருக்கும்\nஅவஸ்தையைக் கழித்து, அடுத்தவன் தலையில் கட்டியாயிற்று என்ற ஒரு பகுதியை மட்டுமே கொஞ்சம் எள்ளலாகச் சொல்லியிருந்தேன்.\nஅசோகமித்திரன், கொஞ்சம் யதார்த்தமான ஆசாமி இந்த மாதிரிப் பிரகிருதிகளுக்கெல்லாம் அசருகிற டைப் இல்லை\nகணினி வைரஸ் பற்றிய பகுதி, அவரைப் பொறுத்தவரை அங்கதமாகச் சொல்லப் பட்டது மட்டுமே யாராவது கேட்டால் அப்படித்தான் சொல்வார்\nஇங்கிதம் தெரியாத தலைக் கனம் பிடித்த நபரிடமிருந்து வருகிற farting அது\n சத்தைத் தேக்கிக் கொண்டு, சக்கையைத் தானே\nஅதுபோலத்தான் எழுத்தாளனும் என்பது என் நினைப்பு. பார்த்த, படித்த, நினைத்துச் சேமித்த சத்தை பரிமாறுகிறான். சத்து இருந்தால் தானே பரிமாறும் பண்டம் (எழுத்தாக்கம்) சத்துள்ளதாக இருக்கும் இல்லை என்றால் வெறும் காகிதக் குப்பைகளாக அல்லவோ போய்விடும் இல்லை என்றால் வெறும் காகிதக் குப்பைகளாக அல்லவோ போய்விடும்\nநல்ல வாசகனும் குப்பைகளைச் சீண்ட மாட்டான்.\nஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான், தன்னைச் சுற்றியுள்ள உலகம் தன்மேல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சொல்கிறவனாக இருக்கிறான், பல தருணங்களில், தான் தட்டுத் தடுமாறிக் கண்டுபிடித்த வெளிச்சத்தில் வாசகனையும் சேர்த்து அழைத்துப் போகிற வழிகாட்டியாகவும் இருக்கிறான் என்ற சித்திரம் எனக்குள் மிக அழுத்தமாக இருக்கிறது, மறந்து விடவில்லை\nஅந்த மாதிரியான எழுத்தை அனுபவித்துப் படித்து வளர்ந்தவன் நான் என்பதில் ஒரு கர்வமே இருக்கிறது.\nஅதே நேரம், அங்கதம் என்ற சந்தடி சாக்கில் இங்கிதம் தெரியாமல், அல்லது தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை அவ்வப்போது தம்பட்டம் அடித்துச் சொல்கிற நபர்களைப் பார்க்கும்போது, கோபம் வருவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.\nஇதைத் தூண்டிய பதிவின் சுட்டி கீழேயே இருக்கிறது அதைப் படித்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை\nஅகிலன், நா.பா மாதிரி லட்சிய வேகமும் தன்மானமும் மிகுந்த எழுத்தாளர்களையும் பார்த்திருக்கிறேன்\nசமீபகால எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர் இணையத்தில் வாந்தி எடுத்ததை எல்லாம் தொகுத்து ஒரே சமயத்தில் பத்து, பதினைந்து நூல்களாக வெளியிடுகிற கொடுமையை நீங்கள் எந்த அளவுக்குக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை\nஎன்னத்தைச் சொல்ல ...... :-((\n//ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான், தன்னைச் சுற்றியுள்ள உலகம் தன்மேல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைச் சொல்கிறவனாக இருக்கிறான், பல தருணங்களில், தான் தட்டுத் தடுமாறிக் கண்டுபிடித்த வெளிச்சத்தில் வாசகனையும் சேர்த்து அழைத்துப் போகிற வழிகாட்டியாகவும் இருக்கிறான் என்ற சித்திரம் எனக்குள் மிக அழுத்தமாக இருக்கிறது, மறந்து விடவில்லை\nஅந்த மாதிரியான எழுத்தை அனுபவித்துப் படித்து வளர்ந்தவன் நான் என்பதில் ஒரு கர்வமே இருக்கிறது.//\n எவ்வளவு உணர்வு பூர்வமாகச் சொல்லியிருக்கிறீர்கள்\nநினைப்பதை எவ்வளவு அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்\nஉங்களைப் பார்த்து எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. நல்ல வாசகனே நல்ல எழுத்தாளனை உருவாக்குபவன் மட்டுமல்ல, ஒரு நல்ல எழுத்தாளனாகவும் பரிமளிப்பவன் என்கிற கருத்து மேலும் பலப்பட்டிருக்கிறது.\nமிக்க நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.\nசமீபகால எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் ஒரே நேரத்தில் ஒரே எழுத்தாளர் இணையத்தில் வாந்தி எடுத்ததை எல்லாம் தொகுத்து ஒரே சமயத்தில் பத்து, பதினைந்து நூல்களாக வெளியிடுகிற கொடுமையை நீங்கள் எந்த அளவுக்குக் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை\nஅதற்கு முந்தைய வரிகளிலேயே, யார் மேல், எதற்காக, ஏன் கோபம் என்பதெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது.\nஎழுத்தை, வாசிக்கிறவன் கொண்டாடினால் அதில் அர்த்தம் இருக்கிறது\nகுப்பை கொட்டினவனே, பார்த்தாயா நான் எத்தனை குப்பை கொட்டியிருக்கிறேன், இதை உன் வீட்டு வாசலில் கொட்டவில்லை என்றால், எனக்குள்ளேயே கிடந்து அடைப்பு நாறிப்போய் இருக்கும் என்றெல்லாம் பீற்றிக் கொள்பவர்களைக் கண்டு கோபப் படாமல் வேறென்ன செய்வது\nபதிவுகள், முதிர்ச்சியடையாத எழுத்துக் களம். நமக்குள் சொல்லத் தவிக்கிற உணர்வுகளைக் கொட்டுகிற இடமாக இருப்பதால், எழுதப்படுகிற எல்லாமே செம்மையாகவோ, பயனுள்ளதாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஎழுத எழுத, முதிர்ச்சி தானே வருகிறது, அடுத்தவர் சொல்வதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகமாகக் கிடைக்கிறது என்று பார்க்கும்போது, எந்தப் பதிவுமே பயனற்றது என்று அப்படியே ஒதுக்கித் தள்ளி விட முடியாது.\nஒரு நல்லதைத் தேர்ந்தெடுக்க நாற்பது குப்பைகளைப் படிக்க வேண்டியிருக்கிறதே என்ற அலுப்பில் எழுதியது தான் இந்தக் கவிதை மாதிரியாக, ஆனால் இல்லாத பதிவு\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாள��் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n சரிஞ்சு போனா லேசா லேசா\nவருடந்தோறும் அரசு செய்யும் வெட்டி வேலை\nஆண்டுக்கு ஆண்டு, பிப்ரவரி வந்தால்....அவஸ்தையும் கூ...\nஸ்ரீ அரவிந்த அன்னையை அறிந்த விதம்\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே.....\n தம்பி என் விரலைக் கடிச்சுட்டான்......\n ஊற வச்ச சோறு அப்புறம் அம்பாசடர் ....\nஇதுக்குப் போயி இவ்வளவு அலட்டிக்கலாமா................\nவடிவேலு அடி வாங்கினா நமக்குக் காமெடி\nசீழ்த்தலைச் சாத்தனார் அல்லது கருத்துச் சொல்ல வாங்க...\nஅறுபது வினாடிகளில் அமெரிக்கா ..\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nநம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில் பார்த்துவிடலாம் ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் க...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரெ��� இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசியல் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (82) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) தேர்தல் களம் (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு ��ிடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lite.jilljuck.com/Sad-Love-Tamil-Kavithaigal", "date_download": "2019-10-18T16:06:50Z", "digest": "sha1:IZFQ3DODTI5N6YZZW4PQ6XALQMZ4DBCX", "length": 12199, "nlines": 329, "source_domain": "lite.jilljuck.com", "title": "Sad Love Tamil Kavithaigal - Jilljuck", "raw_content": "\n\"உன்னை பார்த்த நாட்கள் என் நினைவில் இல்லை என்றாலும்... உன்னிடம் பழகிய நாட்கள் நீங்கா கதை பேசும் நினைவுகளாய் என் மனதில்.. உன்னிடம் பழகிய நாட்கள் நீங்கா கதை பேசும் நினைவுகளாய் என் மனதில்..\n\"சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லோருக்கும் வருவதுண்டு... சந்தைபத்தை சாதகமாக்கி கொள்பவன் வெற்றி பெறுகிறான்.. சந்தைபத்தை சாதகமாக்கி கொள்பவன் வெற்றி பெறுகிறான்.. சூழ்நிலையை பார்ப்பவனோ கஷ்ட படுகிறான்.. சூழ்நிலையை பார்ப்பவனோ கஷ்ட படுகிறான்..\n\"இது எனது உலகம் இதில் ஜாதி மத சண்டைகள் கிடையாது..\nகொடிகள் தூக்கும் கட்சிகள் கிடையாது..\nஇங்கு இருப்பவர்கள் யாரும் ஒரு உயிரை கொன்று குவிக்கும் மனிதர்கள் அல்ல..\nஇப்படிக்கு 'மயானம்'. by லக்ஷ்மணன் மதுரை 9952241154\n\"நீ சிரித்தால் உன்னுடன் சேர்ந்து சிரிப்பதும்.. அழுதால் உன்னை கண்டு கண்ணீர் சிந்துவதும்.. அழுதால் உன்னை கண்டு கண்ணீர் சிந்துவதும்.. நீ முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல.. நீ முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல.. உனக்கு முகவரியை தந்த உன் அன்னையும், அந்த முகவரிக்கு உயிரே தரும் உன் மனைவியும் தான்..\nso நேசிப்போம் நம்மை கருவில் சுமந்தவளையும், நம் கருவை சுமப்பவளையும். லக்ஷ்மணன் (மதுரை)\n\"நீ இருக்கும் போது நீ படும் கஷ்டங்க���ை கண்டு ஏளனமாய் பார்த்து சிரிக்கும் உறவுகள்.. நீ இறந்த பின்பு உன்னைக்கண்டு கண்ணீர் சிந்தி என்ன பயன்.. நீ இறந்த பின்பு உன்னைக்கண்டு கண்ணீர் சிந்தி என்ன பயன்..\nகாதல் தோல்வி & காதல் :\n\"காதல்ல தோத்தவனுக்கு பாக்குற பெண்ணல்லாம் அவன் கண்ணுக்கு எமன் மாதிரியே தெரியும்.. அதே இது காதல்ல ஜெயிச்சவன் கண்ணுக்கு பாக்கிற பெண்ணல்லாம் அவன் காதலியா தெரியுவா..\n\"விண்ணை விட்டு மண்ணில் பிறந்து ஜீவன்களுக்கு உயிர் தந்து.. நம் அனைவரின் வீட்டினில் குடிகொண்டிருக்கிறாள் வெண்ணிற நிறத்தோடு அல்ல.. நம் அனைவரின் வீட்டினில் குடிகொண்டிருக்கிறாள் வெண்ணிற நிறத்தோடு அல்ல..\nடேய் தம்பி சைக்கிள்ல போகாத அங்கிட்டு போலீஸ் இருக்கு ஹெல்மெட் புடிப்பாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-18T16:20:24Z", "digest": "sha1:AR66INIMUPYFRH66I3PHRY5AMW2JKLMC", "length": 7734, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "உதடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகீழ்புற உதட்டுத் தமனி (Inferior labial artery), மேல்புற உதட்டுத் தமனி (superior labial artery)\nகீழ்புற உதட்டுச் சிரை (Inferior labial vein), மேல்புற உதட்டுச் சிரை (superior labial vein)\nஉதடுகள் (Lips) மனிதர்களிலும், பல விலங்குகளிலும் வாய் பகுதியிலுள்ள வெளி தெரியும் உடற்பகுதியாகும். மென்மையாகவும், அசையக்கூடியதாகவும் உள்ள உதடுகள் உணவு உட்கொள்ளும் வழியாகவும், ஒலி எழுப்பவும், பேசுவதற்காகவும் பயன்படுகின்றன. மனித உதடுகள் தொட்டறி உணர்வு உறுப்பாகும்[1]. முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் காம உணர்வைத் தூண்டக் கூடியதாக உதடுகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-18T17:14:03Z", "digest": "sha1:2MAFHHCJMORVAVDANCPY77JOXT4RVKTJ", "length": 6345, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலையொலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணையம் மூலம் குறிப்பாக செய்தியோடைகள் மூலம் பரப்பப்படும் ஒலிப்பதிவுக��ை வலையொலி எனலாம். வலையொலிபரப்பு என்ற சொல்லும் Podcasting என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக பயனில் இருக்கின்றது. பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் (transmitters) ஊடாக இவை ஒலிபரப்பப் படுவதில்லை. வலையொலிப் பதிவுகள் சேமிக்கப்பட்டு பயனர்கள் விருப்பப்படும் நேரத்தில் கேட்கப்படக் கூடியவை. இன்று பாரம்பரிய வானொலி நிகழ்ச்சிகளும் வலையொலிகளாக கிடைக்கின்றன.\nகில்லி - வலையொலி பகுப்பு\nவலையோசை கலகலவென... வலையொலிபரப்பு (Podcasting) - பகுதி 1\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-triber-7-seater-mpv-caught-on-video-017559.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=relatedArticles", "date_download": "2019-10-18T16:38:17Z", "digest": "sha1:IGMQYUWD6WVVCS5P2MGUF5PWK23WSA6I", "length": 23054, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்க்கும் மலிவான விலை கார் தமிழகத்தில் உலாவுகிறது... முதல் முறையாக வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\n3 hrs ago டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\n3 hrs ago சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\n4 hrs ago அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n4 hrs ago இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவே ��வலுடன் எதிர்பார்க்கும் மலிவான விலை கார் தமிழகத்தில் உலாவுகிறது... முதல் முறையாக வீடியோ\nஇந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் மிக மலிவான விலை கார், தமிழகத்தில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு கார் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரும் 2021ம் ஆண்டிற்குள் இந்திய மார்க்கெட்டில் தனது கார் விற்பனையை இரட்டிப்பாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மாடல்களில், ரெனால்ட் க்விட் காரின் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்ம் சார்ந்த 7 சீட்டர் எம்பிவி ரக காரும் ஒன்று.\nஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த காரின் அதிகாரப்பூர்வ பெயரை ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில்தான் அறிவித்தது. இதன்படி அந்த காருக்கு ட்ரைபர் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால் முதல் முறையாக தற்போது ரெனால்ட் ட்ரைபர் காரின் வீடியோ வெளியாகியுள்ளது. கார்டாக் தளம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.\nபுதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தமிழகத்தில்தான் எங்கேயோ எடுக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டதால், இதன் பக்கவாட்டில் ட்ரைபர் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் முழுவதும் உரு மறைப்பு செய்யப்பட்டிருந்ததால், அதன் டிசைன் அம்சங்களை தெளிவாக கண்டறிய முடியவில்லை.\nMOST READ: டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய புதிய மஹிந்திரா கார் இதுதான்... வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம்...\nவாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரைபர் எம்பிவி இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. என்றாலும் வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரெனால்ட் நிறுவனம் சிஎம்எஃப்-ஏ பிளாட்பார்மில் பல்வேறு மாற்றங்களை செய்துதான் ட்ரைபர் காரில் பயன்படுத்தியுள்ளது.\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில் மூன்று வரிசை இருக்கை அமைப்பு இடம்பெறவுள்ளது. இதன் முன் பகுதி டிசைன் ரெனால்ட் க்விட் காரை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு வந்தாலும் கூட, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களை காட்டிலும் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரின் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதாவது ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின் இன்ஜின் விபரங்கள் எதுவும் தற்போது வரை உறுதியாக வெளியாகவில்லை. இருந்தபோதும் டர்போசார்ஜ்டு 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: மற்ற நகரங்களுக்கு கிடைக்காத பாக்கியம் நம்ம சென்னைக்கு கிடைச்சிருக்கு -சென்னை வாசிகளே தயாராக இருங்க\nஅதே சமயம் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் நிஸான் மைக்ரா காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் ரெனால்ட் நிறுவனத்தால் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுதவிர ரெனால்ட் க்விட் காரில் உள்ள 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேடட் இன்ஜினை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் ஒதுக்கி விட முடியாது.\nஆனால் ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரில், டீசல் இன்ஜின் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏனெனில் மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளன. சிறிய டீசல் இன்ஜின்களை இந்த விதிமுறைகளுக்கு இணங்க வைப்பது என்பது மிகவும் சவாலானது என்பதே இதற்கு காரணம்.\nடிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nமலிவு விலை க்விட் காருக்கு அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... கூடுதல் கவர்ச்சியை சேர்க்க ரெனால்ட் அதிரடி\nசாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nசொந்த நிறுவன தயாரிப்புகளை பின்னுக்கு தள்ளிய ட்ரைபர்.. விற்பனையில் கெத்துகாட்ட காரணம் என்ன தெரியுமா\nஅரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nசெப்டம்பரில் ரெனோ ட்ரைபர் விற்பனை அமோகம்... இன்னோவாவை முந்தியது\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nஎன்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா... மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\nநியூ ரெனோ க்விட் vs ஓல்ட் க்விட்... இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள் என்னென்ன\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nமாருதி எஸ்-பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் நியூ ரெனோ க்விட் கிளிம்பேர் ஃபேஸ்லிப்ட்... புது வீடியோ\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...\n டிராஃபிக்கில் தப்பிக்க துப்பாக்கியை நீட்டிய பாஜக பிரமுகர்... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/22/stamp.html", "date_download": "2019-10-18T16:47:05Z", "digest": "sha1:QT4ID6B7HG4DGNLE5KCANMAGY5BOFK2J", "length": 24761, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 50,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு? | PIL filed in HC on fake stamp paper scam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் வி��க்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 50,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு\nநாட்டையே உலுக்கி வரும் சுமார் ரூ. 50,000 கோடி முத்திரைத் தாள் (ஸ்டாம்ப் பேப்பர்ஸ்) மோசடியில் தமிழகத்தில்பல போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரித்து வந்தடி.எஸ்.பி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nபெங்களூர், மும்பையை மையமாக வைத்து அப்துல்கரீம் தெல்கி என்பவன் நடத்திய இந்த முத்திரைத் தாள்மோசடியில் தொடர்புடைய மகாராஷ்டிர துணை முதல்வர், மும்பை போலீஸ் கமிஷ்னர், கர்நாடக அமைச்சர்ஆகியோர் பதவி இழந்தனர். கர்நாடக அமைச்சரின் தம்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nரூ. 50,000 கோடி அளவுக்கு நடந்துள்ளதாகக் கருதப்படும் நாட்டின் மாபெரும் மோசடியில் தமிழத்திலும்பலருக்குத் தொடர்புள்ளது. ஆனால், அது குறித்து நியாயமாக விசாரிக்க ஆரம்பித்த அதிகாரி திடீரெனஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில் இரு மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த முத்திரைத் தாள் மோசடியில்தொடர்பிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதமிழகத்திலும் போலி முத்திரைத் தாள் கும்பல் ஊடுருவி இருப்பதை வருமான வரித்துறைதான் முதலில்கண்டறிந்தது. அது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசாருக்கும் வருமான வரித்துறை தகவல் தந்தது. ஆனால்,உடனடியாக தீவிர விசாரணையை தமிழக க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்தவில்லை.\nஓராண்டுக்குப் பின் மீண்டும் வருமான வரித்துறை நெருக்குதல் தரவே டி.ஜி.பி. ரமணி விசாரணை நடத்த க்யூபிராஞ்சுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய க்யூ பிராஞ்ச் இந்த போலி முத்திரரைத் தாள்மோசடியில் தொடர்புடைய நிஜாமுதீன் என்பவரைப் பிடித்தனர்.\nஆனால், அவரை முறைப்படி கைது செய்யவில்லை. இதற்கு சிபிசிஐடி அதிகாரியான முகமது அலியே காரணம்என்று கூறப்படுகிறது. நிஜாமுதீனைக் காப்பாற்ற அவர் முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் நிஜாமுதீனைமுறைப்படி கைது செய்து சிறையில் அடைக்காமல் அதிகாரிகள் இன்பார்மலாகவே தங்களது கஸ்டடியில் வைத்துவிசாரித்து வந்துள்ளனர்.\nஇதற்காக டிஜிபி ரமணிக்கு மட்டும் ரூ. 7.5 லட்சம் லஞ்சமாகத் தரப்பட்டதாகவும், இதை முகமது அலியின் மகனேஅவரிடம் நேரில் போய் தந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிஜாமுதீனை அதிகாரிகள்தப்பவிட்டதாகவும் தெரிகிறது.\nஆனால், மத்திய உளவுப் பிரிவுகளின் நெருக்குதலால் நிஜாமுதீனை மீண்டும் தமிழக போலீசார் கைதுசெய்ததாகவும், ஆனால், விசாரணையை வேண்டுமென்றே தாமதமாக நடத்தி, முறையாக குற்றங்களையும் பதிவுசெய்யாமல் அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி வகை செய்துள்ளனர்.\nமீண்டும் போலி முத்திரைத் தாள்கள் வியாபாரத்தில் நிஜாமுதீன் தீவிரமாக இருக்க 2002ம் ஆண்டு மே மாதம்சென்னை எல்.ஐ.சி. கட்டடம் அருகே வைத்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.\nஇதையடுத்து அவரது இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது பல கோடி மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்கள்பிடிபட்டன. அதை போலீசார் கைப்பற்றியதாகவும், பின்னர் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுவந்ததையடுத்து அந்த போலி முத்திரைத் தாள்களை மீண்டும் நிஜாமுதீனிடமே தந்துவிட்டு போலீசார் விலகிக்கொண்டதாகவும் தெரிகிறது.\nஇந் நிலையில் தான் கர்நாடகத்தில் இந்த போலி முத்திரைத் தாள் விவகாரம் வெடித்தது. அம் மாநில போலீசார்விசாரணையில் இறங்கியபோது அப்போது தமிழகத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் குறித்து அவர்களுக்குத் தெரியவந்தது.\nஇதையடுத்து தமிழகம் வந்த கர்நாடக போலீஸ் படை நிஜாமுதீனையும் மேலும் இரண்டு பேரையும் அமுக்கியது.நிஜாமுதீனின் வீட்டை கர்நாடக போலீசார் சோதனையிட்டபோது ரூ. 250 கோடி அளவுக்கு போலி முத்திரைத்தாள்கள் சிக்கின.\nஇவர்களை கர்நாடக போலீசார் அடித்து, உதைத்து விச��ரித்தபோது பல உண்மைகளைப் புட்டுப் புட்டுவைத்துள்ளனர். தாங்கள் ஏற்கனவே தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டதையும், ஆனால் டி.ஜி.பி. ரமணி,முகமது அலி போன்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தப்பி வந்தததையும் தெரிவித்துள்ளனர்.\nநிஜாமுதீனின் குடும்பத்தினரை மிரட்டி முகமது அலி அவ்வப்போது பல லட்சங்களை சுருட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் இந்த மோசடியில் தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து நேர்மையாகவிசாரித்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பியான செல்வராஜ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை நீலகிரிமாவட்டம் கூடலூர் வனப் பகுதிக்கு தூக்கி அடித்துள்ளனர். இதிலும் அதிகாரிகளின் கை இருப்பதாகத் தெரிகிறது.\nஇந்த விவரங்களோடு வழக்கறிஞர் சுப்பிரமணியம் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல்செய்துள்ளார். இதனால் அவருக்கு போலீசாரிடம் இருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்தும் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த பொது நல வழக்கு மீது திங்கள்கிழமை (நாளை) விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.\nதேர்தல் நேரத்தில் போலீஸ் அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ள இந்த மோசடி அரசுக்கு பெரும் களங்கத்தைஏற்படுத்தலாம் என்று கூறப்படுவதால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.\nபோலி முத்திரைத் தாள் மோசடி விவகாரம் குறித்து அரசுக்க உரிய முறையில் தகவலைத் தராமல் இருந்தவிஜிலென்ஸ் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை எந்தப்பொறுப்பும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/a-car-accident-virudhunagar-kills-4-people-including-2-women-344882.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T16:25:56Z", "digest": "sha1:YI7RLI4NYMDNJAQWP2FWY25WJICAQKB2", "length": 14112, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி | A car accident in Virudhunagar kills 4 people: including 2 women - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இ��ுக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிருதுநகரில் சாலையோர தடுப்பில் கார் மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nவிருதுநகர்: விருதுநகர் அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிருதுநகரில் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்றதில் விபத்து நிகழ்ந்துள்ளது.\nநெடுஞ்சாலையில் வேகமாக சென்றதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி இருக்கிறது. இந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக வெற்றி பெற்றுவிட்டால்... பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துவார்கள்... அமைச்சர் தங்கமணி பேச்சு\nஇவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விருதுநகரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் எம்.பி.\nஇந்திக்காரனை உள்ளே வெச்சிக்கிறீங்க.. நம்ம ஆளுங்களை வெளியே போட்டிருக்கீங்க.. டோல்கேட்டில் மொழி போர்\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nபுடவைய��� செருகிக் கொண்டு.. டூவீலரை கிளப்பிக் கொண்டு.. 2வது மொட்டை.. கலக்கிய நிர்மலா தேவி\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆண்களுடன் அடிக்கடி பேச்சு.. மனைவி கொலை.. கணவருக்கு ஆயுள்\nவிருதுநகர் அரசியலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nவா வா, மல்லுக்கு வா.. சண்டைக்கு வா.. மோதிப் போர்ப்போம்.. திமுகவுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naccident road accident died virudhunagar சாலை விபத்து விபத்து பலி விருதுநகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/india/congress-may-get-to-rule-karnataka-with-jds-alliance/", "date_download": "2019-10-18T16:40:34Z", "digest": "sha1:CLOMWQPHPQ63XPZ2CZ2VHFRAMSYZRQ6V", "length": 12264, "nlines": 178, "source_domain": "tamilnewslive.com", "title": "கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி! பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி!Tamil News Live", "raw_content": "\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பாஜக பார்முலாவில் இறங்கும் காங்கிரஸ் கட்சி.\nகர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இருப்பினும், நேரம் செல்லச்செல்ல பாஜக வாக்கு வித்தியாசத்தில் முந்தியது. தொடர்ந்து தற்போதுவரை முன்னிலை வகித்து வருகிறது.\nஇதனால், கர்நாடகாவில் பெரும்பான்மை (104) இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக ஆட்சியை பிடித்து ஆட்சி அமைக்க போகிறது என்ற செய்தி பரவி வந்த நிலையில், 78 இடங்களில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 37 இடங்களை பிடித்துள்ள மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் இனைந்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறது.\n224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை. இந்தநிலையில் 104 இடங்களில் பெரும்வாரியாக வெற்றிபெற்றிருந்தாலும் காங்கிரஸ் (78) மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் (37) கூட்டணியமைத்து ஆட்சியமைக்கும் உரிமையை கவர்னரிடம் கோர உள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா நிருபர்களுக்கு ��ேட்டி அளித்தார். அப்போது அவர், “கர்நாடக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் மக்கள் தீர்ப்பை அவமதிக்கின்றன. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்து விட்டனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரஸ் துடிக்கிறது. தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது, பின்வாசல் வழியாக, காங். ஆட்சியை பிடிக்க முயல்கிறது” என்று கூறினார்.\nகாங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் காட்சிகள் கூட்டணியுடன் ஆட்சியமைக்கும் சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி முதல்வராக வாய்ப்புள்ளது. துணைமுதல்வர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சம்பந்தப்பட்ட பேச்சுக்களை துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.\nதற்போது கர்நாடகாவில் நிலவும் இம்மாதிரியான சூழலில்தான், கோவா, மேகாலயா மற்றும் மணிப்பூரில் இறுதிநேர கூட்டணிகளை அமைத்து பாஜக அங்கு ஆட்சியை பிடித்தது. தற்போது அதே வழியை கர்நாடகாவில் காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.\nஇருப்பினும், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, 100% நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என்று உறுதியாக கூறியுள்ளார். பரபரப்பான இந்த சூழலில் யாரை வேண்டுமானாலும் ஆளுநர் ஆட்சியமைக்க அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமே 21-ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் குமாரசாமி\nசசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் காலமானார்\nஅந்த சிகிரெட் இல்லாமல் நீங்கள் இன்னும் ஸ்டைலிஷாக இருப்பீர்கள் – அன்புமணி ராமதாஸ்\nஅம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பேன் – அணில் அகர்வால் ட்வீட்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்\nதூத்துக்குடி கொடூரம்: 10 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் மரணம்\n+2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/page/4?ref=fb", "date_download": "2019-10-18T17:31:42Z", "digest": "sha1:DO737X6J7B3LMM3XM2ZBSL7ZXGCXU5S7", "length": 8394, "nlines": 100, "source_domain": "www.canadamirror.com", "title": "Canadamirror - Canadia Tamil News Website | Canada Latetst News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News - Page 4", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nபெண் மீது ஏறிய கார் - நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயம்\nதெரு நாயுடன் குத்தாட்டம் போட்ட நபர் - காணொளி உள்ளே\nஆப்கானிஸ்தான் கார் குண்டு தாக்குதல் – 3 பேருக்கு நேர்ந்த கதி\nசர்ச்சையில் சிக்கிய கல்கி பகவானின் மகனுக்கு வந்த சோதனை\nசீனக் கப்பல்கள் மீது அமெரிக்கா கடும் குற்றச்சாட்டு\n986 எடையுள்ள ராட்சத பூசணி மூலம் விவசாயிக்கு அடித்த ஜாக்பார்ட்\nகலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்த காபி ஷாப் நடத்தி வரும் சிற்பி\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக அடைபட்டிருந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் மீட்பு\nசிரியா போர்க்கள எதிரொலி - துருக்கி தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு\nஅமெரிக்கா மீது ஈரான் கடும் விமர்சனம்\nபாகிஸ்தான் குழந்தைகளுடன் விளையாடிய பிரிட்டன் இளவரசி\nசிறுவர்களை ஆபாசமாக காணொளி எடுத்த இந்தியர்களுக்கு எதிராக வழக்கு\nபிரித்தானியாவ��ல் வெறுப்புணர்வுக் குற்றங்கள் அதிகரிப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கு 2 நவீன உடைகள்\nஅமெரிக்காவில் முதலையை பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் - வேகமாக பரவும் காணொளி\nபாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் இருந்து நீக்க வாய்ப்பு\nமீன்களை கொடூரமாக வேட்டையாடும் ஹம்பேக் திமிங்கலங்கள்\nபட்டாம்பூச்சியின் இறக்கையை வெட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டு\nசீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து - அங்கிருந்தவர்களின் கதி என்ன\nஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய மெய்நிகா் நாணயம்\nவெறிநாய்க் கடி நோய்க்கான தடுப்பு மருந்து தட்டுப்பாடு\nகனடா எழுத்தாளர் உட்பட இருவருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு\nநோ பிரா புரட்சியின் காரணமாக சர்ச்சையில் சிக்கிய பாப் பாடகி மர்ம சாவு\nஆட்டோவில் வந்திறங்கிய பிரித்தானிய இளவரசர் வில்லியம் மனைவி கேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/237547?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:25:57Z", "digest": "sha1:OPGTEZIAUSDZBY2WWNMW4DCML7IS4EP6", "length": 8352, "nlines": 63, "source_domain": "www.canadamirror.com", "title": "பாண்டாவின் மர்ம மரணம்; விசாரணை ஆரம்பம் - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குட���தீவு 1ம் வட்டாரம்\nபாண்டாவின் மர்ம மரணம்; விசாரணை ஆரம்பம்\nதாய்லாந்தின் சியாங் மாய் விலங்கியல் தோட்டத்தில் இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருந்த ஒரு பாண்டா திடீரென்று உயிரிழந்தது தொடர்பில் சீன அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளனர்.\nசுவாங் சுவாங் என்ற அந்த பாண்டா சீன இணையவாசிகள் பலரின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வந்திருந்தது. இளமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருந்த அந்தப் பாண்டாவின் திடீர் மரணம் பலரைத் திகைக்க வைத்திருந்தது.\nசியாங் மாய் விலங்கியல் தோட்டத்தில் சுவாங் சுவாங் 2003ஆம் ஆண்டு முதல் வசித்து வந்திருந்தது. லின் ஹுவீ என்ற பெண் பாண்டாவுடன் ஆண் பாண்டாவான சுவாங் சுவாங், சியாங் மாய் விலங்கியல் தோட்டத்திற்கு இரவலாகக் கொடுக்கப்பட்டிருந்தது.\nமனிதர்களால் வளர்க்கப்படும் பாண்டாக்கள் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. 19 வயதிலேயே சுவாங் சுவாங் மாண்டதால் அதற்குக் கொடுக்கப்பட்ட பராமரிப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.\nவிலங்கியல் தோட்டத்தில் சுவாங் சுவாங்கிற்குத் தீனியாகக் கொடுக்கப்பட்டிருந்த மூங்கில்கள் பாண்டாக்களுக்கு ஏற்ற உணவல்ல என்று இணையவாசிகள் சிலர் கூறியுள்ளனர். மூங்கில்களைச் சுவா சுவா சாப்பிடும் படம் ஒன்று இணையத்தில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இணையவாசிகள் பலர், அதற்குக் கொடுக்கப்பட்ட மூங்கில்களைப் பற்றிய கருத்துப்பதிவுகளை வெளியிட்டனர்.\nபாண்டாக்களுக்கு இளம் மூங்கில்கள்தான் கொடுக்கப்படவேண்டும் என்றும் முதிர்ந்த மூங்கில்களை அவற்றுக்கு உணவாகக் கொடுக்கக்கூடாது என்றும் இணையவாசிகள் சிலர் கூறுகின்றனர்.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2165852", "date_download": "2019-10-18T17:08:27Z", "digest": "sha1:ND7BCQR6S4A6XMLVK36JUPJF7V7RSUPW", "length": 31983, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி | Dinamalar", "raw_content": "\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nகல்��ூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு 3\nமெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள் 4\nசிறையில் முருகனிடம் அலைபேசி பறிமுதல்\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் 4\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு ... 9\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி ... 3\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகலெக்டர் ஆபிஸ்லயும் சரி...பங்களாவுலயும் சரி\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 59\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 46\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nபுரூக் பீல்ட்ஸ் மாலுக்கு, மாலை நான்கு மணிக்கே வருவதாக சொல்லியிருந்தாள் மித்ரா. மணி 5:10 ஆகியும் ஆளைக் காணோம். அங்கிருந்த படிகளில் அமர்ந்து, வாட்ஸ் ஆப்பில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.திடீரென முதுகில் ஜில்லென்ற உணர்வு. பின்னால் நின்றிருந்த மித்ரா, கையில் வைத்திருந்த இரண்டு ஐஸ்கிரீம்களில் ஒன்றை, ஒழுக விட்டபடி நின்றிருந்தாள்.''சாரிக்கா...பொள்ளாச்சி வரைக்கும் போயிருந்தேன். மேம்பால வேலை நடக்குதுன்னு, சுத்த விட்டுட்டாங்க. அதான் லேட்,'' என்று ஐஸ்கிரீமை கையில் கொடுத்து 'கூல்' படுத்தினாள்.''சரி...சரி. பொள்ளாச்சில என்ன விசேஷம்''''பொள்ளாச்சியில் பெருசா ஒண்ணுமில்ல. பொள்ளாச்சிக்கு போற பஸ்சுலதான், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமலே டிக்கெட் ரேட்டை ஏத்திட்டாங்க,'' என்றாள் மித்ரா.''அதெப்படி ஏத்தலாம்''''இது சம்பந்தமாதான் இப்ப, போக்குவரத்து கழக அதிகாரிங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகைச்சல் போயிட்டிருக்கு,'' என்றாள் மித்ரா.''இதுல புகைச்சலுக்கு என்ன இருக்கு...அரசுக்கு வருமானம்தானே...,''''கேளு... பிரைவேட் பஸ்காரங்க கலெக்டர், ஆர்.டி.ஓ.,கிட்ட முறைப்படி லெட்டர் குடுத்துதான், ரேட்டை ஏத்தியிருக்காங்க...ஆனா, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க, அவங்க இஷ்டத்துக்கு உயர்த்திட்டாங்களாம். அப்ப மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., அதிகாரிங்களை விட, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க கூடுதல் அதிகாரம் உள்ளவங்களான்னு, மாவட்ட நிர்வாகம் செம கடுப்புல இருக்கு. அதான் புகைச்சல்,'' என்றாள் மித்ரா.''புகைச்சல்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...வெள்ளலுார் குப்பை கிடங்கை மூடப்போறாங்களாமே...,'' என்று கேட்டாள் சித்ரா.''அட போக்கா... விவரம் புரியாதவளா இருக்கியே... 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்துல, ஒவ்வொரு வருஷமும் மத்திய அரசு நிதி ஒதுக்குது. அந்த பணத்தை 'லம்பா' அடிக்குறதுக்காக, ஏகப்பட்ட திட்டங்களை கார்ப்பரேஷன் அதிகாரிங்க தயாரிச்சு வச்சிருக்காங்க. அதை செயல்படுத்துறாங்களோ... இல்லையோ... இப்படித்தான் படம் காட்டுவாங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.''ஓகோ...இதுல இப்படியெல்லாம் இருக்கா,''''ஆமா...குப்பையை அள்ளுறாங்களோ இல்லையோ... கோடிக்கணக்குல ஒதுக்குற கரன்சி கரைஞ்சிரும். அடுத்த மாசம், 'ஸ்வட்ச் சர்வேக்ஷன்' குழு, நம்மூருக்கு வரப்போகுது. 'எப்படியெல்லாம் வேலை', பார்க்கலாம்னு இப்பவே யோசிச்சிட்டு இருக்காங்க. ஆத்மார்த்தமா செஞ்சா... நம்மூர குப்பையில்லா நகரா மாத்தலாம். ஆனா, கரன்சிய எண்ணுறதுலதான், இன்ஜினியருங்க குறியா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அதை விடு. துடியலுார் போலீசை பார்த்தாலே, அந்த ஏரியா பெரிய மனுசங்க ஓட்டம் எடுக்கறாங்களாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு, 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.''ஏனாமா''''பொள்ளாச்சியில் பெருசா ஒண்ணுமில்ல. பொள்ளாச்சிக்கு போற பஸ்சுலதான், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமலே டிக்கெட் ரேட்டை ஏத்திட்டாங்க,'' என்றாள் மித்ரா.''அதெப்படி ஏத்தலாம்''''இது சம்பந்தமாதான் இப்ப, போக்குவரத்து கழக அதிகாரிங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகைச்சல் போயிட்டிருக்கு,'' என்றாள் மித்ரா.''இதுல புகைச்சலுக்கு என்ன இருக்கு...அரசுக்கு வருமானம்தானே...,''''கேளு... பிரைவேட் பஸ்காரங்க கலெக்டர், ஆர்.டி.ஓ.,கிட்ட முறைப்படி லெட்டர் குடுத்துதான், ரேட்டை ஏத்தியிருக்காங்க...ஆனா, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க, அவங்க இஷ்டத்துக்கு உயர்த்திட்டாங்களாம். அப்ப மாவட்ட நிர்வாகம், ஆர்.டி.ஓ., அதிகாரிங்களை விட, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிங்க கூடுதல் அதிகாரம் உள்ளவங்களான்னு, மாவட்ட நிர்வாகம் செம கடுப்புல இருக்கு. அதான் புகைச்சல்,'' என்றாள் மித்ரா.''புகைச்சல்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...வெள்ளலுார் குப்பை கிடங்கை மூடப்போறாங்களாமே...,'' என்று கேட்டாள் சித்ரா.''அட போக்கா... விவரம் புரியாதவளா இருக்கியே... 'ஸ்வட்ச் பாரத்' திட்டத்துல, ஒவ்வ���ரு வருஷமும் மத்திய அரசு நிதி ஒதுக்குது. அந்த பணத்தை 'லம்பா' அடிக்குறதுக்காக, ஏகப்பட்ட திட்டங்களை கார்ப்பரேஷன் அதிகாரிங்க தயாரிச்சு வச்சிருக்காங்க. அதை செயல்படுத்துறாங்களோ... இல்லையோ... இப்படித்தான் படம் காட்டுவாங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.''ஓகோ...இதுல இப்படியெல்லாம் இருக்கா,''''ஆமா...குப்பையை அள்ளுறாங்களோ இல்லையோ... கோடிக்கணக்குல ஒதுக்குற கரன்சி கரைஞ்சிரும். அடுத்த மாசம், 'ஸ்வட்ச் சர்வேக்ஷன்' குழு, நம்மூருக்கு வரப்போகுது. 'எப்படியெல்லாம் வேலை', பார்க்கலாம்னு இப்பவே யோசிச்சிட்டு இருக்காங்க. ஆத்மார்த்தமா செஞ்சா... நம்மூர குப்பையில்லா நகரா மாத்தலாம். ஆனா, கரன்சிய எண்ணுறதுலதான், இன்ஜினியருங்க குறியா இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''அதை விடு. துடியலுார் போலீசை பார்த்தாலே, அந்த ஏரியா பெரிய மனுசங்க ஓட்டம் எடுக்கறாங்களாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு, 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.''ஏனாமா''''செம இன்ட்ரஸ்டிங்...கேளு. துாத்துக்குடி அ.ம.மு.க., பிரமுகர் கோவை வந்தப்ப, அவரை கொலை செஞ்சு சின்னதடாகம் பக்கத்துல இருக்கற, வரப்பாளையம் கிணத்துல போட்டுட்டாங்க...அது குப்பை போடற தண்ணி இல்லாத கிணறு. பாடிய போட்ட பிறகு, 50 லோடுக்கு மேலே குப்பைய போட்டுட்டாங்க.. அத்தனை குப்பையும் அள்ளினால்தான், பாடியை எடுக்க முடியும்,''''அடடே...''''அதனால, 20 நாட்களுக்கு மேல துடியலுார், தடாகம் போலீஸ்காரங்க கிணத்துல இருந்து குப்பையை அள்ளுற வேலைய கண்காணிச்சிட்டு இருக்காங்க. இன்னும் பாடி கிடைக்கல... இந்த வேலைக்காக கிரேன், பொக்லின் செலவுன்னு தினமும் ஆயிரக்கணக்கா செலவாகுது. அந்த ஏரியா பெரிய தலைகள்கிட்ட உதவி கேட்டு வாங்கி, இந்த வேலையை செஞ்சிட்டு இருக்காங்க,''''அடப்பாவமே...''''எங்கே போலீஸ் நம்மகிட்டே, உதவி கேட்டுருவாங்களோன்னு பயந்து, பல பெரிய தலைங்க வெளியே நடமாடுறதையே குறைச்சிட்டாங்க'' என்றாள் சித்ரா.''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். பந்தோபஸ்த் டியூட்டியில ஈடுபடுற போலீஸ்காரங்க, மொபைல்போன் பயன்படுத்தக்கூடாதுன்னு, சமீபத்துல டி.ஜி.பி., உத்தரவு போட்டாரு''''ஆமா...கேள்விப்பட்டேன்''''இந்த உத்தரவு வந்த பிறகு, எஸ்.பி., பாண்டியராஜன், போன வாரம் பொள்ளாச்சிக்கு போயிருந்தார். அப்ப பந்தோபஸ்த் போலீஸ்காரங்க சிலபேரு, மொபைல்போனே கதின்னு கிடந்ததை பார்த்திருக்கார். டென்ஷன் ஆனவரு, உடனே ���த்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரங்ககிட்ட இருந்து, மொபைல்போன்களை பிடுங்கிட்டு வந்துட்டாரு''''சூப்பர்''''அதுக்கு பிறகுதான், எல்லா போலீஸ்காரங்களும் பந்தோபஸ்த் டியூட்டியை, தீயா பார்த்திருக்காங்க. இதை கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்கள, 'வார்ன்' பண்ணி மொபைல்போனை திருப்பி குடுத்திருக்காரு,'' என முடித்தாள் சித்ரா.இதற்குள் ஐஸ்கிரீம் காலியாகியிருந்தது. மித்ரா குல்பியும், சித்ரா இன்னொரு ஐஸ்கிரீமும் வாங்கி மீண்டும் சுவைக்கத் துவங்கினர்.''விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நிலம் கையகப்படுத்திட்டு, லேண்ட் ஓனர்களுக்கு இன்னும் பணம் செட்டில் பண்ணலையாமே... உண்மையா'' என்று கேட்டாள் சித்ரா.''அக்மார்க் உண்மை. ஆனா நம்ம மாவட்ட அதிகாரி பணம் செட்டில் பண்ணியாச்சுன்னு தகவல் பரப்பி விட்டுட்டு இருக்காரு'' என்றாள் மித்ரா.''என்ன கொடுமை இது... லேண்ட் ஓனருங்க சும்மாவா இருக்காங்க''''இந்த பிரச்னையை தி.மு.க., எம்.எல்.ஏ., கையில் எடுத்துக்கிட்டு, அடிக்கடி அறிக்கை விட்டுட்டு, நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்துட்டு இருக்காருல்ல.. இதை தடுக்கத்தான் நம்ம அதிகாரி இப்படி பொய் தகவலை பரப்பிட்டு இருக்காரு...'' என்றாள் மித்ரா.''இதனால அவருக்கு என்ன லாபம்''''லாபம் இல்லாமலா...இந்த விசயத்தை இவர் கச்சிதமா செஞ்சுட்டிருக்கறதால... மினிஸ்டர்கிட்ட நல்ல பேரு வாங்கி, இங்கேயே தொடர்ந்து குப்பை கொட்ட முடிவு பண்ணிட்டாருன்னு, ஒரு டாக் ஓடிட்டு இருக்கு'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''சரி இதைக் கேளு. கலெக்டர் பங்களாவுல வேலை பார்த்திட்டிருந்த பி.ஏ.,வை வலுக்கட்டாயமா, பயிற்சிங்கற பேருல டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம். அதனால, கலெக்டர் ஆபிசுல மட்டுமில்லாம, பங்களாவுலயும் இனி, 'பவர் பாண்டி' ஆட்சிதான்னு பேசிக்கிறாங்க'' என்றாள்.''சரி... கலெக்டர் பி. ஏ. (பொது) போஸ்டிங்குக்கு யாரு வர்றா''''நெறய பேரு டிரை பண்ணிட்டிருக்காங்க. முக்கியமா, பழைய லேடி ஆர்.டி.ஓ., ரொம்பவே மெனக்கெட்டுட்டு இருக்காங்களாம்... இந்த அம்மாவுக்கு, மேலிட சிபாரிசு அதிகம்ங்கறதால, அவங்கதான் அடுத்த பி.ஏ.,ன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.அதை கேட்ட மித்ரா, ''இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டியா...ரிட்டயர்ட் நீதிபதிகிட்ட ஒரு குரூப் 40 லட்சம் ரூவா ஆட்டைய போட்டுட்டாங்க'' என்றாள் மித்ரா.''இல்லை...சொல்லு''''அனுமான் படை பே��ை சொல்லிக்கிட்டு, நம்மூர்ல ஒரு ஆள் சுத்திட்டிருக்காரு. அந்தாளு கூட, ஒரு பெண் சாமியாரும் இருந்தாரு. இவங்க ரெண்டு பேரையும் ஒரு புரோக்கர் மூலமா, வடமாவட்ட ரிட்டயர்டு ஜட்ஜ் ஒருத்தரு கான்டாக்ட் பண்ணி, கவர்னர் போஸ்ட்டிங் வாங்கித்தர முடியுமான்னு கேட்டிருக்காரு''''அப்பாடி...கவர்னர் பதவிக்கே பேரம் பேசுறாங்களா''''அப்படில்லாம் வாங்கிற முடியுமா என்ன...மேல கேளு...நாலு கோடி ரூபா கேட்டு, முதல் தவணையா 40 லட்சம் ரூபா கை மாறியிருக்கு. இதுக்கு நடுவுல, அனுமான் படை தலைவரும், அந்த லேடி சாமியாரும் பிரிஞ்சுட்டாங்க''''அப்ப 40 லட்சம் ரூபா என்னாச்சு''''அது அவ்வளவுதான். புரோக்கர், லேடி சாமியாரு உதவியோட மூணு பேரும் இப்ப போலீஸ்ல கம்ப்ளையின்ட் குடுத்திருக்காங்க. இப்ப போலீஸ்ல இதான் ஹாட் டாபிக்'' என்று முடித்தாள் மித்ரா.அப்போது பின்னால் உள்ள படிகளில் அமர்ந்திருந்த இருவர், 'டேய் ஸ்ரீதர்...அப்பவே அந்த ரியல் எஸ்டேட் அசோக்கிட்ட, சாவகாசம் வேண்டாம்னு சொன்னேன். அந்த நிர்மலா கூட சேர்ந்துக்கிட்டு ஆட்டம் போட்டேல்ல. இப்ப அனுபவி' என்று பேசிக் கொண்டிருந்தனர்.அதைக் கேட்டு அர்த்தபுஷ்டியுடன் சிரித்த சித்ராவும் மித்ராவும், எழுந்து ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர்.\nராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு\nஎட்டு வருஷமா நோட்டு போட்டு துட்டு வசூல்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்��ள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு\nஎட்டு வருஷமா நோட்டு போட்டு துட்டு வசூல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/pollachi", "date_download": "2019-10-18T18:12:12Z", "digest": "sha1:NP3UQ6RLJMZWUG7WSH4UQ3JZBJCLV6NM", "length": 8181, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் CBI விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சி.பி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணையை, சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் இடைக்கால குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி...\nநீராபானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்ய திட்டம்\nவெளிநாடுகளுக்கு நீராபானத்தை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் வகையில், பொள்ளாச்சி அருகே பாட்டிலிங் ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் தென்னை விவ...\nஒரே நாளில் 15,000 விதைப்பந்துகளை தயாரிக்கும் தன்னார்வலர்கள்\nபொள்ளாச்சியில், பசுமைக் காடுகளை உருவாக்கும் விதமாக பள்ளி மாணவர்களுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனம் ஒரேநாளில் 15 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மரங்களின் எண்ணிக்கை நா...\nமனைவியைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு காணவில்லை என நாடகம்\nபொள்ளாச்சி அருகே மனைவியை கொன்று சாக்கில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு, காணவில்லை என்று நாடகமாடிய புகாரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி...\nதீவனபற்றாக்குறையை தீர்க்க 15 ஆராய்ச்சி மையங்கள் - உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கால்நடை தீவனபற்றாக்குறையை தீர்க்க 15 ஆராய்ச்சி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி கல்வி மாவட...\nவிபத்தை தவிர்க்க என்ன செய்யலாம் \nபொள்ளாச்சி அருகே வளைவில் அதிவேகமாக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற சரக்கு வாகன ஓட்டுனரின் அவசர புத்தியால், ஆம்னி வேன் மீது மோதி 3 பேர் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழப்பை தடுக்க ஹெல்மெட் ...\nபள்ளி மாணவிகளை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக ஐவர் கைது\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி மிரட்டி ஆபாசமாகப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும்...\nகுழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228225?ref=archive-feed", "date_download": "2019-10-18T16:05:01Z", "digest": "sha1:DIY5W32SQXJHKM6SXNIPIWWBM2URYGHK", "length": 8184, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தனது ஆதரவு யாருக்கு! சரத் பொன்சேகாவின் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேசியப் பாதுகாப்பு தொடர்பிலான முழுப் பொறுப்பினையும் யார் வழங்குகின்றார்களோ அவருக்கு தமது ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிததுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதேசியப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான பொறுப்புக்களை தம்மிடம் ஒப்படைப்பதாக பகிரங்கமாக அறிவிக்கும் வேட்பாளர் ஒருவருக்கே தமது ஆதரவு எனத் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் இது குறித்து சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிவிக்கத் தவறினால் தாம் ஓர் தீர்மானம் எடுக்க நேரிடும் என சரத் பொன்சேகா கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.\nகோத்தபாய ராஜபக்சவிடமும் இந்த விடயத்தை சரத் பொன்சேகா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=85507", "date_download": "2019-10-18T16:55:00Z", "digest": "sha1:ESSLIKDZ54N5LCATGQLQO7N3RL63RLI4", "length": 14190, "nlines": 279, "source_domain": "www.vallamai.com", "title": "சொந்தச் சிறகுகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nதூய வளனார் தன்னாட்சி்க் கல்லூரி,\nதனிமை கூட சிறை தான்\nநீ மட்டும் ஏன் ….\nRelated tags : முனைவர். முரளி கிருட்டினன்\nதமிழ்த்தேனீ அம்மாவே ஒரு குழந்தை எத்தனையோ பேறுகள் பெற்றவள் ஆயினும் அம்மாவே ஒரு குழந்தைதானே மலடி பூக்காமரம் காய்க்காகொடி முளைக்கா விதை என்றெல்லாம் ஒருகுழந்தை பெற்றுத்தர வக்கில்லையென்றே ஏசும் வாய\nகாற்று வாங்கப் போனேன் – பகுதி 38\nகே. ரவி கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது என்றா கேட்டேன் எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போதே, தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் சொன்னது நினைவு வந்தது. நான் எழுதிய முதல் கவிதையே \"அகத்திய மு\nயுகநிதி, மேட்டுப்பாளையம் என் முற்றத்து மடியில் எப்போதும் வசந்தத்தின் தூறல்கள்.. வசிப்பதற்கு வீடு.. வயிறு நிறைந்திட தானியங்கள்.. சமைப்பதற்கு அடுப்பு இமை விரித்துப் பார்ப்பதற்குத் தொலைக்காட்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=7708", "date_download": "2019-10-18T16:07:35Z", "digest": "sha1:PJR47ITAXZ3WO5OIT6IW3RGMVW25J6IC", "length": 4618, "nlines": 108, "source_domain": "marinabooks.com", "title": "மலைக்க வைக்கும் மலைவேம்பு Malaikka Vaikkum Malaivembu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபால் பண்ணை நடத்துவது எப்படி\nநம் நலம் நம் கையில் பாகம் 1\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nவாஸ்து முறைப்படி அதிஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீடு 1250 முதல் 2400\nநீங்கள்தான் ஜோடி நெம்பர் 1\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்\nகொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-18T15:48:52Z", "digest": "sha1:JLT4EDF5BWCXGOMWS5BGKHR4TMONZQ4T", "length": 13669, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்- |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஜிஎஸ்டியை வாஜ்பாய் தொடங்கினார் மோடி முடித்தார்-\nகாலம் காலமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியால செய்ய முடியாத சீர்திருத்தங் களை சில வருடங்களே ஆட்சியில் இருந்த பிஜேபி தான் செய்து முடித்துள் ளது என்பதை ஜிஎஸ்டியும் இந்திய சரித்திரத்தில் இன்று எழுதியுள்ளது.\nஇன்று அறிமுக மாகியுள்ள ஜிஎஸ்டி வரி உலகில் முதன்முதலில் பிரான்சு நாட்டில் தான் 1954ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இப்பொழுது 159 நாடுகளில் பின்பற்றப்படுகி றது.\nஇந்தியா��ில் 2000ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அவர்களால தான் ஜிஎஸ்டி பற்றிய முதல் விவாதம் துவக்கி வைக்கப் பட்டது. இந்திய பாராளுமன்றத்தில் ஒலித்த ஜிஎஸ்டி என்கிற வார்த்தையே முதன்முதலில் வாஜ்பாய் வாயில் இருந்து தான் வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nசுதந்திர இந்தியாவின் முதல் எழுச்சி மிகு பிரதமரான வாஜ்பாய், 2001ம் ஆண்டில். ஜிஎஸ்டி வரிவிதிப்புககான மாதிரியை உருவாக்க மேற்குவங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார்.\nஅதை தொடர்ந்து 2003 ம்ஆண்டில் அப்போதை ய நிதி அமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் தலைமையில் ஜிஎஸ்டி சம்பந்தமான பரிந்து ரைகளை அளிக்க ஒரு்குழுவை அமைத்தார் வாஜ்பாய்.\nவிஜய் கேல்கரும் 2004ம் ஆண்டில் நாடு முழுவதும் இப்பொழுது இருக்கும் வரி விதிப்பு முறைக்குப் பதிலாக நாடு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமலாக்கலாம் என்று வாஜ்பாய் அரசுக்கு பரிந்துரை செய்தார்.\nஜிஎஸ்டிக்காக எல்லாம் ஓகே என்றநிலையில் 2004 ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து் பத்து ஆண்டுகள் ஜிஎஸ்டி யை வெறும் விவாதம் அளவிலேயே எடுத்து சென்று கொண்டு இருந்தது.\n2014 ல் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர மோடி ஜிஎஸ்டியை உடனே அமல் படுத்த துடித்தார் ,2014:ம் ஆண்டில். டிசம்பர் மாதம் 19 ம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 122ஆவது திருத்தம் ஜிஎஸ்டிக்காக அருண் ஜெட்லியால் நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.\n2015 ம்ஆண்டு மே மாதம் 6ம்தேதி ஜிஎஸ்டி மசோதா லோக்சபாவில் நிறைவேற்றியது. மோடி அரசு.ஆனால் ராஜ்ய சபாவில் பிஜேபி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒரு வருடம் இழுத்துக்கொண்டே வந்த ஜிஎஸ்டி மசோதா 2016 ம் ஆண்டில் ஆகஸ்டு 3 ம் தேதி மோடியின் பெரு முயற்சியினால் ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.\nஇதையடுத்து செப்டம்பர் 2 ம் தேதி 2016 ம் ஆண்டில் ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் பிஜேபி கூட்டணி ஆட்சியில் உள்ள 16 மாநில சட்டசபை களில் நிறைவேறியது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.\nஇதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ம் தேதி அன்று ஜூலை 1 ம் தேதி முதல் எந்தவித தடையும் இன்றி ஜிஎஸ்டி அமலாகும் என்று மோடி அறிவித்தார்.இன்று ஜிஎஸ்டி அமலாகி விட்டது.\nபாருங்கள் ஒரு நாட்டின் முக்கிய வருவாயே வரிகள்தான் அதை சீரமைத்து ஒழுங்கு படுத்த\n16 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைக்கும் பொழுது இந்திய குடிமகன் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்..\nஎதுவாக இருந்தாலும். இந்தியாவை வல்லமையாக்க வாஜ்பாய் தொடங்கிய முயற்சியை மோடி\nமுடித்து வைத்துள்ளார் என்பதை நினைத்து ஒவ்வொரு பிஜேபிக்காரனும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்…\nஜிஎஸ்டி மசோதா அருண்ஜெட்லி லேபாக் சபாவில் தாக்கல் செய்தார்\nஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமல்\nஜிஎஸ்டிக்காக கதறிக் கதறி அழுதவர்கள் கியூவில் வாங்க...\nஜிஎஸ்டி ஆண்டு வர்த்தகவரம்பு 40 லட்சமாக அதிகரிப்பு\nஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட…\nமின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைப்பு\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நி� ...\n5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகர� ...\nஇந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெ� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39487-director-boopathy-pandian-views-of-mannar-vagaiyara.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T15:57:06Z", "digest": "sha1:OKFD2SAA2OCNQSSRK67DLL4XN6FFKNQQ", "length": 20108, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எனக்கு கிட��க்கும் ஹீரோக்களை ரஜினி கமலாக பார்க்கிறேன்: இயக்குனர் பூபதி பாண்டியன்! | Director Boopathy pandian Views of Mannar vagaiyara", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎனக்கு கிடைக்கும் ஹீரோக்களை ரஜினி கமலாக பார்க்கிறேன்: இயக்குனர் பூபதி பாண்டியன்\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள்தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன.\nபூபதிபாண்டியனின் இயக்கத்தில் விமல் - ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன - 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.\n“இந்தக் கதையின் ஒன்லைனை உருவாக்கியதுமே இதில் விமல் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். முதலில் இதை தயாரிப்பாளர் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்திற்காக உருவாக்கினாலும் விமலுக்கு இந்தக் கதை பிடித்துப்போனதால் தானே தயாரிப்பதாக முழு மனதுடன் முன் வந்தார். அதனாலேயே இந்தப்படம் முடியும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். இது எனக்கும் தெரிந்தே நடந்ததால், அவரது இந்த முடிவு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது.என் பொறுப்பு இன்னும் அதிகமானது. நம் மீது அவர் வைத்துள்ள நம்பிக்��ையை காப்பாற்ற வேண்டுமே என இரட்டிப்பு உத்வேகத்தை தந்தது. அவரும் என் எதிர்பார்ப்பை முழுதாக நிறைவேற்றியுள்ளார்.\nதனுஷ்,விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை. தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது. அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.\nஎன்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள்தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன். அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்.\nஇப்படி ஒரு குடும்பப் படத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமும் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவருமே தவறாமல் அவ்வபோது குடும்பக்கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார்கள். அதனால் தான் அங்கே குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து என்ஜாய் பண்ணி படம் பார்க்கிறார்கள். அந்த சந்தோஷ மனநிலை தான் அவர்களை இன்னும் நான்கு படங்களை கூடுதலாக பார்க்க வைக்கும். குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஒரு சின்ன நடிகர் சொல்வதைவிட ஒரு பெரிய நடிகர் சொல்லும்போது அதன் வீச்சு இன்னும் அதிகமாக இருக்கும். அதுபோல இங்கே தமிழிலும் முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு குடும்பப் படம் நடித்தால், நம் தமிழ்சினிமாவை அசைக்க முடியாது.\nஇந்தப்படத்தின் நாயகி ஆனந்தி, இதற்குமுன் பார்த்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்துள்ளார். குறிப்பாக காமெடி காட்சிகளில் நீங்கள் புதிய ஆனந்தியை பார்க்கலாம். இந்தக் கதையுடன் அவர் ஒன்றிப்போனதால்தா���் \"உங்களது அடுத்த படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்க்க விரும்புகிறேன்\" என்றார்.இந்தப்படம் வெளியானதுமே நீ பிசியாகிடுவேம்மா. அப்புறம் இதுக்கெல்லாம் உனக்கு நேரம் இருக்காதும்மா என்று அவரிடம் சொன்னேன்.\nஆனந்தி பற்றி சொல்லும்போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. படத்தில் ஆனந்தி உணர்ச்சிக்கரமாகப் பேசி அழுதுகொண்டே நடிக்கவேண்டியக் காட்சி. அந்தக் காட்சியை படமாக்கும்போது இணை இயக்குனர் ஒருவர் வசனத்தை சொல்லிக்கொடுத்தபடி ஆனந்தியும் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை படமாக்கி முடிக்கும்போது பார்த்தால் அந்த உதவி இயக்குனரும் அழுதுகொண்டே இருப்பதை பார்த்தேன். அப்புறம்தான் தெரிந்தது அவர் அந்தக் காட்சியை யதார்த்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தானும் கிளிசரின் போட்டுக்கொண்டார் என்பது.\nஇந்தப்படத்தில் ஜாக்ஸ் பிஜாய் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். எனது படங்களில் யுவன் சங்கர் ராஜா, இமான், மணிசர்மா என பல இசையமைப்பாளர்களுடன் வேலை பார்த்திருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகிவிடும். ஆனால் அது என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. இத்தனைக்கும் யாருடனும் எந்த மனஸ்தாபமும் இல்லை.எல்லோருடனும் இப்போதும் நட்பாகவே இருக்கிறேன். ஆனாலும் இந்த மாற்றம் தானாகவே நிகழ்ந்து விடுகிறது.\nஇந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள். ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்தக் கதையை பொருத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதை தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும். பிரபு இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.\nஇதில் சரண்யாவுக்கு மட்டும்தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட���டும்தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் என கூறினேன்.அவரும் சூப்பர்.. சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்.\nபொங்கல் பண்டிகையில் நிறைய படங்கள் வெளியாக இருக்கின்றன என்றாலும், இதுவரை என்னுடைய படங்கள் ஜனரஞ்சகமாக, கமர்ஷியலாக, காமெடியாக இருக்கும் என ரசிகர்கள் நம்பி வருவதே எனக்கு மிகப்பெரிய கொடுப்பினை. எனது முந்தைய படங்கள் போல இந்தப்படத்தின் காமெடி காட்சிகளும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்.” என்றார் பூபதி பாண்டியன்.\nஎந்த நிதியையும் சமாளிப்போம்: உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்\nரஜினி, கமலின் பாராட்டால் நெகிழ்ந்த தேவிஸ்ரீபிரசாத்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎந்த நிதியையும் சமாளிப்போம்: உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்\nரஜினி, கமலின் பாராட்டால் நெகிழ்ந்த தேவிஸ்ரீபிரசாத்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32541-dengue-deaths-continue-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T15:45:50Z", "digest": "sha1:JZDZLISNCUHBCCC6NYTJKZVTASX5JDCM", "length": 10830, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சால் உயிரிழப்புகள் | Dengue deaths continue today", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇன்றும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சால் உயிரிழப்புகள்\nடெங்கு, பன்றிக்காய்ச்சல், வகைப்படுத்தப்படாத காய்ச்சல் என பலவித காய்ச்சல்கள் அச்சுறுத்திவரும் வேளையில், இன்றும் காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.\nகிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஷ்வினி. இவர் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், கடந்த 11ஆம் தேதி பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதேபோன்று, கிருஷ்ணகிரி அருகே சின்னதாளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முனிராஜ், கடந்த இரண்டு வாரகாலமாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சோதனை செய்ததில் அவருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் முனிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பலவித காய்ச்சல்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னை தரமணி பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் 14 வயது மகன் சதீஷ், தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் அண்ணநகர் பகுதியில் தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார். பத்து நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை பென்னலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.\nமூன்று நாளில் ரூ.7 அதிகரித்த கறிக்கோழி விலை\n’தி டாவின்சி கோட்’ புகழ் டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அதிகாரிகளின் அலட்சியத்தால் டெங்கு பாதித்த சிறுமி உயிரிழப்பு’ - கிராம மக்கள் புகார்\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nடெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமூன்று நாளில் ரூ.7 அதிகரித்த கறிக்கோழி விலை\n’தி டாவின்சி கோட்’ புகழ் டேன் பிரவுனின் அடுத்த நாவல் ’ஆரிஜின்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/03150701.asp", "date_download": "2019-10-18T16:30:10Z", "digest": "sha1:645CAVDQOMAGKHD25G5JTDAJGJ4IKFSY", "length": 14610, "nlines": 62, "source_domain": "www.tamiloviam.com", "title": "Nandhigramam / நந்திகிராமம் - மார்ச் 14 கருப்பு தினம்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்��ம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007\nதராசு : நந்திகிராமம் - மார்ச் 14 கருப்பு தினம்\nமாமியார் உடைத்தால் மண்குடம்.. மருமகள் உடைத்தால் அது பொன் குடம் என்ற பழமொழி தற்போது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசுக்கு அது ரொம்பப் பொருந்தும். மத்திய அரசுடனும் மற்ற மாநில அரசுகளுடனும் எதற்கெடுத்தாலும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன் பற்றி பேசும் இடதுசாரிகள் தாங்கள் அரசாங்கம் செய்யும் மேற்கு வங்கத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் விஷயத்தில் அங்குள்ள மக்களிடம் காட்டிவரும் கடுமையும் பிரச்சனையை எதிர்கொள்ளும் விதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nஇந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நந்திகிராமம் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக மேற்கு வங்க அரசு அ��ுமதி அளித்திருந்தது. இதற்காக இப்பகுதியில் இருக்கும் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே களமிறங்கியது. ஆனால், அப்பகுதி விவசாயிகள் காட்டிய கண்டனத்தைத் தொடர்ந்து அரசு அம்முயற்சியிலிருந்து பின்வாங்கியது. அதைத் தொடர்ந்து அரசுக்கும் மக்களுக்குமிடையே நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 6 பேர் கொல்லப்பட்டார்கள்.\nஇந்நிலையில், கடந்த 14ம் தேதியை நிலம் கையகப்படுத்தும் நாளாக மேற்கு வங்க அரசு அறிவித்தது. ஆயிரக்கணக்கில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் அந்தப் பகுதிக்குள் நுழைய, அதை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அங்கே திரள - இரு தரப்புக்கும் இடையில் நடந்த மோதலில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பதினான்கு பேர் மரணமடைய கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்\nசில மாதங்களுக்கு முன்னால்தான் இதே மாநிலத்தில் சிங்கூர் பகுதியில் டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்புத் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் இந்தியாவையே ஆட்டியெடுத்தது. அதன் சூடு ணிவதற்குள்ளாகவே இப்பிரச்சனை.. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்தைக் கண்டித்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் அரசைக் கலைக்க வேண்டும் என்ற போர்க்குரலை எழுப்பியிருக்கின்றன.\nசிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதில் தமிழகத்திலும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அது பெருங்கலவரமாக மாறுவதற்குள் சாமர்தியமாக அதற்கு முடிவுகட்டினார் தமிழக முதல்வர். ஆனால் தொட்டதெற்கெல்லாம் சமத்துவம் பேசும் மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன தொடரும் வன்முறைகளும் பலியாகும் அப்பாவிகளும் தான்..\nமாநிலத்தை முன்னேற்றுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தொழில் அதிபர்களுக்காக மாநிலத்தையே அடகு வைக்கத் துணிந்துவிட்ட மேற்கு வங்க முதல்வர், முதல்கட்டமாக மாநிலத்தின் விளைநிலங்கள் அனைத்தையும் தொழிலதிபர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கத் துவங்கியிருக்கிறார். இதுவரை ஆறு லட்சம் ஏக்கர் நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதுதான் அம்மாநில மக்களை கொதித்தெழ வைக்கிறது.\nமக்களுக்காக செயல்பட��த்தப்படும் எந்த ஒரு திட்டமும் அவர்களை பெருமளவில் பாதிக்காதவாறு இருக்கவேண்டும். அதை விட்டு மக்களில் பாதி பேரைக் கொன்று புதைவிட்டு அதன் மீது அரண்மணை கட்டி சொந்த பந்தங்களை இழந்து தவிக்கும் மீதமிருக்கும் மக்களிடம் - \"வாருங்கள் மகாஜனங்களே உங்களுக்காக நாங்கள் அரண்மணை கட்டியுள்ளோம்.. வந்து தங்கி மகிழுங்கள்..\" என்று அறைகூவல் விடுப்பதற்கு சமம் மேற்கு வங்க அரசு தற்போது செய்யும் செயல். இதை ஆட்சியாளர்கள் உணருவார்களா\nநந்திகிராமம் | மேற்கு+வங்கம் |\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:10:14Z", "digest": "sha1:E3KTUI5EAH46EFDIC3DZUEKFTGU2W5PX", "length": 71118, "nlines": 536, "source_domain": "ta.rayhaber.com", "title": "İzmir'de Kadın Şoförler Göreve Başladı - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[14 / 10 / 2019] குளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\tஅன்காரா\n[14 / 10 / 2019] SAU இலிருந்து கல்வியாளரிடமிருந்து சாகர்யாவிற்கான ரயில் அமைப்பு பரிந்துரைகள்\tXXX சாகர்யா\n[14 / 10 / 2019] தியர்பாகர் பேட்மேன் பயணிகள் ரயிலில் பயமுறுத்தும் தருணங்கள்\tXXI டயார்பாகிர்\n[14 / 10 / 2019] ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி நிலையத்திற்கான டெண்டர் செய்ய ஐ.எம்.எம்\tஇஸ்தான்புல்\n[14 / 10 / 2019] இஸ்மிரில் பொது போக்குவரத்தில் மின் நகர காலம்\tஇஸ்மிர்\n[14 / 10 / 2019] மெட்ரோபஸ் 165 மில்லியன் டாலர் வருவாயை உருவாக்குகிறது\tஇஸ்தான்புல்\n[14 / 10 / 2019] பாலம் மற்றும் மோட்டார் பாதை கசிவுகளின் கடுமையான கண்காணிப்பு\tஇஸ்தான்புல்\n[14 / 10 / 2019] சி.எச்.பி தனல்: 'சாட்லீம் ஒய்.எச்.டி நிலையம் அழுக்கு துரு உள்ளே'\tஇஸ்தான்புல்\n[14 / 10 / 2019] அடபசாரி ரயில் ஹெய்தர்பானாவுக்குச் செல்ல வேண்டும்\tஇஸ்தான்புல்\n[14 / 10 / 2019] ரமலான் விருந்துக்கு முன்பு அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரி திறக்கப்படும்\tஅன்காரா\nHomeதுருக்கிதுருக்கிய ஏஜியன் கோஸ்ட்இஸ்மிர்பெண்கள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\nபெண்கள் ஓட்டுனர் İzmir இல் தொடங்குகிறார்\n18 / 09 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் இஸ்மிர், துருக்கிய ஏஜியன் கோஸ்ட், புகைப்படங்கள், பொதுத், : HIGHWAY, டயர் வீல் சிஸ்டம்ஸ், தலைப்பு, துருக்கி 0\nஇஸ்மிரில் பெண்கள் டிரைவர்கள் வேலை செய்யத் தொடங்கினர்\nபொது போக்குவரத்தில் ஒரு புதிய சகாப்தம் İzmir இல் தொடங்கியது. பேருந்துகளில் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க வேண்டும் என்ற முடிவில் பெருநகர மேயர் துனே சோயரின் முடிவுக்குப் பிறகு, ESHOT பொது இயக்குநரகம் நடவடிக்கை எடுத்து 17 வேட்பாளரை வேலை செய்யச் செய்தது.\nஉள்நாட்டு பயிற்சி நடவடிக்கைகளில் ஓட்டுநர் நுட்பங்களை மேம்படுத்திய பெண்கள் ஓட்டுநர்கள், பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து தங்கள் கவனத்தையும் திறமையையும் கொண்டு முழு மதிப்பெண்களைப் பெற முடிந்தது.\nஇஸ்மிரில் நகர்ப்புற பொது போக்குவரத்தின் மையமாக இருக்கும் ESHOT பொது இயக்குநரகம் ஒரு வரலாற்று நடவடிக்கை எடுத்தது. பஸ் டிரைவர், மிகவும் தேவைப்படும் தொழில்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இது இனி ஆண்களுக்கு ஏகபோகமாக இருக்காது. இஸ்மீர் பெருநகர மேயர் துனே சோயரின் வேண்டுகோளின் பேரில், பெண் பஸ் டிரைவர்களை ESHOT க்கு வாங்கத் தொடங்கியது. 17 பெண் பஸ் டிரைவர் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்கு வந்தார். இந்த எண்ணிக்கை குறுகிய காலத்தில் 30 ஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர்கள் பயிற்சி பாதையில் கண்களைக் கவரும்\nபஸ் டிரைவராக தனது திறனை நிரூபித்த எக்ஸ்என்யூஎம்எக்ஸ் பெண் டிரைவர், நகரத்தில் பதவியேற்பதற்கு முன்பு ஒரு சவாலான பயிற்சி திட்டத்தின் மூலம் நிறுத்தப்பட்டார். அனைத்து பொது போக்குவரத்து பணியாளர்களைப் போலவே, ESHOT இன் பெண் ஓட்டுநர்களும் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மேம்பட்ட ஓட்டுநர் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆபத்தான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொண்டனர். ஈரமான மற்றும் வழுக்கும் மேற்பரப்பில் வாகனம் ஓட்டுதல், திடீர் தடைகளைத் தவிர்ப்பதற்கான சரியான சூழ்ச்சி நுட்பங்கள் மற்றும் தினசரி வாகன பராமரிப்பு ஆகியவை பயிற்சி தலைப்புகளில் அடங்கும். பல ஆண்டுகளாக ஆண் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் பெண் ஓட்டுநர்களின் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர்.\nமேயர் சோயர்: நாங்கள் தப்பெண்ணங்களை உடைக்கிறோம்\nESHOT க்கான புர���்சிகர நடைமுறையின் சிற்பி இஸ்மீர் பெருநகர நகராட்சி நகரின் மேயர் துனே சோயர் ஆவார். \"இந்த நகரத்தின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பாலின அடிப்படையிலான தப்பெண்ணங்களை உடைப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆண் ஆதிக்கம் செலுத்தும் கட்டமைப்பின் கோட்டையாக மாறிய வணிக வரிகளில் ஒன்றில் இதை நாங்கள் தொடங்குகிறோம். சோயா சோயர் கூறினார்: “எல்லோரும் கேட்கிறார்கள்; இந்த தொழிலில் பெண்கள் வெற்றிபெற முடியுமா இல்லையா ஆமாம், எல்லோரும் ஓட்ட முடியாது. இது திறமை மற்றும் வன்பொருள் தேவைப்படும் ஒரு வணிகமாகும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் பாலினத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் குறிக்கோள் ஒரு சிலரைக் காண்பிப்பதல்ல, இஸ்மிர், 'பெண்கள் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள்' என்று கூறுகிறார்கள். நீங்கள் ஒரு நிகழ்ச்சி வேலை செய்வீர்கள். எதிர்காலத்தில் அதிகமான பெண் பேருந்து ஓட்டுநர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்\nஇஸ்மீர் மக்களுக்கு சேவை செய்வதில் உற்சாகமாக வாழ்கிறோம் என்று கூறும் பெண் ஓட்டுநர்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறார்கள். அவர்கள் தங்களை நம்புகிறார்கள், அவர்களின் கனவுகளை நனவாக்குகிறார்கள் என்று கூறி, பெண் ஓட்டுநர்கள் ஆண்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்துகிறார்கள்.\nஃபத்மா நிஹால் புருக்: நாங்கள் நம்மை நம்புகிறோம்\n“நான் சிறு வயதிலிருந்தே இது ஒரு கனவு. எங்கள் வீட்டைக் கடந்து செல்லும் பயணிகள் பேருந்துகள். நான் அதை ரசிக்கிறேன். இந்த பஸ்களில் ஒன்றை ஒருநாள் ஓட்டுவேன் என்று சொன்னேன். மேயர் துனே சோயர் எங்களுக்கு வாய்ப்பளித்தார். நாங்கள் இப்போது சாலையில் இருப்போம். நிச்சயமாக, ஒவ்வொரு துறைக்கும் சிரமங்கள் உள்ளன, ஆனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்கிறோம், ஆனால் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், எங்களை நம்புங்கள் நாங்கள் முதலிடத்தில் இருப்போம். பயணிகள் ஓட்டுனர்களைப் பார்க்கும் முறையை மாற்ற விரும்புகிறோம். என் அம்மா, தந்தை, சகோதரர் அனைவரையும் ஆதரிக்கிறார்கள், எனது மனைவி, நீண்ட தூர ஓட்டுநர், எனது கனவை நனவாக்க தனது வேல���யை விட்டுவிட்டார். ”\nதிரும்பிய வேலை: அனைத்தும் உரிமைகோரலுடன் தொடங்கியது\nநான் முன்பு ஒரு சேவை இயக்கி. எனக்கு ஒரு 11 வயது மகள் இருக்கிறாள். என் மனைவி பஸ் டிரைவர். ஒரு நாள், என் மகள் என்னிடம், “என் தந்தை ஒரு பஸ் டிரைவர், ஏனெனில் அவர் வலிமையானவர், உங்களால் முடியாது. எனவே பெண்கள் சக்தியற்றவர்கள் .. அடுத்த நாள் நான் ஒரு ஓட்டுநர் பள்ளிக்குச் சென்றேன், பெண்கள் எதையும் செய்ய முடியும் என்பதைக் காண்பிப்பதற்காக, நான் இ-வகுப்பு ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக் கொண்டேன். இப்போது அவர் கூறுகிறார், 'ஆண்களும் பெண்களும் சமம், பெண்கள் எதையும் செய்ய முடியும்'. குழந்தைகள் பார்ப்பதன் மூலம் வாழ்வதன் மூலம் அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இதைக் காண்பிப்பதற்காக நான் இதுபோன்ற ஒன்றைச் செய்திருக்கிறேன், ஆனால் நான் வாகனம் ஓட்டுவதையும், மக்களில் இருப்பதையும் விரும்புகிறேன். ஒரு குழந்தையை ஒரு தாயாக வளர்க்க முடிந்தால், ஆண்கள் செய்யும் எதையும் நாம் செய்ய முடியும். நாங்கள் ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். ”\nSongül Güven: இந்த தொழிலில் எந்த பெண்ணும் இல்லை\nஉம் நான் ஓட்டுநர் பள்ளியில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். நாங்கள் எப்போதும் கார்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த தொழில் என்னை கவர்ந்தது. நாங்கள் முடியும் என்று சொன்னோம், நாங்கள் இந்த தொழிலைத் தொடங்கினோம். உங்களால் முடியாது என்று சொன்னவர்கள் இருந்தார்கள். 'யார் அதைச் செய்கிறார்கள்,' என்று அவர் இந்த வணிகத் தலைவரை வைத்தார். நாம் இன்னும் பல மடங்குவோம். இந்த வியாபாரத்தில் எந்த மனிதனும் இல்லை. அனைவருக்கும் ஒரே நோக்கம் இருக்கிறது; சேவை. இஸ்மீர் மக்களுக்கு ஏதாவது நல்லதை வழங்க விரும்பினால், நாங்கள் வியாபாரத்தில் இருக்க வேண்டும். கடினமானது என்று எதுவும் இல்லை. நாங்கள் விரும்பும் வரை. ”\nஇந்த ஸ்லைடு நிகழ்ச்சியில் JavaScript தேவை.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nசாகர்யாவில் பெண்கள் ஓட்டுநர்கள் 19 / 12 / 2018 Sakarya பெருநகர மாநகராட்சி போக்குவரத்து கடற்படை புதிய பெண் ஓட்டுனர்கள் ஸ்டீயரிங் தலைவர் சென்றார். மெர்வ் ஃபெட், திசம்பர் மாதம் நான் ஒரு திசைமாற்றி பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். முன்னர் போக்குவரத்து வலைப்பின்னலில் இணைந்திருந்த பகர் மற்றும் டீரியா சகோதரிகளைப் பார்க்க எனக்கு ஊக்கமளித்தது. இந்த நகரத்தில் ஒரு பயனியராக இருக்க விரும்புவதாகவும், பெண்கள் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்றும் இஸி பெல்கன் மடென் தெரிவித்தார். Sakarya பெருநகர நகரசபை போக்குவரத்துக் கப்பலின் புதிய பெண் ஓட்டுநர்கள் மெர்வ் ஃபெட் மற்றும் பெல்ஜின் மடென் ஆகியோர் வேலை செய்யத் தொடங்கினர். போக்குவரத்து துறை தலைவர் Fatih Pistil கூறினார்: daha எங்கள் எக்ஸ்எம்எக்ஸ் பெண் இயக்கி ஏற்கனவே எங்கள் போக்குவரத்து கடற்படை வேலை தொடங்கியது. இப்போது இந்த எண்ணிக்கை 4 இல் உள்ளது. இந்த முன்னேற்றங்கள் எங்களுக்கு மிகவும் பு\nமெர்சினில் பெண்கள் ஓட்டுநர்கள் 04 / 06 / 2019 Mersin பெருநகர மாநகரத்தில் பணிபுரியும் மொத்தம் 9 பெண் டிரைவர், ரமஜான் Bayrami உள்ள நகராட்சி பேருந்துகள் கேப்டன் இருக்கை பயணிகள் தொடர்ந்து. நகரின் மையப் பேருந்துகளில், 40 பெண் டிரைவர், மெர்சின் முழு நகரத்திலிருந்தும் ஸ்டீயரிங் ஒலிக்கிறார், ரமலான் சக்கரங்களில் தங்கள் கரங்களால் ரொட்டியை எடுத்து செல்கிறார். மெர்சினின் நல் மக்கள் மற்றும் அவர்களின் புன்னகையுடன் கூடிய மகிழ்ச்சியான பெண்கள் சார்பான பெண்களுக்கு சேவை செய்யும் பெண்கள், ரமழான் பீஸ்ட் பொதுமக்கள் பாராட்டப்படுகிறார்கள். இந்த ஈத் அல் ஃபித்ரின் போது புலத்தில் செயலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஓட்டுனர்கள், மனைவி மற்றும் ஒரு தாய் மற்றும் சமூகத்தில் ஆண்கள் ஒரு பணம் சம்பாதித்துள்ளனர்.\nமுகுலா பெருந��ர மாநகரத்தின் வெற்றிகரமான பெண் டிரைவர் மாதத்தின் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 24 / 05 / 2017 Mugla பெருநகர நகராட்சி வெற்றிகரமான பெண் டிரைவர் டிரைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன மாதம் கேப்டன் இருந்தது: முக்லா நகராட்சி வெற்றிகரமான பெண் இயக்கி நகர்ப்புற போக்குவரத்து இயக்கி மாதம் வழிக்கு Turkan கேப்டன் விருதை வென்றார். துருக்கி சேம்பர்ஸ் மற்றும் பங்குச் சந்தைகள் ஒன்றியம் போக்குவரத்து Turkan உள்ள Mugla பெருநகர நகராட்சி வெற்றிகரமான பெண் இயக்கி எடுத்து பயன்படுத்தப்படும் வழிக்கு 40 ஆயிரம் விளையாட்டுகள் 19 ஆயிரம், மூன்று மாதங்களுக்கு கேப்டன்கள் இயக்கி ஏற்பாடு மேடையில் மூலம் கேப்டன் கிளப் ஒரு விருது ஆதரவின் கீழ் வென்றார். முக்லா நகராட்சி ன் Turkan 11, அவர்கள் Mugla உள்ள வாசகத்துடன் குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியாக பயணம் நகரில் டிரைவர்கள் பணியாற்ற பெண்களில் ஒருவர், நிகழ்வு வெற்றி, காதல் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் தொழில் செய்ய ...\nசேம்பர் ஆஃப் டிரைவர்களிடமிருந்து புதிய ஆண்டு எச்சரிக்கை 31 / 12 / 2014 புதிய ஆண்டில் இருந்து ஓட்டுநர்கள் 'எச்சரிக்கை சேம்பர்: குடித்து வாகனம் ஓட்ட முதல் முறையாக 727 800 பயன்படுத்தி புத்தாண்டில் வெட்டி வேண்டும் நன்றாக பவுண்டுகள் பவுண்டுகள். ஒவ்வொரு முறையும் தண்டனை அதிகரிக்கும். Corum இயக்கிகள் மற்றும் கப்பல் சேவை சேம்பர் ஜனாதிபதி Tahsin சஹின், 1 இல்லை பவுண்டுகள் விண்ணப்பிக்க ஜனவரி 727 800 இருந்து பதிவாகும் குடித்து வாகனம் பவுண்டுகள் பயன்படுத்தி ஓட்டுநர்களுக்கு அபராதம் வெட்டி. என்று ஒவ்வொரு முறையும் குற்றவியல் சஹின் அதிகரிப்பது வெளிக்காட்டும் விதத்தில் அவர் கூறினார்: \"இயக்கி ஆயிரம் 2015 பவுண்டுகள், 800 மற்றும் பிறகு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக இயக்கி பயன்படுத்தும் இயக்கி 3 பவுண்டுகள், இரண்டாவது முறையாக குடித்து வாகனம் தீர்மானிக்கப்படுகிறது பயன்படுத்தி xnumx't முதல் முறையாக குடித்து வாகனம் ...\nயெயலாடாவின் டிரைவர்கள் சேம்பர் தலைவர் பகதரின் விளக்கம் 25 / 12 / 2014 Yayladağı சேம்பர் இயக்கிகள் ஜனாதிபதி Bahadir விளக்கம் இன்: சாலை இயக்கிகள் சேம்பர் ஜனாதிபதி வேலரி Bahadir போக்குவரத்தை வரிகளை Yayladağı-அந்தியோகியா அவசர புதுப்பித்தல் gerekiyor.yayladag, Yayladağı- அவர் அவசரமாக அந்தியோகியா சாலையில் வரி புதுப்பித்தல் தேவ��� கூறினார். பஹடிர், ஒரு அறிக்கையில் கூறியது: சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்படவில்லை, இந்த நிலைமை சிக்கல் ஏற்படுவதாக அவர் கூறினார். குளிர்காலத்தில் மாதங்களுக்கு Bahadir காரணமாக செல்லும் வழியில் கடும் மூடுபனி குறிப்பிடுகையில், \"சாலை தன்மை மீது கடும் மூடுபனி பெரிதும் குறைக்கிறது. எங்கள் இயக்கி எனவே வழி, அது அந்த போக்குவரத்து வரிகளை தேவை பயன்படுத்துகிறது. எனவே Yayladağı-அந்தியோகியா சாலை போக்குவரத்து வரிகளை அவசர புதுப்பித்தல் வேண்டும்,\" என்று அவர் கூறினார். சமீபத்திய நாட்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து விபத்துகளால், குடிமக்கள் கவனமாக தங்கள் வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்,\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\n14 புதிய திட்டம் பாதுகாப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது\n .. இஸ்மிரில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nஅன்டால்யா பெருநகரத்திலிருந்து அமைதி வசந்த நடவடிக்கை வரை கொடியிடப்பட்ட ஆதரவு\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nமெர்சின் குடியிருப்பாளர்களுக்காக கடற்கரையில் சைக்கிள் காத்திருக்கிறது\nஐனர்ஸ் சந்திப்பில் போக்குவரத்து ஏற்பாடு\nSAU இலிருந்து கல்வியாளரிடமிருந்து சாகர்யாவிற்கான ரயில் அமைப்பு பரிந்துரைகள்\nதியர்பாகர் பேட்மேன் பயணிகள் ரயிலில் பயமுறுத்தும் தருணங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி நிலையத்திற்கான டெண்டர் செய்ய ஐ.எம்.எம்\nடெரெவெங்க் வையாடக்���் மற்றும் இணைப்பு சாலைகள் முடிந்தது\nஎர்சியஸில் சுற்றுலா உச்சி மாநாடு\nஇஸ்மிரில் பொது போக்குவரத்தில் மின் நகர காலம்\nமெட்ரோபஸ் 165 மில்லியன் டாலர் வருவாயை உருவாக்குகிறது\nஎவிடியா எக்ஸ்-என்யூஎம்எக்ஸ் ஸ்டோருடன் ஈ-காமர்ஸ் வெற்றியை முடிசூட்டுகிறது\nபாலம் மற்றும் மோட்டார் பாதை கசிவுகளின் கடுமையான கண்காணிப்பு\nசி.எச்.பி தனல்: 'சாட்லீம் ஒய்.எச்.டி நிலையம் அழுக்கு துரு உள்ளே'\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nஅடபசாரி ரயில் ஹெய்தர்பானாவுக்குச் செல்ல வேண்டும்\nரமலான் விருந்துக்கு முன்பு அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரி திறக்கப்படும்\nகோகேலியில் உள்ள 365 பஸ் பாதை இங்கிருந்து பின்பற்றப்படுகிறது\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரி முடிவை நெருங்குகிறது\nஹைப்பர்லூப் ரயில் 2040 வரை திறக்கப்படும்\nபோக்குவரத்துக்கு பாதுகாப்பான வழிமுறைகளில் ஒன்று\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: ஊழியர்கள் சேவை\nகொள்முதல் அறிவிப்���ு: நீட் நிலையம் மற்றும் போரான் நிலைய பகுதியில் 1 மற்றும் 2 சாலைகளுக்கு இடையில் குறைந்த தளத்தை உருவாக்குதல்\nதுராக்-புகாக் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவை மேம்படுத்துதல் டெண்டர் முடிவு\nநிலையங்களுக்கான குழு வகை கட்டுமான சுவர்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nமுகுலா பெருநகர மாநகரத்தின் வெற்றிகரமான பெண் டிரைவர் மாதத்தின் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார்\nசேம்பர் ஆஃப் டிரைவர்களிடமிருந்து புதிய ஆண்டு எச்சரிக்கை\nயெயலாடாவின் டிரைவர்கள் சேம்பர் தலைவர் பகதரின் விளக்கம்\nபிரான்சில் டிரைவர்கள் செய்த செயல்\nTÜVASAŞ இன் புதிய பொது மேலாளர், Erol İnan, பதவி ஏற்றார்\nTCDD இன் புதிய பொது மேலாளர் İsa Apaydın நியமிக்கப்பட்டவர் (புகைப்பட தொகுப்பு)\nபுதிய கடல் வெற்றி கிளீனர்கள் கோசேலேயில் தொடங்கின\nTÜDEMSAŞ பொது முகாமையாளர் பாசோகுலு பதவி ஏற்றார்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் திகதி ரும்லி ரயில்வே தரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nபுதிய பி.எம்.டபிள்யூ எம்.எக்ஸ்.என்.எம்.எக்ஸ்-க்கு 'பைரெல்லி பி ஜீரோ' டயர்கள்\nகாற்று மாசுபாட்டிற்கான புதுமையான தீர்வுகள்\nபுதிய பிஎம்டபிள்யூ தொடர் 1 துருக்கியில் விற்பனைக்கு வைக்கப்பட்டது\nவடிவமைப்பில் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஹூண்டாய் தொடங்குகிறது\nகொசேலி, துருக்கி சாம்பியன்ஷிப் ரலி தயாராக\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்��ான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nவிழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.இ.டி.டி தனது இடங்களை புதுப்பித்து வருகிறது\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nதுருக்கி சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் இதழில் உட்பட்டவர்களாக இருப்பார்கள்\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-18T16:48:27Z", "digest": "sha1:S2PYMOYRISW4AW6SDK7K2TGOXJS52VMJ", "length": 96907, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்செயலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇண்டெல் 4004, முதல் பொது-தேவை, வணிக ரீதியான நுண்செயலி\nநுண்செயலி (microprocessor) என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC, அல்லது மைக்ரோசிப்) தன்னகத்தே கொண்டதாகும்.[1] முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது, மேலும் அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர், அதில் 4-பிட் வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம (BCD) எண்கணிதத்தைப் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள், அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4- மற்றும் 8-பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16-னிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோகணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன.\nகணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட ICகளைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சில்லில் ஒருங்கிணைத்ததால் செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய mainframeகள் மற்றும் சூப்பர்கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது (கணிப்பியல் வன்பொருளின் வரலாறு என்பதைக் காண்க).\n1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாகத் தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது.[4]\n1990களின் பிற்பகுதியிலும் உயர் செயல்திறன் நுண்செயலிக் கூறிலும், மாறுதல் இழப்புகள், நிலை மின்னோட்டக் கசிவு மற்றும் பிற காரணிகளால் விளையும் வெப்ப உற்பத்தி (TDP) முன்னேற்றத்தின் முக்கிய சிக்கலாக விளங்கியது.[5]\n5 தனிநபர் கணினிகளில் 64-பிட் டிசைன்கள்\n11 குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்\nகிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மூன்று பணித்திட்டங்கள் ஒரு நுண்செயலியை வழங்கின அவை இண்டெலின் 4004, டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் (TI) TMS 1000 மற்றும் கேர்ரெட் ஏஐரிசர்ச்சின் சென்ட்ரல் ஏர் டேட்டா கம்ப்யூட்டர் (CADC) ஆகியனவாகும்.\nஉறை நீக்கப்பட்ட 4004 (இடப்புறம்) மற்றும் உண்மையில் பயன்படுத்துவது (வலப்புறம்).\nபொதுவாக இண்டெல் 4004 முதல் நுண்செயலியாகக் கருதப்படுகிறது,[6][7] மேலும் அதன் விலை ஆயிரக்கணக்கான டாலர்களாக இருந்தது.[8] 4004 க்கான முதல் அறியப்பட்ட விளம்பரம் நவம்பர் 1971ம் ஆண்டு வெளிவந்தது; அது எலக்ட்ரானிக் நியூஸில் வெளிவந்தது.[9] 4004 நுண்செயலியை உருவாக்கிய பணித்திட்டமானது 1969ம் ஆண்டு தொடங்கியது, பிஸிகாம், என்னும் ஜப்பானிய கால்குலேட்டர் உற்பத்தி நிறுவனம் இண்டெல் நிறுவனத்தை உயர் செயல்திறன் கொண்ட டெஸ்க்டாப் கால்குலேட்டர்களுக்கான ஒரு சிப்செட்டை உருவாக்குமாறு கேட்ட போது இது தொடங்கியது. பிஸிகாமின் முதல் டிசைனுக்கு 7 வெவ்வேறு சிப்களைக் கொண்ட நிரலாக்கம் செய்யக்கூடிய சிப் செட் தேவைப்பட்டது, அவற்றில் மூன்று தனிச்சிறப்பு CPU ஐ உருவாக்கப் பயன்பட்டது, அதில் அதன் நிரல் ROM இல் மற்றும் தரவுகள் ஷிஃப்ட் ரெஜிஸ்டரின் படிக்க-எழுதவுமான நினைவகத்தில் சேமிக்கப்பட்டது. இந்தப் பணித்திட்டத்தை மதிப்பிட டெட் ஹாஃப் என்னும் இண்டெல் பொறியாளர் நியமிக்கப்பட்டார், அவர் தரவு சேமிப்புக்கு ஷிஃப்ட் ரெஜிஸ்டர் நினைவகத்திற்கு பதிலாக செயல்மிகு RAM சேமிப்பகத்தையும் மிகவும் பழமையான பொதுப் பயன்பாட்டு CPU கட்டமைப்பையும் பயன்படுத்துவதன் மூலம் பிஸிகாம் டிசைனை எளிதாக்க முடியும் என நம்பினார். ஹாஃப் நான்கு-சிப் கொண்ட கட்டமைப்புக்கான த��ட்டத்தைக் கொண்டுவந்தார்: அவை நிரல்களைச் சேமிப்பதற்கு ஒரு ROM சிப், தரவுகளைச் சேமிப்பதற்கான ஒரு செயல்மிகு RAM சிப், ஒரு எளிய I/O சாதனம் மற்றும் ஒரு 4-பிட் மைய செயல் அலகு (CPU) ஆகியனவாகும், இவற்றையே அவர் ஓர் ஒற்றை சிப்பில் கட்டமைக்க முடியும் நினைத்தார், இருப்பினும் அவர் ஒரு சிப் வடிவமைப்பாளர் அல்ல. இந்த சிப்பானது பின்னாளில் 4004 நுண்செயலி என அழைக்கப்பட்டது\n4004 நுண்செயலியின் கட்டமைப்பு மற்றும் குறிப்புவிவரங்கள் ஆகியவை இண்டெலின் ஹாஃப் ஸ்டேன்லி மாஸருடன் மற்றும் மாசோட்டோஷி ஷிமா ஆகியோருடன் தொடர்பு கொண்டதாலேயே உருவானது, ஸ்டேன்லி ஹாஃபின் கீழ் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளர். ஏப்ரல் 1970ம் ஆண்டு இண்டெல் நிறுவனம் நான்கு சிப் செட்டை வடிவமைப்பதற்கான தலைவராக ஃபெடெரிக்கோ ஃபேக்கின் என்பவரை நியமித்தது. 1968ம் ஆண்டு ஃபேர் சைல்டு செமிகண்டக்டர்[10] நிறுவனத்தில் முதலில் சிலிக்கான் கேட் தொழில்நுட்பத்தை (SGT) உருவாக்கிய ஃபேக்கின் (மற்றும் SGT நுட்பத்தைப் பயன்படுத்தி ஃபேர் சைல்டு 3708 என்னும் உலகின் முதல் வணிக ரீதியான ஒருங்கிணைந்த சுற்றை உருவாக்கியவரும் இவரே), அந்தப் பணித்திட்டத்தை தலைமை ஏற்று நடத்துவதற்கான சரியான பின்புலத்தையும் கொண்டிருந்தார், ஏனெனில் SGT தொழில்நுட்பத்தாலேயே சரியான வேகம், ஆற்றல் இழப்பு மற்றும் செலவு ஆகிய சிறப்பான அம்சங்களுடன் கூடிய விதத்தில் ஒரு CPU அமைப்பை ஓர் ஒற்றை சிப்பில் கட்டமைக்க முடிந்தது. ஃபேக்கின், சிலிக்கான் கேட்டை அடிப்படையாகக் கொண்டமைந்த சீரற்ற தர்க்க வடிவமைப்புக்கான புதிய முறையியலையும் உருவாக்கினார், அதுவே 4004 உருவாக்கத்தை சாத்தியமாக்கியது. 4004 இன் உற்பத்தி யூனிட்டுகள் பிஸிகாம் நிறுவனத்திற்கு முதன்முதலில் 1971ம் ஆண்டு வழங்கப்பட்டன, மேலும் பின்னர் 1971ம் ஆண்டு பிற வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.\nTI பொறியாளர்களான கேரி பூன் மற்றும் மைக்கேல் கோச்ரன் ஆகியோர் 1971ம் ஆண்டு வெற்றிபெற்றனர் முதல் மைக்ரோகண்ட்ரோலரை (மைக்ரோ கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும்) என்று ஸ்மித்சோனியான் இன்ஸ்டிடியூஷன் கூறுகிறது. அவர்களின் பணியின் விளைவே TMS 1000 ஆகும், அது 1974ம் ஆண்டு வணிகத்திற்கு வந்தது.\nTI நிறுவனம் 4-பிட் TMS 1000 ஐ உருவாக்கியது, மேலும் முன்-நிரலாக்கம் செய்யப்பட்ட உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகளில் கவனம் செ���ுத்தியது, அதன் அம்சமாக செப்டம்பர் 17, 1971ம் ஆண்டு ஒரு சிப்பில் கால்குலேட்டரை ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றுள்ள TMS1802NC ஐ அறிமுகப்படுத்தியது. இண்டெல் சிப்பானது 4-பிட் 4004 ஆகும், அது நவம்பர் 15, 1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது, அதை 1970-1971 இன் போது 4004 இன் வடிவமைப்பை உருவாக்கியவரான ஃபேடேரிக்கோ ஃபேக்கின் மற்றும் டெட் ஹாஃப் ஆகியோர் 1969ம் ஆண்டு உருவாக்கினர். MOS துறையின் தலைவர் லெஸ்லி எல். வடேஸ் ஆவார்.\nTI நிறுவனம் நுண்செயலிக்கான காப்புரிமைக்கு தாக்கல் செய்தது. ஒற்றை சிப் நுண்செயலிக்காக செப்டம்பர் 4, 1973ம் ஆண்டு கேரி பூனுக்கு U.S. Patent 37,57,306 விருது வழங்கப்பட்டது. உண்மையில் எந்த நிறுவனம் ஆய்வக நிலையில் செயல்படக்கூடிய நுண்செயலியைக் கொண்டிருந்தது என்று தெரியாமலே உள்ளது. 1971 மற்றும் 1976 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இண்டெல் மற்றும் TI ஆகிய நிறுவனங்கள் பெரும் காப்புரிமை குறுக்கு-உரிம ஒப்பந்தங்களை செய்துகொண்டன, அதன் படி இண்டெல் நிறுவனம் TI க்கு நுண்செயலிக்கான காப்புரிமைக்காக உரிமை ஆதாயம் செலுத்தும். இந்த நிகழ்வுகளின் அழகிய வரலாறு நீதிமன்ற ஆவணமாக்கலில் உள்ளபடி, சைரிக்ஸ் மற்றும் இண்டெல் நிறுவனங்களுக்கிடையேயான சட்ட விவகாரத்தில் TI ஒரு வாதியாகவும் நுண்செயலிக்கான காப்புரிமையின் உரிமையாளராகவும் இருந்தது.\nகம்ப்யூட்டர்-ஆன்-அ-சிப் என்பது நுண்செயலியின் ஒரு மாறுவடிவமாகும், இதில் நுண்செயலியின் அடிப்படைக் கூறும் (CPU) சில நினைவகங்கள் மற்றும் I/O (உள்ளீடு/வெளியீடு) இணைப்புகளும் ஒரே சிப்பில் இருக்கும்.இது மைக்ரோ-கண்ட்ரோலர் எனவும் அழைக்கப்படுகிறது. கம்ப்யூட்டர்-ஆன்-அ-சிப் காப்புரிமையே அப்போது \"மைக்ரோகம்ப்யூட்டர் காப்புரிமை\" என அழைக்கப்பட்டது, U.S. Patent 40,74,351 , அது TI நிறுவனத்தின் கேரி பூன் மற்றும் மைக்கேல் .ஜெ கோச்ரான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்தக் காப்புரிமை ஒரு புறமிருக்க மைக்ரோ கம்ப்யூட்டர் என்பதற்கான தரநிலையான அர்த்தம், ஒன்று அல்லது மேற்பட்ட நுண்செயலிகளை தனது CPU(களாக) வாக பயன்படுத்தும் ஒரு கணினி என்பதாகும், அதே நேரத்தில் காப்புரிமையில் வரையறுக்கப்பட்ட கருத்தானதும் அநேகமாக மைக்ரோகண்ட்ரோலருக்கு ஒத்ததாகவே இருந்தது.\n1971 இன் முற்பகுதியில் பைக்கோ எலக்ட்ரானிக்ஸ்[11] மற்றும் ஜெனரல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ICகளிலான தங்கள் முதல் உடனிணைவை அறிமுகப்படுத்தின, அது மன்ரோ ராயல் டிஜிட்டல் III கால்குலேட்டருக்கான IC ஆகும். இந்த IC மட்டுமே முதன் முதலில் ROM, RAM மற்றும் ஒரு RISC வழிமுறை ஆகியவை சிப்பிலேயே அமைக்கப்பட்டுள்ள அம்சத்தைக் கொண்டுள்ள IC எனவும் விவாதித்துக் கூற முடியும். பைக்கோ என்பது ஐந்து GI வடிவமைப்பு பொறியாளர்களினால் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும், ஒற்றை சிப் கால்குலேட்டர் ICகளை உருவாக்குவதே அவர்களின் கனவாக இருந்தது. அவர்களிடம் பல கால்குலேட்டர் சிப்செட்கள் வடிவமைப்பிலான GI மற்றும் மார்க்கோனி-எலியட் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்த போதிய முன் அனுபவம் இருந்தது.[12] பைக்கோ மற்றும் GI ஆகிய நிறுவனங்கள் கையடக்க கால்குலேட்டர் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றிகரமான வளர்ச்சியை தொடர்ந்து பெற்றன.\nகலிஃபோர்னியா பாலிடெக்னிக்கல் யுனிவெர்சிட்டியின் 1968 ஆம் ஆண்டின் பட்டதாரியான வடிவமைப்பு பொறியாளர் [13] ரே ஹால்ட், இந்தக் கணினி வடிவமைப்புத் தொழில் வாக்கையை F14 CADC உடன் தொடங்கினார். செண்ட்ரல் ஏர் டேட்டா கம்ப்யூட்டர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதன் உருவாக்கத்திலிருந்து இரகசியத்திற்காக மறைக்கப்பட்டிருந்தது (அப்போது ஆண்டு 1968 ஆக இருந்தது), அது 1998 வரை வெளிப்படையாகத் தெரியவில்லை, அப்போது தான் திரு. ரே ஹால்ட்டின் கோரிக்கையின் பேரில் அமெரிக்க கப்பல் படை ஆவணங்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த அனுமதித்தது. அப்போதிலிருந்து பல விவாதங்களில் இதுவே முதல் நுண்செயலி என்ற கருத்து தொடர்ந்து இருந்து வருகிறது.[14] 1971 வாக்கில் வெளியிடப்பட்ட விஞ்ஞான வெளியீடுகள் மற்றும் இலக்கியங்கள் ஆகியன அமெரிக்க கப்பல் படையின் F-14 Tomcat விமானத்தில் பயன்பட்ட MP944 டிஜிட்டல் ப்ராசஸரே முதன் முதல் நுண்செயலி எனக் கூறுகின்றன. ஆர்வமாக இருப்பினும், அது ஓர் ஒற்றை நுண்செயலியல்ல, மேலும் பொதுத் தேவைக்கானதும் அல்ல – அது அநேகமாக சிறப்புத் தேவைக்கான DSP ஐ கட்டமைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய இணை கட்டமைப்புத் தொகுதியைப் போலவே இருந்தது. DSP-மைக்ரோகண்ட்ரோலர் கட்டமைப்புகளைக் குறுகலாக்கும் இன்றைய தொழில்துறையின் கருப்பொருளானது 1971ம் ஆண்டு தொடங்கியது என்பதையே இது குறிக்கிறது.[15] DSP மற்றும் மைக்ரோகண்ட்ரோலர் கட்டமைப்புகளின் இந்தக் குறுகலாக்கமானது டிஜிட்டல் சிக்னல் கண்ட்ரோலர் எனப்படுகிறது.\n1968ம் ஆண்டு, கேரெட் ஏஐரிசர்ச், வடிவமைப்பாளரான ரே ஹால்ட் மற்றும் ஸ்டீவ் கெல்லெர் ஆகியோர் அப்போது அமெரிக்க கப்பல் படையின் புதிய F-14 டாம்கேட் ஃபைட்டரின் மெயின் ஃப்ளைட் கண்ட்ரோல் கணினிக்காக உருவாக்கத்தில் இருந்த மின்னியக்கவியல் அமைப்புகளுக்குப் போட்டியாக ஒரு டிஜிட்டல் கணினியை உருவாக்க அழைக்கப்பட்டனர். அதன் வடிவமைப்பானது 1970ம் ஆண்டு முடிவடைந்தது, மேலும் அது ஒரு MOS-அடிப்படையிலான சிப்செட்டை பிரதான CPU ஆக பயன்படுத்தியது. அந்த டிசைனானது அது உடன் போட்டியிட்ட எந்திரவியல் கணினிகளை விட குறிப்பிடத்தக்க விதத்தில் (தோராயமாக 20 மடங்கு) சிறியதும் நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்தது, முதலில் உருவாக்கப்பட்ட டாம்கேட்டின் வகைகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கணினி ஒரு \"a 20-பிட், பைப்லைன் செய்யப்பட்ட, இணை பல-நுண்செயலிகளைக் கொண்டிருந்தது\". இந்தக் கணினி மிகவும் மேம்பட்டதாகக் கருதப்பட்டாலும் அதன் வடிவமைப்பை வெளியிட கப்பல் படை 1997 வரை அனுமதிக்கவில்லை. இந்தக் காரணத்தினால் அதில் பயன்படுத்தப்பட்ட CADC மற்றும் MP944 சிப்செட் ஆகியவை இன்றும் அவ்வளவாக பிரபலமடையவில்லை.[16]\nTI மற்றும் இண்டெல் ஆகியவற்றுக்கு முன்னர் ஒரு \"மைக்ரோகண்ட்ரோலரை\" விவரித்ததற்காக கில்பெர்ட் ஹ்யாட்டுக்கு காப்புரிமை வழங்கப்பட்டது[17]. பின்னாளில் அந்தக் காப்புரிமை செல்லாததாக்கப்பட்டது, ஆனால் அதற்கான ஆதாய உரிமைகள் வழங்கப்படுவதற்கு முன்பு செல்லாததாக்கப்படவில்லை.[18][19]\nஇண்டெல் 4004 ஐத் தொடர்ந்து 1972ம் ஆண்டு இண்டெல் 8008 வெளிவந்தது, அது உலகின் முதல் 8-பிட் நுண்செயலியாகும். அ ஹிஸ்டரி ஆஃப் மாடன் கம்ப்யூட்டிங் , (MIT பிரஸ்), ப. 220–21 என்ற புத்தகத்தைப் பொறுத்தவரை, இண்டெல் நிறுவனம் பின்னாளில் டேட்டாபாயிண்ட் என அழைக்கப்பட்ட, சான் அண்டானியோவிலுள்ள TX கம்ப்யூட்டர் டெர்மினல்ஸ் கார்ப்பரேஷனுடன், அவர்கள் உருவாக்கிக்கொண்டிருந்த டெர்மினலுக்கான ஒரு சிப்பை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு இணங்கியது. டேட்டாபாயின்ட் நிறுவனம் பின்னர் அந்த சிப்பைப் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்தது, பின்னர் இண்டெல் நிறுவனம் அதை 1972 ஏப்ரலில் 8008 என்ற பெயரில் சந்தைப்படுத்தியது. இதுவே உலகின் முதல் 8-பிட் நுண்செயலியாகும். இதுவே, ரேடியோ-எலக்ட்ரானிக்ஸ் பத்திரிகையில் 1974ம் ஆண்டு விளம்பரப்படுத்தப்பட்ட பிரபலமான \"மார்க்-8\" கம்ப்யூட்டர் கிட்டுக்கு அடிப்படையுமாகும்.\n8008 மாடலானது மிகவும் வெற்றிகரமாக அமைந்த இண்டெல் 8080 (1974), ஜைலாக் Z80 (1976) மற்றும் டிரைவேட்டிவ் இண்டெல் 8-பிட் நுண்செயலிகள் ஆகியவை அனைத்துக்கும் முன்னோடியாகும். போட்டித் தயாரிப்பான மோட்டோரோலா 6800 ஆகஸ்டு 1974ம் ஆண்டு வெளியிடப்பட்டது, மேலும் அதே போல் MOS டெக்னாலஜி 6502 1975ம் ஆண்டு வெளியிடப்பட்டது (அதே நிறுவனத்தால் பெருமளவில் தயாரிக்கப்பட்டது). 1980களில் 6502 மாடலானது Z80 இன் பிரபலத் தன்மைக்கு போட்டியாக விளங்கியது.\nஒட்டுமொத்தத்தில் குறைந்த செலவு, சிறிய பேக்கேஜிங், எளிய கணினி பஸ் தேவைகள் மற்றும் சில நேரங்களில் மின் சுற்று அமைப்புகளிலும் கிடைத்த தன்மை அவ்வாறில்லாதபட்சத்தில் வெளிப்புற வன்பொருள் சேர்த்து வழங்கப்பட்ட வசதி (Z80 மாடலில் உட்கட்டமைக்கப்பட்ட நினைவகப் புதுப்பிப்பு அம்சம் இருந்தது) ஆகியவற்றால் 1980ம் ஆண்டுகளில் இல்லக் கணினி \"புரட்சி\" முடுக்கப்பட்டது, இதன் விளைவாக US$99 க்கு விற்கப்பட்ட விலைகுறைந்த சின்க்லேயர் ZX-81 போன்ற கணினிகள் விற்கப்பட்டன.\nத வெஸ்டன் டிசைன் செண்டர், இன்க் (WDC) நிறுவனம் 1982ம் ஆண்டு CMOS 65C02 ஐ அறிமுகப்படுத்தி, அதன் உரிமத்தை பல நிறுவனங்களுக்கு வழங்கியது. அது Apple IIc மற்றும் IIe தனிநபர் கணினிகள், மருத்துவத் துறையில் உள்ளே பொருத்தக்கூடிய கிரேடு பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃபைப்ரலேட்டர், தானியங்கு வாகனங்கள், தொழிற்துறை மற்றும் நுகர்வோர் சாதனங்கள் போன்ற பலவற்றிலும் CPU ஆக பயன்படுத்தப்பட்டது. நுண்செயலிகளின் வடிவமைப்புகளின் உரிமம் பெறுவதில் WDC நிறுவனம் முன்னோடியாக விளங்கியது, பின்னர் 1990 களில் ARM மற்றும் பிற நுண்செயலி அறிவார்ந்த சொத்து (IP) வழங்குநர்கள் பின் தொடர்ந்தனர்.\nமோட்டோரோலா நிறுவனம் 1978ம் ஆண்டு MC6809 ஐ அறிமுகப்படுத்தியது, அது சவாலானதும் 8-பிட் வடிவமைப்பின் மூலம் 6800 உடன் மூல இணக்கத்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டதும் தூய ஹார்ட்-வயர்டு தர்க்கத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டதுமாகும். (தூய ஹார்ட்-வயர்டு தர்க்கத்தை மட்டும் பயன்படுத்துவதற்கு வடிவமைப்புத் தேவைகள் மிகவும் சிக்கலாக இருந்ததால் அதைத் தொடர்ந்து வந்த 16-பிட் நுண்செயலிகள் பொதுவாக ஓரளவிற்கு மைக்ரோகோடைப் பயன்படுத்தின.)\nசிக்னெட்டிக்ஸ் 2650 என்பது மற்றொரு முந்தைய 8-பிட் நுண்செயலியாகும், அதன் புதிய கண்டுபிடிப்புத் திறன்கள் மற்றும் வழிமுறைத் தொகுப்பு கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக அது பெரிதளவிலான ஆர்வத்தைப் பெற்றது.\nவிண்வெளியில் பறத்தல் என்னும் உலகின் முதல் வித்துத்தன்மையுள்ள நுண்செயலி RCAஇன் RCA 1802 (CDP1802, RCA COSMAC எனவும் அறியப்படும்) ஆகும் (1976ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது) அது 1970களின் போது NASAவின் வாயேஜர் மற்றும் வைக்கிங் ஆகிய விண்வெளி ஆய்வுக்கருவிகளிலும் கலிலியோ ஆய்வுக்கருவியை (1989ம் ஆண்டு செலுத்தப்பட்டு, 1995ம் ஆண்டு வந்து சேர்ந்தது) வியாழன் கிரகத்திற்கு அனுப்பும் போதும் பயன்படுத்தப்பட்டது. C-MOS தொழில்நுட்பத்தை முதன் முதலில் செயல்படுத்தியது RCA COSMAC மட்டுமே ஆகும். CDP1802, அதன் காலத்தில் இருந்த மற்ற எந்த செயலிகளையும் விட குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடும் என்பதாலும் அதன் உற்பத்தி செயலாக்கம் (சேஃபைரில் சிலிக்கான்) காஸ்மிக் கதிர்வீச்சிலிருந்தும் மின்காந்த மின்சுமையிறக்கங்களில் இருந்தும் பாதுகாப்பதாலும் அது பயன்படுத்தப்பட்டது. இதனால், 1802 முதல் கதிர்வீச்சு-கடினமாக்கப்பட்ட நுண்செயலி எனக் கூறப்படுகிறது.\nRCA 1802 ஸ்டேடிக் டிசைன் என அழைக்கப்பட்ட அம்சத்தைக் கொண்டிருந்தது, அதாவது கடிகார அதிர்வெண் 0 Hz வரையிலும் கூட சீரற்ற முறையில் குறைக்கப்பட முடியும், இது முழு நிறுத்த நிபந்தனையாகும். இதனாலேயே வோயேஜர்/வைக்கிங்/கலிலியோ விண்கலம் ஆகியவை குறிப்பிடத்தக்கதல்லாத பயணங்களின் நீட்டிப்புகளின் போது குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்த முடிந்தது. டைமர்கள் மற்றும்/அல்லது சென்சார்கள், புதுப்பிப்புகளின் வழிச்செலுத்தல், போக்குக் கட்டுப்பாடு, தரவு அகப்படுத்தல் மற்றும் ரேடியோ தகவல்தொடர்பு போன்ற முக்கியமான பணிகளுக்காக சரியான நேரத்தில் செயலிகளின் செயல்திறனை எழுப்ப/மேம்படுத்தக் கூடும்.\nமுதல் மல்டி-சிப் 16-பிட் நுண்செயலி, நேஷனல் செமிகண்டக்டர் IMP-16 ஆகும், அது 1973ம் ஆண்டு முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. IMP-8 என்று சிப்செட்டின் ஒரு 8-பிட் பதிப்பு 1974ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டின் போது நேஷனல் நிறுவனம், முதல் 16-பிட் ஒற்றை-சிப் நுண்செயலியை அறிமுகப்படுத்தியது, அது நேஷனல் செமிகண்டக்டர் PACE ஆகும், அது பின்னர் INS8900 என்னும் ஒரு NMOS பதிப்பையும் அறிமுகப்படுத்தியது.\nபிற முந்தைய மல்டி-ச��ப் 16-பிட் நுண்செயலிகளில், டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் (DEC), OEM போர்டு செட் மற்றும் பேக்கேஜ்டு PDP 11/03 மினிகணினி ஆகியவற்றில் பயன்படுத்திய ஒன்று மற்றும் ஃபேர்சைல்டு செமிகண்டக்டர் மைக்ரோஃப்ளேம் 9440 ஆகியவை அடங்கும், அவை இரண்டும் 1975 முதல் 1976 வரையிலான காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை.\nTI இன் TMS 9900 என்பது முதல் ஒற்றை- சிப் 16-பிட் நுண்செயலி ஆகும், அது அவர்களின் TI-990 வரிசை மினிகணினிகளுடன் இணக்கத்தன்மை கொண்டதுமாகும். 9900 நுண்செயலி TI 990/4 மினிகணினி, இல்லக் கணினி மற்றும் TM990 வரிசை OEM மைக்ரோகணினி போர்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. இந்த சிப்கள் பெரிய செராமிக் 64-பின் DIP தொகுப்பில் தொகுப்பாக்கம் செய்யப்பட்டது, ஆனால் Intel 8080 போன்ற பெரும்பாலான 8-பிட் நுண்செயலிகள் மிகவும் பொதுவான சிறிய மற்றும் செலவு குறைந்த ப்ளாஸ்டிக் 40-பின் DIPஐப் பயன்படுத்தின. அந்த சிப்பைத் தொடர்ந்து TMS 9980 அறிமுகப்படுத்தப்பட்டது, அது Intel 8080 உடன் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டது, அதில் TI 990 16-பிட் வழிமுறைத் தொகுப்பு முழுவதுமாக இருந்தது, அது பிளாஸ்டிக் 40-பின் தொகுப்பைப் பயன்படுத்தியது, தரவுகளை ஒரே நேரத்தில் 8 பிட்கள் வீதத்தில் கடத்தியது, ஆனால் 16 KB மட்டுமே அவற்றல் நிர்வகிக்க முடிந்தது. மூன்றாவது சிப்பாக TMS 9995 அறிமுகப்படுத்தப்பட்டது அது ஒரு புதிய டிசைனாகும். பின்னர் இந்தக் குடும்பத்தில் 99105 மற்றும் 99110 ஆகிய மாடல்களும் சேர்ந்து விரிவாக்கப்பட்டது.\nவெஸ்டர்ன் டிசைன் செண்டர், இன்க். (WDC) நிறுவனம், WDC CMOS 65C02 இன் 16-பிட் மேம்பாடான CMOS 65816 ஐ 1984ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 65816 16-பிட் நுண்செயலி Apple IIgs மற்றும் பின்னர் சூப்பர் நைண்டெண்டோ எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டெம்ஸ் ஆகிய நிறுவனங்களின் மையமாக விளங்கியது, இதனால் எக்காலத்திற்கும் அதிகம் பிரபலமான பல 16-பிட் டிசைன்களில் ஒன்றாக அது விளங்கியது.\nஇண்டெல் நிறுவனம், போட்டியிட மினிகணினிகள் இல்லாத நிலையில் வேறு வித்தியாசமான வழியைப் பின்பற்றியது, மேலும் அதற்கு பதிலாக தங்கள் 8080 ஐ 16-பிட் Intel 8086 ஆக \"தரமுயர்த்தியது\", அது மிக நவீன PC வகை கணினிகளை இயக்கிவரும் x86 குடும்பத்தின் முதல் உறுப்பினராகும். இண்டெல் நிறுவனம், 8080 வரிசைகளிலிருந்து மென்பொருளை பயன்படுத்தும் செலவு குறைந்த வழியாக 8086 ஐ அறிமுகப்படுத்தியது, மேலும் அந்தப் பகுதியில் பெரும் வணிகத்தையும் சாதிப்பதில் வெற்றிபெற்றது. 8086 இன் ஒரு பதிப்பான, ஒரு புற 8-பிட் தரவு பஸ்ஸைப் பயன்படுத்திய 8088 மாடல், முதல் IBM PC இன் நுண்செயலியாக இருந்தது, அது மாடல் 5150 ஆகும். அவர்களின் 8086 மற்றும் 8088 ஐ தொடர்ந்து, இண்டெல் நிறுவனம் 80186, 80286 மற்றும் 1985ம் ஆண்டு 32-பிட் 80386 ஆகியவற்றை வெளியிட்டது, தங்கள் குடும்பத் தயாரிப்புகளை நோக்கிய பின்னோக்கிய இணக்கத்தன்மையினால் அவர்களின் PC சந்தையை இவை உறுதிப்படுத்தின.\nஇண்டெலின் சைல்ட்ஸ் மற்றும் பலரால், ஒருங்கிணைந்த நுண்செயலி நினைவக மேலாண்மை அலகு (MMU) உருவாக்கப்பட்டது, மேலும் அது அமெரிக்க காப்புரிமை எண் 4,442,484 ஐப் பெற்றது.\nஒரு இண்டெல் 80486DX2 டையில் உள்ள மேல் இடையிணைப்பு அடுக்குகள்.\n16-பிட் டிசைன்கள் 32-பிட் செயல்படுத்தல்கள் சந்தையில் நுழைந்த கொஞ்ச காலம் மட்டுமே புழக்கத்தில் இருந்தன.\n32-பிட் டிசைன்களில் அதிகம் குறிப்பிடத்தக்கவை MC68000 ஆகும், அது 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 68K, என பெரிதும் அறியப்படும் இது 32-பிட் ரெஜிஸ்டர்களைக் கொண்டிருந்தது, ஆனால் பின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, 16-பிட் அக தரவுப் பாதைகள் மற்றும் ஒரு 16-பிட் புற தரவு பஸ் ஆகியவற்றையே பயன்படுத்தியது, மேலும் இது 24-பிட் முகவரிகளை மட்டுமே ஆதரித்தது. அது தெளிவான 32-பிட் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், மோட்டோரோலா நிறுவனம் இதை பொதுவாக 16-பிட் செயலி என விவரித்தது. உயர் செயல்திறன், பெரிய (16 மெகாபைட்டுகள் அல்லது 224 பைட்டுகள்) நினைவக இடம் மற்றும் மிகவும் குறைந்த செலவு ஆகியவை சேர்ந்து அமைந்திருந்ததால், அது அதன் வகைகளுக்கான மிகவும் பிரபலமான CPU டிசைனாக திகழ்ந்தது. ஆப்பிள் லிசா மற்றும் Macintosh டிசைன்கள் ஆகியவை, 1980களின் மத்தியில் இருந்த Atari ST மற்றும் கம்மாடோர் அமைகா உள்ளிட்டவை போன்ற பிற டிசைன்களைப் போல 68000 இனைப் பயன்படுத்தின.\n32-பிட் தரவு பாதைகள், 32-பிட் பஸ்கள் மற்றும் 32-பிட் முகவரிகளுடன் கூடிய உலகின் முதல் ஒற்றை-சிப் முழு-32-பிட் நுண்செயலி, AT&T பெல் லேப்ஸ் BELLMAC-32A ஆகும், அதன் முதல் மாதிரிகள் 1980 இலும் பொது உற்பத்தி 1982 இலும்[20][21] செய்யப்பட்டது. 1984ம் ஆண்டு AT&T இன் நீதிமன்ற ஆணையால், அது WE 32000 (WE என்பது வெஸ்டர்ன் எலக்ட்ரிக் என்பதைக் குறிக்கும்) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் WE 32100 மற்றும் WE 32200 ஆகிய அதன் மேம்பாடுகளையும் தொடர வேண்டியிருந்தது. இந்த நுண்செயலிகள், AT&T 3B5 3B5 மற்றும் 3B15 மினிகணினிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டன; உலகின் முதல் டெஸ்க்டாப் சூப்பர்மைக்ரோகணினியான 3B2 இல் பயனப்டுத்தப்பட்டது; உலகின் முதல் 32-பிட் மடிக்கணினியான \"கமொபேனியனிலும்\" பயன்படுத்தப்ப்ட்டது; மேலும் உலகின் முதல் புத்தக அளவிலான சூப்பர்மைக்ரோகணினியான \"அலெக்சாண்டரிலும்\" பயன்படுத்தப்பட்டது, அதில் இன்றைய கேமிங் கன்சோல்களில் உள்ளது போலவே ROM-பேக் நினைவக கேட்ரிட்ஜ்கள் இருந்தன. இந்த அனைத்து கணினிகளும் UNIX System V இயக்க முறைமையில் இயங்கின.\nஇண்டெலின் முதல் 32-பிட் நுண்செயலி iAPX 432 ஆகும், அது 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை. அதில் ஒரு மேம்பட்ட திறன்-அடிப்படையிலான பொருள்-நோக்கு கட்டமைப்பு இருந்தது, ஆனால் இண்டெலின் 80286 (1982ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது) போன்ற சமகால தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் மோசமான செயல்திறனைக் கொண்டிருந்தது சாதாரண அளவீட்டு சோதனைகளில் முன்னதை விட நான்கு மடங்கு வேகமாக இயங்கியது. இருப்பினும், iAPX432 இன் முடிவுகளுக்கு, நெரிசலான மற்றும் துணைமேம்பாடு கொண்ட Ada கம்பைலர்கள் ஒரு காரணமாகும்.\nARM முதலில் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு RISC செயலி டிசைன் ஆகும், அதிலிருந்து அது 32-பிட் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் செயலி இடங்களில் ஆதிக்கம் செலுத்தியது, அதற்கு அதன் திறன் செயல்திறன், உரிம மாதிரி மற்றும் அமைப்பு மேம்பாட்டு கருவிகளின் பரவலான வரம்பு ஆகியவை பெரிய காரணமாக அமைந்தன. குறைக்கடத்தி உற்பத்தியாளர்கள் பொதுவாக ARM11 போன்ற பிரதான அமைப்புகளுக்கான உரிமமளிப்பார்கள், மேலும் அவர்களின் சிப்பில் அமைந்த முறைமைகளின் தயாரிப்புகளில் பயன்படுத்துவார்கள்; வெகு சில வெண்டர்களுக்கே ARM பிரதான அமைப்புகளை மாற்றியமைக்கும் உரிமம் வழங்கப்பட்டது. பிற பல்வேறு வகையான சாதனங்களைப் போலவே, பெரும்பாலான செல் தொலைபேசிகளில் ஒரு ARM செயலி இருக்கும். கற்பனை நினைவக ஆதரவில்லாத மைக்ரோகண்ட்ரோலர்-சார்ந்த ARM கோர்கள் உள்ளன, மேலும் கற்பனை நினைவகத்துடன் கூடிய SMP பயன்பாடுகள் ப்ராசசரும் உள்ளது.\n68000 இன் மூலமான மோட்டோரோலாவின் வெற்றி, MC68010 அறிமுகத்திற்கு வழிவகுத்தது, அது கற்பனை நினைவக ஆதரவையும் சேர்த்து அமைத்திருந்தது. MC68020 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, அது முழு 32-பிட் ���ரவு மற்றும் முகவரி பஸ்களைக் கொண்டிருந்தது. 68020, Unix சூப்பர்கணினி சந்தை மற்றும் டெஸ்க்டாப் அளவு கணினிகளை உருவாக்கிவந்த பல சிறிய நிறுவனங்கள் (எ.கா., ஆல்டோஸ், சார்லஸ் ரிவர் டேட்டா சிஸ்டம்ஸ்) ஆகியவற்றில் மிகவும் பிரபலமானது. அடுத்ததாக MC68030 அறிமுகப்படுத்தப்பட்டது, MMU ஐ சிப்பில் ஒருங்கமைத்து முந்தைய தயாரிப்பிலிருந்து மேம்பட்டதாக இது அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியான வெற்றி MC68040 க்கு வழிவகுத்தது, இது சிறந்த கணிதவியல் செயல்திறனுக்காக ஒரு FPU ஐக் கொண்டிருந்தது. 68050 மாடல் அதன் செயல்திறன் இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்தது, மேலும் வெளியிடப்படவில்லை, மேலும் அதன் தொடர்ச்சியாக அதிக வேகமான RISC டிசைன்கள் நிலவிய சந்தையில் MC68060 வெளியிடப்பட்டது. 68K குடும்பம் 1990களின் முற்பகுதியில் டெஸ்க்டாப் துறையிலிருந்து மறைந்தது.\nபிற பெரிய நிறுவனங்கள் 68020 மற்றும் அதன் தொடர் மாடல்களை உட்பொதிக்கப்பட்ட உபகரணங்களில் வடிவமைத்தன. ஒரு சமயத்தில், PCகளில் இருந்த இண்டெல் பெண்டியம்களை விட உட்பொதிக்கப்பட்ட உபகரணங்களில் இருந்த 68020கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது[22]. கோல்ட்ஃபயர் செயலி கோர்கள் மதிப்பு மிக்க 68020 இன் வழித்தோன்றல்களாகும்.\nஇந்த நேரத்தின் போது (1980களின் மத்திய காலத்திற்கு முன்பு), நேஷனல் செமிகண்டக்டர் நிறுவனம் இதே போன்ற 16-பிட் பின்-அவுட், 32-பிட் இண்டெர்னல் நுண்செயலியை அறிமுகப்படுத்தியது, அது NS 16032 (பின்னர் 32016 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது) என அழைக்கப்பட்டது, NS 32032 எனப்பட்ட முழு 32-பிட் பதிப்புகள் மற்றும் 32-பிட் தொழிற்துறை OEM மைக்ரோகணினிகள் ஆகியவற்றை வெளியிட்டது. 1980களின் மத்தியில், சீக்வெண்ட் நிறுவனம், NS 32032 ஐப் பயன்படுத்தும் முதல் சிம்மட்டிக் மல்டிப்ராசசர் (SMP) சர்வர்-க்ளாஸ் கணினி அறிமுகப்படுத்தியது. இது குறைந்த வெற்றிகளைப் பெற்ற டிசைன்களில் ஒன்றாகும், மேலும் 1980களில் அது இல்லாமல் போனது.\nMIPS R2000 (1984) மற்றும் R3000 (1989) ஆகியவை மிகவும் வெற்றிகரமான 32-பிட் RISC நுண்செயலிகளாகும். அவை அதிக திறன் தேவைப்படும் பணி சூழல்களில் மற்றும் SGI சர்வர்களில் பயன்படுத்தப்பட்டன.\nபிற டிசைன்களில் சுவாரஸ்யமான ஜைலாக் Z8000 அடங்கும், அது சந்தைக்கு மிக தாமதமாக அறிமுகமாகி தாமதமாக ஒரு நிலையை அடைந்து மீண்டும் விரைவில் இல்லாமல் போனது.\n1980களின் பிற்பகுதியில், \"நுண்செயலி போர்கள்\" சில நுண்செயலிகளை அழிக்கத் தொடங்கின. அநேகமாக அப்போது சீக்வெண்ட் என்னும் ஒரே ஒரு பெரிய டிசைன் மட்டுமே வெற்றிகரமாக இருந்தது, NS 32032 அப்போது அழிந்துவிட்டது மேலும் சீக்வெண்ட் நிறுவனம் இண்டெல் நுண்செயலிகளுக்கு மாறியது.\n1985 முதல் 2003 வரை, டெஸ்க்டாப், மடிக்கணினி மற்றும் சர்வர் சந்தைகளில் 32-பிட் x86கட்டமைப்புகள் ஆதிக்கம் மிக்கவையாக மாறிவந்தன, மேலும் இந்த நுண்செயலிகள் அதிக வேகம் மற்றும் திறனுடன் கிடைத்தன. இண்டெல் நிறுவனம் கட்டமைப்பின் முந்தைய பதிப்புகளுக்கான உரிமத்தை பிற நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தது, ஆனால் பெண்டியத்திற்கான உரிமத்தை வழங்கவில்லை, ஆகவே AMD Cyrix ஆகிய நிறுவனங்கள் தங்கள் சொந்த டிசைன்களின் அடிப்படையில் அமைந்த கட்டமைப்புகளின் பதிப்புகளை கட்டமைக்கத் தொடங்கினர். இந்தக் காலத்தின் போது, இந்த செயலிகள் சிக்கலான தன்மையிலும் (டிரான்சிஸ்டர் எண்ணிக்கை) திறனிலும் (வழிமுறைகள்/வினாடி) எண்ணளவில் குறைந்தது மூன்று மடங்குக்கு அதிகரித்தன. அநேகமாக இண்டெலின் பெண்டியம் வரிசையே பொது மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமும் அறியத்தக்க 32-பிட் செயலி மாடலாகவும் விளங்கியது.\nதனிநபர் கணினிகளில் 64-பிட் டிசைன்கள்[தொகு]\nபல சந்தைகளில் 1990களின் முற்பகுதியிலிருந்து 64-பிட் நுண்செயலி டிசைன்கள் பயனில் இருந்து வந்துள்ளன, 2000களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட 64-பிட் நுண்செயலிகள் PC சந்தையை இலக்காகக் கொண்டது.\nAMD நிறுவனம், x86, x86-64 ஆகியவற்றுடன் பின்னோக்கு-இணக்கத்தன்மை கொண்ட ஒரு 64-பிட் கட்டமைப்பை (AMD64 என இப்போது அழைக்கப்படுகிறது) 2003 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது, அது இண்டெலின் கிட்டத்தட்ட முழு இணக்கத்தன்மை கொண்ட 64-பிட் நீட்சிகளுக்கு (முதல் IA-32e அல்லது EM64T எனவும் பின்னர் இண்டெல் 64 எனவும் அழைக்கப்பட்டது) அடுத்ததாக இது அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் ஒரு 64-பிட் டெஸ்க்டாப் சகாப்தம் தொடங்கியது. இவ்விரண்டு பதிப்புகளுமே 32-பிட் மரபுவழி பயன்பாடுகளையும் அதே சமயம் புதிய 64-பிட் மென்பொருளையும் செயல்திறன் இழப்பு ஏதுமின்றி இயக்கக்கூடிய திறன் கொண்டிருந்தன. இயல்பாக 64-பிட் மென்பொருளை இயக்கும் Windows XP x64, Windows Vista x64, Linux, BSD மற்றும் Mac OS X ஆகிய இயக்க முறைமைகளுடன், இது போன்ற செயலிகளின் திறனை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வீதத்தில் மென்பொருள் அமை��்கப்பட்டுள்ளது. 64 பிட்களை நோக்கிய மாற்றமானது, பொது ரெஜிஸ்டரின் அளவு இரட்டிப்பாக்கப்படுவதாலும், ஒரு ரெஜிஸ்டர் அளவை IA-32 இலிருந்து ஒரு படி அதிகரிப்பதே ஆகும்.\nPowerPC செயலிகளின் 64 பிட்களை நோக்கிய மாற்றம் 90களின் முற்பகுதியிலிருந்து இருந்துவந்த செயலிகளின் டிசைனை நோக்கமாகக் கொண்டதும் ஆகும், மேலும் அது இணக்கமற்ற தன்மைக்கு பெரிய காரணமாக இல்லை. நடப்பிலிருந்த முழு எண் ரெஜிஸ்டர்கள், அனைத்து தொடர்புடைய தரவு பாதைகளாகவும் விரிவாக்கப்பட்டன, ஆனால் IA-32 இல், தசமப் புள்ளி எண்கள் மற்றும் வெக்டர் அலகுகள் ஆகிய இரண்டுமே இயங்கின 64 பிட்கள் அல்லது அதற்கு மேலான மதிப்பில் பல ஆண்டுகள் இயங்கின. IA-32 x86-64 ஆக விரிவாக்கப்பட்ட போது நிகழ்ந்ததைப் போலன்றி, 64-பிட் PowerPC இல் புதிய பொது நோக்க ரெஜிஸ்டர்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை, ஆகவே பயன்பாடுகளுக்கான 64-பிட் பயன்முறையினைப் பயன்படுத்தி பெறப்பட்ட செயல்திறன் பெரிய முகவரிகள் இடம் குறைவாக இருந்ததால் அவற்றைப் பயன்படுத்தவில்லை.\nகூடுதல் செயலிகளைச் சேர்ப்பது என்பது ஒரு கணினியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வித்தியாசமான அணுகுமுறையாகும், இது சிம்மட்டிக் மல்டிப்ராசசிங் டிசைன்களில் நிகழும், இவை சர்வர்கள் மற்றும் பணிச்சூழல்களில் 1990களின் முற்பகுதியிலிருந்து பிரபலமானதாக உள்ளது. சிப் உருவாக்கத் தொழில்நுட்பங்கள், தொழில்நுட்பத்தின் இயற்பியல் ரீதியான வரம்புகளை அணுகுவதால் மூர் விதியைப் பின்பற்றுவது சவாலாக ஆகிவிட்டது.\nஇதன் பதில்வினையாக, சந்தையில் உள்ள தொடர்ச்சியான தரமுயர்த்தல்களின் வேகத்தை நிலைநிறுத்துவதற்காக நுண்செயலி உற்பத்தியாளர்கள் செயல்திறனை மேம்படுத்த பிற வழிகளைத் தேட முயற்சிக்கின்றனர்.\nஒரு மல்டி கோர் செயலி வெறும் ஓர் ஒற்றை சிப் ஆகும், அதில் ஒன்றுக்கு மேற்பட்ட நுண்செயலி கோர் இருக்கும், (இயக்க முறைமை மற்றும் மென்பொருள் ஆகியவை ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் இருக்கும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளும்பட்சத்தில்) கோர்களின் எண்ணிக்கையால் செயல்திறனானது பல மடங்கு பெருகுகின்றனது. பஸ் இடைமுகம் மற்றும் இரண்டாம் நிலை கேச் போன்ற சில கூறுகளை கோர்கள் பகிர்ந்துகொள்ளலாம். கோர்கள் என்பவை இயற்பியல் ரீதியாக மிகவும் நெருக்கமாக இருப்பதால் மிக அதிக வேகமான கடிகார வீதங்களில் செயல்படுவதால், தனியான முறைமைகளுடன் ஒப்பிடுகையில் அவை தொடர்புகொள்கின்றன, மேலும் இதனால் ஒட்டுமொத்த அமைப்பின் செயல்திறன் மேம்படுகிறது.\n2005ம் ஆண்டு, முதல் தனிநபர் கணினி ட்யூவல்-கோர் செயலிகள் அறிவிக்கப்பட்டன மற்றும் 2009ம் ஆண்டு ட்யூவல்-கோர் மற்றும் குவாட்-கோர் செயலிகள் சர்வர்கள், பணிச்சூழல்கள் மற்றும் PCகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன, அதே சமயம் உயர் நுட்பப் பணிச்சூழல்களுக்கென ஆறு மற்றும் எட்டு-கோர் செயலிகள் கிடைக்கக்கூடியனவாக இருக்கும் அவை இல்லம் மற்றும் தொழில்முறைப் பயன்பாடுகள் ஆகிய இரண்டு விதமான பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம்.\nசன் மைக்ரோசிஸ்டம்ஸ் நயாகரா மற்றும் நயாகரா 2 சிப்களை அறிவித்துள்ளது, அவை ஒவ்வொன்றிலும் எட்டு-கோர் டிசைன் அமைந்துள்ளது. நயாகரா 2 அதிக த்ரெட்களை ஆதரிக்கின்றது, மேலும் 1.6 GHz வேகத்தில் இயங்குகிறது.\nLGA771 சாக்கெட்டில் உள்ள உயர் நுட்ப இண்டெல் க்ஸெனான் செயலிகள் DP (ட்யூவல் ப்ராசசர்) திறன் கொண்டதாகும், அதே சமயம் இண்டெல் கோர் 2 எக்ஸ்ட்ரீம் QX9775 மாடல் Mac Pro இலும் ஆப்பிள் மற்றும் இண்டெல் ஸ்கல்ட்ரெயில் மதர்போர்டினால் பயன்படுத்தப்படுகின்றன. LGA1366 சாக்கெட்டினை நோக்கிய நிலைமாற்றத்துடன், இண்டெல் i7 சிப் குவாட் கோர் இப்போது முக்கியமானதாகக் கருதப்படுகிறது, மேலும் வர இருக்கின்ற i9 சிப் ஆறு மற்றும் ட்யூவல்-டை ஹெக்ஸ்-கோர் (12-கோர்கள்) செயலிகளையும் அறிமுகப்படுத்த சாத்தியமுள்ளது.\n1980களின் மத்தியக் காலம் முதல் 1990களின் முற்பகுதி வரை, புதிய உயர்-செயல்திறன் கொண்ட வழிமுறை தொகுப்பு குறைக்கப்பட்ட கணினி (RISC) மைக்ரோகணினிகள் உருவாயின, அவை IBM 801 மற்றும் பிற போன்ற RISC ஐ ஒத்த CPU டிசைன்களின் தூண்டுதல் மூலம் உருவாயின. RISC நுண்செயலிகள் முதலில் சிறப்பு-தேவை எந்திரங்கள் மற்றும் Unix பணிச்சூழல்களில் பயன்படுத்தப்பட்டன, ஆனால் பிற பங்களிப்பில் அதிக ஏற்பைப் பெற்றன.\n1986ம் ஆண்டு, HP நிறுவனம், PA-RISC CPU உடன் கூடிய அதன் முதல் கணினியை வெளியிட்டது. MIPS கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் வெளியிட்ட 32-பிட் R2000 (R1000 வெளியிடப்படவில்லை) அல்லது அக்கார்ன் கம்ப்யூட்டர்ஸ் 32-பிட் நிறுவனத்தால் 1987ம் ஆண்டு வெளியிடப்பட்ட 32-பிட் ARM2 இவையிரண்டில் ஒன்றே வணிக ரீதியான முதல் நுண்செயலி டிசைன் ஆகும்.[சான்று தேவை] R3000 டிசைன் மிகவும் நடைமுறைத் தன்மை கொண்டிருந்தது, மேலும் R4000 உலகின் முதல் வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய 64-பிட் RISC நுண்செயலியை அறிமுகப்படுத்தியது. போட்டியாக விளங்கிய பணித்திட்டங்களின் விளைவாக IBM POWER சன் SPARC ஆகிய கட்டமைப்புகள் உருவாயின. விரைவில், பெரிய வெண்டார்கள் அனைவரும் ஒரு RISC டிசைனை வெளியிட்டனர் அவற்றில், AT&T CRISP, AMD 29000, இண்டெல் i860 மற்றும் இண்டெல் i960, மோட்டோரோலா 88000, DEC ஆல்ஃபா ஆகியவை அடங்கும்.\n2007ம் ஆண்டு, உட்பொதிக்கப்படாத பயன்பாடுகளுக்கான இரண்டு 64-பிட் RISC கட்டமைப்புகள் புழக்கத்தில் இருந்தன: அவை SPARC மற்றும் பவர் ISA.\n\"நுண்செயலி\" என்னும் சொல்லானது பாரம்பரியமாக ஒற்றை அல்லது மல்டி-சிப் CPU அல்லது சிப்பில் அமைந்த முறைமை(SoC) ஆகியவற்றையே குறிக்கும் எனினும், தொழில்நுட்பத்திலுள்ள பல வகை சிறப்பு செயலாக்க சாதனங்களும் இதனைப் பின்பற்றுகின்றன. மைக்ரோகண்ட்ரோலர்கள், டிஜிட்டல் சிக்னல் செயலிகள் (DSP) மற்றும் க்ராஃபிக்ஸ் ப்ராசசிங் யூனிட்கள் (GPU) போன்றவை பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். இவற்றுக்கான பல எடுத்துக்காட்டுகள் ஒன்று நிரலாக்கம் செய்ய முடியாதனவாக இருக்கும் அல்லது வரம்புக்குட்பட்ட நிரலாக்க வசதிகளைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டுக்கு, பொதுவாக 1990களின் GPUகள் பெரும்பாலும் நிரலாக்கம் செய்ய முடியாதன, மேலும் வெர்டெக்ஸ் ஷேடர்கள் போன்ற நிரலாக்கம் செய்யக்கூடிய வசதிகளை சமீபத்தில் மட்டுமே பெற்றன. ஒரு \"நுண்செயலி\" என்பதை வரையறுப்பது எது என்பதில் உலகளவிலான கருத்து ஒப்புதல் இல்லை, ஆனால் இந்த சொல் ஒரு வகையான பொது தேவை CPU ஐக் குறிக்கிறதேயன்றி தனியாகக் குறிப்பிடப்படாதபட்சத்தில் சிறப்பு-தேவை ப்ராசசரைக் குறிப்பதில்லை என்ற கருத்தைக் கொள்வது பாதுகாப்பானதாகும்.\n2003ம் ஆண்டு, சுமார் $44 பில்லியன் (USD) மதிப்புள்ள நுண்செயலிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்டன.[23] இருப்பினும், விற்கப்பட்ட CPUகளில் 0.2% மட்டுமே பங்களித்த அதில் பாதியளவு பணம் CPUகள் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி தனிநபர் கணினிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட CPUகளுக்காகவே செலவானது[சான்று தேவை].\nஉலகளவில் விற்பனையான மொத்த CPUகளில் 55% 8-பிட்மைக்ரோகண்ட்ரோலர்களாகும், அதில் சுமார் இரண்டு பில்லியன்கள் 1997ம் ஆண்டு விற்பனையாயின.[24]\n2002ம் ஆண்டு, விற்பனையான மொத்த CPUகளில் 10% சதவீதம் 32-பிட் அல்லது அதிக பிட் மதிப்பு கொண்டவை. விற்பனையான மொத்த 32-பிட் CPUகளில் சுமார் 2% டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி தனிநபர் கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான நுண்செயலிகள் வீட்டு உபயோக சாதனங்கள், வாகனங்கள் மற்றும் கணினி சாதனக் கூறுகள் போன்ற உட்பொதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தமாகக் கருதுகையில், ஒரு நுண்செயலி, மைக்ரோகண்ட்ரோலர் அல்லது DSP இன் சராசரி விலை சுமார் $6 ஆகும்.[25]\n2008ம் ஆண்டு சுமார் பத்து பில்லியன் CPUகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் புதிய CPUகளில் சுமார் 98% உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளாகும். [26]\n↑ \"http://www.onemorelevel.com.html/\".[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]\n↑ \"www.wsts.org/press.html\".[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நுண்செயலிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-18T16:18:17Z", "digest": "sha1:YRGKV3STDNG5GU2LHNJN2OVHZNZKMAI5", "length": 20189, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுள்ளெலும்பிடை வட்டின் (intervertebral disk) வரைபடம் (குருத்தெலும்பு மூட்டு)\nநீர்ம மூட்டின் (synovial joint) வரைபடம் (சுழல்மூட்டு)\nமூட்டு (Joint) என்பது உடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளும் தொடர்பு கொள்ளவும், எலும்புக்கூடமைப்பு ஒருங்கிணைந்து செயற்பட உதவும் இடமாகவும் உள்ளது[1][2][3]. வெவ்வேறு கோணங்களிலும், பல்வேறு வகையான அசைவுகளுக்கு ஏற்ற வண்ணம் இம்மூட்டுகள் அமைந்துள்ளன. கால், கை, தோள்பட்டைகளில் உள்ள மூட்டுகள் தானாக உயவூட்டுபவையாக உள்ளன. எனவே, இவை உராய்வற்று, அழுத்தத்தினைத் தாங்கக்கூடியவையாக, அதிகமான பளுவை ஏற்றும் மென்மையான, துல்லியமான அசைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகவும் உள்ளன[3]. பிற மூட்டுகளான, தலையிலுள்ள எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள முடிச்சுகள் மூளை மற்று உணர்வ��� உறுப்புகளை பாதுகாப்பதற்காக (பிறக்கும்போது நிகழும் அசைவினைத் தவிர்த்து) பிற அசைவுகளை அனுமதிப்பதில்லை[3]. பல்லுக்கும், தாடைக்கும் இடையேயுள்ள இணைப்பும் மூட்டு என்றே அழைக்கப்படுகிறது. இது ஆணிமூட்டு (gomphosis) எனப்படும் ஒருவகையான நார்மூட்டு ஆகும். அசைதலுக்கு இடமளிக்கும் வண்ணமும் (மண்டையோட்டெலும்புகளைத் தவிர்த்து), இயங்குவதற்கு ஆதரவளிக்கும் முறையிலும் அமைக்கப்பட்டுள்ள இம்மூட்டுகள் அமைப்பு மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன[4].\n1.1 மருத்துவம், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு\n3 செயற்பாடுகளின் அடிப்படையில் வகைப்பாடுகள்\nமுதன்மையாக மூட்டுகள் வடிவம் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன. வடிவ வகைப்பாடுகள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைந்துள்ளன என்பதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுத்துவது அசையும் மூட்டுகளின் அசைவுகளைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில் கணிசமான அளவில் இரு வகைப்பாடுகளும் ஒன்றையொன்று தழுவியதாகவே உள்ளன.\nமருத்துவம், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு[தொகு]\nஒற்றை மூட்டு - ஒரு மூட்டு\nகுறைந்தளவு மூட்டுகள் - இரண்டிலிருந்து நான்கு மூட்டுகள்\nபலமூட்டுகள் - ஐந்து அல்லது அதற்கு அதிகமான மூட்டுகள்\nஎலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளன என்பதைப் பொருத்து வடிவ வகைப்பாடுகளின் பெயர்களும், பிரிவுகளும் அமைந்துள்ளன[1]. மூன்று வகையான வடிவ வகைப்பாடுகள் உள்ளன:[5]\nநார்மூட்டு (en:Fibrous joint) - கொலாசன் இழைகளைக் கொண்ட, அடர்த்தியான, சீரான இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளவை[6].\nகுருத்தெலும்பு மூட்டு (en:Cartilaginous joint) - கசியிழையத்தால் இணைந்துள்ளவை. இவை இரு வகைப்படும். பளிங்குக் கசியிழையம் (hyaline cartilage) கொண்டுள்ள முதன்மையானக் குருத்தெலும்பு மூட்டுகள். பளிங்குக் கசியிழையம் கொண்டுள்ள அசையும் எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள, நார்க்கசியிழையத்தால் இணைந்துள்ள இரண்டாம்பட்சக் குருத்தெலும்பு மூட்டுகள்.\nநீர்ம மூட்டு (en:Synovial joint) - நேரடியாக இணையாதவை - இத்தகு எலும்புகள் மூட்டுக்குழியினைக் கொண்டவை. அடைத்தியான ஒழுங்கற்ற இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ள, சாதாரணமாக துணைப் பி���ைத்தசைகளைக் கொண்ட மூட்டு உறையினைக் கொண்டவை[6].\nமுகப்பு மூட்டு (en:Facet joint) - இரண்டு முள்ளெலும்புகளுக்கிடையேயுள்ள மூட்டுமுளைகளைப் பிணைப்பவை[7][8].\nசெயற்பாடுகளின் அடிப்படையில் மூட்டுகளின் வகைப்பாடுகள், அசையும் மூட்டுகளின் அசைவு வகைகளைப் பொருத்தும், அசைவுக்கோணங்களைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றன[1][9]. உடற்கூற்றமைப்புச் சார்ந்தத் தளத்தை அடைப்படையாகக் கொண்டு மூட்டு அசைவுகள் விவரிக்கப்படுகின்றன[3].\nஅசையா மூட்டுவாய் (synarthrosis) - அசைவுகளை பொதுவாக அனுமதிப்பதில்லை அல்லது மிக, மிகக் குறைவாக அனுமதிக்கிறது. பெரும்பாலான அசையா மூட்டுவாய்கள் நார்மூட்டுகளாகும் (உதாரணம்: தலையோட்டு முடிச்சுகள்)\nஇயங்கல்குறை மூட்டுகள் (amphiarthrosis) - சிறிதளவு அசைவுகளை அனுமதிக்கிறது. பெரும்பாலான இயங்கல்குறை மூட்டுகள் குருத்தெலும்பு மூட்டுகளாகும். (உதாரணம்: தண்டுவட எலும்புத் தட்டுகள்)\nசுழல்மூட்டுகள் - தாரளமாக அசையக்கூடியவை[1][9]. இவை நீர்ம மூட்டுகளாகும். இவை எத்தகைய அசைவுகளை அனுமதிக்கின்றன என்பதைப் பொருத்து ஆறு குழுமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: தகட்டுமூட்டு (plane joint), பந்துகிண்ணமூட்டு (ball and socket joint), கீல் மூட்டு (hinge joint), முளைமூட்டு (pivot joint)[10][11],முண்டனைய மூட்டு (condyloid joint), சேணமூட்டு (saddle joint)[12].\nகுருத்தெலும்புடையவை: (cartilagenous) Synchondrosis · எலும்புப் பிணைப்பு (Symphysis) ·\nமூட்டுக்குரியவை: (synovial) தகட்டு மூட்டு ·\n1°: கீல் மூட்டு · முளைமூட்டு (Pivot joint) ·\n2°: எலும்புமுண்டொத்த மூட்டு (Condyloid joint) · சேணமூட்டு (Saddle joint) ·\nஅசைவின்படி: அசையா மூட்டுவாய் (Synarthrosis) · இயங்கல்குறை (Amphiarthrosis) · சுழல்மூட்டு (நீர்ம மூட்டு) (Diarthrosis) ·\nமனித உடலியக்கியல் (Kinesiology) · அசைவுக்கான உடற்கூற்றமைப்புச் சார் குறிச்சொற்கள் · தசையியக்கி/தசைத்தடுப்பி ·\nபொதுவானவை: மடக்கல் (Flexion)/நீட்டல் · ஒடுக்கல் (Adduction)/அகற்றல் (Abduction) · அகச்சுழற்சி/புற சுழற்சி · மேடு/குழிவு ·\nமேற்மூட்டுகளுக்கானவை: நீட்டுதல் (Protraction)/அகட்டுதல் (Retraction) · மல்லாத்தல் (Supination)/குப்புறக்கவிழ்த்தல் (Pronation) ·\nகீழ்மூட்டுகளுக்கானவை: உள்ளங்கால் மடங்கல் (Plantarflexion)/ பின்மடங்கல் (Dorsiflexion) · வெளிப்புரளல் (Eversion)/ கவிழ்த்தல் (Inversion) ·\nஉறைவடிவானவை (capsular): மூட்டுச் சார்ந்த உறை ·\nமூட்டுறை (Synovial membrane) · இழை உறை (Fibrous membrane) · மூட்டுறை திரவம் · மூட்டுறை இழைமப்பை (Synovial bursa) · மூட்டுத்தட்டு (articular disk)/நீர்மபரப்புக் குழியம் (Meniscus) ·\nஉறைப்புற வெளிப்பகுதி: இணைப்பிழை (ligament) · Enthesis ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/144", "date_download": "2019-10-18T17:04:48Z", "digest": "sha1:RYC7HV7TQFK5HLFZ2YL32F5ON5TKMG45", "length": 7528, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/144 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகாக ஈட்டி மேலும் பத்துக்காசு கடன் வாங்குபவனைக்காட்டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப் படுத்துபவனே மேலானவன் என்ற 'மந்திரத்தை' மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத்துணையாவாள். இது குறித்தே 'தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை' என்றார் ஆசிரியர். ஆகவே, மனைவி ஆடம்பரச் செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்தவேண்டும்.\nஇங்கே இன்னொன்றும் கவனிக்கவேண்டும். கருமித்தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத் தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வருவாயானால் சிக்கனமாயிருக்கவேண்டும். நிறைந்த வருவாயானால் கூடியவரை பிறருக்கு உதவவும் செய்யலாம். இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும் சொல்லலாம். அதாவது. 'கணவனது செல்வமாக இருக்கத் தக்கவள் - இவளே கணவனுக்குப் பெரிய செல்வவளம்' என்ற அழகு உரைதான் அது இப்போது தீர்ப்பு வழங்குங்கள் - இத்தகையோளை வாழ்க்கைத்துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை இப்போது தீர்ப்பு வழங்குங்கள் - இத்தகையோளை வாழ்க்கைத்துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை - இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும் மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை - இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும்\n மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் ப���ண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் 'தற்கொண்டான் வளம்' என்னும் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங்களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் 'தற்கொண்டான் வளம்' என்னும் தொடர் அமைந்திருக்கின்றதல்லவா பெண் பார்ப்பவர்களே பணத்துக்காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள் பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 06:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/69", "date_download": "2019-10-18T16:58:31Z", "digest": "sha1:CH26WOUQTGUI6G2TIHRV4H3QLMGPBDKM", "length": 7477, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதன் குடும்பத்தை, அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்டமாட்டார்கள் எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்டமாட்டார்கள் பிறர்க்கு உதவாதவனுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்ட வழியில் பொருள் ஈட்டியிருந்திருப்பானே யானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.\nமேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும��. வெள்ளம் எப்போதும் வருமா ஆனால், நல்ல வழியில் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வதுபோலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ ஆனால், நல்ல வழியில் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வதுபோலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ எனவே, நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே\nசிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையதுபோல வழங்குவார்கள். ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது’ என்றால் இதுதான் இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். ‘மாட்டைக்கொன்று செருப்புத் தானம் செய்வது’ என்றால் இதுவேதான் இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். ‘மாட்டைக்கொன்று செருப்புத் தானம் செய்வது’ என்றால் இதுவேதான் இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2019, 18:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/12/telecom-spectrum-auction-bids-reach-rs-96-000-crore-at-the-e-003846.html", "date_download": "2019-10-18T15:54:51Z", "digest": "sha1:UVTAJILFFMK34TQ3VIRPCBKLYNDAJ5FI", "length": 21129, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7வது நாள் முடிவில் ரூ.96,000 கோடியை எட்டிய ஸ்பெக்ட்ரம் ஏலம்!! | Telecom spectrum auction bids reach Rs 96,000 crore at the end of 7th day - Tamil Goodreturns", "raw_content": "\n» 7வது நாள் முடிவில் ரூ.96,000 கோடியை எட்டிய ஸ்பெக்ட்ரம் ஏலம்\n7வது நாள் முடிவில் ரூ.96,000 கோடியை எட்டிய ஸ்பெக்ட்ரம் ஏலம்\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n28 min ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n1 hr ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n2 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n2 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் ம���றையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அதிரடியான ஏலத்தின் எதிரொலியாக ஏலத்தொகை சுமார் 96,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.\nமேலும் கடந்த 7 நாட்களில் 43 சுற்றுகளில் 2100 MHz, 1800 MHz, 900 MHz மற்றும் 800 MHz பேண்ட் அலைகற்றைகளை ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் இக்கட்டாண சூழ்நிலையின் காரணமாக மத்திய அரசு கணிப்புகளான 82,000 கோடி ரூபாய் அளவை விட 96,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.\nஇதுவரை 84 சதவீத அலைகற்றைகளை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருக்கும் 6 சுற்றுகளில் மீதமுள்ள 16 சதவீத அலைகற்றைகள் ஏலம் விடப்பட்டது. இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த 8 நாள் ஏலத்தில் நாட்டின் மூன்று முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவையை நிலைநிறுத்திக்கொள்ள ஆர்வமாகவும் அதிக தொகையுடன் ஏல விண்ணப்பம் செய்தது. இதுவே மத்திய அரசு கணிப்புகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிஜிட்டல் இந்தியாவின் புதிய புரட்சி.. விரைவில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம்..\nஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..\n2ஜி வழக்கில் சிக்கிய முக்கியத் தலைகள்..\n10 வருடமாக நடந்து வந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முழு தீர்ப்பு விவரங்கள் உள்ளே..\nஇனி ஸ்பெக்ட்ரம் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடக்கும்.. டெலிகாம் நிறுவனங��களே தயார்..\nஸ்பெக்ட்ரம் ஏலம்: டெலிகாம் நிறுவனங்களை ஈர்க்க அலைக்கற்றை விலையை குறைக்க மத்திய அரசு ஆலோசனை..\nஸ்பெக்டர்ம் ஏலத்தில் ஜீயோவை பின்னுக்குத் தள்ளிய வோடாபோன்,ஏர்டெல்..\nஜியோ தாக்கத்தால் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 'மந்தமான வரவேற்பு'..\nசெப். 29ல்... வரலாறு காணாத மிகப்பெரிய 'ஸ்பெக்ட்ரம் ஏலம்'.. ரூ.5.6 லட்சம் கோடி வருமானம்\nரூ.5.66 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 'அம்பானி பிரதர்ஸ்' ஆதிக்கம்..\nஜூலை மாதத்தில் ஸ்பெக்டரம் ஏலம்.. தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு..\nஜனவரிக்குள் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்யப்படும்.. டிராய் அறிவிப்பு..\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nகளைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/india-is-the-fifth-largest-defence-budget-the-world-311564.html", "date_download": "2019-10-18T17:11:49Z", "digest": "sha1:2CHHHF4IQJDTPE63UU7VM3OFJOE6WSOS", "length": 16904, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடு.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? | India is the fifth largest defence budget in the world - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர�� எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடு.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nலண்டன்: உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.\nலண்டனை தலைமையகமாகக் கொண்ட ஐஐஎஸ்எஸ் சர்வதேச நிறுவனம் ஒன்று உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவு செய்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தியது.\nஅதன்படி 2017ஆம் ஆண்டு உலக நாடுகள் தங்களின் பாதுகாப்புக்காக பட்ஜட்டில் எவ்வளவு நிதியை ஒதுக்கியது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதல்முறையாக இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nஉலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா தனது பாதுகாப்புக்காக 602.8 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.\nஅமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சீனா பாதுகாப்புக்காக 150.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.\nசவுதி அரேபியாவுக்கு 3வது இடம்\nஇதைத்தொடர்ந்து சவுதி அரேபியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியா தனது பாதுகாப்புக்காக 76.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்கிறது.\nநான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யா தனது பாதுகாப்புக்காக 61.2 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.\nஇந்தப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 52.5 பில்லியன் டாலர்களை இந்தியா தனது பாதுகாப்புக்காக செலவு செய்கிறது.\nஇந்தியா முதல்முறையாக இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 51.1 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால் இங்கிலாந்து தனது பாதுகாப்பு செலவை 52.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 50.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசின்னத்தம்பி நடமாட்டம் எப்படி இருக்கு.. அரசிடம் அறிக்கை கேட்கிறது ஹைகோர்ட்\nசீனாவைவிட வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்.. பாக். பக்கத்திலேயே வர முடியாது: உலக வங்கி அறிக்கை\nநிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்க.. மகளிர் கோர்ட்டுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு\nவங்கிகளில் லோன் மராட்டியம் நம்பர் 1, தமிழகம் நம்பர் 2\nஅடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள்.. அதிர்ச்சி அளிக்கும் பேரிடர் மேலாண்மை\nவாராக்கடன் அதிகரிப்பால் நாட்டின் நிதிநிலை மேலும் சிக்கலாகும் : ரிசர்வ் வங்கி\nதமிழ்நாடு கடனில் தத்தளிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: அன்புமணி ராமதாஸ்\nஅரிசி உற்பத்தி குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு: முக ஸ்டாலின் கண்டனம்\nதமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 10 நாட்களில் 1500 மிமீ மழை பெய்யலாம் - வெதர்மேன்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்: டிஜிபி அறிக்கை\nதூத்துக்குடியில் நடத்திய விசாரணை குறித்து ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல்: மாநில மனித உரிமை ஆணையம்\n மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது தமிழக அரசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nreport india england ஆய்வு அறிக்கை இந்தியா இங்கிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/canada/04/227284?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:29:17Z", "digest": "sha1:YEGFLX6IYIKPETQHS7S25HTQGY525SXT", "length": 6637, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் பிரம்ப்டன் பகுதி தாக்குதல் சம்பவத்தில் 19-வயது வாலிபர் மருத்துவமனையில், - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந���த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nகனடாவில் பிரம்ப்டன் பகுதி தாக்குதல் சம்பவத்தில் 19-வயது வாலிபர் மருத்துவமனையில்,\nகனடாவில் பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற,தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 19-வயது வாலிபர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த தாக்குதல், கனடாவின் வான் கிர்க் டிரைவ் மற்றும் பிராம்ட்ரெயில் கேட்டில் உள்ள கத்தோலிக்க தொடக்கப்பள்ளி இரவு 9 மணிக்கு அரங்கேறியுள்ளது.\nஇருப்பினும், குறித்த நபரிடமிருந்து இதுவரை எந்த ஆயுதமும் மீட்கப்படவில்லை. இதில், சந்தேகிக்க படும் நபர் வெள்ளைநிறகிற் தோற்றத்துடன், கருப்பு உடை அணிந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த நபர்களை உடனடியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/page/2", "date_download": "2019-10-18T17:23:14Z", "digest": "sha1:DERM7NDR3UR6KCNWVHWSXFWAO4J3CYH6", "length": 8473, "nlines": 100, "source_domain": "www.canadamirror.com", "title": "Canadamirror - Canadia Tamil News Website | Canada Latetst News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News - Page 2", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nபிறக்கும் போதே பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி தந்த 3வது குழந்தை\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nமரணித்து விட்ட நோயாளி....உயிர் பிழைத்து வீடு திருப்பியது எப்படி\nகனடாவில் கடும் பனிப் புயல் - சுமார் 30,000 மரங்கள் சேதம்\nபாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர்... எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலம் மீட்பு\nஜனாதிபதி மேக்ரானின் புகைப்படத்தை திருடியவர்களுக்கு பாரிஸ் நீதிமன்றம் விதித்த அபராதம்\nலண்டனில் உடல் நலமற்ற பெண் பயணியிடம் இழிவாக நடந்துகொண்ட இந்திய வம்சாவளி சாரதி கைது\nஉலக நாடுகளை உலுக்கிய தகவலை வெளியிட்ட முன்று நாட்டு அதிகாரிகள் குழு\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்\nபிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு\n9 ஆண்டுகளாக ரகசிய அறையில் வாழ்ந்து வந்த குடும்பம்\nஈரான் மீது அமெரிக்கா ரகசிய இணையத் தாக்குதல்\nகாணாமல் போனவருக்கு உதவிய மணல் எழுத்து\nவெள்ளைக் குதிரையில் கிம் பவனி\nஜோக்கோவி பதவியேற்பையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nஜேக்கப் ஸுமா மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு\nகுடும்பத்தையே கொன்று காவல் நிலையம் சென்ற நபர்\nஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடும் பெல்ஜியம் அணி\n பரிதாபமாக பலியான 35 யாத்திரிகர்கள்\nகனடாவில் நெடுஞ்சாலை 401இல் கோர விபத்து - பொது மக்களின் உதவி கோரிய பொலிஸார்\nகூகுள் அசிஸ்டென்ட் பயன்பாட்டால் வாடிக்கையாளர்கள் புகார்\nசிரியாவில் துருக்கி இராணுவம் தாக்குதல்\nஉணவு பொருட்கள் கொண்டு சென்ற பெண்ணை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா\nதண்டவாளத்தில் சிக்கிய நபரை நூலிழையில் காப்பாறிய நபர்\nடிரம்ப்பின் கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர்\nவேலியை தாண்டி சிங்கத்திடம் நெருங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_july14", "date_download": "2019-10-18T17:06:35Z", "digest": "sha1:YHWRQTTKCL4HDZAR3NERPZZH7XEXTFYR", "length": 3624, "nlines": 128, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2014 | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூலை 2014\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2014\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. அஜெண்டா - சாஸ்வதம்\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n09. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n01. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூலை 2014\n02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n05. அஜெண்டா - சாஸ்வதம்\n06. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்\n09. அன்னை இலக்கியம் - பார்வைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi32", "date_download": "2019-10-18T16:55:34Z", "digest": "sha1:WVWB6JZA7YOW6DEHC7OTNST2YAQQZ47D", "length": 13510, "nlines": 122, "source_domain": "karmayogi.net", "title": "1. புண்ணிய பூமி | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.\nHome » புண்ணிய பூமி » VI. புண்ணிய பூமி » 1. புண்ணிய பூமி\nபெரிய கோயில்கள் உள்ள இடங்கள், மகான்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை நாம் போய்த் தரிசனம் செய்தால் அது புண்ணியம் என்பது நம் நாட்டுப் பழக்கம். முகம்மதியர்கள் மெக்காவை நோக்கி மண்டியிட்டுத் தொழுவார்கள். அந்த இடங்களை நாம் புண்ணிய பூமி என அழைக்கின்றோம். அதனால் ஏராளமான பக்தர்கள் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்கிறார்கள். 108 கும்பாபிஷேகங்கள் பார்த்தால் நல்லது என்பது கருத்து.\nஒரிசாவிலிருந்���ு ஓர் இளைஞர் ஆசிரமம் வந்தார். மூன்று நாள்கள் தங்கியிருந்தார். பெரிய பட்டம் பெற்று ஒரு கம்பெனியில் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர் இவர். ஒரிசா மாநிலத்திலிருந்து ஏராளமான பேர் ஆசிரமம் வருகிறார்கள். இருபது ஆண்டுகட்கு முன் ஒரிசாவில் 1000 அன்னை மையங்கள் இருந்தன. இப்பொழுது அதிகமாக இருக்க வேண்டும். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் ஒரிசா நன்கு அறியும். ஒரிசா சர்க்கார் முழுவதும் ஒரு சமயம் அன்னை பக்தர்களாக இருந்தவர்கள். ஒரிசா முன்னேறத் தயாராக உள்ளது என்று அன்னை அப்பொழுது சொன்னார்.\nவந்த இளைஞர் மனநிறைவு பெற்றார். அதுவே அவருக்கு முதல் முறை ஆசிரமத் தரிசனம். தாம் பெற்றதை மனநிறைவு என்று சொன்னால் தாம்\nஅனுபவித்தது முழுவதையும் சொன்னதாகாது என்றும் நினைத்தார். வீடு திரும்பியபின் தாம் அனுபவித்த உயர்ந்த உணர்வுகளை அனைவருக்கும் சொல்ல ஆர்வமாக வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்து பெட்டியை வைத்தவர் முகம் அலம்பி விட்டு, தம் அனுபவத்தை வீட்டினருக்குச் சொன்ன பிறகே குளிக்கப் போவதாக முடிவு செய்தார். முகத்தில் தண்ணீரைத் தெளித்தபொழுது, வீட்டில் ஒரே ஆரவாரம். \"என்ன நடந்தது'' \"முகத்தைப் பார்த்தாயா'' \"ஆளே முழுவதும் மாறிவிட்டார் போலிருக்கிறதே'', \"இது நம்ம அப்பா மாதிரியில்லையே'', \"ஏதோ நடந்திருக்கிறது, என்னவென்று தெரியவில்லை'', \"இப்படியும் நடக்குமா'' என்றெல்லாம் கூக்குரல் கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுது, தம் கையைப் பிடித்து அண்ணன் இழுப்பதைக் கண்டு \"முகத்தை அலம்பிவிட்டு வருகிறேன்'' என்றார். அவரை முகம் அலம்ப விடவில்லை. இழுத்துப்போய் உட்கார வைத்து, அனைவரும் சூழ்ந்து கொண்டு, அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை ஆச்சரியமாகக் கேட்டு, கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டு, அவர் முகத்தை, தங்கள் பார்வையால் சூழ்ந்து, ஆச்சரியத்தை வெளிப்படுத்தி னார்கள். 5 மணி நேரமாயிற்று அவர் விடுபட்டு முகம் அலம்ப. தம்மை ஆசிரமம் அழைத்துப் போன சென்னை நண்பருக்குத் தம் அனுபவத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.\nபெருஞ் செல்வரின் பெண்கள் இருவர். பெற்றோர் செல்வத்தை அளித்த பின் அவர்களை, சகோதரர்கள்\nஆதரவில் விட்டுவிட்டு இறைவனடி எய்தினர். சகோதரர்களுடைய பாசம் அவர்களின் மனைவிகட்கு அடக்கமாக இருந்தது. மனத்தில் தங்கைகள் மீதுள்ள பாசத்தைப் பொறுப்பாக வ���ளியிடும் அளவுக்கு அவர்கள் திருமணம் சுதந்திரம் தரவில்லை. பெரிய பெண்ணின் வாழ்வு துக்கமே உருவாயிற்று, சிறிய பெண் ஹைகோர்ட் வக்கீல். வாழ்க்கையில் எதற்கும் குறைவில்லை என்ற சூழ்நிலை மாறி ஏதுமே இல்லை, நாங்கள் ஆதரவற்றவர்கள் என்ற மனநிலை உருவாகிப் பெண்களுக்கே உரிய பயம் அதிகமாகி, விரக்தி ஏற்பட்டு, எதை நினைத்தாலும் மனம் பேதளிக்கும் நிலை வந்துவிட்டது. அழுகை சொந்தமாகிவிட்டது. தற்செயலாய் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார்கள். சமாதி தரிசனம் செய்தார்கள். பலமுறை அன்னையை நாடி வந்தார்கள். ஓரளவு அன்னையைப் பற்றிப் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டார்கள். வாழ்வு நிலை எதுவும் மாறவில்லை. ஆனால் மனம் மாறிவிட்டது. பயம் மறைந்துவிட்டது. தைரியம் வந்தது. சிரிக்க முடிகிறது. முகம் தெளிவாகிவிட்டது. பிரகாசமாகவும் உள்ளது. இனி வாழ்வில் நமக்கு அன்னையிருக்கிறார் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. இந்நிலையில் காணும் உறவினர்கள் எல்லாம், \"என்னவோ உங்கள் வாழ்வில் நடந்திருக்கிறது. சொல்லமாட்டேன் என்கிறீர்கள். ஏதோ பெரிய காரியம் நடந்துவிட்டது. மறைக்கின்றீர்கள். மாற்றம் என்றால், முழுவதும் இருவரும் மாறிவிட்டீர்கள். என்ன நடந்தது'' என்று கேட்கிறார்கள். நடந்தது உண்மைதான். ஆனால்\nஅவர்கள் நினைப்பதைப் போல்லிலை. மனத்துள் அன்னை வந்து மனநிலையை மாற்றி விட்டார்கள். மனம் ஒளியால் நிரம்பியதை மற்றவர்கள் முகத்தில் பிரகாசமாகப் பார்க்கிறார்கள்.\nபாங்க் ஆபீசர் மனைவி தம் பையன் பட்டப் படிப்பை முடித்து எதிலும் பிடித்தமில்லாமல், கோணலாகப் பேசுவதைக் கண்டு மனம் பதறி, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற நிலையில் மகனை நல்லதனமாகச் சமாதி தரிசனம் செய்ய வைத்தார். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து முடித்தார். அடுத்த நாள், என்ன இது, என் பையனா, நேற்றைய பேச்சைக் காணோம், என்ன நடந்தது, ஆளே முழுவதும் மாறிவிட்டானே, இப்படி நடப்பதும் சாத்தியமா என ஆச்சரியப்பட்டு, தம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி அன்னையைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டார்கள்.\nபுண்ணியபூமி புதுவை, சமாதி தரிசனம் பாபவிமோசனம் என்பதை அநேக அன்பர்கள் சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டதை நம்ப முடியாம லிருப்பதும் உண்டு.\n‹ VI. புண்ணிய பூமி up 2. ஆரோவில் நகரம் ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnaadu.news/archives/781/print", "date_download": "2019-10-18T15:49:34Z", "digest": "sha1:BEDQAHEMZQPYHI5CLDUUIKNCVBBYTQX6", "length": 2106, "nlines": 13, "source_domain": "tamilnaadu.news", "title": "விஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் | Tamil Naadu NewsTamil Naadu News", "raw_content": "விஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலகளவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்.\nஇவருக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.\nஅந்த வகையில் இன்று இவரின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.\nமேலும், இலங்கை கிரிக்கெட் வீரர் அர்னால்ட் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muthukamalam.com/tidbits/p203.html", "date_download": "2019-10-18T16:10:38Z", "digest": "sha1:AZFJGIWTR3RDE4EMQ2ACZ325ZRPPNY2D", "length": 33843, "nlines": 260, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tidbits - குறுந்தகவல் Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஇந்திய வரலாற்றின் அசைக்க முடியாத அடையாளமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த போரில் கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்தப் போரில் காக்கும் கடவுளான விஷ்ணு, கிருஷ்ணராகத் தோற்றமெடுத்து முக்கியப்பங்கு வகித்தார். இப்போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பைத் தந்த நாள், பதின்மூன்றாம் நாள் நடந்த போராகும். அதற்குக் காரணம் அன்றைய நாளில் துரோணாச்சாரியார் அமைத்த சக்கர வியூகம்.\nபதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரில் ஒவ்வொரு நாளும் இரண்டு படைகளும் ஒவ்வொரு வியூகத்தை அமைத்தனர். வியூகத்தில் கூர்ம வியூகம், திரிசூல வியூ���ம், கிரௌஞ்ச வியூகம் என பல வியூகங்கள் இருக்கிறது. இதில் மிகவும் கடினமான வியூகம் சக்கர வியூகம்தான். சக்கர வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர்கள் பூமியில் மிகச் சிலரே... பீஷ்மர், துரோணாச்சாரியார், பரசுராமர், அர்ஜுனன், கர்ணன், துருபதன். இந்தச் சக்கர வியூகத்தில் போர்த்திறமை மட்டுமின்றி கணிதமும், அறிவியலும் இருக்கிறது. அதனால்தான் அதனை உடைப்பது அவ்வளவு கடினமானது. சக்கர வியூகத்தின் பின்னிருக்கும் அறிவியலை பற்றி இங்கு பார்க்கலாம்.\nமகாபாரதத்தில் சக்கர வியூகம் மிக முக்கியதுவம் வாய்ந்தது. சிலர் இந்த வியூகத்தை பற்றி அறிந்திருந்தாலும் அர்ஜுனன் மட்டுமே, இந்த வியூகத்தை உடைத்து வெற்றிகண்டதாக மகாபாரத்தில் கூறப்பட்டிருக்கும். அப்படி என்ன இந்த வியூகம் சிறப்பு வாய்ந்தது பெயருக்கேற்றாற்போல் சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். ஒருவேளை வியூகத்திற்குள் நுழைந்து விட்டால் வீரர்களைக் கொல்லக் கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்றுகொண்டிருப்பர். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் சக்கரவியூகத்தை முறியடிக்கும் கணக்கு தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும். அது தெரியாததால்தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி உயிரிழந்தான். சக்கர வியூகத்திற்குப் பத்ம வியூகம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது.\nபாண்டவர்களிடம் ஏழு அஃரௌனி சேனைகள் இருந்தன, கௌரவர்களிடம் பதினோரு அஃரௌனி சேனைகள் இருந்தன. ஒரு அஃரௌனி சேனையில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து பதினெட்டாயிரம் வீரர்கள் இருப்பார்கள். மொத்தத்தில் குருஷேத்திரப் போரில் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது இலட்சம் வீரர்கள் பங்கேற்றனர். கௌரவர்களின் சேனை பலம் அதிகமாக இருந்தும், அவர்கள் தோற்றதற்குக் காரணம் பாண்டவர்களின் பக்கம் இருந்த தர்மம்தான்.\nபதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கிக் கொல்லப்பட்டான். ஏனென்றால் அபிமன்யுவிற்குச் சக்கர வியூகத்திற்குள் செல்லத் தெரியுமே தவிர, வெளியே வரத் தெரியாது. அபிமன்யு சக்கர வியூகத்தை உடைக்கத் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதேக் கற்றுக்கொண்டுவிட்டான். ஆனால், அதனை விட்டு வெளியே வருவதை அர்ஜுனன் கூறுவதற்குள் சுபத்திரை தூங்கிவிட்டதால், அபிமன்யுவால் வெளியே வரும் வித்தையைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. போரில் தர்மனைப் பாதுகாப்பதற்காகச் சக்கர வியூகத்திற்குள் நுழைந்த அபிமன்யு ஏழு மாவீரர்களால் கொலை செய்யப்பட்டான். அந்தப் பாலகனைக் கொல்ல ஏழு மாவீரர்கள் தேவைப்பட்ட போதே, அபிமன்யுவின் வீரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nபீஷ்மரின் வீழ்ச்சிக்கு பிறகு, துரோணாச்சாரியார் கௌரவப் படைகளுக்குத் தலைமை வகித்தார். சகுனியின் ஆலோசனைப்படி, போரில் தர்மனைச் சிறைபிடித்துத் தருமாறு துரியோதனன் துரோணரிடம் கோரிக்கை வைத்தான். ஏனெனில் தர்மனைச் சிறைபிடித்தால் மற்ற பாண்டவர்களும் சரணடைந்து விடுவார்கள், அவர்களை மீண்டும் சூதாட்டத்திற்கு அழைத்து தோற்கடித்து வனவாசம் அனுப்பிவிடலாம் என்பது சகுனியின் சதியாக இருந்தது. துரோணரும் தர்மனைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் இதற்கு ஒப்புக்கொண்டார்.\nசிந்து ராஜன் ஜயத்ரதன் வனவாசத்தில் இருந்தபோது திரௌபதியை கவர்ந்து செல்ல முயன்றதால் பாண்டவர்களால் அவமானப்படுத்தப்பட்டான். அதற்குப் பழிவாங்க சிவபெருமானிடமிருந்து ஒருநாள் மட்டும் தன்னை யாரும் தோற்கடிக்காதபடி வரம் ஒன்றை வாங்கினான். அந்த வரத்தைப் போரின் பதிமூன்றாம் நாள் பயன்படுத்த எண்ணினான். அர்ஜுனனை மேற்கு நோக்கி போர் புரிய அனுப்பிவிட்டு இங்கே தர்மனைச் சிறைபிடிக்க திட்டமிட்டனர். அதன்படி சக்கர வியூகம் அமைக்கப்பட்டது.\nபாண்டவர்கள் தரப்பில் துருபதன் மற்றும் அர்ஜுனனுக்கு மட்டுமே சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்லவும், வெளியே வரவும் தெரியும். ஏனெனில் துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் சக்கர வியூகத்தை பற்றிப் படித்தவர்கள். ஆனால் ஜயத்ரதன் துருபதனை மூர்ச்சையாக்கி விட, சக்கர வியூகம் தங்கள் படையை நாசமாக்குவதைக் கண்ட அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே செல்ல முடிவெடுத்தான். அவனை தொடர்ந்து பீமனும், தர்மனும் உள்ளே சென்று அவனைப் பாதுகாக்க முடிவெடுத்தார்கள்.\nதான் கர்ப்பத்தில் இருந்த போது கற்ற வித்தையைப் பயன்படுத்திச் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே சென்றான் அபிமன்யு. ��ற்றவர்கள் அவனைத் தொடர்வதற்குள் ஜயத்ரதன் வந்து அவர்களைத் தடுத்தான். சிவபெருமானின் வரத்தால் அவனை எவராலும் வெல்ல இயலவில்லை, அதேசமயம் சக்கர வியூகமும் மூடிக்கொண்டது. வியூகத்தின் உள்ளே சென்ற அபிமன்யு வழியில் இருந்த அனைத்து வீரர்களையும் கொன்றுகொண்டே முன்னேறினான், அதில் துரியோதனின் மகனும் ஒருவன். இதனால் ஆத்திரமடைந்த துரியோதனன், துரோணர், கர்ணன், துச்சாதனன் அனைவருக்கும் அபிமன்யுவைக் கொல்ல உத்தரவிட்டான். இறுதியில் கர்ணன் அபிமன்யுவின் உயிரை எடுத்தான்.\nசக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது, சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்தச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும்.\nஇந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும் போது தான் இந்த எண் சூழல் உடையும்.\nஇப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்தச் சுழல் எண் மாறும்.\n0.142857142857142857 x 7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருப்பார்.\nஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகள் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்.\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை.\nகுறுந்தகவல் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் ��ான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏ��் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=google_amp_article_related", "date_download": "2019-10-18T16:38:54Z", "digest": "sha1:ZAOWCC63K6R5QFI7IUXCDLOIKX6DQU6L", "length": 9502, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாய்லாந்து", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nபுத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 86 புலிகள் உயிரிழப்பு\nமுதல் நாளே நோயாளியின் காதி��் பல்லி - இளம் பெண் மருத்துவரின் மறக்க முடியாத நாள்\nஉயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nதூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு : வெளியான சிசிடிவி காட்சிகள்\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் திருநங்கை\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nபிரதமர் பதவி: தாய்லாந்து இளவரசி பெயர் திடீர் நீக்கம்\nசவுதி பெண்ணை நாடுகடத்தும் முடிவை கைவிட்டது தாய்லாந்து\n’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி\n“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nபுத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 86 புலிகள் உயிரிழப்பு\nமுதல் நாளே நோயாளியின் காதில் பல்லி - இளம் பெண் மருத்துவரின் மறக்க முடியாத நாள்\nஉயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nதூங்கும் மூதாட்டியை கடித்த பாம்பு : வெளியான சிசிடிவி காட்சிகள்\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் களம் இறங்கும் திருநங்கை\n’ஆஸ்திரேலியாதான் என் தாய்நாடு’: மெல்போர்னில் பஹ்ரைன் கால்பந்து வீரர் பரபரப்பு\nபிரதமர் பதவி: தாய்லாந்து இளவரசி பெயர் திடீர் நீக்கம்\nசவுதி பெண்ணை நாடுகடத்தும் முடிவை கைவிட்டது தாய்லாந்து\n’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி\n“தாய்லாந்து சுரங்கத்தில் நடந்த மீட்பு பணியைவிட மிகவும் சிரமமானது” மத்திய அரசு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் ���ழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/government-subsidy-for-fishing-net/", "date_download": "2019-10-18T16:28:23Z", "digest": "sha1:JMROO4O7UP26WLRUF34KSYCTHNGU4SG6", "length": 7052, "nlines": 78, "source_domain": "tamil.krishijagran.com", "title": "50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம்\nஅணை, குளம், குட்டையில் மீன் பிடிப்பவர்களை உள்நாட்டு மீனவர், என அழைக்கிறோம். அவர்களது மீன் பிடிப்பு திறனை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தவும் 50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம் 2014 - 15ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.\nமாவட்டம் தோறும் உள்நாட்டு மற்றும் முழு நேர மீனவர்கள் இந்த உதவியை பெற விண்ணப்பிக்கலாம். இவர்கள் உள்நாட்டு மீன் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் மானியம் பெற்றிருக்கக்கூடாது.\nஒரு குடும்பத்தில் ஒருவருக்கு (ஒரு ரேஷன் கார்டுக்கு) ஒரு பயனாளிக்கு 20 கிலோ வலை 20 ஆயிரம் ரூபாய். மானியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பைபர் படகு விலை 12 ஆயிரத்து 500 ரூபாய். மானியம் 6,250 ரூபாய் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்கலாம்.\nவிவரங்களுக்கு, 'இயக்குனர், மீன் வளத்துறை, சிவசங்கரன் சாலை, சொக்கலிங்க நகர், தேனாம்பேட்டை, சென்னை - 600 006' மற்றும் போன் எண் 044 - 243 20199ல் தொடர்பு கொள்ளலாம்.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கட���்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/10161613/1190366/Theni-and-dindigul-district-buses-running.vpf", "date_download": "2019-10-18T17:27:19Z", "digest": "sha1:MLZ6HF2EV4FEPJHSCF3YOWSIMEPKSH2A", "length": 9140, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Theni and dindigul district buses running", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேனி- திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடியது\nபதிவு: செப்டம்பர் 10, 2018 16:16\nநாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. #PetrolPriceHike\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.\nதிண்டுக்கல்லில் இன்று காலை முதலே பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயல்பான நிலை காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.\nபஸ் நிலையத்தில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. கடை வீதி, மெயின்ரோடு, நாகல்நகர், பழனிரோடு, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.\nஅரசியல் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி கடைகளை அடைக்க வலியுறுத்தி இருந்தனர். இருந்தபோதும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.\nபள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டதால் குறைந்த அளவு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க��கை பாதிக்கப்படவில்லை.\nதிண்டுக்கல், தேனி, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 950-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலையிலேயே டெப்போவில் இருந்து கிளம்பியது.\nதேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கம்பம் நகரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களும் கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.\nகேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. #PetrolPriceHike\nபெட்ரோல் டீசல் | பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nநாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது\nதிருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி\nபேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது\nமேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி\nமுத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/08/06/engaland-cricket-match-umpire/", "date_download": "2019-10-18T15:45:31Z", "digest": "sha1:62EMIABBKPGGUZFBS5APXNOOSJG2EA6E", "length": 16136, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "இங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்ட��� அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஇங்கிலாந்தில் ஒரே போட்டியில் 8 முறை தவறான தீர்ப்பை வழங்கிய நடுவருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் அலீம் தார் ஆகியோர் தவறாக எடுத்த முடிவு டிஆர்எஸ் மூலம் 10 முறை மாற்றி அமைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..\nஇதன் மூலம் ஒரே போட்டியில் அதிக முறை நடுவர்களின் முடிவு மாற்றி அமைக்கப்பட்ட நடுவர்கள் என இந்தியாவின் சுந்தரம் ரவி மற்றும் இலங்கையின் குமார் தர்மசேன ஆகியோரால் படைக்கப்பட்ட மோசமான சாதனையை, நடுவர்கள் ஜோயல் வில்சன் மற்றும் அலீம் தார் சமன் செய்துள்ளனர்.\n10ல் மேற்கிந்திய தீவுவை சேர்ந்த நடுவர் ஜோயல் வில்சன் எடுத்த முடிவு மட்டும் 8 முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎட்க்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 1-0 என்ற வெற்றி கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.\nநடுவர்களின் தொடர் தவறான முடிவால் கடுப்பான ரசிகர்கள், ஜோயல் வில்சனின் விக்கிபீடியா பக்கத்தில் தகவல்களை மாற்றியுள்ளனர். அதில், ஜோயல் வில்சன் ஒரு குருட்டு சர்வதேச கிரிக்கெட் நடுவர் என மாற்றியுள்ளனர்.\nஎனினும், குருட்டு என்ற வார்த்தை நீக்கப்பட்டாலும் இது முடிவடையவில்லை. இதனையடுத்து, டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஜோயல் வில்சன் ஒரு சர்வதேச கிரிக்கெட் நடுவரே கிடையாது என மாற்றப்பட்டது. அதன் பின்னரும் ஜோயல் வில்சனின் விக்கிபீடியா பக்கம் திருத்தப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உயரடுக்கு நடுவர் குழு உறுபினராக ஜோயல் வில்சன��� நியமிக்கப்பட்டார். முதல் போட்டியில் நடுவர்கள் இழைத்த தவறுகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.\nPrevious articleவெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே\nNext articleவீட்டில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்த சீரியல் நடிகை :வீட்டுக்குள் வந்த அவர் தாய் பார்த்த அதிர்ச்சி காட்சி\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஷேன் வார்ன்…\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nநீயா நானா கோபிநாத் பேச்சை நம்பி ஏமாந்த இளம் பெண் :இவருமா இப்படி\nநீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றி பெண் ஒருவர் கூறி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார். அதாவது, நீயா நானா நிகழ்ச்சியில் குறித்த பெண் பங்கு பற்றியுள்ளார். அவரின் தாத்தா 60 வயது வரையும்...\nதர்சனை நேரில் சென்று சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா புகைப்படம் வைரல்\nவிஸ்வாசத்திடம் தோற்று போன பிகில் வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\nதனது சொந்த மாமியாரையும் விட்டு வைக்காத சாண்டி நீங்களே பாருங்க வீடியோவ\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் பிரபலங்கள் :மறைமுகமாக அசிங்கப்படுத்திய பிக்பாஸ் மதுமிதா கணவர்\nசூப்பர் ஸ்டார் வாரிசு உடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\nரொம்ப மோசமான மெசேஜ் விவகாரம் சாண்டி முன்னாள் மனைவி காஜல் கோபம்\nவெளிவந்த தகவலால் ஆட்டத்தை ஆரமித்த அஜித் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/Mahintha_19.html", "date_download": "2019-10-18T17:19:13Z", "digest": "sha1:CKSGAEPQSKYBTBHIG2EMLL36KB7YNEHL", "length": 8487, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ஐதேக அரசியலலையே தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது - மகிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / ஐதேக அரசியலலையே தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது - மகிந்த\nஐதேக அரசியலலையே தமிழ்க் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது - மகிந்த\nநிலா நிலான் January 19, 2019 கொழும்பு\nதமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.\nஇதன்போது புதிய அரசமைப்பு உருவாவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.\n“தமிழ் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயார். ஆனால், தமிழ் மக்களுக்கான அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.\nமாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைகளையே முன்கொண்டு செல்கின்றனர். எனவே, அவர்கள் குறித்து விழிப்பாகவே இருக்கவேண்டும்” – என்றார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோ��மலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/salangaigal-song-lyrics/", "date_download": "2019-10-18T17:06:30Z", "digest": "sha1:J7QUVYMWMTK3HGR75IFZJN27FOW5PEW3", "length": 6964, "nlines": 174, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Salangaigal Song Lyrics - War 2019 Film", "raw_content": "\nபாடகர்கள் : ராகுல் வைத்யா மற்றும் அனுஷா மணி\nஇசையமைப்பாளர் : விஷால் – சேகர்\nஆண் : காலமில்லை நிலாமுகியே\nகாதலிலே வீழ வா முகையே\nமாயம் எனும் உன் உண்மையிலே\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nநீ ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nஆனால் நான் சுழல்கிறேனே பார்\nபெண் : தோழனே காற்று\nஆண் : தீண்டல்கள் மட்டுந்தான்\nபெண் : விண்மீன்கள் மட்டுந்தான்\nஅந்த வானம் பொய் என்றால்\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nநீ ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nபூமி நின்றது பார் ஆனால்\nபெண் : தோழனே காற்று\nபெண் : காதலின் தூரிகை\nபெண் : மின்னலாய் மின்னி\nஆண் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே\nபெண் : நான் ஆடயிலே உன் ஆடையிலே\nசிறு நூலென இதயமும் ஆட\nஆண் : உன்னால் எந்தன்\nஆனால் நான் சுழல்கிறேனே பார்\nபெண் : அந்நூலினைப் பற்றி இழுத்தாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/146104-bcci-best-of-2018-moments", "date_download": "2019-10-18T16:19:55Z", "digest": "sha1:OIL4GWM63GAHGVTU4XZGPE5HRHI5F6KE", "length": 6842, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "‘தோனி பிடித்த அந்த கேட்ச்; குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்கள்!’ - பெஸ்ட் ஆஃப் 2018 | Bcci Best Of 2018 Moments", "raw_content": "\n‘தோனி பிடித்த அந்த கேட்ச்; குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்கள்’ - பெஸ்ட் ஆஃப் 2018\n‘தோனி பிடித்த அந்த கேட்ச்; குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்கள்’ - பெஸ்ட் ஆஃப் 2018\nஇந்திய கிரிக்கெட் வாரியம் #Bestof2018 என்ற ஹேஷ்டேக்கில் கடந்த ஆண்டு நினைவுகளைப் பகிர்ந்துள்ளது. பிசிசிஐ பகிர்ந்துள்ள இந்த வீடியோக்கள், கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹேம்ராஜ் ஆஃப் சைடில் அடித்த பந்து பவுண்டரியை நோக்கிப் பாய்கிறது. அதை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் துரத்திச்சென்று தடுக்கின்றனர். இதில், பந்தை முதலில் யார் தடுத்தது என்பதை வீடியோவில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த வீடியோவை 'தி ரன்னிங் ரேஸ்' (The Running Race) என்ற தலைப்பில் பிசிசிஐ பதிவிட்டுள்ளது.\nஇலங்கையில், 'பாடகரான ரெய்னா' என்ற தலைப்பில் மற்றோரு வீடியோவைப் பதிவிட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் சுப்மான் கில் ஆகியோரின் (short-arm) ஷார்ட்டுகளைப் பதிவிட்டுள்ளது. அதில், கோலி கண்டுபிடித்தார் அதை சுப்மான் கில் பின்பற்றுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், பந்தை விரட்டிச்சென்று தோனி பிடித்த அபாரமான கேட்ச் அது.\nஇந்திய மகளிர் அணி வீராங்கனை ஹர்மன் ப்ரீத் கவுர் ஒரு கையில் பந்தை பாய்ந்து பிடித்த கேட்ச் மற்றும் கடந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. டிரெஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்கள் போட்ட குத்தாட்டமும் டோல், டிரம்ஸ் மற்றும் டான்ஸ் என்ற தலைப்பில் இடம்பிடித்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/12331/", "date_download": "2019-10-18T16:17:26Z", "digest": "sha1:FHUYBZ4KPAJHTTK3RSKYHWBMFSXIPIMV", "length": 9218, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு\nபுதிய உத்தேச புதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சரும் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் மனோ கணேசனின் கட்சி உள்ளிட்ட சில சிறுபான்மை கட்சிகளுடன் தேர்தல் முறைமை மாற்றம் குறித்து பேச்சவார்த்தை நடத்��ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nTagsஎதிர்ப்பு புதிய தேர்தல் முறைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nவடக்கில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருவர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டு\nஇஸ்தான்புல்லில் நிகழ்ந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர்.\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:58:55Z", "digest": "sha1:JUHFSEC3QHUFJ3H5HL4DIKP3IRWOV4HU", "length": 5007, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஷரத் பவார் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஷரத் பவார் நம் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகளை பார்ப்போமா..\nஇந்திய அரசியல் வாதிகள் சுயநலத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா முதலில்.. இதை சொல்லிவிடுகிறேன்.. சிதம்பரத்திற்க்கு அடுத்தபடியாய் ஷரத் பவார் போன்ற தேசத்தின் மாபெரும் துரோகி.. எவருமே இருக்க முடியாது.. இதை ஆகப்பெரும் சோகத்துடனேயே சொல்கிறேன்.. காரணம், ......[Read More…]\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=900", "date_download": "2019-10-18T16:35:05Z", "digest": "sha1:LXXYOEILDHIL2ZQVWOSICRJ2CYLYWDHL", "length": 18103, "nlines": 129, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\n\"மஹா பெரியவாளின் பொன் வரிகள்\"\nமதத்தை பற்றித் தெரிந்துகொண்டால் அது சோறு போடுமா என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். என்று கேள்வி கேட்கிற நிலைமை இன்று இருப்பது ரொம்ப அவமானம். அத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதேஅத்யயனம் [வேதப்பயிற்சி] சாப்பாடு போடுமா என்று கேட்காதே நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத்தான் என்று ஆக்கிக் கொள்ளு நாம் சாப்பிடுவதும் உயிர் வாழ்வதும் அத்யயனம் பண்ணத���தான் என்று ஆக்கிக் கொள்ளு என்று சாஸ்திரம் சொல்லியிருக்கிறது. காரணம் கேட்காமல் சாஸ்திரங்களைத் தெரிந்துகொள் என்கிறது.\nஇப்படிக் காரணம் கேட்காமல் படிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிற மதத்தில் குழந்தை பிறந்தவுடன் நம்முடைய வித்தையை அறிய முடியாமல் கத்தரித்துவிடுகிறோம் லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும் லெளகிக வித்தையை எடுத்தவுடன் வாசிக்கச் செய்கிறோம். பால்யப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்கு ஆஸ்திக புத்தி வரும்படி நாம் பழக்கலாம். இந்த விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் குழந்தைகளுக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு தகப்பனார், தம்முடைய குழந்தைக்கு உபநயனம் செய்வதாயிருந்தால் டாம்பீக அம்சங்களுக்காக நூற்றுக் கணக்கில் செலவழிக்கிறார்.அந்தச் செலவில் பத்தில் ஒரு பங்கு உபநயனத்திற்காக ஏற்பட்ட காரியத்தில் செலவழித்து, அந்தப் பையனை நல்ல பிரம்மசாரியாக உருவாக்கினால் நம்முடைய மதநம்பிக்கை போகாது. உபநயன வைபவத்தின் செலவைவிட உபநயன லக்ஷ்யத்திற்காகச் செலவு செய்வது விசேஷம். இந்த விஷயங்களில் பிரைவேட் டியூஷன் வைத்து குழந்தைகளுக்குச் சொல்லி வைக்கவேண்டும். அந்த விஷயங்களை அறிந்த வாத்தியார் மட்டும் ஏன் ஒருவித லாபமும் இன்றி இருக்க வேண்டும் அவருக்கும் உபயோகமாக இருக்கும். மத விஷயங்கள் பால்யத்திலேயே தெரிந்திருந்தால் ஸந்தேஹமே வராது. நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகமே இன்னதென்று தெரியாத கேவல நிலை ���ராது.\nஅப்படி படிக்காததனால் பலவித அபிப்பிராயங்கள் நம்மவர்களிடத்தில் இருக்கின்றன. ஒருவர் ஆஸ்திகராக இருக்கிறார். வேறொருவர் நாஸ்திகராக இருக்கிறார். மற்றொருவர் பக்தி இல்லாமல் வெறும் கர்மாநுஷ்டானம் மட்டும் செய்கிறார். வேறொருவர் அநுஷ்டானமின்றி பக்தி மட்டும் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதங்கள் ஏகப்பட்ட விதமாக இருக்கின்றன. இதற்காகச் சண்டை வேறு ஸந்தேஹங்களோ ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. மதப்படிப்பை இளம் பருவத்திலேயே படித்திருந்தால் எல்லாருடைய அபிப்பிராயமும் ஒன்றாக இருக்கும். ஸந்தேஹம் இருக்காது. மதப்படிப்பைப் படிக்கிற மற்ற மதங்களில் இத்தனை கக்ஷிகள் இல்லை என்பதைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம்.\n* நாள் முழுவதும் இயந்திரங்களுடன் வேலை செய்வதால் நாமும் இயந்திரம் போல் ஆகிவிட்டோம். நம் மனதில் எப்போதும் அமைதியோ, தெளிவோ இருப்பதில்லை. அலுவலகம் சென்று வந்ததும் களைத்துப்போய் தூங்கி விடுகிறோம் அல்லது பொழுது போக்குகிறோம். தரமான நல்ல புத்தகங்களை படிக்கக் கூட நினைப்பதில்லை.\n* பெரும்பாலான மனிதர்கள் வாழ்வின் பெரும்பகுதியை பொருள் தேடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள். இன்னும் சிலர், வாழ்வின் நோக்கமே பொருள் சேர்ப்பது மட்டுமே என்று கூட நினைக்கிறார்கள். மனம் பற்றிய சிந்தனையோ, அது ஒழுங்காக இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என்ற அக்கறையோ நமக்கு இருப்பதில்லை.\n* அன்றாடம் காலையில் எழுந்தவுடன் உடல் தூய்மைக்காக குளியல் செய்கிறோம். ஆனால், மனத்தூய்மைக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும், நல்லவர்களின் சேர்க்கை மிக அவசியம். அப்போது தான் அவர்களுடைய வாசனையால் நமக்கும் ஆண்டவனின் நினைப்பு உண்டாகும். நோய் வந்தால் மருத்துவர் உதவி தேவைப்படுவதுபோல, கவலைப்படும் மனம் அமைதி பெற ஒரே வழி பிரார்த்தனை மட்டும் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299433.html", "date_download": "2019-10-18T16:09:35Z", "digest": "sha1:Y34BVUZ5TJ4OTQHEQT35OQ7NRWFSJOEP", "length": 11700, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வாரணாசியில் பல்கலைக்கழக மாணவியை சுட்டுக் கொன்ற ஓட்டல் உரிமையாளர்..!! – Athirady News ;", "raw_content": "\nவாரணாசியில் பல்கலைக்கழக மாணவியை சுட்டுக் கொன்ற ஓட்டல் உரிமையாளர்..\nவாரணாசியில் பல்கலைக்கழக மாணவியை சுட்டுக் கொன்ற ஓட்டல் உரிமையாளர்..\nவாரணாசியின் சிங்ரா பகுதியில் மகாத்மா காந்தி காசி பித்யாபீட பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அருகில் ஒரு தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலுக்கு இன்று ஸ்வேதா என்ற மாணவி (வயது 22) சென்றுள்ளார். அப்போது அங்கு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.\nஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் அமித் சிங், மாணவியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், மாணவி ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nமதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக வந்த மாணவி ஸ்வேதா, நேற்று இரவு தோழியின் வீட்டில் தங்கியதாகவும், நேற்று இரவு தங்களுடன் பேசியதாகவும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.\nவடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி\nஉங்கள் கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல -பிரக்யா சிங் சர்ச்சை பேச்சு..\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக மந்திரி பகீர்…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும்…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nசந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – நாமல்\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே விளக்கத்தை நடத்த…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nசந்தர்ப்பத்தை தவறவி���்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க…\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-9.html", "date_download": "2019-10-18T16:21:56Z", "digest": "sha1:CJS2K4SVYQKIP23XYFDSEDMZV2W37UVW", "length": 76229, "nlines": 227, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 9 - நாய் குரைத்தது! - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nமணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள். வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம் என்ன சொல்லி விட்டு எப்படி தப்பிச் செல்வது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது.\nஇச்சமயம் எங்கேயோ தூரத்திலிருந்து ஒரு குரல் \"அம்மா என்னை அழைத்தீர்களா\n\"இல்லையடி உன் வேலையைப் பார்\" என்றாள் மணிமேகலை. உடனே அவளுடைய திகைப்பு நீங்கியது.\nசற்று முன் வந்தியத்தேவன் புகுந்து வந்த துவாரத்தின் அருகில் சென்று உட்பக்கத்துத் தாளையிட்டாள். பின்னர் வந்தியத்தேவனுக்குச் சமிக்ஞை காட்டி அந்த அறையிலேயே சற்றுத் தூரமாக அழைத்துச் சென்றாள். சட்டென்று திரும்பி நின்று \"ஐயா உண்மையைச் சொல்லும் சந்திரமதி உம்மை அழைத்ததாகக் கூறினீரே, அது நிஜமா\n\"எப்போது, எங்கே பார்த்து உம்மை அழைத்தாள்\n அடுத்த அறையில் நான் குரங்கின் பின்னால் மறைந்து நின்றபோது நீங்கள் இருவரும் வந்து பார்த்துவிட்டுத் திரும்பினீர்க���். நீங்கள் திரும்பிய பிறகு அவள் என்னைப் பார்த்து, 'குரங்கே நீ என்னுடைய அறைக்கு வந்து இருக்கிறாயா நீ என்னுடைய அறைக்கு வந்து இருக்கிறாயா வேண்டாத சமயத்தில் வருகிறவர்களைப் பயமுறுத்தி அனுப்பச் சௌகரியமாயிருக்கும் வேண்டாத சமயத்தில் வருகிறவர்களைப் பயமுறுத்தி அனுப்பச் சௌகரியமாயிருக்கும்' என்றாள். அது தங்கள் காதில் விழவில்லை போலிருக்கிறது' என்றாள். அது தங்கள் காதில் விழவில்லை போலிருக்கிறது\nமணிமேகலை இளநகை புரிந்தவண்ணமாக \"காதில் விழுந்திருந்தால் அவளைச் சும்மா விட்டிருப்பேனா\n தங்கள் தோழி பேரில் கோபிப்பதில் பயன் என்ன என் முகமும் வாலில்லாக் குரங்கின் முகமும் ஒன்று போலிருந்தால் அதற்குச் சந்திரமதி என்ன செய்வாள் என் முகமும் வாலில்லாக் குரங்கின் முகமும் ஒன்று போலிருந்தால் அதற்குச் சந்திரமதி என்ன செய்வாள்\n\"உமது முகத்துக்கும் வாலில்லாக் குரங்கின் முகத்துக்கும் வெகு தூரம்\n\"குரங்கின் முகத்துக்கும் அதற்கு மேலே தொங்கிய ஆந்தையின் முகத்துக்கும் உள்ள தூரம் போலிருக்கிறது.\"\n\"உமது முகம் குரங்கு முகமும் அல்ல; ஆந்தை முகமும் அல்ல. ஆனால், குரங்கின் சேஷ்டையெல்லாம் உம்மிடம் இருக்கிறது. சில சமயம் ஆந்தையைப் போலவும் விழிக்கிறீர் சற்று முன்னால் இதோ இந்தக் கண்ணாடியில் எட்டிப் பார்த்து விழித்தது நீர் தானே சற்று முன்னால் இதோ இந்தக் கண்ணாடியில் எட்டிப் பார்த்து விழித்தது நீர் தானே\n\"எதற்காக, உடனே பின்வாங்கிக் கதவைச் சாத்திக் கொண்டீர்\n\"இந்தக் கண்ணாடியில் என் முகத்துக்கு அருகில் ஒரு தேவ கன்னிகையின் முகம் போலத் தெரிந்தது. அந்த தேவ கன்னிகை என் முகத்தைப் பார்த்துப் பயந்து கொள்ளப் போகிறாளே என்று நான் பிடித்திருந்த யானைத் தந்தத்திலிருந்து கையை எடுத்தேன் கதவு தானாகச் சாத்திக் கொண்டது.\"\n\"அந்தத் தேவ கன்னிகை யார் என்பது உங்களுக்கு தெரியுமா\n\"அந்த க்ஷணம் எனக்குத் தெரியவில்லை பிறகு நினைத்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.\"\n\"நான் பார்த்தது தேவ கன்னிகை அல்ல; தேவ கன்னிகைகள் ஓடி வந்து அடிபணிவதற்குரிய மணிமேகலாதேவி கடம்பூர் சம்புவரையரின் செல்வக் குமாரி என்று தெரிந்து கொண்டேன். என்னுடைய ஆருயிர் நண்பன் கந்தமாறனுடைய அருமைத் தங்கை என்பதும் நினைவுக்கு வந்தது.\"\nமணிமேகலையின் புருவங்கள் நெறித்தன ஏளனமும் க��பமும் கலந்த புன்சிரிப்புடன், \"அப்படியா என் தமையன் கந்தமாறன் தங்களுடைய ஆருயிர் நண்பனா என் தமையன் கந்தமாறன் தங்களுடைய ஆருயிர் நண்பனா\n\"அதில் என்ன சந்தேகம், இளவரசி நாலு மாதங்களுக்கு முன்னால் நான் இங்கு ஒருநாள் வந்திருந்தது நினைவில்லையா நாலு மாதங்களுக்கு முன்னால் நான் இங்கு ஒருநாள் வந்திருந்தது நினைவில்லையா அந்தப்புரத்துக்குகூட வந்து தாய்மார்களுக்கு வணக்கம் செலுத்தினேனே அந்தப்புரத்துக்குகூட வந்து தாய்மார்களுக்கு வணக்கம் செலுத்தினேனே அது ஞாபகம் இல்லையா\n\"நன்றாய் ஞாபகம் இருக்கிறது அதற்குள் மறந்து விடுமா அந்த வல்லவரையர் வந்தியத்தேவர் என்னும் வாணர் குலத்து இளவரசர் தாங்கள்தானா அந்த வல்லவரையர் வந்தியத்தேவர் என்னும் வாணர் குலத்து இளவரசர் தாங்கள்தானா\n தங்குவதற்கு அரண்மனையும் ஆளுவதற்கு இராஜ்யமும் இல்லாமல் 'அரையன்' என்ற குலப்பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஏழை நான் தான் ஒரு காலத்தில் தங்கள் தமையன் என்னிடம் தங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லியதுண்டு. ஒரு காலத்தில் நானும் கந்தமாறனும் வடபெண்ணை நதிக்கரையில் காவல் செய்து கொண்டிருந்தபோது, தங்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவான். நானும் ஏதேதோ கனவு கண்டு கொண்டிருந்தேன். பிறகு அந்த எண்ணத்தை மறந்து விட்டேன்.\"\nமணிமேகலையின் உள்ளத்தில் ஓர் அதிசயமான எண்ணம் தோன்றியது. இவன் தன்னைக் குத்திக் கொல்ல முயன்றதாகக் கந்தமாறன் கூறினான். அது எதற்காக இருக்கும் ஒருவேளை தன்னைப் பற்றியதாகவே இருக்குமோ ஒருவேளை தன்னைப் பற்றியதாகவே இருக்குமோ தன்னை இவனுக்கு மணம் செய்து கொடுக்க போவதில்லை என்று சொன்னதற்காகக் கந்தமாறனுடன் சண்டையிட்டிருப்பானோ தன்னை இவனுக்கு மணம் செய்து கொடுக்க போவதில்லை என்று சொன்னதற்காகக் கந்தமாறனுடன் சண்டையிட்டிருப்பானோ இந்த எண்ணம் அவள் உள்ளத்தில் இன்பப் புயலை உண்டாக்கியது. அதை அவள் கோபப் புயலாக மாற்றிக் கொண்டாள்.\n பழைய கதையெல்லாம் இப்போது வேண்டாம். இந்த அரண்மனையில் நீர் கள்ளத்தனமாகப் புகுந்ததின் காரணத்தைச் சொல்லும்; இல்லாவிடில் உடனே என் தோழியை அழைத்துத் தந்தைக்குச் சொல்லி அனுப்பவேணும்\" என்றாள்.\n நான் இங்கு வந்த காரணத்தை முன்பே சொன்னேனே சில கொலைகாரர்கள் என்னைக் கொல்லுவதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தபோது பூமியில் ஒரு துவாரம் தெரிந்தது. அது ஏதோ இரகசியப் பாதை என்று அறிந்து கொண்டேன். அதன் வழியாக ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தபோது, அந்த வழி இங்கே கொண்டு வந்து சேர்த்தது சில கொலைகாரர்கள் என்னைக் கொல்லுவதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பி ஓடிவந்தபோது பூமியில் ஒரு துவாரம் தெரிந்தது. அது ஏதோ இரகசியப் பாதை என்று அறிந்து கொண்டேன். அதன் வழியாக ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தபோது, அந்த வழி இங்கே கொண்டு வந்து சேர்த்தது\n சுத்த வீரர் என்றால் உமக்கே தகும் நானும் எத்தனையோ அஸகாய சூரர்களைப் பற்றிக் கேட்டிருக்கிறேன். ஆனால் உம்மைப்போல் ஓட்டத்தில் சூரனைப் பற்றிக் கேட்டதில்லை. உத்தரகுமாரன் உம்மிடம் பிச்சை வாங்க வேண்டியது தான்\nவந்தியத்தேவன் மனத்தில் சுரீர் என்றது தான் அசட்டுப் பெண் என்று நினைத்த மணிமேகலை இப்படித் தன்னைக் குத்திக் காட்டும்படி ஆகிவிட்டதல்லவா \"தேவி நான் ஒருவன். அவர்கள் ஆயுதபாணிகள் என்னிடம் ஆயுதமே இல்லை. என்னுடைய அருமை வேல் கொள்ளிடத்து வெள்ளத்தில் போய் விட்டது.\"\n அந்தப் படுபாதக வேல், சிநேகிதனைப் பின்னாலிருந்து குத்திக் கொல்லும் வேல் ஆற்றோடு போனதே நல்லது\nவந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் மணிமேகலை, \"உண்மையைக் கூறிவிடும் கொலைக்காரர்களிடம் தப்புவதற்காக ஓடிவந்தீரா கொலை செய்வதற்காக இங்கு வந்தீரா கொலை செய்வதற்காக இங்கு வந்தீரா\nவந்தியத்தேவன் தீயில் காலை வைத்தவனைப் போல் துடித்து \" சிவசிவா நாராயணா நான் யாரை கொலை செய்வதற்காக இங்கே வரவேணும் என் ஆருயிர் சிநேகிதரின் அருமைத் தங்கையையா என் ஆருயிர் சிநேகிதரின் அருமைத் தங்கையையா எதற்காக\n 'அருமை சிநேகிதன்' என்று வாய்கூசாமல் பொய் சொல்கிறீரே அப்பேர்ப்பட்ட அருமை சிநேகிதனின் பின்னாலிருந்து முதுகிலே குத்திக் கொல்லுவதற்கு நீர் முயலவில்லையா அப்பேர்ப்பட்ட அருமை சிநேகிதனின் பின்னாலிருந்து முதுகிலே குத்திக் கொல்லுவதற்கு நீர் முயலவில்லையா அது எதற்காகவோ, அதே காரணத்துக்காக, இங்கே யாரையேனும் கொலை செய்வதற்கு நீர் வந்திருக்கலாம்.\"\n இது என்ன வீண் பழி நானா கந்தமாறனின் முதுகில் குத்தினேன் நானா கந்தமாறனின் முதுகில் குத்தினேன் அப்படிப்பட்ட காரி��த்தைச் செய்வதற்கு முன்னால் என் கையை வெட்டிக் கொண்டிருப்பேனே அப்படிப்பட்ட காரியத்தைச் செய்வதற்கு முன்னால் என் கையை வெட்டிக் கொண்டிருப்பேனே இளவரசி இத்தகைய படுபாதகமான பொய்யைத் தங்களிடம் யார் கூறினார்கள்\n\"என் அண்ணனே கூறினான் வேறு யாராவது கூறியிருந்தால் நான் நம்பியே இருக்க மாட்டேன்.\"\n அப்படியானால் நான் உண்மையில் துர்ப்பாக்கியசாலிதான் யாரோ அவனை முதுகிலே குத்தித் தஞ்சாவூர் மதில் சுவருக்கு அருகில் போட்டிருந்தார்கள். மூர்ச்சையாகிக் கிடந்த அவனை நான் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் குடிசையில் சேர்த்துக் காப்பாற்றினேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதியா இது யாரோ அவனை முதுகிலே குத்தித் தஞ்சாவூர் மதில் சுவருக்கு அருகில் போட்டிருந்தார்கள். மூர்ச்சையாகிக் கிடந்த அவனை நான் தூக்கிக் கொண்டு போய்ச் சேந்தன் அமுதன் குடிசையில் சேர்த்துக் காப்பாற்றினேன். அதற்கு எனக்குக் கிடைத்த வெகுமதியா இது இளவரசி எதற்காக அவனை நான் கொல்ல முயன்றேனாம் ஏதாவது காரணம் சொன்னானா\n நீர் என் அழகைப் பழித்து, அவலட்சணம் பிடித்தவள் என்று இகழ்ந்தீராம். தஞ்சாவூர்ப் பெண்கள் என்னைவிட அழகிகள் என்று சொன்னீராம். அதனால் கந்தமாறன் கோபங்கொண்டு உம்மை நன்றாய்ப் புடைத்தானாம். நேருக்கு நேர் சண்டையிடக் கையினாலாகாமல் பின்னாலிருந்து குத்தி விட்டீராம் இதெல்லாம் உண்மையா, இல்லையா\n பயங்கரமான பொய்; தங்களை அவலட்சணம் என்று சொல்வதற்கு முன்னால், என் நாக்கையே துண்டித்துக் கொண்டிருப்பேனே கந்தமாறன் அல்லவா அவனுடைய சகோதரியை நான் மறந்து விடவேண்டும் என்று வற்புறுத்தினான் கந்தமாறன் அல்லவா அவனுடைய சகோதரியை நான் மறந்து விடவேண்டும் என்று வற்புறுத்தினான்\n\"இராஜ்யம் ஆளும் பேரரசர்கள் தங்களை மணந்து கொள்ளக் காத்திருப்பதால் தங்களை நான் மறந்துவிட வேண்டுமென்று வற்புறுத்தினான்.\"\n\"நீரும் அடியோடு என்னை மறந்து விட்டீராக்கும்\n\"என்னால் அடியோடு மறக்க முடியவில்லை ஆனால் அது முதல் தங்களை என் அருமைச் சகோதரியாகக் கருதத் தொடங்கினேன். இளவரசி உடனே கந்தமாறனிடம் என்னை அழைத்துப் போங்கள் உடனே கந்தமாறனிடம் என்னை அழைத்துப் போங்கள் அல்லது அவனை இங்கே அழையுங்கள். ஏன் இத்தகைய பெரும் பொய்யை அவன் சொன்னான் என்றாவது தெரிந்து கொள்கிறேன், அல்லது உண்ம���யிலேயே அவன் அப்படி எண்ணிக் கொண்டிருந்தால், அந்தத் தப்பெண்ணத்தைப் போக்குகிறேன்.\"\n\"தஞ்சாவூரில் ஆரம்பித்த காரியத்தை இங்கே பூர்த்தி செய்து விடலாம் என்று வந்தீராக்கும்...\"\n\"அங்கே அவனைக் கொல்ல முயன்றீர் அந்த முயற்சி பலிக்கவில்லை...\"\n கந்தமாறனைக் கொல்லுவதற்கு அவனுடைய அரண்மனையைத் தேடியா வருவேன்\n\"இரகசிய வழியாக வந்தது வேறு எதற்காக\n என்னைக் கொல்ல வந்தவர்கள் அடுத்த அறையில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் நடமாடும் சத்தமும் பேசும் குரல்களும் கேட்கவில்லையா\n\"அவர்கள் எதற்காக உம்மைக் கொல்ல வரவேணும்\n\"அவர்களைப் பார்த்தால் மந்திரவாதிகள் போலிருக்கிறது. ஒருவேளை நரபலி கொடுக்கும் கூட்டமாயிருக்கலாம்.\"\n\"சகல இலட்சணங்களும் பொருந்திய ராஜகுமாரனாகிய உம்மை அதற்காகப் பிடித்தார்கள் போலிருக்கிறது..\" என்று கூறி மணிமேகலை சிரித்தாள்.\n\"அதுதான் எனக்கும் அதிசயமாயிருக்கிறது; இந்த ஆந்தை விழி விழிக்கும் குரங்கு மூஞ்சிக்காரனை அவர்கள் எதற்காகப் பிடிக்க வந்தார்கள் என்று தெரியவில்லை. உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு ஒரு சந்தேகம் உதிக்கிறது. ஒருவேளை என் நண்பன் கந்தமாறனே இப்படிப்பட்ட ஏற்பாடு செய்திருப்பானோ என்று. அவனிடம் உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள் ஒன்று அவனுடைய தப்பபிப்பிராயத்தைப் போக்கிக் கொள்ளட்டும்; இல்லாவிட்டால் என்னை அவன் கையினாலேயே கொன்று விடட்டும். கொலைக்காரர்களை எதற்காக ஏவ வேண்டும் ஒன்று அவனுடைய தப்பபிப்பிராயத்தைப் போக்கிக் கொள்ளட்டும்; இல்லாவிட்டால் என்னை அவன் கையினாலேயே கொன்று விடட்டும். கொலைக்காரர்களை எதற்காக ஏவ வேண்டும் அம்மணி உடனே கந்தமாறனை அழைத்து விடுங்கள்\n அவ்வளவு அவசரப்பட வேண்டாம் கந்தமாறன் ஊரில் இல்லை.\"\n\"காஞ்சிக்குக் கரிகாலரை அழைத்து வரப் போயிருக்கிறான். நாளை இரவு எல்லாரும் இங்கு வந்து விடுவார்கள்; அதுவரையில் நீர்...\"\n\"அதுவரையில் என்னை இங்கேயே இருக்கச் சொல்கிறீர்களா அது நியாயமல்ல\n\"இங்கே இருக்கச் சொல்லவில்லை இன்னும் சற்று நேரத்துக்கெல்லாம் இங்கே பழுவூர் இளையராணி வந்து விடுவாள். பிறகு ஈ காக்காய் இங்கே வர முடியாது. பழுவேட்டரையர் எப்பேர்ப்பட்டவர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும். அவர் உம்மை இங்கே கண்டால் உடனே கண்டதுண்டமாய் வெட்டிப் போட்டுவிடச் செய்வார் ஆ அக்கிழவருக்குத்தான் பெண்டாட்டியின் பேரில் எவ்வளவு ஆசை\" என்று சொல்லி மணிமேகலை சிரித்தாள்.\nவந்தியத்தேவன் முன் தடவை பழுவேட்டரையர் வந்த போது நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டான்.\n பழுவேட்டரையருக்குப் பழுவூர் ராணி பேரில் ரொம்ப ரொம்ப ஆசையா\n\"அது நாடு நகரம் எல்லாம் தெரிந்த விஷயம் ஆயிற்றே போன தடவை, எட்டு மாதங்களுக்கு முன்னால் இங்கே ஒரு தடவை அவர்கள் வந்திருந்தார்கள். பழுவூர் ராணி அந்தப்புரத்துக்கு வரக் கூடக் கிழவர் விடவில்லை போன தடவை, எட்டு மாதங்களுக்கு முன்னால் இங்கே ஒரு தடவை அவர்கள் வந்திருந்தார்கள். பழுவூர் ராணி அந்தப்புரத்துக்கு வரக் கூடக் கிழவர் விடவில்லை அப்படிக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கிறார். இந்தத் தடவை சில நாள் இங்கே இருக்கப் போகிறார்களாம். பழுவூர் ராணிக்குத் தனி அந்தப்புரம் வேண்டுமென்று ஒரே தடபுடல். இந்தத் தடவையாவது எங்களையெல்லாம் பார்க்கப் போகிறாளோ - பார்ப்பதற்குக் கிழவர் விடப் போகிறாரோ, தெரியவில்லை.\"\n\"அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்யட்டும்\n\"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் - ஆ ஒரு யோசனை தோன்றுகிறது. என் தமையன் கந்தமாறனுடைய தனி ஆயுத அறை ஒன்று இந்த மாளிகையில் இருக்கிறது. அதில் உம்மைக் கொண்டு விடுகிறேன். நாளை சாயங்காலம் கந்தமாறன் வந்து விடுவான் அதுவரையில் அங்கேயே இரும். நீர் சொல்வதின் உண்மை, பொய்யைக் கந்தமாறனிடம் நேரில் நிரூபித்து விடலாம்...\"\n\"அங்கே நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்று கந்தமாறன் கேட்டால் என்ன பதில் சொல்லுவது\n\"உள்ளது உள்ளபடி நான் இப்போது சொன்னதை நீங்களே நம்பவில்லையே அடுத்த அறையில் என்னைத் தேடி வந்த ஆட்கள் இருக்கும் போதே அடுத்த அறையில் என்னைத் தேடி வந்த ஆட்கள் இருக்கும் போதே\n அதை இப்போதே சோதித்து விடுகிறேன்.\"\n\"அடுத்த அறைக்குள் சென்று அந்த மனிதர்களைப் பார்த்து விசாரிக்கப் போகிறேன். அவர்கள் உம்மைக் கொல்ல வந்தவர்களா அல்லது நீர் அழைத்து வந்தவர்களா என்று தெரிந்து கொண்டு வருகிறேன்.\"\n அவர்கள் பொல்லாத துஷ்டர்கள் தாங்கள் அவர்களிடம் தனியாக அகப்பட்டுக் கொண்டால்...\"\n\"என் அரண்மனையில் யார் என்னை என்ன செய்ய முடியும் இதோ பாருங்கள்\" என்று கூறி மணிமேகலை யாருக்கும் தெரியாமல் தன் இடுப்பில் செருகியிருந்த சிறிய மடக்குக் கத்தியை எடுத்துக் காட்டினாள���.\n\"யாரும் என்கிட்ட வரமுடியாது அப்படி ஏதாவது ஆபத்து வருவதாயிருந்தால் நீர்தான் சூராதி சூரர் இங்கே இருக்கிறீரே\n என்னிடம் தற்சமயம் ஆயுதம் ஒன்றுமில்லை.\"\n\"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நீர் கேட்டதில்லையா உமது பெயரே வல்லவரையர் ஆயிற்றே உமது பெயரே வல்லவரையர் ஆயிற்றே ஆயுதம் கையில் இருந்தால் பெண்பிள்ளைகள் கூடச் சண்டை போடுவார்கள். ஆண்பிள்ளைகள் எதற்கு ஆயுதம் கையில் இருந்தால் பெண்பிள்ளைகள் கூடச் சண்டை போடுவார்கள். ஆண்பிள்ளைகள் எதற்கு உமக்கு வீண் கவலை வேண்டாம். அங்கே ஒரு அறையில் தூசு தட்டிக் கொண்டிருந்தவன் எங்கள் அரண்மனை வேலைக்காரன்தான். மற்றவர்களை அவன்தான் இட்டு வந்திருக்க வேண்டும். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன். கதவுக்கு அருகில் நிற்க வேண்டாம். அதோ அந்த மரக்களஞ்சியத்துக்கு அருகில் போய் சிறிது மறைந்து நில்லுங்கள் உமக்கு வீண் கவலை வேண்டாம். அங்கே ஒரு அறையில் தூசு தட்டிக் கொண்டிருந்தவன் எங்கள் அரண்மனை வேலைக்காரன்தான். மற்றவர்களை அவன்தான் இட்டு வந்திருக்க வேண்டும். அவர்களும் எனக்குத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு வருகிறேன். கதவுக்கு அருகில் நிற்க வேண்டாம். அதோ அந்த மரக்களஞ்சியத்துக்கு அருகில் போய் சிறிது மறைந்து நில்லுங்கள்\nஇவ்விதம் சொல்லிக் கொண்டே மணிமேகலை வேட்டை அறைக்குப் போகும் வாசற் பக்கம் சென்று அதன் கதவைத் திறக்க முயன்றாள். வந்தியத்தேவன் அவசரமாக நடந்து மரக்களஞ்சியத்தின் அருகில் சென்று மறைந்து நின்றான். மரக்களஞ்சியத்தின் கதவுகள் திறந்திருந்தன அதற்குள்ளே தற்செயலாகப் பார்த்தான். அது தானியம் கொட்டும் களஞ்சியம் அல்லவென்று தெரிந்தது. அறைக்குள்ளே படிப்படியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு படியிலும் யாழ், வீணை, மத்தளம், தாளம் முதலிய இசைக்கருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே சிறிது அண்ணாந்து பார்த்தான் படிகள் மேற்கூரை வரையில் போவதாகத் தெரிந்தது. இதற்குள் மணிமேகலை வேட்டை மண்டபத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே பிரவேசித்தாள்.\nஅவளுடைய தைரியத்தை வந்தியத்தேவன் வியந்தான். அதே சமயத்தில் மணிமேகலைக்கு ஆபத்து ஒன்றும் நேருவதற்கில்லை என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான்.\nஇதற்குள் அந்த அறையின் இன்னொரு பக்கத்திலிருந்து கதவு திறந்தது. \"அம்மா அம்மா\" என்று கூவிக் கொண்டே சந்திரமதி உள்ளே வந்தாள்.\nவந்தியத்தேவன் திடுக்கிட்டான் அவள் தன்னைப் பார்த்து விடாமலிருப்பதற்காக இசைக்கருவி களஞ்சியத்துக்குள் நுழைந்தான்.\n தஞ்சாவூர்க்காரர்கள் கோட்டை வாசலில் வந்து விட்டார்களாம். மகாராணி உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார்கள்\" என்று கத்திக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் எதிரில் திறந்திருந்த வேட்டை மண்டபக் கதவை நோக்கிப் போனாள்.\nகதவின் அருகில் நின்று பார்த்தால் வந்தியத்தேவன் களஞ்சியத்துக்குள் இருப்பது தெரிந்து போய்விடும். ஆகையால் அவன் விரைவாகச் சில படிகள் மேலே ஏறினான். ஒரு வீணையின் மீது அவன் முழங்கால் இடித்து அது சப்தித்தது. வந்தியத்தேவன் பீதி அடைந்து மேலும் சில படிகள் ஏறினான். அவன் தலை களஞ்சியத்தின் மேற்பலகையில் முட்டியது. என்ன விந்தை அந்த மேற்பலகை வந்தியத்தேவனுடைய மண்டை முட்டியபோது சிறிது மேலே சென்றது. ஏதோ சந்தேகம் தோன்றி வந்தியத்தேவன் அப்பலகையைக் கைகளினால் நெம்பித் தூக்கினான். அது நன்றாய் மேலே போனதுடன், திறந்த இடத்தின் மூலமாக வெளிச்சம் வந்தது. தூரத்தில் சலசலவென்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களும் தெரிந்தன. வந்தியத்தேவனுடைய உள்ளம் உற்சாகத்தினால் துள்ளியது.\nபலகையை நன்றாக நகர்த்திவிட்டு மேலே ஏறினான். மாளிகையின் மேல் மச்சில் ஒரு பகுதிக்குத் தான் வந்திருப்பதைக் கண்டான். அதிலும் அந்தப் பகுதி முன்னொரு நாள் அவன் சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டு படுத்திருந்த பகுதிதான். பெரிய தூண்களின் மறைவில் நின்று சிற்றரசர்களின் கொடிய சதியாலோசனையைப் பற்றித் தெரிந்து கொண்ட அதே இடந்தான். பலகையைத் தள்ளி முன்போல் மூடினான். மூடிய பிறகு, கூரையிலிருந்து அப்படி ஒரு வழி இருக்கிறதென்று கண்டுபிடிப்பது சுலபமல்லவென்பதை உணர்ந்தான். அதைப் பற்றி இப்போது யோசிக்கவும் அதிசயப்படவும் அவகாசம் இல்லை. அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைப் பார்க்க வேணும். இத்தனை நேரமும் தனக்கு உதவி செய்த அதிர்ஷ்ட தேவதை இனியும் உதவி செய்யாமலா இருக்கப் போகிற��ு\nவந்தியத்தேவன் நாலா புறமும் சுற்றிப் பார்த்தான். எங்கு நோக்கினாலும் கொடிகளும் தோரணங்களும் பறந்து அந்த அரண்மனைப் பிரதேசம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. அடடா இராஜோபசாரம் என்பது இதுதான் போலும். வந்தியத்தேவன் அடிமேல் அடி வைத்து மெள்ள மெள்ள நடந்தான், சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தான். மேல் மச்சில் எங்கும் மனித சஞ்சாரமே இல்லை. அந்த வரையில் நம் அதிர்ஷ்டந்தான் பிறகு கொஞ்சம் விரைவாகவே நடந்தான்.\nமுன்னொரு தடவை அவன் படுத்திருந்த நிலா மாடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து பார்த்தபோது அரண்மனையின் வெளிமதிளும் மதிள்களுக்கும் மாளிகைக்கும் நடுவிலிருந்த முற்றமும், குரவைக் கூத்து நடந்த இடமும், சதியாலோசனை நடந்த இடமும் காணப்பட்டன. ஆனால் அந்த இடங்களில் மனிதர்கள் யாரும் காணப்படவில்லை. அதற்குக் காரணம் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான காரியமாயில்லை. அரண்மனையின் முன் வாசலில் ஒரே அல்லோல கல்லோலமாயிருந்தது. நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் வெளிச்சம் தந்தன. மேள தாளங்கள் பேரிகை முழக்கங்களுடன் மனிதர்களின் வாழ்த்தொலிகளும் கலந்து பேரொலியாகக் கிளம்பியது. பழுவேட்டரையரின் பரிவாரங்கள் அரண்மனை வாசலை நெருங்கி வந்து விட்டபடியால், அவர்களை வரவேற்பதற்காக எல்லாரும் அங்கே போயிருக்கிறார்கள். அதனாலேதான் இங்கேயெல்லாம் ஜனசஞ்சாரம் இல்லை. ஆகா உண்மையில் அதிர்ஷ்ட தேவதை வந்தியத்தேவன் பக்கத்தில் இருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. தப்பிச் செல்வதற்கு எவ்வளவு அருமையான சந்தர்ப்பம்; அரை நாழிகைக்கு முன்னாலும் இத்தகைய சமயம் கிடைத்திராது. அரை நாழிகை பின்னால் வந்தாலும் இம்மாதிரி வசதி கிட்டியிராது.\nசதியாலோசனை நடந்த இடத்துக்குச் சமீபமாக வந்து, வந்தியத்தேவன் இன்னொரு தடவை சுற்று முற்றும் பார்த்தான்; ஒருவருமில்லை. கீழே குனிந்து பார்த்தான் அங்கேயும் யாரும் இல்லை. எதிரில் மதிள் சுவரைப் பார்த்தான் அங்கேயும் யாரும்...ஆ இது என்ன மதிள் மேல் கிளைகளுக்கு நடுவில் ஒரு முகம் ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிகிறதே ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிகிறதே... சீச்சீ முன்னொரு தடவை ஆழ்வார்க்கடியானுடைய முகம் போல் தெரிந்த இடம் அது ஆகையால் அவன் மனம் அவனை அப்படி ஏமாற்றிவிட்டது ஆகையால் அவன் மனம் அவனை அப்படி ஏமாற்றிவிட்டது அதுவும் ஒரு நல்லதற்குத்தான். மதிள் மேல் ஏறிக் குதித்துத் தாண்டுவதற்கு அதுதான் சரியான இடம். அதை அவனுடைய உள் மனம் சுட்டிக்காட்டி ஞாபகப்படுத்தியிருக்கிறது. வரவேற்பு முடிந்து வாசலில் நிற்கும் கூட்டம் உள்ளே வருவதற்குள் அவன் தப்பித்துக் செல்லவேண்டும். முற்றத்தில் எப்படி இறங்குவது அதுவும் ஒரு நல்லதற்குத்தான். மதிள் மேல் ஏறிக் குதித்துத் தாண்டுவதற்கு அதுதான் சரியான இடம். அதை அவனுடைய உள் மனம் சுட்டிக்காட்டி ஞாபகப்படுத்தியிருக்கிறது. வரவேற்பு முடிந்து வாசலில் நிற்கும் கூட்டம் உள்ளே வருவதற்குள் அவன் தப்பித்துக் செல்லவேண்டும். முற்றத்தில் எப்படி இறங்குவது ஆ இங்கே முற்றத்தில் ஒரு கொட்டகை போட்டிருக்கிறது. குரவைக்கூத்துக்காகப் போட்டிருக்கும் கொட்டகை போலும். கொட்டகைக்காகப் புதைத்திருந்த மூங்கில் மரம் ஒன்று நெடிதுயர்ந்து மேல் மச்சு வரையில் வந்திருந்தது. வந்தியத்தேவன் அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு சரசரவென்று கீழே இறங்கினான். மீண்டும் சுற்று முற்றும் பார்த்தான் ஒருவரும் இல்லை. மச்சின் மேலே, தான் சற்று முன் நின்ற இடத்தில் கிண்கிணிச் சத்தம் கேட்டது. ஆகா மணிமேகலை தன்னைத் தேடி வந்தாள் போலும் மணிமேகலை தன்னைத் தேடி வந்தாள் போலும் பொல்லாத பெண் இச்சமயம் அவளிடம் அகப்பட்டுக் கொண்டால் நம்பாடு தீர்ந்தது.\nமுற்றத்தின் திறந்த வெளியை ஒரே ஓட்டமாக ஓடி வந்தியத்தேவன் கடந்தான், மதிள் சுவர் ஓரமாக நின்று திரும்பிப் பார்த்தான், மச்சின் மீது ஒரு பெண் உருவம் தெரிந்தது. மணிமேகலையோ, சந்திரமதியோ தெரியவில்லை. யாராயிருந்தாலும் தான் முற்றத்தை ஓடிக் கடந்ததைப் பார்த்திருக்க வேண்டும் நல்லவேளையாகக் கூச்சல் போடவில்லை. அவள் யாராயிருந்தாலும் நன்றாயிருக்கட்டும்\nஇவ்விதம் மனதிற்குள் வாழ்த்திக் கொண்டே மதிள் சுவர் ஓரமாக வந்தியத்தேவன் விரைந்து நடந்தான். மதிள் மேல் ஆழ்வார்க்கடியானுடைய முகம் தெரிந்த இடம் வந்துவிட்டது. அங்கே சுவரில் ஏறுவது எப்படி இவ்வளவு உயரமாயிருக்கிறதே சுவரில் பிடித்துக் கொள்வதற்கு மேடு பள்ளம் ஒன்றுமே இல்லையே கடவுளே குரவைக்கூத்துக் கொட்டகைக்காகக் கொணர்ந்த மூங்கில் கழிகள் சில சற்றுத் தூரத்தில் கிடந்தன; அவை மிஞ்சிப் போனவை போலும். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அந்தக் கழிகளில் ஒன்றை எடுத்து வந்தான். மதிளின் பேரில் சாய்த்து வைத்தான். கழியின் உயரத்துக்கும் மதிளின் உயரத்துக்கும் சரியாக இருந்தது. ஆனால் கழி சுவரில் நிலைத்து நிற்க வேண்டுமே ஏறும்போது நழுவி விட்டால்.. நழுவி விட்டால் கீழே விழ வேண்டியதுதான் அதற்காகக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்து என்ன பயன்\nகழியை இரண்டொரு தடவை அழுத்திப் பார்த்துவிட்டு, அதன் வழியாக ஏறத் தொடங்கினான். பாதி சுவர் ஏறியபோது கழி நழுவத் தொடங்கியது. 'தொலைந்தோம் கீழே விழுந்தால் எலும்பு நொறுங்கிவிடும் கீழே விழுந்தால் எலும்பு நொறுங்கிவிடும்' என்று எண்ணுவதற்குள், கழி, மறுபடியும் உறுதியாக நின்றது. மேலேயிருந்து ஒரு கரம் அதைப் பிடித்துக் கொண்டது போல் தோன்றியது' என்று எண்ணுவதற்குள், கழி, மறுபடியும் உறுதியாக நின்றது. மேலேயிருந்து ஒரு கரம் அதைப் பிடித்துக் கொண்டது போல் தோன்றியது 'நமக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் பாக்கி 'நமக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் பாக்கி' என்று எண்ணிக் கொண்டு வந்தியத்தேவன் மேலே ஏறினான். மதிள் சுவரின் மேல் முனையை அவன் பிடித்துக் கொண்டதும் கழி நழுவிக் கீழே விழுந்தது. அது விழுந்த சத்தம் இடி முழக்கம் போல் அவன் காதில் விழுந்தது. நல்ல வேளை' என்று எண்ணிக் கொண்டு வந்தியத்தேவன் மேலே ஏறினான். மதிள் சுவரின் மேல் முனையை அவன் பிடித்துக் கொண்டதும் கழி நழுவிக் கீழே விழுந்தது. அது விழுந்த சத்தம் இடி முழக்கம் போல் அவன் காதில் விழுந்தது. நல்ல வேளை கோட்டை வாசலில் ஆரவாரம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது. ஆகையால் யார் காதிலும் விழுந்திராது கோட்டை வாசலில் ஆரவாரம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது. ஆகையால் யார் காதிலும் விழுந்திராது ஆனால், எதிரே அந்தப்புர மேல் மாடத்தில் நின்ற பெண் ஆனால், எதிரே அந்தப்புர மேல் மாடத்தில் நின்ற பெண் அவள் காதில் விழுந்திருக்கும். மதிள் மேல் தாவி ஏறி நின்றபடி மறுபடி ஒரு தடவை வந்தியத்தேவன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான். இன்னமும் அப்பெண் அங்கேயே நின்று கொண்டிருந்தாள்\nவந்தியத்தேவனுடைய கிறுக்குக் குணம் அவனை விட்டுப் போகவில்லை 'போய் வருகிறேன்' என்று சொல்கிற பாவனையாகக் கையை ஆட்டிவிட்டு, மதிளின் அப்புறத்தில் இறங்கத் தொடங்கினான். இறங்குவதில் அவ்வளவு கஷ்டம் இல்லை. ஏனெனில் மதிள் சுவ���ின் வெளிப்புறம் உட்புறத்தைப் போல் மட்டமாக இல்லை. சில மேடு பள்ளங்கள் இருந்தன. பக்கத்திலிருந்த மரங்களின் கிளைகள் சில சுவரின் மீது மோதி உராய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் உதவி கொண்டு சரசரவெனக் கீழே இறங்கினான். மணிமேகலையைத் தான் ஏமாற்றி விட்டு வந்தது பற்றி நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது. அந்தச் சிரிப்பின் எதிரொலியைப் போல் இன்னொரு சிரிப்பு எங்கிருந்தோ வந்தது. வந்தியத்தேவனுடைய இரத்தம் அவனுடைய உடம்பில் உறைந்து போயிற்று. கைகள் நடுங்கின கீழே குதிப்பதற்காகப் பார்த்தான். நாய் ஒன்று அவன் மீது பாயக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். மேலே ஏறுவதைப் பற்றி இனி யோசிப்பதற்கே இல்லை கீழே குதித்துத்தான் ஆகவேண்டும். குதித்தால், இந்த நாயின் வாயில் ஒரு பிடி சதையையாவது கொடுத்துத் தீரவேண்டும். சற்று முன் கேட்டது சிரிப்புச் சத்தமா கீழே குதித்துத்தான் ஆகவேண்டும். குதித்தால், இந்த நாயின் வாயில் ஒரு பிடி சதையையாவது கொடுத்துத் தீரவேண்டும். சற்று முன் கேட்டது சிரிப்புச் சத்தமா அல்லது நாய் குரைத்த சத்தமா அல்லது நாய் குரைத்த சத்தமா பக்கத்தில் யாராவது மறைந்து நின்று நாயை ஏவி விட்டிருக்கிறார்களா பக்கத்தில் யாராவது மறைந்து நின்று நாயை ஏவி விட்டிருக்கிறார்களா.. மேலே ஏறுவதில் அபாயம் அதிகமா.. மேலே ஏறுவதில் அபாயம் அதிகமா கீழே குதிப்பதில் அபாயம் அதிகமா கீழே குதிப்பதில் அபாயம் அதிகமா வந்தியத்தேவனுடைய உள்ளம் ஊசலாடியது அவனுடைய கால்களும், எழும்பி எழும்பிக் குதித்த நாயின் வாயில் அகப்படாமல் இருப்பதற்காக ஊசலாடின.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69820-some-people-in-seoul-protest-against-india-s-370-decision.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T15:48:40Z", "digest": "sha1:KJFU3KPR7VJ5AQ5DWKJIY3R4MGE643U3", "length": 10245, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம் | Some people in Seoul protest against India's 370 decision", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம���, கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்தியாவின் முடிவை எதிர்த்து சியோலில் சிலர் போராட்டம்\nசட்டப்பரிவு 370 தை எதிர்த்து சியோலில் கோஷம், எதிர் கோஷமிட்ட பாஜக ஷாஸியா இல்மி\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவின் ஷரத்துக்களை கடந்த 5 ஆம் தேதி மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்திய அரசின் இந்த முடிவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது ஆதரவு கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த வெள்ளிக்கிழமை காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை எதிர்த்து சிலர் போராட்டம் நடத்தினர். இவர்கள் இந்திய நாட்டையும் பிரமதர் மோடியையும் எதிர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர்.\nஇதனைக் கேள்விப்பட்ட பாஜகவை சேர்ந்த (Shazia Ilmi) ஷாஸியா இல்மி இரண்டு இந்தியர்களுடன் அங்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர் \"ஒரு இந்தியனாக அவமதிக்கப்பட்டால் அமைதியாக போராட்டத்தை பதிவு செய்யுங்கள்\" என்றார்.\nஆனால் இதைப்பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள் மீண்டும் சத்தமாக கோஷமிடத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த இல்மி அவர்களை எதிர்த்து ‘இந்தியா சிந்தாபாத்’ என எதிர் கோஷமிட்டார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்�� சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசி.க்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.skpkaruna.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-18T17:05:56Z", "digest": "sha1:BNKTLSYGYQR2OQWHNAER7XLV6GYV4ZTS", "length": 2758, "nlines": 47, "source_domain": "www.skpkaruna.com", "title": "நினைவு அஞ்சலி – SKPKaruna", "raw_content": "\nகனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது, துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார். துணைவேந்தரின் அறைக்குள் […]\nArticles / ஆளுமை / நினைவு அஞ்சலி\nஇசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார் மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார் விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு […]\nArticles / ஆளுமை / கட்டுரை / நினைவு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/01/12_22.html", "date_download": "2019-10-18T17:27:27Z", "digest": "sha1:FV7VYJDFT64WD4URTZFFMEVT2JCMHSZY", "length": 12545, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.! - THAMILKINGDOM இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஇராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.\nவவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇக் காணிகளை கையளிக்கும் உத்தி யோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று (22) முற்பகல் வடக்கு ஆளுநர் செயலகத்தில் நடை பெற்றுள்ளது.\nவன்னி இராணுவக் கட்டளை தலை மையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய காணி விடுவிப்பிற்கான பத் திரத்தை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கையளித்துள்ளாா்.\nஆளுநர் அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபாவிடம் கையளித்தார் இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவு னியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணி களும் விடுவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட் டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக் கர் தனியார் காணிகளும்,\nஇராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள் ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான தேசிய போதைத்தடுப்பு வா���த்தன் ஆரம்ப நிகழ் வில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஅக் காணிகள் வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கைய ளிப்பட்டுள்ளன.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/06/", "date_download": "2019-10-18T17:15:34Z", "digest": "sha1:64YXNOH4QRKOLYEIDUSVTQZGCSB34DEE", "length": 34344, "nlines": 460, "source_domain": "www.tamilkingdom.com", "title": "June 2019 - THAMILKINGDOM June 2019 - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இல ங்கை தமிழரசு கட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nஅமெரிக்க வட கொரிய தலைவர்கள் சந்திப்பு.\nவடகொரியாவுக்குள் கால்பதித்த பதவியிலுள்ள முதலாவது அமெரிக்க ஜனா திபதி என்ற பெருமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார். அமெரிக்க ...\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.\nபாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல் கள் ஆணைக்குழு தெரி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A India\nஇலங்கையில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடா்வதினால் ஐ.நா. கவலை\nஇலங்கையில் வெறுப்புப்பேச்சு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதி விட...\nஅரசியல் இலங்கை செய்திகள் A India\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅமெரிக்காவின் நெருக்குதலிற்கு எதிராக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எச்சரிக்கை.\nவர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமா னால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nமரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு\nநாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற் காக மீண் டும் மரணதண்...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஇந்தியா இலங்கை கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு A\nபுதிய ஆடையுடன் நாளை களமிறங்கும் இந்தியா\nஉலககோப்பையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாடத் தயராகியுள்ளது. நடைபெற்று வ...\nஇந்தியா இலங்கை கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கில் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்திட விசேட திட்டம் ஆரம்பம்.\nவட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் காணிகள் தொடர்பான பிணக் குகளை தீர்த்து வைப்பதற்கு மாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nதுப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.\nஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வர்த்தக நிலை யத்தில் உள்ளவர்களை முழந்தாலி��ச் செய்து, வர்த்தக நிலையத்தின் பெறு மதிமிக்க ப...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.\nசர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற் றும் சிவில் விமான சேவை...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\n2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து\n2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் வவுனியாமுதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பொது...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை - தயாசிறி\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் தயா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅவசரகால சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து அவசர கால சட்டடத்தை சாட்டாக வைத்துக் கொண்டு வடக்கையும் கிழக்கையும் இராணுவ ஆட்சியின் கீழ்...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ஜோதிடம் A\n(28.06.2019) இன்றைய ராசிபலன் காணொளி\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ஜோதிடம் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nசஹ்ரானின் போதனைகளில் கலந்துள்ள 51 பேர் கைது - நளின் பண்டார\nசஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்ட 51 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெறுமனே போதனைகளில் மட்டுமே கலந்துகொண்...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.\nவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றைய தினத்த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nயாழ்.மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை ச...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இந்தியா இலங்கை உலகம் செய்திகள் A\nஇந்தியாவின் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்\nஇந்தியாவினால் அதிகரிக்கப்பட்ட புதிய தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடி யாதென்பதுடன், அவை மீளப்பெறப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்...\nஅரசியல் இந்தியா இலங்கை உலகம் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅஸ்கிரியபீட மாநாயக்கருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் : எச்சரிக்கை\nஅரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்களை முடக் குவதற்காகவே அஸ்கிரியபீட மாநாயக்கர் மீது பொலிஸில் முறைப்பாடு செய...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nமரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன்\nஇலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் உருவாகக்கூடிய கடும் விளைவுகள் குறித்து பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங் கையில் ம...\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபிரதமர் ரணில் இன்று திருகோணமலைக்கு விஜயம்.\nதிருகோணமலை மாவட்டத்திற்கு இன்று 27ஆம்திகதி வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தம்பலகாமம் சுகாதார வைத்திய நி...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\n“எமக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயற்படவில்லை. ”\nஎங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவு மில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவு மில்லை என முல்லை...\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பம்.\nகிளிநொச்சியில் நேற்று முன்தினம் விபத்து நடைபெற்ற பகுதியில், பொருத் தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞ...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ஜோதிடம் A\n(27.06.2019) இன்றைய ராசிபலன் காணொளி\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ���ோதிடம் A\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nபிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்.\nபாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பா னைச் சென்றடைந்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் ஒசாகா நகரில்...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஇந்தியா இலங்கை உலகம் செய்திகள் விளையாட்டு A\nநியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, உலகக்கிண...\nஇந்தியா இலங்கை உலகம் செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் விளையாட்டு A\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.\nஉள்நாட்டுச் செய்திகள் அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரயில் சேவையை அத்தியாவசிய ச...\nஅரசியல் இலங்கை உலகம் செய்திகள் விளையாட்டு A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nமத ரீதியில் முன்னெடுக்கும் பயங்கரவாதம் தனி நபராலும் நடைபெறலாம் - ருவான்\nசஹரான் மற்றும் ரில்வானின் பின்னர் இந்த அமைப்பிற்கு தலைமைத்து வத்தை எடுக்கவிருந்த நெளவ்பர் என்ற நபரை கைது செய்துவிட்டோம். இனி மேல் இவர்களா...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது.\nபாராளுமன்றம் இன்று (27ஆம் திகதி) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் போர்க்குற்றம் A News\nபுலிகளே போர்க்குற்றமிழைத்தனர் முதலாவது வழக்கு ஆரம்பம்\nவிடுதலைப் புலிகள் போர்க்குற்றமிழைத்தனர் என்று\nஅரசியல் இலங்கை செய்திகள் போர்க்குற்றம் A News\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nதாய்க்கருகில் உறங்கிய குழந்தை மாயம், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.\nஇந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A\nஅதிசயம் இலங்கை செய்திகள் A\nபிரிவினை வாதத்தால் நன்மைப் பெற முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கும் - பிரதமர்\nபிரிவினைவாதத்தால் நன்மை பெற���றுக் கொள்வதற்கு முனையும் பிரிவினை வாதிகள் சிலர், ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...\nஅதிசயம் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் த...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nவடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்\nவடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையி லான சந்திப்பு நேற...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\n\"முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் பொறுப்பேற்க மாட்டோம்\": ரவூப் ஹக்கீம்\nஎன்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்கு ம...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளிற்கு தீ வைப்பு.\nகலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது. நேற்று இரவு குறித்த சம்பவம் ந...\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஇந்தியா இலங்கை கிரிகெட் செய்திகள் விளையாட்டு A\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அவுஸ்திரேலியா அரை யிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய...\nஇந்தியா இலங்கை கிரிகெட் செய்திகள் விளையாட்டு A\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ஜோதிடம் A\n(26.06.2019) இன்றைய ராசிபலன் காணொளி\nஇந்தியா இலங்கை இலங்கை காணொளி ஜோதிடம் A\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகா�� முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2010/11/", "date_download": "2019-10-18T16:05:39Z", "digest": "sha1:MROVR3HJ3NTLL47MZFA3XZ7LYBRNIE2E", "length": 111133, "nlines": 373, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: November 2010", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஅன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....\nஅறியாமல் இருந்த பொழுதிலும், புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் கூட ஸ்ரீ அரவிந்த அன்னையே நீ இவனிடத்தில் காட்டிய பேரருளை என்னவென்று சொல்வது அம்மா\nபத்து அல்லது பதினோரு வயதுச் சிறுவனாக இருந்த போது, இவனது உடன்பிறந்தவன் ஒரு கல்லூரிகளுக்கிடையிலேயான போட்டியில் கலந்து கொள்வதற்காக பாண்டிச்சேரி ஜிப்மெர் கல்லூரிக்குப் போய் விட்டு, அப்படியே ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கும் போய் விட்டு வருகிறான். வரும்போது, சில புத்தகங்களையும் வாங்கி வருகிறான். அதிலே ஒரு புத்தகம். ஸ்ரீ அன்னையின் உரையாடல்கள்-கரடு முரடான மொழிபெயர்ப்பு, தவிர இவனுக்கோ கையில் கிடைக்கிற எல்லாவற்றிலும் தூய தமிழில் தன் பெயரை எழுதிப் பார்ப்பது தவிர புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லை.அந்தப் புத்தகத்திலும், இன்றைய அரசியல்வாதிகள் போல, தன் பெயரை முகப்பு, மற்றும் உள்ளே இரண்டு பக்கங்களில் பொரித்தாயிற்று.\nஅந்தப் புத்தகத்திலே உள்பக்கத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் கருப்பு வெள்ளைப் புகைப்படம், அதைப் பார்க்கும் போதெல்லாம், \"அட,.இவள் எங்க அம்மா போல இருக்கிறாளே\" என்று தோன்றும். அடிக்கடி அந்தப் புத்தகத்தை எடுப்பதும், படத்தைப் பார்த்து, \"இவள் எங்க அம்மா ப���லவே இருக்கிறாளே\" என்று நினைப்பதும், ஒன்றிரண்டு பக்கங்களை சும்மா அப்படிப் புரட்டிப் பார்ப்பதும், இப்படியாக சில காலம்.\nஉண்மையில், இவனைப் பெற்ற அன்னையின் முக சாயலுக்கும், அந்தப் புகைப்படத்தில் இருந்த உருவத்திற்கும் சம்பந்தமே இல்லை.\nஸ்ரீ அரவிந்த அன்னையே இவனது அன்னையின் சாயலில் அடிக்கடி தோன்றி இருக்கிறார் என்பது இவனுக்குப் புரிய நீண்ட நாட்கள் ஆயிற்று.\nஇடையில், ஏகப்பட்ட சோதனைகள்.வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல், ஒரு சவலைப் பிள்ளையைப் போலத் தடுமாறி தடம் புரள இருந்த நேரத்தில் சத்குரு ஸ்ரீ சாதுராம் சுவாமிகளுடைய கருணைப்பார்வை இவன் மேல் விழ, அறுந்த பட்டம் போல இலக்கில்லாமல் காற்றடிக்கிற பக்கமெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலைமாறியது.\nஅதுவும் கொஞ்ச காலம் தான். மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொண்டு ஆட்டிப் படைக்க, ஊரைத்திருத்தப் புறப்பட்ட வெட்டிக்கூட்டத்தில் இணைந்து கொண்டு நாத்திகமும் பேச ஆரம்பித்தான் அவன். தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திக வாதம், இப்படி ஏகப்பட்ட அடைசல்கள்.\nசாதிக்க முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான் என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்.\nதன்னையே ஒரு ஒழுங்கு, கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கத் தெரியாதவன், ஊரைத் திருத்தப் போகிறேன், சீர் திருத்தம் கொண்டு வரப் போகிறேன், புரட்சி செய்யப் போகிறேன் என்று சொல்லித் திரிவதை விட ஒரு அயோக்கியத்தனம் இருக்க முடியாது. இப்படி அயோக்கியர்களோடு அயோக்கியனாக கொஞ்ச காலம் இருந்த பிறகு, மறுபடி ஸ்ரீ அன்னையை அறிந்து கொள்ளத் தவிக்கும் ஒரு நேரமும் வந்தது.\nமாற்றத்திற்கான விதை உள்ளே விதைக்கப் பட்டிருப்பது ஒருவாறாக புரிய ஆரம்பித்தது.\nஎனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளிலேயே சமர்ப்பிக்கிறேன். இவை அனைத்தும் இறைவனது சித்தத்தின்படி இயங்க வேண்டிய கருவிகள். அறியாமையினால் இவை என்னுடையது என்று மயங்கி இருந்தேன்.\nமயக்கம் தெளிவித்து என்னை வழி நடத்துவாய் தாயே\nமறுபடி மறுபடி உன்னைச் சரண் அடைகிறேன்.\nஉன்னைச் சரணாக ஏற்க மறுக்கும் இருண்ட பகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் வரை இவனது சிறு முயற்சி வேண்டியிருப்பதும், 'கவலை கொள்ளாதே உன்னுடைய சிறு முயற்சியையும் நானே ஏற்றுக் கொள்கிற���ன்' என்று அபயமளிப்பதும் இப்படி எதுவானாலும் உன்னுடைய சித்தத்தின் படியே நடந்தேறட்டும்.\nபுகைப்படங்கள்,தரிசன நாள் செய்தி-- ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு, ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டிக்கு நன்றியுடன்\nLabels: என் செயலாவது ஒன்றுமில்லை, ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர்\n நல்ல பதிலும் கிடைத்தது இன்று\nகவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோட, இது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\nகேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,\n\"இங்கேயே, இப்போதே கூட விடை கிடைத்து விடலாம் அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே.\"\nஇறைவனது அருள், நாம் அறியாமலேயே, நம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய சம்மதம், அல்லது மறுப்பு எதுவானாலும் சரி, சூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன், நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.\n\"எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி\" என்று உறுமுகிறான் இரணியன்.\n அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இல்லை, இல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அந்தச் சொல்லிலும் இருப்பான்\" என்கிறது குழந்தை பிரகலாதன்.\nகதை சொல்லிகள், சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள். பிரகலாதன், தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானே, எந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையே, அதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம். அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்க, தூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான். அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றது, கதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. எல்லாத் தூண்களிலும், துரும்பிலும், அவனை இல்லை, இல்லை, என்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருக்கிறான்.\nகதை சொல்லி, அதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள், நிறையச் சொல்லிப் போய் இருக்கிறார்கள். கதையை உல்டா அடிக���கக் கற்றுக் கொண்ட அளவுக்கு, உள்ளே இருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்\n நல்ல பதிலும் கிடைத்தது இன்று\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில், இருக்கிறீர்கள்; சில சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாக, அல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி, \"இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்.......\" என்று வருத்தப் படுவோமா, இல்லையா\nநாட்கள்,வருடங்கள் ஓடும். நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்தது, மலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும். அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும், இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள், புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும். திரும்பிப் பார்க்கிற போது, கவனித்துப் பார்த்தீர்களேயானால், முதலில் ஆச்சரியமாக இருக்கும், அப்புறம் சிரிப்புக் கூட வரும் ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும், சாதகமற்றதாகவும் தோன்றியதோ, அவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில், உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப் பட்டதாகவும், சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்\n\"உண்மையிலேயே, இறைவனது கருணை எல்லையற்றது\" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்\nஅறிந்ததென நினைப்பதையும் நம்பாதே, அதுவும் ஏமாற்றும்\nஇப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான், மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும், அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிற மாதிரி இருக்கும் போதிலும் கூட, இறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.\n\"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது\"\nஎது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைத் தான், \"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருக்கிறது\" என்று சொல்கிறோம். உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.\nஏனென்றால், நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்தது. நம்முடைய ஆசைகள், விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போது, உண்மையை, உள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.\nஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தன. ஏன் அப்படி கீழேயே விழ வேண்டும், இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ, இல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை, ஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை\nஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும், ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.\nஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் \nஇப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதே, விவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம். வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால், இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போது, முடிவு இல்லாததாய், எல்லா வல்லமையும் படைத்ததாய், எல்லாம் அறிந்ததாய், அனைத்தையும் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, நம்மை வழி நடத்துவதாய் உணர்கிறோம்\nநாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நமக்குத் தெரிந்து இருந்தாலும், இல்லையென்றாலும், ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி, இறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும், இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அது\nஅதற்கடுத்த நிலையில், ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய், அற்புதமான வலிமையுடன், அதே நேரம் முழுமையானதும், அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.\nஎந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன், முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறது. இதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.\nஅப்படிப்பட்ட நிலையில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடிய��ம் அப்படிப்பட்ட விழிப்புணர்வில், அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்\n-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள், அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டு, தொகுதி 8 பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியது. ஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே\nஸ்ரீ அரவிந்த அன்னையின் மகாசமாதி தினத்தை ஒட்டி, இது ஒரு மீள்பதிவு\nLabels: அன்னை என்னும் அற்புதப் பேரொளி, ஒளி பொருந்திய பாதை, ஸ்ரீ அரவிந்த அன்னை\nஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்\nஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்\nஒத்துக்கிட்டு வாடி நாம ஓடைப் பக்கம் போவோம்\nபத்து ரூபாய் தாரேன் பதக்கம் சங்கிலி தாரேன்\nபச்சக் கிளி வாடி படப்புப் பக்கம் போவோம்\nமச்சு வீடு தாரேன் பஞ்சு மெத்தை போட்டுத் தாரேன்\nஇப்படி கணக்குப் பண்ணுகிற பசப்பு வாசகங்களைக் கொண்ட நாட்டுப் புறப் பாட்டு ஒன்றை, \"நாட்டுபுறப் பாட்டு\" திரைப்படத்தில் குஷ்பூ பாடி ஆடிய பாட்டு அன்றைய நாட்களில் மிகவும் பிரபலம்\nஅதுவே இன்றைக்கு நடப்பு அரசியலுக்குப் பொருத்தமாக இருப்பது காலம் செய்த கோலம்\n என்று கேள்விப்பட்ட எவருமே மூக்கில் விரல் வைத்துத் திறந்த வாய் மூடாத அளவுக்குப் பெரும் தொகை ஊழலாக வெடித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட், எப்படி இந்த மனிதரை இன்னமும் மந்திரியாக நீடிக்க விட்டிருக்கிறார்கள் என்று தன்னுடைய ஆச்சரியத்தைக் கேள்வியாக வைத்ததில் அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது, சி பி ஐ என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு இன்று நவம்பர் 15 அன்று பதில் சொல்லியாக வேண்டிய நிலை.\nதணிக்கைத் துறை, ஸ்பெக்ட்ரம் 2G ஏலம் விடப் பட்டதில் நடந்த முறைகேடுகளில் அரசுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மதிப்பிட்டு நூற்றெட்டுப் பக்கம் கொண்ட தனது இறுதி அறிக்கையை அரசிடம் அளித்திருக்கிறது.\nஇன்று திங்கட்கிழமை, இந்த அறிக்கையைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலைமை.\nஇதை விட மிகக் குறைவான, அல்லது அலட்சியப் படுத்தி விடக்கூடிய தம்மாத்தூண்டு தொகைக்காகவே சசி தரூர் பதவி விலகும்படி அறிவுறுத்தப் பட்டார். கொஞ்சம் கூடுதலான தொகைகளுக்காக வேறு காங்கிரஸ் அமைச்சர்கள் பொறுப்பா���்கப் பட்டு பதவியில் இருந்து விலக்கப் பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்யப் பட்ட ஒவ்வொரு தருணத்திலும், காங்கிரஸ் தலைமை குறிப்பாக சோனியா காண்டி மற்றும் குடும்பத்தினர் இவைகளில் சம்பந்தப்படாத பரிசுத்தவான்களாகக் காட்டுவதற்கு முயற்சி நடந்திருக்கிறது.\n விவகாரம் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் போல இருக்கிறது\nசசி தரூருக்குக் கிடைக்காத சோனியா கடாட்சம் ராசாவுக்குக் கிடைத்தது. கூட்டணி தர்மம் என்று ஏதோ காங்கிரஸ் கட்சி தர்ம நியாயங்களுக்குக் கட்டுப் பட்ட கட்சி போலவும், ஆ ராசா தவறே செய்யாத நியாயவான் போலவும் நேற்று இரவு வரை காங்கிரஸ் கட்சியால் தாங்கப் பட்டார். வெறும் பதினெட்டு எம் பிக்களை வைத்துக் கொண்டிருக்கிற திமுக \"மிக முக்கியமான கூட்டாளி\" அந்தஸ்தை எதை வைத்து அடைந்தது என்பதை ஜெயலலிதா நகர்த்திய ஒரு துருப்புச் சீட்டுஅம்பலத்துக்குக் கொண்டு வந்தது.\n\"ஆட்சி கவிழ்ந்து விடும் என்று நினைத்தால், நான் அந்தப் பதினெட்டு எம்பிக்கள் ஆதரவை, வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே பெற்றுத் தருகிறேன்\" என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்த பிறகு, முக்கியத்துவம், கூட்டணி தர்மம் என்பதெல்லாம் எம்பிக்களின் எண்ணிக்கையில் இல்லை, வேறெங்கோ இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது. ஜெயலலிதாவை மேடத்துக்குப் பிடிக்காது என்பது கூட முழு உண்மை இல்லை, பிடித்தது என்ன என்பதைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டுவதாகக் கூட இருக்கலாம்\nஅந்த வேறு எங்கோ என்பதென்ன என்பது புரியாதவர்கள், குஷ்பூ ஆடிப்பாடுவதை பார்த்து விட்டு, அதற்கப்புறமும் புரியவில்லை என்றால், பேசாமல் ஏதாவது இலவசத் தொல்லைக் காட்சியில் மானாட மயிலாட பார்க்கப் போய் விடுங்கள்\nகூட்டணி தர்மம் வெளியே தெரியவந்தால் இப்படித்தான் நாறுமோ\nகாங்கிரஸ் எந்த அளவுக்கு முதுகெலும்பு உள்ள கட்சியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறது என்பது இந்த வாரமே சூசகமாகத் தெரிந்து விடும். பீகார் தேர்தல் முடிவுகள் வெளி வருகிற இருபத்தைந்தாம் தேதி வரைக்கும் கூடக் காத்திருக்க வேண்டாம்\nஒரு தொல்லைக் காட்சி நிகழ்த்தியில் சொல்லப்படும் பஞ்ச லைன் இது\nஒரே வார்த்தை, ஓகோன்னு வாழ்க்கை\nஇந்தப் பதிவில் சொல்ல வருவதும் ஒரே வரி தான்\nகாங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறியுங்கள்\nதூக்கி எறிந்தால், ஓகோன்னு வாழ்க்கை உயர்ந்து விடும் என்று பொய் சொல்வதற்காக அல்ல இப்போதிருப்பதை விட இன்னும் கேவலமாகப் போய்விடாது என்பது மட்டுமல்ல, நல்ல மாற்றங்கள் வருவதற்கும் அதுவே தொடக்கப் புள்ளி என்பதற்காக\nகாங்கிரஸ் கட்சி வெறும் கசங்கிப் போன காகிதப்பூ தான் தூக்கி எறிவது, குப்பை கூளங்களற்ற அரசியலுக்கு முதல் படி.\nLabels: அரசியல், உலகம் போற போக்கு, கூட்டணி தர்மம், நாட்டுப்புறப் பாட்டு\nகாங்கிரசைப் பற்றிப் பதிவெழுதாமல் ஒரு மாதமாவது இருக்க முடியுமா என்ற முந்தைய பதிவில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் கேட்டிருக்கிறார்\nகாங்கிரசுக்கு நெகடிவ் விளம்பரம் கூடக் கொடுக்கக் கூடாது தான் ஆனால், இந்த தேசத்தைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிற நேரு பரம்பரைப் பிரபாவமாகக் காங்கிரஸ் இருக்கும்போது எப்படி அதைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியும் என்று எனக்குத் தெரியவில்லை.இங்கே வலைப் பதிவுகளில் எழுதுவதால் மட்டுமே, அதுவும் குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள், பின்தொடர்பவர்கள் என்றிருக்கிற இந்த வலைப்பூவில் எழுதுவதால் என்ன ரிசல்ட் கிடைத்து விடப்போகிறது என்று கணக்குப் பார்த்துத் தான் எழுத வேண்டுமா என்ன\nஇணையத்தில் கருத்தைப் பகிர்ந்துகொள்வதால் மிகப் பெரிய விளைவுகள் கிடைத்துவிடப்போகிறது என்று நம்பி எதையும் எழுதுவதில்லை. மனதில் சரி என்று படுகிற விஷயங்களை மட்டுமே இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சொல்லப்பட்டதில், நேர்மையற்றதாகவோ, தவறானதாகவோ எதுவும் இருந்தால், அதைத் திருத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் எனக்கு இருந்ததே இல்லை.\nஒரு கருத்துப் பரிமாற்றம், ஆரோக்கியமான விவாதம் நிகழ வேண்டும் என்பதற்காகவே, பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவுகளைப் படிக்க வரும் அத்தனை பேருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதில்லை, அல்லது ஒரு அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்று முனைவதில்லை. தங்களுடைய மனதில் என்ன தோன்றுகிறது என்பதை, கூச்சமில்லாமல், பதிவில் பேசப்பட்ட விஷயங்களை விட்டு விலகாமல், பின்னூட்டங்களில் ஒரு ஆரோக்கியமான விவாதமாக, இந்தப்பக்கங்களில் நிகழவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை, முந்தைய பதிவுகள் சிலவற்றிலும் சொல்லியிருக்கிறேன்.\nஸ்ரீராம் உபயத்தில், அந்த வேண்டுகோள் இப்போது மறுபடியும் வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா வேண்டுகோளை மீள்பதிவாக வெளியிடக் காரணமாக இருந்த காங்கிரசை மட்டும் மறந்து விடலாமா அதற்காக, மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதற்காக..............\nசிவப்புச் சேலை என்பது ஒரு புத்தகம்\nசிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை\nஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது.\nஏற்கெனெவே இந்தப் புத்தகம் பிரெஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\nஉரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.\nசோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.\nநோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.\nகாங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப் புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி இருக்கிறாராம்\n1977 இல் இந்திரா க��ந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா, ராஜீவ் மற்றும் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம் அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.\nநேருவின் வீரப்பரம்பரை வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம் வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத் திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம் வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத் திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம் மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....\nஅதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது\nஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார் தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன் வைக்கும் கேள்வி இது தான்\n\"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லி இருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லி இருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி இருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி இருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே\nசாதாரண சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும��மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான். கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா\nகாங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்து\n காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்\nஇன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லி இருக்கிறார், அதில் மூன்று பொய்கள் என்ற பகுதியை\nசொந்தக் கதையே காற்றில் பறந்து கொண்டிருக்கும்போது ஆ ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது ராசா விவகாரம் வேறுஇளித்துக் கொண்டிருக்கிறது இந்த லட்சணத்தில் \"கூட்டணி தர்மம்\" பற்றிய தம்பட்டம் வேறு\n சேலையைப் பற்றிப் புத்தகம் எழுதினால் மிரளுகிற நேருவின் வீரப்பரம்பரை விசுவாசிகள், எங்கே போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்பதை ஹிந்து நாளிதழில் நேற்று சுரேந்திரா வரைந்த இந்தக் கேலிச் சித்திரம், இவர்களை இன்னமும் விட்டு வைத்திருக்கிற இந்தியப் பிரஜைகள் அத்தனைபேரையும் சேர்த்தே கேலி செய்வதாக இருப்பதை கவனித்தீர்களா\nLabels: அரசியல், நகைச்சுவை, நையாண்டி\nதமிழிலே ஒரே விஷயத்தை இரண்டு கோணங்களில் இருந்து எடுத்துச் சொல்லும் அழகான முதுமொழிகள் உண்டு:\n\"தீதும் நன்றும் பிறர் தர வாரா\"\nநம்முடைய துயரம், வறுமை, நோய் முதலான எல்லாம் வெளியில் இருந்தே வருவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது போலவே, மகிழ்ச்சி முதலானவையும் வெளியில் இருந்து வருவதாக எண்ணி மயங்கிக் கிடக்கிறோம். உண்மையில், சந்தோஷமோ, துக்கமோ வெளியில் இருந்து வருவதில்லை. தீது, நன்று எனப் பேதப்படுத்திப் பார்க்கிற எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதுமில்லை.\nகாளிப் பாட்டிலே பாரதி அருமையாகச் சொன்னான்:\nதீது நன்மை எல்லாம் நின்றன் செயல்களன்றி இல்லை\nஇதுவரை இவனுக்கு இந்த நுட்பம் ஏனோ தெரியாமலே போயிற்று. தன்னைச் சுற்றி உள்ளவர்களுடைய குறைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தருணத்திலும், தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல, இவனது அகத்தில் இருந்த அழுக்குத் தான் பிறரிடத்தில் இவன் பார்��்துக் கொண்டிருந்தது என்பது புரியாமலேயே போயிற்று.\nதன்னைச் சுற்றியிருக்கிற உலகத்தைப் புரட்சிகரமாக சீர்திருத்தம் செய்யப் போகிறேன் என்று கிளம்பிய இவனுக்கு சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிடத்தில் இருந்து தான் தொடங்குகிறது என்பது ஏனோ புரியவே இல்லை. புரட்சி என்று பகட்டான வார்த்தையில் சொல்லப் படுவது, ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலே நடத்திக் காட்ட வேண்டிய திருவுரு மாற்றம் என்பதோ, அப்படிப் பட்ட மாற்றம், வெறும் ஆவேசத்தினாலோ, வார்த்தை ஜாலங்களினாலோ, எதையோ ஒன்றை கரித்துக் கொட்டுவதாலோ, வெறுப்பை உமிழ்வதாலோ சண்டை, சச்சரவுகள், கலகங்கள், ரத்தக் களறிகளாலோ நிகழ்வதில்லை என்கிற உண்மையை ஒரு விதமாகப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நாட்கள் ஆயிற்று.\nஉண்மையைத் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதிகப் பகட்டோடு வரும் பொய்கள் திசை திருப்புவதில் மயங்குகிற போது, எது உண்மை என்பதைப் புரிந்துகொள்வதில் மயக்கம் வருவது இயற்கைதானே\nஅனுபவ சாத்தியமாகிற வரைக்கும், உண்மை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கும் என்பதும், நிறையவே பட்டும், சுட்டும் கொண்ட பிறகு தான் புலப்பட தொடங்கியது.\n\"குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை\" என்பது நிதர்சனமாகத் தெரியத் தொடங்கின நேரத்தில், பழைய பழக்கங்களில் ஊறிப் போன பிடிமானமும், வெளிச் சூழ்நிலைகளும் சேர்ந்து,'மாறப் போகிறாயா என்ன ஒன்ணும் காமெடி கீமடி பண்ணலையே\" என்று வடிவேலு ரேஞ்சுக்கு ரேக்கி விட்டுப் போய்க் கொண்டிருப்பதையும், கொஞ்சம் தாமதமாகத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.\nஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த பிரார்த்தனையை மறுபடி படிக்கிற போது தான் சில வெளிச்சக் கீற்றுக்கள் இருண்ட மனத்தின் ஏதோ ஒரு மாற மறுக்கிற பகுதியின் மேல் விழுவதை உணர முடிகிறது.\nபத்து வருடங்களுக்கு முன்னால் என்னுடைய இடத்தை அடுத்த மனைக்காரர் ஆக்கிரமித்து, அந்தப் பிரச்சினையின் தன்மை பரிமாணம் என்ன என்பதே இப்போது தான் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. காசு பணம் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற துணிவோடு ஒரு குடும்பமும் , காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டு கொக்கரிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பதற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை என்ற பலவீனம் ஒரு புறம், என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை ஒருபுறம், உதவமுன்வந்த சில மனிதர்களுமே கூட, ஒரு எல்லைக்கு மேல் எதையும் செய்ய முடியாமல் நின்று விடுவதையும், நியாயம் கேட்டு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒரு விதமான மந்தத் தன்மையோடு தொடர்வதையும் பார்த்த பிறகு,நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடுகிற என்னுடைய இயல்பை முதலில் சோதித்து, சரி செய்து கொண்டாக வேண்டியதை உணர்கிறேன்.\nஇந்தப் பிரச்சினை கூட, எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துவதற்காகவே வந்திருக்கலாம். என்னை சோதனை செய்து கொள்ளவேண்டிய ஒன்றை நினைவு படுத்துவதற்காக வந்திருக்கலாம்.\n\"என்னை எனக்கறிவித்தருள் செய்து\" என்று விநாயகர் அகவலில் அவ்வைக் கிழவி சொல்லி வைத்ததற்கும் ஒரு விசேஷமான பொருள் இருப்பதை ஒருவிதமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\n உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.\nஎனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.\nஉனது ஒளியினால் இவனது அகமும், புறமும் நிறைவு செய்யப் படட்டும், உனது எல்லையற்ற கருணையினால், பழக்கங்களின் அடிமையாகவே இருக்கச் சோம்பிக்கிடக்கிற பகுதிகளும், உனது ஒளியினால் தூய்மை பெறட்டும்.\nஉனது சித்தப்படி இயங்குகிற கருவியாக இவனை ஏற்றுக் கொள்வாய் தாயே\n\"உன்னை விட்டு ஒருபோதும் விலகி இருப்பதில்லை. ஏனென்றால் நானே நீ நீயே நான்\" என்ற உறுதியை அளித்திருக்கிறாய்\n நீ கூட இருக்கிறாய் என்ற ஒரு நினைப்பே எவ்வளவு பெரிய வலிமையாக இருக்கிறது\nLabels: Creature of habits, நம்பிக்கை, மெய்ப்பொருள் காண்பதறிவு, ஸ்ரீ அரவிந்த அன்னை\nகாங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை\nசின்ன மீன்களைப் பலி கொடுத்துவிட்டுத் திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்கிற அதிசயத்துக்கு இன்னொரு பெயர், நேரு குடும்பத்து வாரிசுகளால் வழி நடத்தப்படுகிற இந்திய ஜன நாயகம்\nகாங்கிரஸ் கட்சி மேலிடப் பார்வையாளரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ கே அந்தோணி, ஆதர்ஷ் சொசைடி ஊழல் தொடர்பாக விசாரித்து விட்டு சி பி ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கட்சிக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்\nஊழல் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, அசோக் சவான், தான் தவறே செய்யவில்லை என்றும் உண்மை விரைவில் வெளியே வரும் என்றும், காங்கிரஸ் உயர்ந்த தார்மீக நெறிகளைக் கடைப் பிடிப்பதாகவும் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் பாருங்கள், அங்கே தான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் வாலறுந்த நரி மாதிரி, எல்லோருக்கும் அதன் உண்மையான யோக்கியதையைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது\nகல்மாடி, சவான் இரண்டு பேர் மட்டும் தான் ஊழல் செய்தார்களா\nஇவர்களைப் பதவி விலகச் சொன்னதனால் மட்டுமே காங்கிரசும், சோனியா குடும்பமும் ஊழலற்ற பரிசுத்தவான்களாக ஆகிவிட முடியும் என்றால், இந்தக் கொடுமைக்கு வேறென்ன சொல்வது\n என்று வாயைப் பிளந்து கொண்டே சும்மா நின்றுவிட வேண்டியது தானா\nசெய்வதெல்லாம் செய்துவிட்டு, சும்மாக் கொஞ்சம் இலவசங்களை அள்ளியிறைத்துவிட்டு, தப்பித்துக் கொண்டு விட முடியும் என்றால், அதற்குப் பெயர் ஜன நாயகம் தானா\n தலை குனிந்து நிற்க வேண்டியவர்கள், அரசியலில் தலையெடுக்கவே முடியாதபடி ஒதுக்கித் தள்ளப் பட வேண்டியவர்கள் எல்லாம் எவ்வளவு தெனாவெட்டாக நிற்கிறார்கள்\nகாங்கிரசைத் தலையெடுக்க முடியாதபடி, அழுத்தமான ஒரு பாடம் புகட்ட முடியாவிட்டால் இந்த தேசத்தை எவருமே காப்பாற்ற முடியாது\nLabels: அரசியல், உலகம் போற போக்கு, ஒரு கேள்வி, நாட்டு நடப்பு, புத்தக விமரிசனம்\n அங்கே சொன்ன மாதிரி இங்கேயும்....\n435 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்கும், நூறு உறுப்பினர்களைக் கொண்ட செனேட்டிற்கும் கடந்த செவ்வாய்க் கிழமையன்று நடந்த இடைத் தேர்தலில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெருத்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்தில், ஒபாமா மீது அமெரிக்க வாக்காளர்கள் கொண்டிருந்த பெருத்த நம்பிக்கையும் கூட பின்னடைவை சந்தித்திருக்கிறது.\nஇந்தப் பின்னடைவிற்குத் தானே காரணம் என்று ஒரு தரமல்ல, நான்கு முறை ஒபாமா ஒத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை கோபத்தோடு கொந்தளிக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு விற்பனை மேலாளர் உணர்ச்சி பொங்கப் பேசுவது போல ஒபாமா பேசியதாக இந்த செய்தி சொல்கிறது.பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி இப்படிப்பட்ட சரிவை 1948 இல் தான் சந்தித்திருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.\n என்று நம்பிக்கையோடு ஆட்சியைப் பிடித்த ஒபாமா,சீரழிந்த அமெரிக்கப் பொருளாதாரத்தின் போக்கில் குறிப்பிடத் தகுந்த மாற்றம் எதையுமே ��ெய்ய முடியாத நிலையில், ஜனங்களுடைய ஆதரவை வேகமாக இழந்திருக்கிறார்.\nபொருளாதாரச் சீரழிவுக்குப் பெரிய அளவு காரணமாக இருந்த ரிபப்ளிகன் கட்சி, இந்த அதிருப்தியை, நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.\nஇந்த வருடம் ஜனவரியில் எழுதிய ஒரு நாள் போதுமா என்ற இந்தப்பதிவில், ஒபாமா தொடர்ந்து ஜனங்களுடைய ஆதரவை இழந்துவருவதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பேசியிருந்தது நினைவிருக்கிறதா\nகாங்கிரஸ் சபைக்கு இதுவரை தெரிந்த முடிவுகளில், ஜனநாயகக் கட்சிக்கு 188, ரிபப்ளிகன் கட்சிக்கு 239, முடிவு தெரிய வேண்டியவை 8 என்ற எண்ணிக்கையில், காங்கிரஸ் ரிபப்ளிகன் கட்சியின் வசம் வந்து விட்டது.செனேட் சபையில் ஜனநாயகக் கட்சிக்கு 53 இடங்களும், ரிபப்ளிகன் கட்சிக்கு 46 இடங்களும், முடிவு தெரியாமல் ஒரு இடமும் இருப்பதாகக் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த செய்தி தெரிவிக்கிறது.\nஇந்த நிலையில் ஆசிய நாடுகளில் பத்து நாள் சுற்றுப் பயணமாக, அதில் முதல் மூன்று நாட்கள் இந்தியாவில் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெல் மற்றும் பரிவாரங்களுடன் வந்து மும்பையில் இறங்கியிருக்கிற செய்தியை தொலைகாட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க அதிபரின் இந்த விஜயத்தில், வெறும் வாயை மெல்லப் பழகி விட்ட ஊடகங்களுக்குக் கொஞ்சம் கலர் கலராகப் பஞ்சுமிட்டாயைக் கட்டித் தொங்க விட்டுக் காண்பிக்கிற மாதிரி, அமெரிக்க அதிபரின் \"வரலாறு காணாத விஜயத்தைப் பற்றி\" கதை விட ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது என்பதைத் தவிர, ஒபாமாவின் இந்த விஜயத்தினால் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த ஒரு பயனும் கிடைத்து விடப் போவதில்லை\nபொதுவாகவே ஜனாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குத் தொந்தரவுதான் அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையில், பாகிஸ்தானுக்கு இருக்கும் முக்கியத்துவம், இந்தியாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், சீனாவிடம் பொருளாதார ரீதியாகத் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை முழுமையாகப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலையும் அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நிர்பந்தம்.\nதாஜ் ஹோட்டலில் தங்கி, தீவீரவாதிகளுக்கு ஒபாமா, ஒரு அழுத்தமான செய்தியைக் கொடுத்திருப்பதாக ஒரு சிரிப்புச் செய்தியைப் பார்க்க முடிந்தது.\nஇர்வி���் வாலஸ் எழுதிய ஒரு புதினம், The Man. இந்தக் கதையின் விமரிசனத்தை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் நினைவிருக்கிறதா\nஅந்த மாதிரி எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த ஒபாமாவின் அரசியல் இந்த இரண்டு ஆண்டுகளுக்கு சற்றுக் குறைவான காலத்திலேயே புஸ்வாணமாகப் போனதைப் பார்க்கும் போது சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒபாமா, தான் எங்கே சறுக்கினோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதாகவோ, இவர் தேறி விடுவார் என்று அமெரிக்க வாக்காளர்கள் நம்புவதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. இர்விங் வாலஸ் படைத்த அந்த உறுதியான ஆப்ரோ அமெரிக்கனைக் கற்பனையில் மட்டும் தான் பார்க்க முடியும் போல.\nஇனிமேலும் நம்புவதில்லை என்று அமெரிக்க வாக்காளர்கள் சொல்லிவிட்டார்களே\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயத்துக்கு அமெரிக்கா ஒரு நாளைக்கு இருபது மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் தொள்ளாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்வதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல, அமெரிக்கர்களுடைய தாராளத்துக்குப் பின்னால் என்னென்ன ஏமாற்றங்களை இந்த தேசம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இன்னும் சிறிது காலத்துக்குள்ளேயே தெரிந்து விடும்.\nஇந்தப் பதிவில் சொல்லியிருந்ததை மறுபடி நினைவு படுத்திக் கொள்வது மிக மிக அவசியம் என்றே கருதுகிறேன்\nமீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை\nஎலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.\nஇயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான் அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசம பாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு திரும்புகிறான்\nசமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்\nசுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல\nஎப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்\nஇலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு \nஉலகத் தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,\nஎங்கோ என்னமோ நடக்கிறது எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு, பொறுப்போடு ---\nஅப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை முற்றொட்டாக நிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே\nLabels: அரசியல், உலகம் போற போக்கு, ஒபாமா, விமரிசனம்\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஅன்னையைக் கண்டு கொண்ட அந்தத் தருணத்தில்....\n நல்ல பதிலும் கிடைத்தது இன்ற...\nஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்\nகாங்கிரசுக்குத் தான் வெட்கம், சுரணை இல்லை\n அங்கே சொன்ன மாதிரி இங்கேயு...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nநம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில் பார்த்துவிடலாம் ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் க...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இ���ைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசியல் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (82) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) தேர்தல் களம் (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மந���யம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/soil-stability-incrase-in-large-scale-less-investment-more-profit-guidance-for-amla-perunelli-cultivation/", "date_download": "2019-10-18T17:08:33Z", "digest": "sha1:JTA5XJIDY2P5GJ6ZQVDBW35NMJOB5PKM", "length": 13516, "nlines": 105, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி\nநமது ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிய நெல்லிக்காய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துகளைவிட ஒரு சிறிய நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் சத்துகள் அநேகம். எனவே தான் நெல்லிக்காய் ஏழைகளின் ஆப்பிள் என்று கூறுவர்.\nநடவுக்கான சிறந்த மாதம் வந்தாச்சு\nபனாரசி, என்ஏ7, கிருஷ்ணா, கஞ்சன், சக்கயா மற்றும் பிஎஸ்ஆர்.\nபெருநெல்லி வறட்சிப் பிரதேசங்களிலும், நிலச்சரிவுகளிலும் அதிகமாகப் பயிரிட ஏற்றதாகும். இம்மரத்தினை வளர்ப்பதன் மூலம் மண் சரிவு, மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்த்து மண்களின் தன்மைகள் கெடாமல் நிலைப்படுத்த முடிகின்றது.\nபவானிசாகர் 1 பெருநெல்லி சராசரியாக மரத்திற்கு ஆண்டொன்றுக்கு 155.05 கிலோ (42,952 கிலோ / எக்டர்) விளைச்சல் கொடுக்கவல்லது. இது நாட்டு இரகத்தைவிட (123.03 கிலோ ஒரு மரத்திற்கும் 34,679 கிலோ ஒரு எக்டருக்கும்) 26.01 சதம் கூடுதல் ஆகும். இதன் மரங்கள் சுமாராகப் பரவும் தன்மையும் உயர்ந்து வளரும் குணமும் கொண்டிருப்பதால் அதிக மரங்கள் நடுவதற்கு ஏற்றதாகும். இந்த இரகம் பின் பருவத்தில் முதிர்ச்சியடைவதால் விற்பனையில் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது.\nமொட்டு கட்டு முறை மற்றும் திசு வளர்ப்பின் மூலம் நல்ல தரமான பெருநெல்லி நாற்றுக்களை உருவாக்கலாம். மொட்டு கட்டும் முறையில், விதை மூலம் வேர் நாற்றுக்களை உருவாக்கி ஓராண்டு சென்ற பின்னர் தண்டின் பருமன் ஒரு சே.மீ இருக்கும்போது தாய் மரத்திலிருந்து மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து. பிரித்து ‘1’ வடிவில் வேர் நாற்றில் உட்புகுத்தித் தரமான நாற்றுக்களை தாய் மரத்தின் மரபியல் தன்மைகள் மாறாது உருவாக்கலாம்.\nஜூன் / ஜூலை மற்றும் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பெருநெல்லி நாற்றுக்களை நடுவது சிறந்தது. நடுவதற்கு ஒர மாதம் முன்னதாக ஒரு மீட்டர் நீளம் x அகலம் x ஆழம் உள்ள குழிகளைத் தோண்டி 9 மீ x 9 மீ என்ற இடைவெளியில் நடலாம்.\nஇளம் நெல்லி செடிகளை இரண்டு அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் வளரவிடாமல் நேர் செய்து பின்னர் 4 - 5 கிளைகளைத் தகுந்த இடைவெளியில் சுற்றிலுமாக வளருமாறு விட்டு பராமரித்தல் மிகவம் அவசியமாகும்.\nஇளஞ்செடிப் பருவத்திலும், மரமாகும் வரையிலும் கோடைக்காலத்தில் மட்டும் நீர் பாய்ச்சுதல் போதுமானது. சொட்டு நிர்ப்பாசனம் மூலம் 40 - 50 சதவீதம் நீரை சேமிக்கலாம்.\nஇளஞ்செடிகளுக்கு செடி ஒன்றிற்கு 20 கிலோ தொழு எருவும், மரங்களுக்கு 20 கிலோ தொழு எருவுடன் ஆண்டுதோறும் ஒன்றரை கிலோ யூரியா, 1 கிலோ சூப்பர் பாஸ்பேட்டு மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரங்களை இரு சம பாகங்களாகப் பிரித்து ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடலாம்.\nகாய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு கலந்தும் காணப்படுவது போரான் (பெரிகச்சத்து) குறைபாட்டின் அறிகுறியாகும். இதனைத் தவிர்க்க 0.6 சதம் போராக்ஸ் செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் இருமுறை தெளிக்கலாம்.\nதென்னிந்திய சூழ்நிலையில் வருடத்தில் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் மரத்துவாரங்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் ஊற்றி பஞ்சினால் அடைக்கலாம். தண்டு முடிச்சுப் பூச்சிகளை 0.2 சதம் பார்த்தியான் மருந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். பழங்கள் சேமிப்பின்போது தோன்றும் நீலப் பூசணத்தை உப்பு நீரில் காய்களைக் கழுவி கட்டுப்படுத்தலாம்.\nமொட்டுக்கடி உருவாக்கப்பட்ட பெருநெல்லிச் செடிகள் நட்ட 4 - 5 ஆண்டுகளில் காய்க்கும்.\nநன்கு பராமரிக்கப்பட்ட மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 150 - 200 காய்கள் கிடைக்கும். அதாவது 100 கிலோ மகசூல் ஒரு மரத்தில் கிடைக்கும்.\nவட்டமான துரு போன்ற அமைப்புகள் இலைகள் மற்றும் காய்களில் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த ஜீலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் 7-28 நாள் இடைவெளியில் 0.2 சதவிகிதம் மேன்கோஜிப் தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nமீண்டும் ஏற்ற மாதம்: உயர் விளைச்சலை கொடுக்கும் கம்பு சாகுபடி\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/rti-says-that-maharastra-government-didnt-get-permission-for-premature-release-of-actor-sanjay-dutt-350469.html", "date_download": "2019-10-18T17:40:21Z", "digest": "sha1:CEHBN4WUTO4VORCP32HGJQWIIRNLBJGC", "length": 17174, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை- ஆர்டிஐ தகவல் | RTI says that Maharastra Government didnt get permission for premature release of Actor Sanjay Dutt - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nMovies வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறவில்லை- ஆர்டிஐ தகவல்\nமும்பை: நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் ஏதும் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுவிட்டதாக பேரறிவாளன் தரப்பு தெரிவித்துள்ளது.\n1993-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 257 பேர் மரணமடைந்தனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.\nஅவருக்கு தடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆயுத தடை சட்டத்தின்படி6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் கருணை அடிப்படையில் குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.\nதடா சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு, மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ-யால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகளாகத் தண்டனைக் குறைப்பு பெற்ற சஞ்சய் தத், மேலும் தண்டனைக் கழிவு வழங்கப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் ��ேதி அன்று மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் உள்ள எரவாடா சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.\nஎன்னதிது.. சைலன்டா இருந்த ஜீயர்கள் எல்லாம் இப்படி வயலன்ட்டா பேச ஆரம்பிச்சுட்டாங்களே\nஇது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலையில், அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nதாவூத் கூட்டாளியுடன் இணைந்து நில முறைகேடு: தேசியவாத காங். பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsanjay dutt rti perarivalan சஞ்சய் தத் ஆர்டிஐ பேரறிவாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/06/18/child-latest-video-viral/", "date_download": "2019-10-18T16:59:30Z", "digest": "sha1:W7YYW7VGJW3H2B4EUSHAMPFQ37FXANL2", "length": 12969, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "ஆற்றில் சிக்கி தவித்த சிறுமியை மீட்டெடுத்த நாய் இணையத்தில் வைரலான வீடியோ இதோ - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nஆற்றில் சிக்கி தவித்த சிறுமியை மீட்டெடுத்த நாய் இணையத்தில் வைரலான வீடியோ இதோ\nசிறுமி ஒருவர் ஆற்றங்கரையோரம் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக பந்து ஆற்றில் விழுந்தது. இதையடுத்து நதிக்கரையில் நின்று பந்தை எடுக்க அந்த சிறுமி முயன்றார்.\nஇதைக்கண்ட அந்த சிறுமியின் நாய், வேகமாக ஓடி வந்து சிறுமியை பிடித்து இழுத்து கரையில் போட்டது. அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்கி பந்தையும் எடுத்து வந்து அந்த நாய் கொடுத்தது.\nஇந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை எனினும், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.\nPrevious articleதமிழனை அறவே மறந்த சச்சின் :உச்ச கட்ட கோபத்தில் ரசிகர்கள்\nNext articleபிக் பாஸுக்கு போட்டியாக சன் தொலைக்காட்சி எடுத்த அதிரடி : அப்படி என்ன நிகழ்ச்சி தெரியுமா\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nலொஸ்லியா முதல் கவின் வரை அனைவரையும் வெளுத்து வாங்கிய மது போட்ட ட்விட் தெரியுமா\nபிக் பாஸ் மதுமிதா சக போட்டியாளர்களை அசிங்கப்படுத்துவது போல டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். மது ஏற்கனவே தன்னுடைய மன உளைச்சலுக்கு காரணம் வனிதா, ஷெரின், சாண்டி, கவின், அபிராமி, லொஸ்லியா ஆகியோர் தான்...\nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nகவின் மற்றும் லாஸ்லியாவுக்கு விருந்து வைத்து அசத்திய நடிகர் கமல் வியந்து போன ரசிகர்கள்\nபல வருடங்களுக்குப் பிறகு தனது கணவருடன் இணையும் ‘ராஜமாதா சிவகாமி தேவி எந்த...\nநம்ம அட்லி மனைவியா இப்படி புகைப்படத்தை நீங்களே கொஞ்சம் பாருங்க\nகாஜல் அகர்வாலுக்கு கிடைத்த ஜாக்பாட் : வந்த வாய்ப்பை தவறவிட்ட தமன்னா\nமப்பும் மந்தாரமுமாக அழகாக இருந்த நீபா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா \nபிரபல காமெடி நடிகரை காதல் வலையில் விழுந்த புஷ்பா அவரே கூறிய தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_823.html", "date_download": "2019-10-18T15:55:38Z", "digest": "sha1:V5QDRVGFWEGV3BRVNJRJZ36LSORF26GO", "length": 7470, "nlines": 67, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல் - Nation Lanka News", "raw_content": "\nஹிஜாபுடன் பஸ்ஸில் சென்ற முஸ்லிம் ஆசிரியையின், தலையை திறந்து செல்லுமாறு இனவாதிகள் வற்புறுத்தல்\nஇன்று -10- குளியாப்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பாடசாலைக்கு ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் பெண் ஊழியரின் \"தலையை\" திறந்து செல்லுமாறு பஸ்ஸில் இனவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். இறுதியில் அவர் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.\nகொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம் சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்க...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்த��ாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்தம் ...\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தமிழர...\nபிகில் பட ட்ரைலர் பற்றி பதிவிட்ட ராஜபக்சே மகன் நாமல்\n#BIGIL தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் ஒருவ...\nகோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த\nமக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங்களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பின...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\nகாலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரத...\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228200?ref=archive-feed", "date_download": "2019-10-18T16:57:15Z", "digest": "sha1:GSDR57QZGT6LL5CARNBPLG3YQTFPI6S7", "length": 8117, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்\nபொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅரசாங்க அச்சகத் திணைக்களத்தினால் இந்த அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர் விபரங்களும் அகர வரிசையின் அடிப்படையில் எழுதப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால், அச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி எதிர்வரும் நாட்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட உள்ளதாகவும் சுமார் ஒரு கோடியே அறுபது லட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇம்முறை வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் எனவும் வரலாற்றில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டு இதுவெனவும் தெரிவிக்கப்படுகிறது.\nவாக்குச் சீட்டுக்கள் நீளமானவை என்பதனால் மேலதிகமாக வாக்குப்பெட்டிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-1-2018-tamil.html", "date_download": "2019-10-18T17:16:41Z", "digest": "sha1:RYJZCZ5YEWGGFBC5OPQCF7SAPBWWOJOE", "length": 8885, "nlines": 129, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 1 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) ஆள் கடத்தல் தடுப்பு மசோதா 2018\n· மத்திய அமைச்சரவை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது\n· இந்த மசோதா பாதிக்கப்படும் நபர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் மிகவும் பரவலான இன்னும் கண்ணுக்கு தெரியாத குற்றங்கள் சம்மந்தமாக அமையும்\n· இந்த ஏவுகணையானது பாலைவன சூழலில் சோதனை செய்யப்பட்டுள்ளது\n· இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தால் (Defence Research and Development Organisation) உருவாக்கப்பட்டது\n· இத்துடன் அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்று செயல்பட தயாராக இருக்கிறது\n· இது இந்தியா மற்றும் செசிலஸ் (Seychelles) மக்கள் ராணுவம் இணைந்த 8-வது கூட்டு ராணுவப் பயிற்சி ஆகும்.\n· லாமித்யே என்றால் நட்பு என்று பொருள்· இது செசிலஸ்-ல் உள்ள மாஹி என்னும் தீவில் வைத்து நடைபெறுகிறது\n· இதன் நோக்கமானது யுனைடெட் நேஷன்ஸ் (ஐ.நா.) அதிகாரத்தின் கீழ் அரை நகர்ப்புற சூழலில் எதிர்-கிளர்ச்சி மற்றும் எதிர்-பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதில் இரு படைகள் இடையேயான பரிமாற்றத்தை வளர்த்துக் கொள்வதாகும்.\n4) நிதி நடவடிக்கை பணி குழுவின் (Financial Action Task Force (FATF) ) கரும் பட்டியியலில் பாகிஸ்தான்\n· வருகின்ற ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் நாடு நிதி நடவடிக்கை பணி குழுவின் கரும் பட்டியியலில் சேர்க்கப்படவிருக்கிறது\n· பணம் மோசடி மற்றும் பயங்கரவாத நிதியத்தை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கை எடுக்காத நாடுகள் இந்த பட்டியலில் சேர்க்கப்படும்\n5) விமான போக்குவரத்து பல திறன் மேம்பாட்டு மையம்\n· இந்தியாவின் முதல் விமான போக்குவரத்து பல திறன் மேம்பாட்டு மையமானது சண்டிகரில் துவங்கப்பட்டுள்ளது\n6) லாரியஸ் விளையாட்டு விருதுகள் (laureus sports award)\n· ரோஜர் ஃபெடரர் 2018-ம் ஆண்டிற்கான லாரியஸ் விளையாட்டு விருதை வென்றார் மற்றும் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளின் வரலாற்றில் ஆறு கட்டடங்களுடன் மிகவும் அலங்கரிக்கப்பட்ட வெற்றி பெற்றார்\n· செரீனா வில்லியம்ஸ் ஆண்டின் சிறந்த பெண் விளையாட்டு வீரர் விருதை வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/local-bodies/146779-leave-the-sand-quarry-in-the-river-of-kollidam-arrested-people-and-arrested-the-police", "date_download": "2019-10-18T16:23:21Z", "digest": "sha1:G4UB65LILB6QU6QBFM2YHLKUTO4HNIQV", "length": 7325, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதைக் கைவிடணும்'!- போராடிய மக்களை கைது செய்தது போலீஸ் | 'Leave the sand quarry in the river of Kollidam!' - arrested people and arrested the police", "raw_content": "\n`கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதைக் கைவிடணும்'- போராடிய மக்களை கைது செய்தது போலீஸ்\n`கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதைக் கைவிடணும்'- போராடிய மக்களை கைது செய்தது போலீஸ்\nகொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியைத் தடை செய்ய வலியுறுத்தி நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட 55 பேரை கைது செய்துள்ளது காவல்துறை. ``எத்தனை பேரை கைது செய்தாலும் எங்களது எதிர்ப்பு தொடரும்'' என எச்சரித்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இக்குவாரியை தடை செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த 36 கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும், தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு ராட்சத போர்வெல் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல இருக்கும் அரசின் முடிவைக் கைவிடக் கோரியும் திருமானூரில் அரியலூர் நகராட்சிக்கு குடிநீர் செல்லும், தலைமை நீரேற்றும் நிலையம் முன்பு கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நா.தனபால் உள்ளிட்ட 51 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ``கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிராக அனைத்துக் கட்சியினரையும் ஒன்றிணைத்துப் போராடிவருகிறோம். 8 மாவட்டங்களில் மக்களின் நீராதாரத்தைப் பாதுகாக்கவும், எதிர்கால சந்ததியினர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதியும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்'' என எச்சரித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68789-former-vice-president-of-maldives-escape-to-tuticorin.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T15:55:23Z", "digest": "sha1:75ZTENT6N2ACUC42OS42UBBITWRPYVYI", "length": 8501, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..? | Former vice president of Maldives escape to tuticorin", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nதூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..\nமாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடிக்கு கப்பலில் தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமாலத்தீவின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் அமகது அதீப். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவர் தூத்துக்குடி தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇதனால் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலை வழிமறித்து உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். விர்கோ- 9 என்ற சிறிய ரக கப்பலில் 9 பேருடன் அகமது அதீப்பும் தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதனுஷ் படத்துக்கு என்னிடம் பேசவில்லை: ஹிர்த்திக் ரோஷன்\nமேகத்தை கிழித்தபடி தரையிறங்கும் ’எமிரேட்ஸ்’: வைரல் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nமனைவியுடன் தகராறு: நடுரோட்டில் இருசக்கர வாகனத்தை கொளுத்திய இளைஞர்..\nபட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை \nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - சிபிஐ அறிக்கை தாக்கல்\nஇருசக்கர வாகனத்தில் அதிவேகம்: தட்டிக்கேட்ட இருவரை வெட்டிக்க���ன்ற கும்பல்\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் நலத்திட்டங்களுக்கு எதிர்ப்பு... விடிய விடிய போராட்டம்..\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனுஷ் படத்துக்கு என்னிடம் பேசவில்லை: ஹிர்த்திக் ரோஷன்\nமேகத்தை கிழித்தபடி தரையிறங்கும் ’எமிரேட்ஸ்’: வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69793-o-s-maniyan-byte-about-mayiladurai-district.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T16:18:24Z", "digest": "sha1:37BCJPALAGME66LJOSC7JBFNGJCUL6XA", "length": 10197, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன் | o.s maniyan byte about mayiladurai district", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்\nமயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமை���்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசு இந்த ஆண்டு திருநெல்வேலி, வேலூர் ஆகிய மிகப்பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இதேபோல மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து, அடுத்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாகும் அறிவிப்பை வெளியிடுவார்.\nகாவிரியில் ஜூன் 12 திறக்க வேண்டிய தண்ணீர், தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்று விடும் பணிக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அதிக நீர்வரத்து இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதை பாசனத்துக்காக பயன்படுத்தலாம். இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சிக்கு இயற்கை உதவும்” எனத் தெரிவித்தார்.\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\n14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nகோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை\nஅரசுப் பள்ளியில் மகளை சேர்த்த கலெக்டர்.. குவியும் பாராட்டு..\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n9 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - போலி டாக்டர் காரணமா\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nமாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க���கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-5020.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-18T16:07:20Z", "digest": "sha1:DXCFTPWMBHMYEI4ALJGX7UOQDOBVHDRW", "length": 56119, "nlines": 527, "source_domain": "www.tamilmantram.com", "title": "முடிவதை மட்டும் நினை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > முடிவதை மட்டும் நினை\nView Full Version : முடிவதை மட்டும் நினை\nஎன் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்\nஉன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை\nகையால் சோறுண்ண நீ தடுமாற- முள்\nகரண்டியோடு நான் சடுகுடு ஆட\nஎல்விஸ் பிரஸ்லி நீ தர\nஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே\nமீண்டும் என் வழி மாறியது\nவந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்\nஇல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்\nபுன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்\nகண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு\nதண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு\nசைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை\nகார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை\nஇடைவிடா பயிற்சி இரு வருடம்\nசக்கர நாற்காலிதான் இனி கால்கள்\nமாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்\nபுரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து\nபுதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு\nபுன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nஇளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா\nஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது\nமறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது\nஅதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா\nஇளசு நீங்கள் எழுதியிருப்பது கதையா\nஒருமுறை படித்தால் கதை போல் தோன்றுகிறது\nமறுபடி படித்தால் கவிதைபோல் தோன்றுகிறது\nஅதனால் நான் மூன்றாம்முறை படிக்கவில்லை............. நாராயனா\n\"ராபணா\"ன்னு போட்டு ஒடச்சாரு :lol:\nசொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்\nகண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்\nஎன்பது மறுக்க முடியாத உண்மை..\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nகாலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: \nஎல்லோர்க்கும் இது சத்திய வாக்கு..\nவாழ வேண்டும் என்று துடிப்பவனுக்கு இது கீதை,பைபிள், குரான்..\nஎப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்..\nசொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்\nகண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்\nஅவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......\nநீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே\nசொல்லவந்த கருத்துக்களை மட்டும் எடுத்தால்\nகண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்\nஅவரு கஷ்டப்பட்டு எவ்வளவோ பந்தி பந்தியா எழுதியிருக்காரு......\nநீங்க என்னவோ அதை துளி என்கிறீர்களே\nஉணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..\nஇதுக்குத்தான் பெரிய அறிவாளி மாதிரி எழுதக் கூடாது.. நாரதருக்கு புரிய மாட்டேங்குது பார்த்தியா.\nதிருப்பி அதுக்கு ஒரு விளக்கம் எழுத வேண்டியிருக்கு பார்த்தியா\nஉணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..\nகண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே\nஉணர்ச்சியில் கண் கலங்குவதைத்தான் அப்படி சொன்னேன்..\nகண்ணீர்துளியோ பன்னீர்த்துளியோ..... துளி எப்பவும் துளிதானே\nஇதுக்கும் மேல புரியலைன்னா ராம் பதில் சொல்ல மாட்டாரு. நான் தான் பதில் சொல்வேன்.\nஒரு துளி விந்தின் பயணம் கேவலமா\nஅணையின் விரிசலில் இருந்து வரும் சிறு துளி கேவலமா\nசிறு துளி பெருவெள்ளம் மடையர்கள் சொன்னதா\nதுளி என்பது கேவலமான விஷயம் இல்லை..\nஅதை கேவலமாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்..\nஏதோ எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள்..\nநான் ஏதோ எழுதவேண்டும் என்று எழுதியிருந்தால்.....\nதுளியின் இத்தனை பெருமைகள் புரிந்திருக்குமா\nதுளிக்குள் இத்தனை விஷயங்களை நீங்கள்தான் இங்கு சொல்லியிருப்பீர்களா\nஉங்கள் கவிதை மிக யதார்த்தமாக இருந்தது. பலவித மனக் கஷ்டங்களில் இருந்து வந்த எனக்கு உங்களின் இந்தக் கவிதை ஒரு வித ஆறுதலைத் தந்தது.நன்றி\nஅண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்\nபலவித மனக் கஷ்டங்களில் இருந்து\nகஷ்டங்களை கடந்த காலத்தில் குறிப்பிட்டு என்னை மகிழவைத்தீர்கள்.\nஎதுவுமே கடந்துபோகும்... கஷ்டங்கள் கூட....\nஎந்த கருமேக விளிம்பிலும் கதிர்வெளிச்சம் உண்டு...\nஎந்த மன இருள் இரவுக்கும் விடிவெள்ளி உண்டு..\nஅண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்\nஅது மட்டும் போதாது தம்பீ.....\nகண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்\nமுத்துத் துளிகளைவிட வேறு என்ன பெரிய பரிசு உண்டு.....\nஎல்லோரும் கண்டிப்பாய் படிக்க வேண்டிய ஒன்று...தாமதமாக படித்து\nகருத்து சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்னை நினைத்தே.....\nபத்து வருட இடைவெளி. நல்ல கவிதை. பாராட்டுக்கள் அண்ணாவுக்கு.\nகவிதையாய் நீ தந்த மருந்து\nமனித நேயம் மறைய வில்லை நண்பா...\nஉலகில் அவை மலர தொடங்குகிறது......\nநண்பர் டெர்மாட்டின் தன் நம்பிக்கை\nதுளியான விஷயத்தை தூள் கிளப்பிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்\nகடினமான பாடத்தை எளிதாய் சொன்ன கவிதை அண்ணா...\nமிக அருமையான கவிதை ( கதை..\nஉலகத்தில் கற்க வேண்டியது ,புரிய வேண்டியது,\nதெரிந்து கொள்ளவேண்டியது ஆயிரம் ...ஆயிரம் ..\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nகாலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: [/color]\nஇளசு அண்ணா நீங்கள் நினைத்தது நடக்கும்\nஆம் நீங்கள் முடிந்ததை நினைப்பவர்.\nதன்னம்பிக்கை என்பது எவ்வளவு அவசியம், எவ்வளவு சக்தி வாய்ந்த அம்சம் என்பதை இங்கே மீண்டும் உங்கள் அனுபவ பகிர்வால் உணர்த்தியிருக்கிறீர்கள்...\nஇயலாமையின்போது, முடியாததை நினைத்து அழுது புலம்புவதை விட்டு, அப்போதும் முடியக்கூடியவற்றை நினைத்து புன்னகை பூக்க சொல்லும் உங்கள் டெர்மார்ட்டின் வார்த்தைகள்...அபாரம்...\nஅழகான அனுபவத்தை இங்கே உணர்வலை சிதறாமல் வரைந்து சென்ற இனிய இளசுவுக்கும், இங்கே என்னைப் போன்ற சிலரை இழுத்து வந்த பப்பிக்கும், நன்றிகளும்...வாழ்த்துக்களும்...\nஇதைப் படிக்க நினைவுகூர்ந்த பப்பி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.\nதங்கள் கவிதை தரும் காட்சி எனக்கு ஒரு திருக்குறளை நினைவு படுத்துகிறது:\n\"பொறி இன்மை யார்க்கும் பழிஅன்று அறிவறிந்து\nஅதாவது, நமது உடல் ஊனமோ, பொருளாதார ஊனமோ, மற்ற ஊனங்களோ நமக்கு ஒரு கீழ்மை தரக் கூடியது அல்ல. ஆ���ால், அதையே ஒரு காரணமாக வைத்து, முயற்சியற்று வீழ்ந்து கிடப்பதே கீழ்மை தரக் கூடியது.\nடெர்மாட்டின் வெற்றி அவரது 'ஆள்வினை உடைமை\".\nவெற்றி பெற்றவர்க்கும், அதை வெளிக் கொணர்ந்தவர்க்கும் என் பாராட்டுக்கள்.\nதங்களது பதிப்பு எமது தமிழ்கூறும் நல்லுலகத்துள்ளார் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய படிப்பினையை உள்ளடக்கியுள்ளது.\nமுக்கியமாக \" புன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம் கண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு......... \" என்ற வரிகள்\nஎதற்கெடுத்தாலும் மனந்தளர்ந்து கண்ணீர்சிந்தும் வழக்கத்திற்கும் பரம்பரையியலிற்கும் ஏதாவது சம்பந்தமுண்டோ என எண்ணுமளவிற்கு அது எம்மத்தியில் விரவியுள்ளது.\nஇதற்கு எமது கீழைத்தேயப் பாரம்பரியமான பாசம், குடும்ப உறவு என்பன குழந்தை வளர்ப்பில் செலுத்தும் ஆதிக்கம் ஒருவகையில் காரணமாகவுள்ளன.\nசாதாரண காய்ச்சல் கண்ட பிள்ளையைச் சுற்றியுள்ள சுற்றத்தார் காட்டும் அக்கறை மற்றும் அதீத கவனிப்பு இதற்குச் சிறு உதாரணம்.\nஅப்பிள்ளை வளர்ந்த பின்பும் அத்தகைய ஒரு அக்கறையை சுற்றத்திடம் எதிர்பார்க்கிறது.\nஇது ஒருவரது தனிப்பட்ட மனஉறுதி பிரச்சினைகளைத் தனித்துக் கையாளும் ஆற்றல் என்பவற்றில் எதிரிடையான தாக்கத்தைச் செலுத்துகிறது.\nகாய்ச்சலுக்கே இத்தனை ஆர்ப்பாட்டமெனில் கால் போனால்...............\nஇந்த வகையில் மேனாட்டாரின் குழந்தை வளர்ப்பு முறைகளில் பொருத்தமான நல்ல அம்சங்களை எமது வருங்கால இளஞ்சந்ததியை வளர்த்தெடுக்கும்போது பிரயோகிப்பது பற்றி நாம் அனைவரும் சிந்திக்கவேண்டும்.\n(நான் ஏற்கனவே பதித்தது வரவில்லை.அதனால் மீண்டும்)\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nநம்பிக்கை ஊட்டும் வரிகள். எல்லோருக்கும் பொருந்தும்.\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nசத்தியமான வரிகள். சக்தி தரும் வரிகள். இன்றே இப்போதே இங்கேயே.......எனத் துடித்தெழ செய்யும் வரிகள்.\nகருத்து தந்து சிறப்பித்த அனைத்து நண்பர்களுக்கும்\nஒருங்குறிக்கு மாற்றிய நண்பர் சுடருக்கும் நன்றிகள்.\nமுடிவதை நினைத்து மனம் தேறி வாருங்கள் நண்பரே...\nநானும் பல தருணங்களில் கடந்த காலங்களில் இப்படி நடந்திருந்தால் என்றெல்லாம் கற்பனை செய்து நாட்களை வீணடித்திருக்கிறேன். இனி முடிய���ம் என நினைப்பது பற்றி மட்டுமே கனவு காணப் போகிறேன். கவிதைக்கு நன்றி அண்ணா\nநீண்ட நாட்களுக்குப்பின் மேலெழுப்பிய இக்கவிதையை படித்தது நெகிழ்ச்சியாக இருந்தது. அண்ணாவிற்கும் சுடருக்கும் நன்றி.\nஆதவாவின் விமர்சனம் எழுதுவது திரியில் முகிலனைப்பற்றியும் கண்ஸைப்பற்றியும் சொல்லித் தொடங்கி இருக்கிறேன்..\nமிகச்சிறந்த கவிதை.. ஒரு சம்பவத்தோடு. உண்மைச் சம்பவமாய் எனக்குப் படுகிறது அண்ணா.\nஇறுதியாய் உதிரம் உதிருவரை சொல்லிக் கொண்டிருக்கும் மந்திர வாக்கியம். சாதிப்பது எதுவும் எளிதில் அல்ல.. முன்பொரு சமயம் கவிதை எழுதிவைத்திருந்தேன்.\nஆனால் இந்த கவிதை படித்தபின்னர்தான் தெரிகிறது வலியதும் இனியது ஆக்கும் என்று... முடிவதை நினைப்பதால்... ஊனம் உற்றவர்கள் பலர் முடியாத காரியங்களை முடித்துக் காட்டுகிறார்கள். திங் வாட் யு கேன் டு....\nஒரு பெட்டிக்குள் அடங்கியிருந்த எனது மனதை வெட்டவெளியில் திறந்துவிட்ட இளசு அண்ணாவுக்கு எனது நன்றி,,,\nஎப்போதும் முடிவில்லாமல் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் கவிதை. திஸ்கி மன்றம் போலவே இங்கும் இதை ஒட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.\nநினைத்ததை முடிக்க முயர்ச்சி செய்\nமுயர்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார்\nநினைக்கும் பொழுது தெரியாது எது முடியும் எது முடியாது என்று அப்படி என்னி கொண்டே இருந்த்தால் உன் வாழ்க்கை கடந்துவிடும்.\nஎப்போதும் முடிவில்லாமல் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் கவிதை. திஸ்கி மன்றம் போலவே இங்கும் இதை ஒட்ட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.\nஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் அமரன்.\nமிக எளிமையாக அழகாக பயணிக்கிறது கவிதை... இளசுவின் ஸ்டைலில்\n'முடிவு' அதை மட்டும் நினைக்காதே\nஇளசு அண்ணாவின் பின்னூட்ட கவிகளையே பார்த்து படித்த எனக்கு முதல் கவிதை ஸ்பரிசம் இந்த ஒட்டிவைத்து அழகு பார்த்த கவிதைப்பூ மூலம் கிடைத்திருக்கிறது.\nஅழகு கோலத்தின் ஒரு பாதி\nஅழகான கருத்து பொதிந்த கவிதை..\nவாழ்வின் தத்துவம் சொன்ன கவிதை..\nவெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..\nமுடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..\nஅழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..\nஅனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..\nஇந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த\nஅன்பு பப்பி அவர்களுக்கும�� மறவா நன்றி\nவெட்டவெளிக்கு மனதை விட்ட ஆதவன்..\nமுடிவை நினைக்காதே என திருமூலம் சொன்ன ஷீ..\nஅழகிய கவிதை அணிவித்த பின்னூட்ட நாயகி - என் தங்கை பூ..\nஅனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..\nஇந்நேரத்தில் - திஸ்கி மன்றத்தில் படித்ததும் ஒட்டிப் பெருமை செய்த\nஅன்பு பப்பி அவர்களுக்கும் மறவா நன்றி\nஅட என்ன ஒரு லைன்..... உங்கள் இருவருக்கும்..\nமுடிவதை மட்டும் நினை என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த வரிகளுக்கு மேலும் கவிதை பூசியிருக்கிறார் ஒருவர்.... கண்டுபிடியுங்களேன்...\nஎன் நிறம் கறுப்பு, உதிரமோ ஒரே நிறம்\nஉன்னிடம் நான் இந்நாட்டு வாழ்வியலை\nகையால் சோறுண்ண நீ தடுமாற- முள்\nகரண்டியோடு நான் சடுகுடு ஆட\nஎல்விஸ் பிரஸ்லி நீ தர\nஒரு U திருப்பம் வந்து உன் தேசத்துக்கே\nமீண்டும் என் வழி மாறியது\nவந்த சேதி கேட்டு ஓடி வந்தாய்\nஇல்லை இல்லை சக்கர வண்டியில் வந்தாய்\nபுன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்\nகண்ணீர் உன் ஊரில் தட்டுப்பாடு\nதண்ணீருக்கு மட்டுமே என்னூரில் கட்டுப்பாடு\nசைப்ரஸ் பயணம் சைத்தானாய் அமைந்த கதை\nகார் கவிழ்ந்து கழுத்தெலும்பு முறிந்த நிலை\nஇடைவிடா பயிற்சி இரு வருடம்\nசக்கர நாற்காலிதான் இனி கால்கள்\nமாற்றி அமைத்த கார்தான் உன் சிறகுகள்\nபுரிந்தும் சேர்ந்த தோழி உன் மன மருந்து\nபுதிதாய் கற்ற கணினிதான் பொழுதுபோக்கு\nபுன்னகை பூத்தபடி உன் வெள்ளை முகம்\n\" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.\nஓவ்வொரு பூக்களுமே பாடல்தான் ஞாபகம் வந்தது,\nகவிதைக்கதையை படித்து 'உன்னால் முடியும்' என்ற உற்ச்சாகம்தான் குழந்தையாய் பிறந்தது.\nஅப்பாடா.. 'என்றும் இளசு' - உடன் கருத்துப் போர் செய்ய ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nஉங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.\nமுடியாதது என்று ஒருவனுக்கு எப்படி முயற்சி செய்யும் முன்னரே தெரியும்\nகாந்திக்கு நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. 1910 -ல் அவருக்கு தெரியாது நமக்கு 'நிச்சயமாக சுதந்திரம் கிடைக்கும் என்று' . ஆனால் 'முடியும்' என்ற எண்ணம் இருந்தது.\nஆகாயத்தில் மனிதன் பறக்கலாம் என்ற சிந்தனையை நினைத்தால், \"Impossible\" என்றே தோன்றும். ஆனால் ரைட் பறந்தானே. அவன் முடியாதது என்று நினைத்திருந்தால் நடந்தோ, புகை வண்டியிலோ பயணம் செய்திருக்கலாமே.\nஎனவே.. நினைக்கும் போத���, \"முடியும் / முடியாதது \" என்று எண்ணம் தேவை இல்லை.ஏனெனில் உனக்கு தெரியாது உன்னால் முடியுமா முடியுமா இல்லையா என்று. பிறந்த குழந்தை நடப்பதில்லை. கற்று கொண்டு தான் நடக்கிறது.\nஅப்படியென்றால், புலிகள் தோற்றதற்கு காரணம் என்ன முடியும் என்று நினைத்து போராடினார்களா முடியும் என்று நினைத்து போராடினார்களா இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா இல்லை முடியாது என்று நினைத்திருந்தார்களா முடியும் என்று நினைத்தார்கள். ஆனால் முடியாமல் போய் விட்டது.\n2009-ல் இப்படி நடக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் ஏன் இப்படி 20 வருடமாய் போராடப் போகிறார்கள்\nஎதிர் காலத்தை கணிக்க தான் முடியும். உறுதி படுத்த முடியாது.\nதென்றல், ஓவி, லெனின் - மூவருக்கும் நன்றி\nஅருமையான கருத்தாடலுக்கு அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்..\nமுன்னர் ராம்பால், நண்பன், பூ, பப்பி, லாவண்யா நிலா, முத்து, பாரதி\nஎன கவிதையில் களம் காண ஒரு பட்டாளமே இருந்தது..\nஇன்று இனிய பென்ஸ், ஆதவன், ஆதி, சிவா என இருக்கிறார்கள்.\nஇந்த இரு முனைகளை எடைபோட்டு\nகருத்தாட மாட்டார்களா என ஏங்குகிறேன்..\nஅப்படி யாரும் வாராமல்போகும் நிலை வந்தால்\nநானே மல்லுக்கட்ட வந்தாலும் வருவேன்..\nதன்னம்பிக்கையூட்டம் கவிக்கு நன்றி இளசு.\nமுடியும் என முயற்சி செய்யவேண்டியது நம் கடமை.\nமுயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்... என்ற வாக்கின் படி வெற்றியை எதிர்பார்த்தல் நல்லது.\nமுயற்சியில்லாமல் தூங்கினால் எதையும் சாதிக்க இயலாது.\nமுயற்சி செய்து.. முடிவு பாதகமாக வந்தால்... கற்றுக் கொண்ட பாடங்களை எண்ணி மகிழ வேண்டியது தான்.\nஇந்த முயற்சி.. தனி மனிதனுக்குரியது (குழுவுக்கானதல்ல)....\nமீண்டும் மீண்டும் படிக்க முடியும் - முடியும் என்ற உற்சாகம்தான் பிறக்கிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை. எப்போதேனும் மனதில் பிறக்கும் வியப்பூட்டக்கூடிய கவிதை தந்த அண்ணனுக்கு நன்றி.\nகவிதை சொல்வதும் முடியாது என்பதைக்குறித்தல்ல; முடியும் என்பதையே வலியுறுத்துகிறது என்றே நான் கருதுகிறேன்.\nபொதுவாக கருத்தாடுவதை விட கவிதையில் வந்த கருத்தைக் கண்டோமென்றால் - கழுத்தெழும்பு முறிந்த நிலையிலும், இரண்டு வருட காலம் இடைவிடாமல் முயற்சி செய்ததையும், அந்த நிலையில் தன்னால் எதை சாதிக்க முடியுமென பட்டியலிட்டு சாதிக்க விரும்புவதையும்தானே ���விதையும் கூற வருகிறது\nபரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்” - தன்னால் முடியாது என்று நினைத்திருந்தால் இந்த வாக்கியங்கள் மெக்டெர்மாட்டிடம் இருந்து வந்திருக்கவே இயலாது.\nகவிதை வாக்கியங்களை எதிர்மறையாக நோக்க வேண்டிய அவசியம் இல்லை - தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் முயலும் ஒரு அற்புத இளைஞனின் வார்த்தைகளாகத்தான் எனக்குத்தோன்றுகிறது.\nசின்ன வயசில் பாடப்புத்தகத்தில் படித்தது. இலக்குப் பார்.. அம்பை விடு என்ற பாடம். இதுவே அதன் சாரம்சம்..\nமாணாக்கர்களை சோதிக்க எண்ணினார் வில்வித்தைக் குரு துரோணாச்சாரியார். ஒரு மரம்.. அதன் ஒரு கிளையில் பொம்மைக் கிளி. கிளியின் கழுத்தில் அம்பால் அடிக்கவேண்டும் என்பது இலக்கு. ஒவ்வொருவரும் வில்வளைத்து நாணேற்றி இலக்குப் பார்க்கும்போது துரோணர் கேப்பார், மரம் தெரிகிறதா கிளை தெரிகிறதா.. எல்லாரும் எல்லாம் தெரிகிறது என்று சொல்லக் கர்ணன் சொல்வான் \"மரம் தெரியவில்லை; கிளை தெரியவில்லை; கிளிதெரிகிறது\".. அவனாலும் கிளியின் கழுத்தை கொய்ய முடியவில்லை. அர்ச்சுனன் வந்தான். கிளியின் கழுத்தை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இலக்கை அடித்தான்.\nஅர்ச்சுனால் மட்டுமே முடியும் என்று அறுதியாக நம்பியதால் அவனை இறுதியாக அழைத்தார் துரோணர்.(\nஇந்த அம்பால் இதனைத்தான் செய்ய முடியும். இதனைச் செய்தால் இதனை அடையமுடியும் என்பதை நினைத்து முடித்தான் அர்ச்சுனன்.\nஇருவரும் முடிவதை மட்டும் நினைந்துள்ளார்கள். இப்போதும் அர்ச்சுனர்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் களங்களும் வீரர்களும் முன்பு போல இல்லை. பல கருத்துப் போர்கள் நெறிபிறழ்ந்து தடம் புரள்வதும் இதனால்தான். இதனை உணர்ந்து முடிவதை மட்டும் நினைப்பவர்கள் எவரும் தோற்பதில்லை.\nசேவலை வளர்த்து முட்டைபோடு என்றால் முடிகிற காரியமா\nபேடை வளர்க்க வேண்டும். இதுவே முடிவதை நினை.\nஎத்தனை வாட்டிப் படித்தாலும் பச்சைக் காய்கறியாய் இந்தக்கவிதை.\nவாழ்த்த வாகில்லை. வணங்கி நிற்கிறேன் அண்ணா\nசேவல் கோழி முட்டை போடுவது, ஆண்கள் கர்ப்பமாவது, சிகப்பு பேனா பச்சையாக எழுதுவது, குதிரைக்கு கொம்பு முளைப்பது, புலி புல் தின்பது - போன்ற இயற்கையாகவே முடியாதவைகளையா இளசு \" Not What You Can't Do \" - ல் சொல்லுகிறார்\nஇல்லை. இவை எல்லோருக்கும் தெரியும் \"முடியாதவை\" என்று. அப்படி என்றால், \"Not What You Can't Do \" - ல் சொல்ல வருவது என்ன இந்த வாக்கியமே குற்றம்( நன்றி: நக்கீரன் :) )\nநினைக்கும் போது எப்படி \"முடியும் முடியாது\" என்று நினைக்க முடியும்\nராமேஸ்வர குழந்தை வளர்ந்து ஜனாதிபதி ஆகிறது வறுமைக்கு பிறந்த குழந்தை மைக்கேல் ஜாக்சன் ஆகிறது வறுமைக்கு பிறந்த குழந்தை மைக்கேல் ஜாக்சன் ஆகிறது எப்படி எனவே \"முடியும்\" என்ற ஒரே நினைப்பு தான் உள்ளது.\nஇந்த சிறந்த கவிதையை குறைத்துப் பேசுவது என் நோக்கமல்ல. 'என்றும் இளசு' இன்னும் இப்படி 'என்றும் நிலைக்கும் கவிதை'களை இன்னும் தர வேண்டும்.\nஅன்பின் இளசுவின் நண்பருக்கு என் ஊக்கங்கள்...\nஇளசு, இது பலமுறை வாசித்த கவிதைதான் என்றாலும், கவிதையின் கருத்து கேள்விக்கு வந்த போது கவிதை திரிசங்கு லோகத்தில் தொங்குவது போல எனக்கு தோன்றும்... அதனால் பணி பளுவிலும் களம் குதித்துவிட்டேன்...\nமனிதனால் முடியாது என்று எதுவும் கிடையாது என்று சொல்லும் அளவிற்க்கு சாதனைகள்...\nஆனால் எல்லாம் ஒரு தனி மனிதனால் முடியுமா என்று சொல்லும் போது... கடினமே...\nரைட் பறந்ததும் அப்படிதான்... ஆதி கால மனிதனின் கனவு கரு, இறக்கை கட்டி பறது, தோற்று, பலூன் கட்டி மலையில் இருந்து குத்தித்து, கிளைடர் கட்டி கால் உடைத்து.. அப்படா எத்தனை தோல்விகள்... அந்த தோல்விகளை எல்லாம் படிகளாக்கி பழம் பறித்தார்கள் ரைட்...\nடெர்மாட்.. தான் சிறப்பாக வாழ தன்னால் சின்ன சின்ன வெற்றிகளை படிகளாக்க நினைக்கிறார்...\nவெற்றி எப்போது அதன் கடைசி வடிவிலையை எடைபோட படுகிறது... அது கடந்து வந்த பாதையால் அல்ல... பாதைகள் வேறாயிருக்கலாம்... டெர்மட் தன் கண்ணுக்கு தெரிந்த தெளிவான பாதையில் பயணிக்கிறார்...\nராபர்ட் பிராஸ்டின் \"தி ரோட் நாட் டேக்கன்\" ந் கடைசி வரிகள் போல, சாதனையாளராகவும் விரும்பலாம்... உங்களுக்கு வெற்றிய அடைய நேரமோ, அதன் வழியோ தெரியாமல் ஒரு புதையல் வேட்டை போல செய்யலாம்...\nஇளசு.. உங்கள் நண்பரை நீங்கள் 2013 சந்திக்க விரும்புகிறென், அதனால் வரும் மூன்றாம் பத்தி எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஏழாண்டுகளுக்குப் பின்னரும் இளசாய் இருக்கும் இது போன்ற கவிதைகளை எப்போதாவது காண ஆவல்.\nகவிக்கு அடி, தளை, தேமா, புளிமா, எதுகை, மோனை, இலக்கணம், தலைக்கனம் இதெல்லாம் தேவைதான். ஆனால் நமக்கு அவர் சொல்ல வந்த விஷயங்களை அவரால் முடிந்த வரை கவிதை வடிவில் சொல்ல முனைந்திருக்கிறார். அந்த நல்ல உள்ளத்தை பாராட்டுவதோடு அவரை பாதித்த பதிவுகள் நம்மையும் பாதித்திருக்கிறது என்றளவில், அவரது முயற்சியை வரவேற்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/254", "date_download": "2019-10-18T16:33:54Z", "digest": "sha1:BLAUZFNB5RWO5MDUKJFUUCID4NUJQH27", "length": 4840, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/254\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/254\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/254\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/254 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/robo-sankar-said-im-always-thala-ajith-fan-plbx2q", "date_download": "2019-10-18T17:17:32Z", "digest": "sha1:HF3P4ZFE37R4N6HUAR45JY5JG356V7ZU", "length": 10550, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் எத்தனை படம் நடித்தாலும் நான் தல ரசிகன் தான்... தூக்குதுரை பங்காளி ரோபோ ஷங்கர் ஹேப்பி!!", "raw_content": "\nஇன்னும் எத்தனை படம் நடித்தாலும் நான் தல ரசிகன் தான்... தூக்குதுரை பங்காளி ரோபோ ஷங்கர் ஹேப்பி\nஎன்ன ஒரு கொண்டாட்டம், என்ன ஒரு உற்சாகம், இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமான அஜித் சார் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவர் மேல் இருந்த மரியாதையை ���ூடுகிறது.\nபொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டுவரும் விஸ்வாசம் படம் வெளி வந்த நாளில் இருந்தே அஜித்தின் ரசிகர்களையும், பேமிலி ஆடியன்ஸையும் ரசிக்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் என அனைவரையும் ரசிக்கும் அளவிற்கு மெகா ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் அஜீத்தின் பங்காளியாக வந்து “மெரட்டு” என்கிற பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பிய ரோபோ ஷங்கர் தல அஜித்தைப் பற்றி எக்கச்சக்கமாக புகழ்ந்துள்ளார்.\nதல அஜித்தை முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என்னையும், என்னுடைய குடுமத்தைப் பற்றியும் நிறைய பேசினார். நான் ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார் நம்ம தல. நான் விஸ்வாசம் ரிலீஸ் ஆன அன்று மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்பே வந்ததை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.\nஎன்ன ஒரு கொண்டாட்டம், என்ன ஒரு உற்சாகம், இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமான அஜித் சார் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவர் மேல் இருந்த மரியாதையை கூடுகிறது. இனி நானும் அந்த எளிமையை கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். நான் அவருடன் இனி எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி என்கிறார் தூக்கு துரையின் பங்காளி \"மெரட்டு\" ரோபோ ஷங்கர்.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக��’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/sivakumar-smacks-phone-away-again-058188.html", "date_download": "2019-10-18T16:01:57Z", "digest": "sha1:TQZJXKUSSBXBJLXVSEIRCCAUBJ7XBRNB", "length": 15628, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்.. களத்தில் குதித்த நெட்டிசன்கள்! | Sivakumar smacks phone away again - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n1 hr ago அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\n1 hr ago வலிமைங்றது வெறும் வார்த்தை இல்ல.. அது அஜித்தோட வாழ்க்கை.. அதிரும் டிவிட்டர்\n2 hrs ago எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்\n2 hrs ago \"இந்தப் படம் யாருக்கு லாபம்.. எது லாபம்..\" விஜய்சேதுபதி படம் பற்றி எஸ்.பி.ஜனநாதன் பேட்டி\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்.. களத்தில் குதித்த நெட்டிசன்கள்\nமீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார்-வீடியோ\nசென்னை: நடிகர் சிவகுமார் மீண்டும் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.\nநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற நடிகர் சிவகுமாரை பார்த்த ஒருவர் தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதை பார்த்த சிவகுமார் அவரின் செல்போனை தட்டிவிட்டுள்ளார்.\nஅவர் செல்போனை தட்டிவிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nசிவகுமாருக்கு செல்போன் என்றாலே பிடிக்காது போன்று. தட்டிவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமுன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க வாலிபர் ஒருவர் முயன்றார். அப்போது அவர் அந்த வாலிபரின் செல்போனை தட்டிவிட்டார். இதையடுத்து தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த வாலிபருக்கு புது செல்போன் வாங்கிக் கொடுத்தார்.\n2.0 படத்தில் வந்த பக்ஷிராஜனின் ரசிகராக இருப்பாரோ சிவகுமார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.\nஅந்த நபருக்கு சிவகுமார் புது செல்போன் வாங்கிக் கொடுப்பார் என்கிறார்கள் நெட்டிசன்கள். தொடர்ந்து அவர் இப்படி செல்போனை தட்டிவிடுவதை பலரும் கண்டித்துள்ளனர். பக்ஷிராஜனின் ஆவி சிவகுமாருக்குள் உள்ளது என்று பலர் விமர்சித்துள்ளனர்.\n@Suriya_offl @Karthi_Offl என்னையா உங்க அப்பா எத்தனை தடவை மன்னிப்பு கேட்பீங்க ஒரே விடயத்திற்கு. வாய் இருக்கு தானே குணமா சொல்லலாம் தானே. இப்படி தட்டி விடுவது கேட்காமல் செல்பி எடுப்பதை விட மோசமானது இல்லையா.. #Sivakumar #Sivakumar\nசிவகுமார் செய்த காரியத்திற்கு அவரின் மகன்களான சூர்யா, கார்த்தியிடம் புகார் தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.\nசர்ப்ரைஸாக வெளிநாட்டுக்கு பறந்த சிவகுமார் குடும்பம்\nஎன்னுடன் நடித்த நடிகை���ளில் இளமையானவர் ஜெயசித்ரா தான் - நடிகர் சிவகுமார்\nசூரரைப் போற்று சூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள்...நெகிழும் சூர்யா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன்\nபுதிய கல்வி கொள்கைக்கு நடிகர்கள் கருத்து சொல்வது அபத்தம் என்கிறார் எஸ்.வி.சேகர்\nசிவகுமார் என் மூன்றவாது மகன் கடிதம் எழுதி நெகிழ்ந்த ஒய்.ஜி.ராஜலட்சுமி பார்த்தசாரதி\nநா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nசிவகுமாரை விளாசிய எஸ்.வி. சேகர்: சூர்யா மீதான கடுப்பா 'ஓய்'ன்னு விளாசிய நெட்டிசன்ஸ்\nஒர்க் அவுட் ஆகிடுச்சு: கார்த்தியை கடுப்பேற்றியது பற்றி கஸ்தூரி விளக்கம்\nசெல்ஃபி பற்றி சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி: லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய கார்த்தி\nசிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ\n'செல்ஃபி வித் சிவக்குமார்'... வைரலாகும் இந்த புகைப்படத்தை பார்த்தீங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலிவுட்டே இனி நம்ம கோலிவுட் இயக்குநர்கள் பாக்கெட்டில் தான்\nப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\n15 நாட்கள்.. 18 மணி நேர உழைப்பு.. யார் சொன்னா நடிகைகள் கிளாமருக்கு மட்டுந்தான்னு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/category/beauty-fashion", "date_download": "2019-10-18T17:00:10Z", "digest": "sha1:Q5RTH52SI7DEFTVRWK2ADWTPEWYF2JQ3", "length": 2909, "nlines": 63, "source_domain": "tamil.theindusparent.com", "title": "அழகு & பேஷன் | theIndusParent Tamil", "raw_content": "\nஎன் கணவர் என் முடியை வெட்ட விடமாட்டார் .. இது பிற்போக்கான சிந்தனையா\nஎன் கணவர் என் முடியை வெட்ட விடமாட்டார் .. இது பிற்போக்கான சிந்தனையா\nஎன் குழந்தையின் உடலிலிருந்து எப்படி அதிக முடியை எடுப்பது\nஉடல் துர்நாற்றத்தை போக்க 3 எளிய வீட்டு வைத்தியங்கள்\nவேனிட்டி ஃபேர் ஃபோட்டோஷூட்டில் கர்ப்ப வயிற்றுடன் செரினா வில்லியம்ஸ் ஜொலித்தார்\nரேகா தன் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு இதுதான் உண்மையான காரணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/category/lifestyle/celebrity/bollywood", "date_download": "2019-10-18T16:48:37Z", "digest": "sha1:7L7UENBSNQLCVANGTU5RW7KXQVZMEFI3", "length": 5053, "nlines": 78, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாலிவுட் | theIndusParent Tamil", "raw_content": "\nஸ்ரீதேவி இறுதியாக கணவர் போனி கபூரின் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு ஆதாரங்கள் இதோ\nமணீஷ் என் அப்பாவை விட சில ஆண்டுகள் இளையவர் : அவிகா கோர்\nபாலிவுட் பிரபலங்களின் இரகசியங்கள் மற்றும் பணிப்பெண்களை அவனாகரீகமாக நடத்தும் விதம்.\n\"நெட்டையாகவும் கருப்பாகவும் இருந்தால் எப்படி கல்யாணம் நடக்கும்\" சோனம் கபூர், தன் இளம்பருவத்தில் கேட்ட விஷயங்களைப் பற்றி திறந்து விடுகிறார்\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nரவீணா டாண்டன்: தத்தெடுப்பதுதான் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு\nஐஸ்வர்யா, கரீனா ஷில்பா மற்றும் பல இந்திய தாய்மார்கள் பொதுவாக கொண்ட ஒரு விஷயம்\nஜெனிலியா தேஷ்முக், கர்ப்பகாலம் உங்கள் வாழ்க்கையின் சிறந்த நேரமாக இருக்க முடியும்என்று ஐந்து முறை நிரூபித்திருக்கிறார்\nநானியின் ஒப்புதல் : ஆராதயா பச்சனுக்கு விசித்திரமான தூங்கும் பழக்கம் உள்ளது\nமகள் இஷா தியோலின் முதல் குழந்தையின் வருகைக்காக ஹேமா மாலினி தயாராகி வருகிறார்\nஅக்ஷய் குமார் தனது சொந்த அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டுடன் 'பாலியல் வன்முறை பற்றி பேசுகிறார்\nஸ்ரீதேவி இறுதியாக கணவர் போனி கபூரின் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு ஆதாரங்கள் இதோ\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166714&cat=32", "date_download": "2019-10-18T17:12:11Z", "digest": "sha1:ISWW4N3JUHTVNXIS5FWLYZMKNKWISBXF", "length": 32873, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊட்டியில் 123வது மலர் கண்காட்சி துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஊட்டியில் 123வது மலர் கண்காட்சி துவக்கம் மே 17,2019 16:42 IST\nபொது » ஊட்டியில் 123வது மலர் கண்காட்சி துவக்கம் மே 17,2019 16:42 IST\nஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 123வது மலர் கண்காட்���ி வெள்ளியன்று துவங்கியது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மலர்காட்சியை துவக்கி வைத்தார். பின் பேசிய அவர், நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உலகில் உள்ள சில உயிரின மண்டலங்களில் முக்கியமான ஒன்று. அதை நாம் பாதுகாக்க வேண்டும். சர்வதேச அளவில் தனித்துவமும், பாரம்பரியமும் மிக்க இந்த மலர் கண்காட்சி இயற்கையின் படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது என்றார். மலர் கண்காட்சியில், பூங்காவின் முகப்பு பகுதியில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்னேஷன் மலர்களால் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பார்லிமென்ட் கட்டடம், பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கிறது. மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் மலர்த்தொட்டிகளில் பூத்திருக்கும் வகை, வகையான வண்ண மலர்கள்; கண்ணாடி மாளிகையில் இருக்கும் மலர் கோபுரம் போன்றவை மனதை கொள்ளை கொள்கின்றன. கண்ணாடி மாளிகை அருகே, 3 ஆயிரம் ஆர்க்கிட் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்த நீரோடை போன்ற காட்சி அனைவரையும் புகைப்படம் எடுக்க தூண்டியது. அரசு மற்றும் தனியார் துறைகளின் சார்பில், சார்பில் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டு, மலைகாய்கறி சாகுபடி; இயற்கை விவசாயம்; விவசாய வங்கி கடன் திட்டங்கள் உள்ளிட்ட தகவல்கள் வைக்கப்பட்டிருந்தன. ஐந்து நாட்கள் மலர்கண்காட்சி நடைபெறுகிறது.\nபறக்கும் படை பெயரில் 20 லட்சம் கொள்ளை\nஊட்டி கோடை விழா: ரோஜா, காய்கறி கண்காட்சி ரத்து\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\n��ோடை சீசன்: களைகட்டும் ஊட்டி\nராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி\nசெங்கல் சுமந்து நேர்த்தி கடன்\nதனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை...\nநிதிநிறுவனத்தில் ரூ.46 லட்சம் கொள்ளை\n70 பவுன் நகை கொள்ளை\nரயில் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு\nகுழந்தை திருமணத்தை தடுத்தவர்களுக்கு அடி\nமாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்காது\n30 பவுன் நகைகள் கொள்ளை\nநம்புங்க... இதுவும் அரசு பள்ளிதான்\nசப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை\nகுடிநீர் சிக்கனம்: அரசு அறிவிப்பு\nகமல் கைதாகலாம்; அரசு தகவல்\nசந்தனமரம் வெட்டி கடத்தியவனுக்கு தர்ம அடி\nவங்கி அடகு நகைகளுடன் ஊழியர் மாயம்\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nஉண்டியல் கொள்ளை :கோயிலுக்குள் பூஜாரி கொலை\nமரங்களை பாதுகாக்க வலியுறுத்தி டிரம்ஸ் இசை\nஅரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண்\n4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை\n7 பேர் விடுதலை; கவர்னர் கையில்\nதமிழகத்தை எட்டி மிதிக்கும் மத்திய அரசு\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\n125ம் ஆண்டில் ஊட்டி குதிரை பந்தயம்\nபொள்ளாச்சியில் தினமலர் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nநகைகள் மாயம்: தாமதமாக புகார் செய்த வங்கி\nபஞ்சவடியில் 7 அடி உயர பெருமாள் சிலை\nகுழந்தை விற்பனை: கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு\nகோபுரம் பகுதியில் மண்சரிவு : சிறுமி மீட்பு\nஅரசு துறைகள் ரூ.156 கோடி மின் பாக்கி\nகுழந்தை விற்பனை: 3 பேரை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசிதம்பரம் 4 Kg எளைச்சிட்டார்; ஜாமின் வேணும்\nராமதாஸ் அரசியலை விட்டு விலகுவாரா\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\nஅரசு திட்டங்களை திணிக்கக் கூடாது\nகிருஷ்ணர் பற்றி இழிவான பேச்சு; இந்து அமைப்புகள் கண்டன போராட்டம்\nகிண்டி எஸ்டேட்டுக்கு ஜின்பிங் வருவாரா\nஒயிலாட்டம் ஆடி அமைச்சர் வேலுமணி ஓட்டு சேகரிப்பு\n'பதில் சொல்; அமெரிக்கா செல்'; தினமலர் வினாடி-வினா\nபிளாக் லிஸ்ட்டில் பாகிஸ்தான்; 4 மாதம் கெடு\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nஆயிரத்தொரு மாணவர்களின் யோகா சாதனை\nடெங்கு கொசு பரப்பியதால் அபராதம், சீல்\nஏழுநாள் கஸ்டடியில் கொள்ளையன் கணேசன்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nலித்வேனியா மாடலை ஏமாற்றிய தமிழக தொழிலாதிபர் - என்ன நடந்தது\nஇன்ஸ்பெக்டர் உடலை சுமந்த துணை கமிஷனர்\nஇந்து மகா சபா தலைவர் சுட்டுக் கொலை\nகடன் தொல்லையால் ஒரே குடும்பதத்தில் 4 பேர் தற்கொலை\nஎலிகளுக்கு எமன்; விவசாயிக்கு நண்பன் | Rat | Farmer | Ooty | Dinamalar\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 கு��ந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி\nதென்னிந்திய ஜூடோ; கரூர் பள்ளி சாம்பியன்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nரஜினியின் அரசியல்: முருகதாஸ் கவலை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/144449-chandrasekhar-raos-welfare-schemes-helped-to-continue-with-the-trs", "date_download": "2019-10-18T15:57:16Z", "digest": "sha1:XXQTE4WZMECQNSMKFUSTPICRHD3KN5PZ", "length": 11095, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "என்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி! - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ் | Chandrasekhar Rao’s welfare schemes helped to continue with the TRS", "raw_content": "\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nஎன்.டி. ஆர், இந்திரா காந்திக்குப் பிறகு மிகப்பெரும் வெற்றி - அப்படி என்ன செய்தார் சந்திரசேகர ராவ்\nநடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், தெலங்கானாவைப் பொறுத்தவரை அங்கு ராஷ்ட்ரிய சமிதி கட்சி எதிர்பார்க்காத அளவு இமாலய வெற்றி பெற்றுள்ளது. அங்கு ஆட்சியமைக்க 60 இடங்கள் மட்டுமே போதுமானது. ஆனால், டி.ஆர்.எஸ் கட்சி 86 இடங்களில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும், பா.ஜ.க ஒரே ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது.\nதெலங்கானாவைப் பொறுத்தவரை நகரமோ, கிராமமோ, காங்கிரஸ் கட்சியோ அல்லது பிற கட்சிகளோ எதுவாக இருந்தாலும் அங்கு ஒன்றுதான். அம்மாநில மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளாக டி.ஆர்.எஸ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். தெலங்கானா மாநிலத்துக்கு சந்திரசேகர ராவ் செய்த நலத்திட்டங்கள்தான் தற்போது அவருக்கு இவ்வளவ��� பெரிய வெற்றியைத் தந்துள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்த்தால், முற்றிலும் விவசாயிகளை வைத்து தன் வெற்றியை முன்னெடுத்துள்ளார்.\nஒரு ஏக்கருக்கு, ஆண்டுக்கு ரூ.8000 என விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கினார். மாநிலம் தோறும் உள்ள விவசாயிகளுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பீட்டு அட்டை வழங்கினார். குறிப்பாக, கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் மக்களின் நலனில் அதிக கவனம் செலுத்தினார். மக்களின் பிரச்னைகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதற்கு மிக சாதாரண வார்த்தைகளில் தீர்வு சொல்வது இவரின் சிறப்பம்சம். 2000 ஆம் வருடம், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலம் முழுவதும் மின்சார கட்டணத்தை உயர்த்தினார். இதற்கு, அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனியாகப் பிரிந்த பிறகு, மின்சார தட்டுப்பாட்டை நீக்குதல், மின்சார கட்டண உயர்வைக் குறைத்தல் போன்றவற்றைத் தன் முதல் குறிக்கோளாக வைத்திருந்தார் சந்திரசேகர ராவ்.\nசந்திரசேகர ராவ், அதிக பேச்சுத்திறன் கொண்டவர். அதைத் தன் அரசியலிலும் பயன்படுத்திக்கொண்டார். தன் பேச்சு மூலம் கிராம மக்கள் அனைவரையும் எளிதில் கவர்ந்தார். விரைவில் தன்னை மக்களின் தலைவராக மாற்றிக்கொண்டார். மேலும், மக்களின் நலத் திட்டங்களை ஒழுங்குபடுத்தியது, 'கல்யாண் லட்சுமி' என்ற பெண்களுக்கான திருமணப் பரிசுத் திட்டம், 'ரயிடு பந்து' என்ற விவசாயிகளின் நண்பன் திட்டம் போன்றவை இவரை இன்னும் அதிக உயரத்துக்குக் கொண்டுசென்றுவிட்டன.\nஇதன் எதிரொலியாக, சில பகுதி மக்கள், டி.ஆர்.எஸ் அல்லாத வேட்பாளர்களைத் தங்கள் தொகுதிக்குள் வாக்கு சேகரிக்கக்கூட அனுமதிக்காத கதையும் நிகழ்ந்துள்ளது. டி.ஆர்.எஸ் வேட்பாளர்கள் மீது எங்களுக்கு அதிருப்தி உள்ளது. ஆனால், எங்களுக்கு சந்திரசேகர ராவ் வேண்டும் எனப் பல மக்கள் கூறிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. குடும்பங்கள் ஏன் ஒரே அறையுள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். இரண்டு, மூன்று அறைகள் இருந்தால் வசதிதான் என இவர் நினைத்து, தன் சொந்தத் தொகுதியான காஜ்வெலில், வறுமையில் வாடும் சில குடும்பங்களுக்கு இலவசமாகப் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.\nமுன்னதாக, இந்திரா காந்தி. என்.டி.ராமா ராவ் போன்ற தலைவர்கள் ஏழைகளின் நலன் காக்கும் திட்டங்கள் மூலம் அரசியலில் பெரும் வெற்றியைப் பெற்றனர். தற்போது அவர்களின் வரிசையில் இணைந்துள்ளார் சந்திரசேகர ராவ். ஆந்திரா இரண்டாகப் பிரிந்த பிறகு தெலங்கானாவில் நடக்கும் முதல் தேர்தலில் சந்திரசேகர ராவ் பெற்றுள்ள பெரும் வெற்றி, வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/09/blog-post.html", "date_download": "2019-10-18T16:08:55Z", "digest": "sha1:JHC2IW4YMXMIX2PFUBRTNLNYJWJ276D6", "length": 16625, "nlines": 299, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: நவபுகா வாசனை", "raw_content": "\nஎரிமலை வெடித்துச் சிதறியதில் பூத்த\nமலைமுகடுகளில் எதிரொலிக்கும் அவன் குரல்\nஅவள் ஆவியைத் தொட்டு எழுப்புகிறது.\nபெருங்கடலை தீவு என்ன செய்துவிடமுடியும்\nஎரிமலை வெடித்துச் சிதறிய தீவுகள்\nமீதி மலர் மலைமுகடிலுமாக பூத்திருக்கும்\nஒவ்வொரு மலையிலும் ஒரு காதல் கதை..\nஒவ்வொரு மலையிலும் கோவில் கட்டி குடியிருக்காத\nமதமாற்ற காலனிய புயலில் அனாதைகளாகிவிட்டார்கள்.\nஅலைகளின் ஆட்டம் மீனின் பாய்ச்சல்\nகாற்றின் குரலாய் மரக்குடிசைகள் ஆடுகின்றன.\nஅவன் சடைமுடியில் சூடிய நட்சத்திரங்கள்\nஎரிமலை அவளுக்காக பூக்களைத் தூவுகிறது.\nபூதகணங்கள் அவள் கண்ணசைவுக்காக காத்திருக்கின்றன.\n(க்வாயி தீவின் நினைவுகளில்.. )\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஆண்டாளுக்கு வளைகாப்பு வெண்சங்குகள் சிரித்தன.. ஆண்டாள் தன் புருஷனின் காதில் கிசு கிசுத்தாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு நீய...\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nஆதன் ,குவிரன் ஆத .. அடேங்கப்பா. நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம். இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி என...\nஊர்த்துவத் தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ...\nநிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன. நினைவுகளை மீட்டெடுப்பதில் இறந்தகாலம் திரும்புவதில்லை. நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்...\nஎன்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம் தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம் ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம். தேவி… .. ஏனடி சி...\nபாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ற நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா ந��ற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இர...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவனத்திலிருந்து வேரோடு பிடுங்கிச் சென்ற போது காற்றும் மழையும் கதறித் தீர்த்தன. வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி எட்டிப்பார்த...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும் ஒரு குப்பைக் கதை இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா. அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி. இந்த ...\nபாவண்ணன்+பருவம்= மும்பை ஃபீவர் …\nஸ்டாலின் வழங்கும் ஊழல் zandu balm\nஅறிஞர் அண்ணாவும் மோகன் ராணடேவும்\nஹவாயின் அரசியும் அவள் விட்டுச் சென்ற மலர்களும்\nதிமுக வின் எதிர்காலம் அதிமுக வின் (தினகரன்)கையில்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=10579", "date_download": "2019-10-18T16:38:57Z", "digest": "sha1:24FCOHZUWSXLOYCNFCKDAKQES6AA4WFS", "length": 57148, "nlines": 161, "source_domain": "puthu.thinnai.com", "title": "பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\nமக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன.\nஇப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது என்று யானை அரசன் கேள்விப்பட்டது. அது நீர் குடிக்க விரும்பி, ஆயிரம் யானைகள் புடைசூழ, ஏரியை நோக்கிச் செல்லத தொடங்கியது. அது எலிகள் வாழும் இடத்துக்கு வந்தவுடனே எதிரே வந்த பல எலிகளின் முகமும், கண்ணும், தலையும், கழுத்தும், அதன் காலடியில் நசுக்குண்டன. உயிர் தப்பித்த மற்ற எலிகள் எல்லாம் ஒரு கூட்டமாய்க் கூடின. ‘’இந்த வழியே செல்கிற கெட்ட யானைகள் நம்மைக் கொன்று வருகின்றன. மறுபடியும் அவை இந்தப் பக்கம் வந்தால், நாம் ஒரு குஞ்சுக்குக்கூட மிஞ்ச மாட்டோம். மேலும்,\nயானை தொட்டாலும் சாவு, பாம்பு மூச்சு விட்டாலும் சாவு. அரசன் சிரித்தாலும் சாவு. துஷ்டன் கௌரவித்தாலும் சாவுதான்.\nஆகவே, இதற்குத் தகுந்த உபாயம் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று பேசின. அவ்விதமே உபாயம் கண்டுபிடித்த பிறகு, சில எலிகள் ஏரிக்கரைக்குச் சென்றன. யானை அரசனை வணங்கி மரியாதையோடு, ‘’அரசே இதன் அருகாமையிலிருப்பதுதான் எங்கள் பரம்பரை ஜாகை. பேரன்பேத்திகளோடு தலைமுறை தலைமுறையாக நாங்கள் அங்கு வாழ்ந்து வம்ச விருத்தி அடைந்தோம். அப்படியிருக்கையில், நீர் குடிக்க இங்கு வந்த நீங்கள் எங்கள் ஆயிரக்கணக்கிலே கொன்று விட்டீர்கள். மறுபடியும் அதே வழியாக நீங்கள் போனால் ஒரு குஞ்சுக்குக்கூட நாங்கள் மிஞ்சமாட்டோம். எங்கள் மேல் உங்களுக்குக் கருணை இருந்தால் நீங்கள் வேறு வழியே செல்லுங்கள். ஏனென்றால், எங்களைப் போன்றவர்களும் எப்போதாவது கட்டாயம் உதவிகரமாக இருப்போம்’’ என்று அவை சொல்லின.\n‘இந்த எலிகள் சொல்வதும் சரிதான்’ என்று யானை அரசன் எண்ணியது. எலிகளின் விருப்பத்துக்கு இணங்கியது.\nபல நாட்கள் சென்றன. யாரோ ஒரு அரசன் யானைகளைப் பிடிக்குபடி யானை பிடிப்பவர்களுக்கு உத்தரவிட்டான். அவர்கள் ஒரு பொய் நீர் நிலையைச் சிருஷ்டித்தனர். அதில் யானைத் தலைவனையும் அதன் பரிவாரங்களையும் சிறைப்பிடித்தனர். மூன்று நாட்கள் சென்ற பிறகு, கயிறு முதலியவற்றால் செய்த கட்டுகளைக் கொண்டு அந்தக் காட்டில் பெரிய மரங்களோடு சேர்த்து யானைகளைக் கட்டிப் போட்டார்கள்.\nயானை பிடிப்பவர்கள் போன பிறகு யானை அரசன் யோசிக்கத் தொடங்கியது. ‘எப்படி நாம் தப்பிப்பது யார் உதவியைக் கொண்டு தப்பிப்பது யார் உதவியைக் கொண்டு தப்பிப்பது’ என்று சிந்தித்தது. ‘எலிகளை விட்டால் நம்மை விடுவிக்கக் கூடியவர்கள் வேறு யாருமில்லை’ என்று அதற்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கே ஒரு பெண் யானை சிக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தது. அதற்கு எலிகளை ஏற்கனவே தெரியும். அதன்மூலம் தான் கட்டுண்ட விஷயத்தை கடந்தபடி யானைத் தலைவன் எலிகளுக்குத் தெரிவித்தது.\nஅந்த விஷயத்தைக் கேட்ட எலிகள் ஆயிரக்கணக்கிலே ஒன்று திரண்டன. அவை பதில் உதவி செய்ய விரும்பி யானைக் கூட்டத்திடம் போயின. யானை அரசனும் அதன் பரிவாரமும் கட்டுண்டு கிடப்பதைக் கண்டன. அவை நின்ற இடத்திலிருந்த கட்டுகளைக் கடித்து அறுத்தன. பிறகு மரங்களில் ஏறி கட்டியிருந்த கயிறுகளையும் அறுத்தன. யானைகளைக் கட்டுகளிலிருந்து விடுதலை செய்து விட்டன.\nஅதனால்தான் ‘பலசாலியாயிருந்தாலும் சரி, பலவீனனாயிருந்தாலும் சரி, அவனைச் சிநேகம் செய்துகொள்….’ என்றெல்லாம் சொல்லுகிறேன்’’ என்றது மான்.\nஅதைக்கேட்ட ஆமை, நண்பனே, அப்படியே ஆகட்டும். நீ பயப்படாதே. இது உன் வீடுமாதிரியே. கவலையில்லாமல் உன் இஷ்டம்போல் இங்கே இருந்து வா’’ என்றது.\nபிறகு இஷ்டப்பட்ட வேளையில் அவை சாப்பாட்டையும் விளையாட்டையும் முடித்துக்கொண்டன. பிற்பகலில், அகலமான ஏரிக்கரையில் ���ரு மரக் கூட்டத்தின் நிழலில் அவை ஒன்று கூடின. அறம், பொருள் முதலிய பலவித சாஸ்திர விசாரணையில் ஈடுபட்டன. ஒன்றன் மேல் மற்றொன்று அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தன.\nநல்ல கவிதையையும், அறநூல்களையும் கொண்டு அறிவாளிகள் பொழுதைக் கழிக்கின்றனர். மூடர்கள் துயரத்திலும், தூக்கத்திலும், கலகங்களிலும் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.\nபெண்களின் சேர்க்கை இல்லாமலே, நல்லுரைகளின் ரசத்தைப் பருகிய விவேகிகளின் நெஞ்சில் புனகமும் சுகமும் உண்டாகிறது.\nபிறகு ஒருநாள் சித்ராங்கன் குறித்தவேளையில் வரவில்லை, அது வராமற்போனதையும் அந்தச் சமயத்தில் ஒரு கெட்ட சகுனம் ஏற்பட்டதையும் கண்டுவிட்ட அவை பயந்துபோயின. சித்ராங்கனுக்கு ஏதோ தீங்கு நேர்ந்திருக்க வேண்டும் என்று எண்ணின. மிகுந்த மனக்கலக்கம் அடைந்தன. மந்தரகனும் ஹிரண்யனும் லகுபதனகளைப் பார்த்து, ‘’நண்பனே, நாங்கள் இருவரும் மெள்ள நடப்பவர்கள். எங்களால் மானைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. நீதான் அதைத் தேடவேண்டும். அதைச் சிங்கம் ஏதாவது கொன்று தின்று விட்டதா, அல்லது காட்டுத்தீயில் அகப்பட்டுக் கொண்டு விட்டதா, அல்லது வேடர்கள் முதலியவர்களிடம் பிடிபட்டுவிட்டதா, என்று அறிந்து வா.\nநமது அன்புக்குரியவர்கள் கேளிக்கை மண்டபங்களில் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று நாம் பயப்படுகிறோமே பயங்கரமான ஆபத்துக்கள் நிறைந்த இந்தக் காட்டின் நடுவே அவர்கள் இருந்தால் பிறகு கேட்க வேண்டுமா\nஎன்றொரு பழமொழி உண்டு. ஆகவே நீ போய் எப்படியாவது மானைப்பற்றி உண்மையான விவரங்களைத் தெரிந்துகொண்டு வா, சீக்கிரமாக வா\nஅதைக் கேட்ட லகுபதனகன் பறந்து போயிற்று. கொஞ்ச தூரம் பறந்ததும், ஒரு சதுப்புக்குழியின் அருகில் வேலங்குச்சிகளால் கட்டப்பட்ட கூட்டில் மான் விழுந்திருப்பதைக் காக்கை கண்டது. அதற்குத் துக்கம் வந்து விட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்படி இந்த ஆபத்து உண்டாயிற்று’’ என்று மானைக் கேட்டது.\n‘’நண்பனே, தாமதிக்க இது நேரமில்லை, நான் சொல்வதைக் கேள்.\nஉயிர்போகும் தருணத்தில் உயிர்த்தோழனின் தரிசனம் கிடைத்தால், அது இறந்து கொண்டிருப்பவனுக்கும் உயிரோடிருப்பவனுக்கும் ஒருங்கே இன்பம் தருகிறது.\nநமது கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கையில் நான் ஏதாவது கோபத்தில் சொல்லியிருந்தால் அதை மன்னித்துவிடு. அப்படியே ஹிரண்யனையும் மந்தரகனையும் மன்னிப்பு கேட்டதாகச் சொல்.\nதெரிந்தோ தெரியாமலோ கெட்ட வார்த்தை ஏதாவது பேசியிருந்தால், அதை நீங்கள் அன்புகனிந்த மனத்துடன் மன்னித்துவிட வேண்டும்.” என்றது மான்.\n‘’நண்பனே, எங்களைப்போன்ற நண்பர்கள் இருக்கும்வரை நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் உடனே போய் ஹிரண்யனைக் கூட்டி வருகிறேன். அது உன் கட்டுகளை அறுத்துவிடும்’’ என்று லகுபதனகன் பதிலளித்தது. பிறகு நெஞ்சம் படபடக்க லகுபதனகன் பறந்து மந்தரகனையும் ஹிரண்யனையும் அடைந்து, சித்ராங்கன் சிக்கிக்கொண்டிருக்கும் நிலைமையை தெரிவித்தது. ஹிரண்யனை அலகால் தூக்கிக்கொண்டு மான் இருக்கும் இடத்துக்குத் திரும்பிப் போயிற்று.\nமான் அவஸ்தைப் படுவதைப் பார்த்து ஹிரண்யனும் துக்கப்பட்டது. ‘’நண்பனே, உனக்கு எப்போதுமே பயந்த சுபாவமும் கூரிய பார்வையும் உண்டே, எப்படி இந்த ஆபத்தில் சிக்கிக்கொண்டாய்’’ என்று மானைக் கேட்டது.\nயமனே துக்கக் கடலாகக் குமுறியெழும்போது கூர்மதி படைத்தவர்களால் என்ன செய்யமுடியும் பகலிலோ இரவிலோ விதி அடித்துவிடுகிறது.\nமறைவிலிருந்து தாக்கும் விரோதியுடன் எப்படிச் சண்டையிடுவது என் சாது நண்பனே, உனக்குத்தான் விதியின் நியமம் தெரியுமே என் சாது நண்பனே, உனக்குத்தான் விதியின் நியமம் தெரியுமே அந்தக் கொடி வேடன் இங்கு வருவதற்குள் வேகமாகக் கட்டை அறுத்துவிடு’’ என்றது மான்.\n‘’நான் உன்னருகில் இருக்கும்போது நீ எதற்கும் பயப்பட வேண்டாம். மேலும் என் மனதில் ஒரு பெரிய துயரம் இருக்கிறது. உன் வரலாற்றைச் சொல்லி என் துயரத்தை விலக்கு. புத்தியுள்ள உனக்கு எப்படி இந்தக் கஷ்டம் வந்தது’ என்று ஹிரண்யன் கேட்டது.\n சரி, ஏற்கனவே இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்திருந்த நான் மறுபடியும் விதிவசத்தால் எப்படி சிக்கிக்கொண்டேன் என்பதைச் சொல்கிறேன், கேள்’’ என்றது மான்.\nஏற்கனவே எப்படி இந்தக் கட்டின் வேதனையை அனுபவித்தாய் எல்லாவற்றையும் விவரமாகச் சொல், நான் கேட்க விரும்புகிறேன்’’ என்றது ஹிரண்யன். சித்ராங்கன் சொல்லத் தொடங்கியது.\nரொம்ப காலத்துக்கு முன்னால் நடந்த சங்கதி. அப்போது எனக்கு வயது ஆறு மாதம்தான் ஆகியிருக்கும். எல்லோர் முன்னிலையில் நான் குழந்தைபோல் விளையாடிக்கொண்டிருப்பேன். உற்சாகத் துடிப்பால் நான் வெகுதூரம் ஓடிப்போய் மான் கூட்டம் வருவதை எதிர்பார்த்து நின்று கொள்வேன். எங்களுக்கு இரண்டுவிதமான நடையுண்டு. ஒன்று துள்ளித் தாவுவது, மற்றொன்று நேராக ஓடுவது. இவற்றில், நேராக ஓடுவதைத்தான் நான் அறிந்திருந்தேன். துள்ளித் தாவ எனக்குத் தெரியாது.\nஒருநாள் நான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன். மான் கூட்டத்தை விட்டு விலகிச் சென்று விட்டது உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட மனக் கலவரம் இவ்வளவு அவ்வளவு அல்ல. ‘அவை எங்கே போயிருக்கும்’ என்று எல்லாத் திக்குகளிலும் பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் அவை இருப்பதைப் பார்த்தேன். அவற்றிற்குத் துள்ளித் தாவியோடத் தெரியும். ஆகவே ஒரு வலையில் சிக்காமல் துள்ளித் தாவி எனக்கு முன்னேபோய் ஒரே கூட்டமாய் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடி இருந்தன. எனக்குத் துள்ளித்தாவத் தெரியாததல்லவா’ என்று எல்லாத் திக்குகளிலும் பார்த்தேன். கொஞ்ச தூரத்தில் அவை இருப்பதைப் பார்த்தேன். அவற்றிற்குத் துள்ளித் தாவியோடத் தெரியும். ஆகவே ஒரு வலையில் சிக்காமல் துள்ளித் தாவி எனக்கு முன்னேபோய் ஒரே கூட்டமாய் நின்று கொண்டு என்னைப் பார்த்தபடி இருந்தன. எனக்குத் துள்ளித்தாவத் தெரியாததல்லவா வலையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்.\nஇதை இழுத்துக்கொண்டு மான் கூட்டத்திடன் நான் போக முயற்சித்தேன். அப்போது வேடன் வந்து என்னைக் கட்டிப்போட்டான். தலை குப்புற தரையில் விழுந்துவிட்டேன். நான் தப்பிக்க முடியாது என்று நம்பிக்கை இழந்து மான் கூட்டம் மறைந்து விட்டது.\nஅந்த வேடன் என்னைக் கொல்லவில்லை. ‘’இது ஒரு குட்டி, வளர்ந்து விளையாடுவதற்குத்தான் தகுந்தது’’ என்று நினைத்து அவன் மனம் இளகி விட்டது. எனவே என்னைக் கொல்வதற்குப் பதிலாக என்னைப் பத்திரமாகத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குக் கொண்டு போனான். பிறகு விளையாடிக் கொண்டிருப்பதற்காக ஒரு அரசகுமாரனுக்கு என்னைக் கொடுத்துவிட்டான். என்னைப் பெறுவதில் மகிழ்ச்சியடைந்த அரசகுமாரன் வேடனுக்கு நிறையப் பரிசு கொடுத்தான்.\nஅரசகுமாரன் என்னை அன்பாக நடத்தினான். மெழுகுப்பூச்சு, ஸ்னாநம், உணவு, சந்தனப்பூச்சு எல்லாம் செய்வித்தான். எனக்குத் தந்த உணவு எனக்குத் தகுந்ததாயும், சுவையுள்ளதாயும் இருந்தது. அப்படியிருந்தபோதிலும், அந்த அந்தப்புரத்திலிருந்தவர்களில் குழந்தைகள் ஆவலோடு என்னைப்பற்றி, கைக்குக் கை மாற்றி, ஒவ்வொருவரும் என் கைகளையும், கால்களையும், கண்களையும், காதுகளையும் தொட்டு நீவினார்கள். நான் மிகுந்த வேதனையடைந்தேன்.\nபிறகு ஒருநாள், அப்போது மழைக்காலம். அரசகுமாரனின் படுக்கைக்குக் கீழே நான் படுத்திருந்தேன். மின்னல் மின்னுவதைக் கண்டேன். இடியோசையைக் கேட்டேன். எனக்கு என் மான் கூட்டத்தை ஞாபகம் வந்து விட்டது.\nகாற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான்கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப் போகிறேன் ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்\n’’ என்று அரசகுமாரன் பயந்து போய் கேட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் என்னைப் பார்த்து விட்டான். ‘’இதைப் பாடியது மான், மனிதனல்ல. எனவே, இதனால் எனக்கு நாசம்தான் விளையும்’’ என்று எண்ணினான். ஆடை குலைந்தபடியே பேய் பிடித்தவன் போல் அரண்மனையிலிருந்து வெளியேறி விட்டான்.\nதன்னைப் பேய் பிடித்திருக்கிறது என்று அவன் எண்ணிவிட்டான். மந்திரவாதிகளையும் தந்திரவாதிகளையும் பணம் கொடுத்து வரவழைத்தான். ‘’என் துயரத்தை யார் விலக்குகிறார்களோ அவனுக்கு நிறைய பணம் கொடுப்பேன்’’ என்று தெரிவித்தான்.\nஅதிகமாக அவசரப்பட்ட சில பேர் கல்லும் கட்டை மட்டைகளும் கொண்டு வந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். எனக்கு ஆயுள் பாக்கி இருந்திருக்க வேண்டும். யாரோ ஒரு சந்நியாசி அப்போது அங்கு வந்தார். ‘’பாவம், இந்தச் சாதுவான பிராணியை ஏன் கொல்லுகிறீர்கள்’’ என்று சொல்லி என்னைக் காப்பாற்றினார்.\nஅந்தச் சந்தியாசி என் மனவருத்தத்தையும் புரிந்துகொண்டார். அரசகுமாரனிடம், ‘’ஐயனே, இந்த மான்குட்டி, மழைக்காலம் வந்ததும் உற்சாகம் கொண்டு, தன் மான் கூட்டத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டுதான் பின்வருமாறு சொல்லிற்று:\nகாற்றைக் கிழித்துக்கொண்டு தாவியோடும் மான் கூட்டத்தின் பின்னே இனி நான் எப்போது போகப்போகிறேன் ஐயோ, இனி எப்போது போகப் போகிறேன்\nஆகவே உங்களுடைய காய்ச்சலுக்குக் காரணமேயில்லை’’ என்று சொன்னார்.\nஅரசகுமாரனுடைய காய்ச்சல் ஒழிந்தது. பழையபடி உடல்நிலை குணமாகி விட்டது. தன் வேலையாட்களைப் பார்த்து, ‘’தண்ணீரை நிறைய தலையில் கொட்டி இந்த மான்குட்டியை அதன் காட்டில் கொண்டுபோய் விட்டு விடுங்கள்’’ என்று அரசகுமாரன் சொன்னான். அப்படியே வேலையாட்கள் என்னைக் கொண்டு வந்து காட்டில் விட்���ார்கள். இப்படித் தான் ஏற்கனவே நான் சிக்கி வேதனைப் பட்டேன். இருந்த போதிலும் மறுபடியும் சிக்கிக்கொண்டிருக்கிறேன்’’ என்றது மான்.\nஅந்தச் சமயத்தில் ஆமையும் அங்கு வந்து சேர்ந்தது. தன் சிநேகிதனின் மேலிருந்த பாசத்தால், ஆமை புல்புதர்களையும் தர்ப்பைப் புல்லையும் வழிநெடுகிலும் நசுக்கிவிட்டு, ஏங்கிய உள்ளத்துடன் வந்து சேர்ந்துவிட்டது. அதைக் கண்டதும் அவற்றின் துயரம் இன்னும் அதிகமாயிற்று. ஆமையைப் பார்த்து ஹிரண்யன், ‘’நண்பனே, உன் கோட்டையை விட்டு இங்கு நீ வந்தது சரியல்ல. காரணத்தைக் கேள். கட்டுகளை அறுத்தவுடன் வேடன் வந்தால் மான் ஓடித் தப்பித்துக்கொள்ளும். என் உடல் சிறியது. எங்காவது ஒரு துளையில் போய்ப் புகுந்துகொள்வேன். நீ அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வாய்’’ என்று கேட்டது. ஹிரண்யன் சொன்னதைக் கேட்டு ஆமை ‘’அப்படியெல்லாம் என்னை நிந்திக்காதே. ஏனென்றால்,\nநண்பர்களின் சேர்க்கைதான் அருமருந்து போலிருந்து உடம்பைப் தேற்றுகிறது. அது இல்லாமற்போனால் நண்பர்களின் பிரிவையும் சொத்து நாசத்தையும் எப்படித் தாங்க முடியும்\nஉயிர் நண்பர்களான நல்லவர்களை தங்கு தடையின்றி சந்தித்துப் பழகும் ஒவ்வொரு நாளும், வாழ்க்கை என்னும் காட்டில் அழகிய சாலைகளை அமைத்துக் கொள்வதுபோல\nஆழ்ந்த அன்புசெலுத்தும் நண்பர்கள், குணமுள்ள மனைவி, அனுதாபமுள்ள எஜமான்-இவர்களிடம் துயரத்தை வெளியிட்டால் மனச் சாந்தி ஏற்படுகிறது.\nஆழ்ந்த அன்பும் சீரிய குணமும் படைத்த நண்பனின் பிரிவால் கண்கள் ஏக்கங்கொண்டு எங்கெங்கோ செல்கின்றன. துயருற்ற மனம் எங்கெங்கோ தாவித் தவிக்கிறது.\nஉங்களைப்போன்ற நண்பர்களைப் பிரிவிதைவிட உயிர் பிரிவதே மேல். மறுபிறப்பிலாவது உயிர் திரும்பி வரும். உங்களைப் போன்றவர்கள் மறுபடியும் கிடைக்கமாட்டார்கள். என்றது ஆமை.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் வேடன் வில்லும் அம்பும் கையுமாக அங்கே வந்துவிட்டான். அவனைக் கண்டதும் ஹிரண்யன் கட்டுகளை அறுத்து முன் குறிப்பிட்ட துளைக்குள் புகுந்து கொண்டது. காக்கை ஆகாயத்தில் பறந்து போயிற்று. மான் ஓடிவிட்டது.\nமானைக் கட்டியிருந்த கட்டுகள் அறுபட்டிருப்பதைக் கண்டு வேடன் ஆச்சரியமடைந்தான். ‘’மான்கள் கயிற்றை என்றும் அறுத்தது கிடையாது. இது அறுந்திருப்பதால் இது ஒரு தெய்வீக மான்தான்’’ என்று சொன்னான். இருக்கத்தகாத இடத்தில் ஆமை ஒன்று இருப்பதை வேடன் கண்டான். சற்றும் மனநிம்மதி அடையாதவனாய், ‘’விதிவசமாக மான் கயிற்றை அறுத்துக்கொண்டு தப்பி விட்டது. ஏன்றாலும் இந்த ஆமை கிடைத்திருக்கிறது.\nதரையில் நடக்கும் ஜந்துக்கள், ஊர்ந்து செல்லும் ஐந்துக்கள், ஆகாயத்தில் பறக்கும் ஜந்துக்கள்- எதுவானாலும், கொடுத்து வைத்திருந்தாலொழிய கிடைக்காது.\nபிறகு கத்தியால் தர்ப்பைப்புல்லை அறுத்து, திடமான கயிறாக அதைத் திரித்தான். அந்தக் கயிற்றால் ஆமையின் இரு கால்களையும் வெளியே இழுத்துப் பலமாகக் கட்டிவிட்டான். அந்தக் கயிற்றை வில் நுனியில் கட்டிப் போட்டான். வந்த வழியே செல்லத் தொடங்கினான்.\nஆமையை வேடன் கொண்டு செல்வதை ஹிரண்யன் பார்த்தது. மிகுந்த துயரத்துடன், ‘’என்ன கஷ்டம் என்ன துயரம்\nசமுத்திரத்தின் கரையை எட்டியதுபோல் ஒரு துயரத்தின் முடிவை எட்டியதும், இன்னொரு துயரம் என்னை வந்தடைந்திக்கிறது. எளியாரைத் தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.\nபட்ட இடத்தில்தான் மீண்டும் அடிபடுகிறது: சோறில்லாத போதுதான் பசி அதிகமாகிறது. ஆபத்துக்காலத்தில்தான் பகைமைகள் அதிகமாகின்றன. எளியாரைத்தான் துயரங்கள் அதிகமாக மொய்க்கின்றன.\nகால் தடுக்காதவரை ஒருவன் சமதரையில் நன்றாகத்தான் நடந்துபோகிறான். கால் தடுக்க ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு அடிக்கும் தடுக்கி விழுகிறான்.\nஆபத்தில் உதவுகிற நண்பன், வலிமையும், லாகவமும் பொருந்திய வில், குணமும் குலமுமுள்ள பெண் — வாழ்வில் இவர்களைக் காண்பது அபூர்வம்.\nபோலி நண்பர்களைப் பெறுவது சர்வசாதாரணம். குணம் சிறந்த நண்பர்களை அப்படிப் பெறமுடியாது. அதற்குப் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.\nநண்பனிடம் பெறும் நிம்மதியைப்போல், தாயிடமோ, மனைவியிடமோ, மகனிடமோ, சகோதரனிடமோ காணமுடியாது.\nநண்பர்களைப் பிணைக்கும் அன்பு அனுபவிக்க அனுபவிக்கக் குறைவதில்லை. அதைப் புல்லியர்கள் பறித்துச் செல்ல முடியாது. மரணம் ஒன்றுதான் அதற்கு முடிவு கட்டுகிறது.\nஇது என்ன விதி, விடாமல் என்னைத் தாக்கி வருகிறதே முதலில் பணம் நாசமாயிற்று; பிறகு, ஏழ்மையால் உறவினர்களிடமிருந்து நிந்தனைகள் வந்து சேர்ந்தன; அதன் வேதனையால் நாடு விட்டு வர நேரிட்டது. இப்போது ஒரு நண்பனையும் விட்டுப் பிரியும்படி விதி செய்திருக்கிறது.\nஉண்மையில் பணம் போனதில் எனக்கு வருத்தமில்லை. அதிருஷ்டமிருந்தால் அது மறுபடியும் திரும்பிவரும். பண நஷ்டமானதோடு, நட்பு நஷ்டமும் எனக்கு ஏற்பட்டதுதான் என்னைச் சுட்டெரிக்கிறது.\nநான் செய்த செய்கைகளின் நற்பயனையோ, தீயபயனையோ மறுபிறப்பில் அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிப்பதற்குப் பதிலாக இந்தப் பிறப்பிலேயே அனுபவிக்கிறேன்.\nபிறவியெடுத்த உடலைப் பல ஆபத்துக்கள் சூழ்கின்றன; சம்பத்து எப்பொழுதும் விபத்து உண்டாக்கும்; பாசங்கள் எல்லாம் பிரிவில் முடிகின்றன; உலகமே பொடித்துப் போகிற ஒரு பொருள்தான்.\nஐயோ, நண்பனை இழந்தேன், உயிர் இழந்தேன், எனது உற்றாருக்காகவும் நான் இவ்வளவு வருந்தவில்லை.\nதுன்பத்தையும் துயரத்தையும் பயத்தையும் போக்கி, நம்பிக்கைக்கும் அன்புக்கும் உறைவிடமாயிருக்கும் இந்த ரத்தினம் யார் படைத்ததோ\nமி-த்ரஹ (மித்திரன்) என்று இரண்டே எழுத்துக்களாலான இந்த ரத்தினம் யார் படைத்ததோ\nநல்லோர்களின் சேர்க்கையில் வளர்வது நட்பு; ஒவ்வொரு மூச்சிழையிலும் அது அன்பு பொழிகிறது; அன்புக்கயிற்றால் பிணைக்கப்பட்ட சாதனம் அது. சகிக்கொணாத சாவுதான் அதை அறுக்கிறது.\nநன்கு பழகிப் பிணைந்த நட்பையும், இன்பமளிக்கும் செல்வத்தையும் தீரர்களின் பகைமையையும் மரணம் ஒரே வெட்டில் அறுத்து விடுகின்றது.\nவாழ்க்கையில் மூப்பும் நரையும் வந்திடாவிட்டால், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவு ஏற்படாவிட்டால், யாவும் சாகும் என்ற நிலை இல்லாவிட்டால், இந்த வாழ்வில் யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்\nஇவ்வாறு ஹிரண்யன் துயரம் நிறைந்த சொற்களைப் பேசிக் கொண்டிருக்கையில் சித்ராங்கனும் லகுபதனகனும் அங்கு வந்து சேர்ந்தன. அவையும் புலம்பத் தொடங்கின. பிறகு ஹிரண்யன் அவற்றைப் பார்த்து, ‘’மந்தரகன் நம் கண்ணிலிருந்து மறையாதிருக்கும் வரை அதைக் காக்க நமக்கு வழி இருக்கிறது. ஆகவே சித்ராங்கனே, நீ போ வேடன் உன்னைப் பார்க்காதபடி அவனுக்கு முன்னே போய் எங்காவது நீர் உள்ள இடத்தின் அருகில் இறந்துவிட்டதுபோல் தரையில்கிட வேடன் உன்னைப் பார்க்காதபடி அவனுக்கு முன்னே போய் எங்காவது நீர் உள்ள இடத்தின் அருகில் இறந்துவிட்டதுபோல் தரையில்கிட லகுபதனகனே, நீ சித்ராங்கனின் கூடுபோன்ற கொம்புகளில் கால் வைத்து உட்கார்ந்துகொண்டு கண்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய் லக��பதனகனே, நீ சித்ராங்கனின் கூடுபோன்ற கொம்புகளில் கால் வைத்து உட்கார்ந்துகொண்டு கண்களைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய் அப்போது அந்தக் கெட்ட வேடன், ‘மான் செத்துக் கிடக்கிறது, எடுத்துக்கொண்டு போகலாம்’ என்று பேராசைக் கொள்வான். ஆமையைத் தரையில் போடடுவிட்டு மான் இருக்கும் இடத்துக்குப் போவான். அவன் போனதும் நான் போய் ஒரு நொடியில் ஆமையின் கட்டுகளை அறுத்துவிடுகிறேன். பக்கத்திலுள்ள நீர் ஆமைக்கு கோட்டை போன்றது. அதில் போய் அது பதுங்கிக்கொள்ளும். நான் போய் புல் புதர்களிடையே புகுந்துகொள்கிறேன். நீ ஓட்டமெடுத்து மறுபடியும் தப்பித்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்லியது.\nஇந்தத் திட்டப்படியே அவை செய்தன. ஒரு நீர்நிலைக்கருகில் செத்ததுபோல் கிடக்கிற மானை வேடன் கண்டான். அவனுக்கு ஒரே சந்தோஷம். ஆமையை தரையில் எறிந்துவிட்டு ஒரு தடி எடுக்க ஓடினான். அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்ட மான், வேடன் அருகில் வந்துவிட்டான் என்று தெரிந்துகொண்டு ஒரே வேகமாக ஓடி அடர்ந்த காட்டில் மறைந்து விட்டது. லகுபதனகன் பறந்துபோய் ஒரு மரத்தில் உட்கார்ந்துகொண்டது. ஹிரண்யன் ஆமையின் கட்டுகளை அறுக்கவே அது போய்த் தண்ணீரில் புகுந்து கொண்டது. ஹிரண்யனும் புல்களுக்கிடையே மறைந்து கொண்டது.\nஇது இந்திரஜாலமே என்று வேடன் எண்ணிக்கொண்டான். ‘’என்ன இது, இப்படியாயிற்றே’’ என்று ஏமாற்றத்தோடு கேட்டுக்கொண்டான்.ஆமையைப் போட்ட இடத்திற்குத் திரும்பிப் போனான். அங்கே விரலவுகூட நீளமில்லாதபடி நூற்றுக்கணக்கான துண்டுகளாக அமையைக் கட்டிபோட்டிருந்த கயிறு அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். யோகி மறைவதுபோல் ஆமை மறைந்து விட்டிருப்பதையும் கண்டான். தன் உயிருக்கே ஆபத்து ஏற்படுமோ என்று பயந்துபோனான். கலங்கிய மனத்துடன் திக்குகளைப் பார்த்துக் கொண்டே காட்டிலிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றான்.\nஅதன்பிறகு அவை நான்கும் உடம்பில் ஒரு காயமும் இல்லாமல் பத்திரமாகத் திரும்பி ஒன்றுகூடின. ஒன்றோடொன்று நேசம் பாராட்டிக்கொண்டன. மறுபிறப்பு அடைந்து ஒன்றாய்ச் சேர்ந்தவை போல் இன்பமாக வாழ்ந்த வந்தன. ஆகவே,\nஉலகம் ஏற்கும் இப்படிப்பட்ட நட்பு மிருகங்களிடத்தில் கூட இருக்கும் என்றால் விவேகமுள்ள மனிதர்களிடத்தில் அது இருப்பது ஆச்சரியமில்லையல்லவா\nஇத்துடன் நட்பு அடைதல் எ���்ற இரண்டாவது தந்திரம் முடிவு பெறுகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு:\nசாதனமும் செல்வமும் இல்லாமற் போனாலும் அறிவாளிகளும் கல்விமான்களும், காக்கை, எலி, மான், ஆமை செய்ததுபோல் எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கின்றனர்.\nSeries Navigation சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nNext Topic: 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-10-18T17:25:03Z", "digest": "sha1:C7OXZK2YIL5J6KHHWAWTDYOOBQWWNNOF", "length": 12447, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல்\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து பொய்சொல்லி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் 2007ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முடிவு செய்யபட்டதை விட 20 சதவீதம் விலை குறைவாகத்தான் தற்போது ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. எனவே இதில் தனி நிறுவனம் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது.\nஆனால், தொடர்ந்து காங்கிரஸ் தவறான பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, தேசியபாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாட்டு அரசுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடைத்தரகர்கள் இல்லை. எந்த விதியையும் கடைபிடிக்காமல் நேரடியாக ஒப்பந்தம் செய்து விட்டதாக பிரதமர் மோடி மீது அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட 14 மாதங்கள் கழித்து தான் அது இறுதி செய்யப்பட்டது. இதற்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிக்கும் என்று நம்புகிறேன் .\nதேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.\n10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின் மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப் படுத்துகின்றனர்.\n‘ஒரு விமானத்திற்கு 7 விலை’ அருண் ஜெட்லி தனது பதிவில், ‘‘ராகுல்காந்தி ரபேல் விமானவிலை தொடர்பாக பல்வேறு விலையை குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் பேசும்போது மட்டும் ஒருமுறை ரூ.520 கோடி என்றார். அதன்பின் ரூ.540 கோடி என்றார். டெல்லியில் ரூ.700 கோடி என்றார். ஏப்ரல் மற்றும் மே மாதம் கர்நாடகாவிலும் இதே விலையைத்தான் கூறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது இதேவிலையை ரூ.520 கோடியாக குறை���்து விட்டார். ஆனால் ராய்ப்பூரில் ரூ.540 கோடியாக உயர்த்திவிட்டார். ஐதராபாத்தில் ரூ.526 கோடி என்று புதிய விலையை நிர்ணயித்து விட்டார்.\nஇது கிண்டர்கார்டன் பள்ளி விவாதம்போல இருக்கிறது. நான் 500 கொடுத்தேன், நீ 1600 கொடுத்தாய் என்பது போல தான் அவர்கள் கூறுவது இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு எவ்வளவு குறைவான புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் உண்மைக்கு எப்போதும் ஒரேபதில்தான். பொய்கள்தான் பல வடிவங்களில் வெளிவரும். ரபேல் போர்விமானம் பற்றிய எந்தவித விவரமும் தெரியாமல் இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nகாங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பு\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nஉண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை\nகாங்கிரஸ் ஆட்சி, ரபேல், ராகுல் காந்தி\nவரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தய� ...\nரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையி� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை ம� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/march-6th-onwards-taana/", "date_download": "2019-10-18T17:13:12Z", "digest": "sha1:SLTNB5KVF22KWLAVODHVC5XCTKO2Y4IF", "length": 5776, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "மார்ச்-6ல் துவங்குகிறது ‘டாணா’..! - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமா���்ஸ் விமர்சனம்\nஒரு படம் வெற்றிபெற்றால் அந்தபடத்தின் கூட்டணி அடுத்த படத்திலும் இணைவது வாடிக்கையான ஒன்றுதான். அந்த அடிப்படையில்தான் சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில்குமார், அனிருத், என ‘எதிர்நீச்சல்’ படத்தின் டீம் அப்படியே அடுத்த படமான ‘டானா’விலும் இணைந்திருக்கிறது.\nகதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, கும்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் வசனத்தை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார். ‘டாணா’ என்றால் போலீஸ் என்று அர்த்தமாம். வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலத்தில் போலீஸாரை அப்படித்தான் அழைப்பார்களாம். இதில் சிவகார்த்திகேயன் தான் ‘டாணா’க்காரர்.\nதற்போது ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து முடித்துவிட்ட சிவகார்த்திகேயன் ‘டாணா’வுக்கு தயாராகிவிட்டார். வரும் மார்ச்-6ஆம் தேதி படப்பிடிப்பை சென்னையில் துவங்க இருக்கிறார்கள். அனேகமாக படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச்-20ஆம் தேதி வரை நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/ratsasan-movie-review/", "date_download": "2019-10-18T16:28:04Z", "digest": "sha1:46CJOKOKTFFF42EZU63QGSA7VCNYK732", "length": 12727, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "ராட்சசன் – விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nநடிகர்கள் : விஷ்ணு விஷால், அமலாபால், முனீஸ்காந்த், காளி வெங்கட், மைனா சூசன் மற்றும் பலர்.\nடைரக்சன் : ‘முண்டாசுப்பட்டி’ புகழ் ராம்குமார்\nசைக்கோ த்ரில்லர் கதை ஒன்றை வைத்து��்கொண்டு சினிமா இயக்குனராக ஆசைப்பட்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார் விஷ்ணு விஷால். பட சான்ஸ் கிடைக்காவிட்டாலும் அவரது போலீஸ் மாமா முனீஸ்காந்த் கட்டாயத்தால் வாரிசு அடிப்படையில் எஸ்.ஐ ஆக போலீசில் சேர்கிறார் விஷ்ணு. சேர்ந்த நாளில் இருந்தே பள்ளி மாணவிகள் காணமல் போவதும் அதை தொடர்ந்து அவர்கள் ஒரே மாதிரியான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பதும் தொடர்கிறது.\nஆரம்பத்தில் க்ளூ கிடைக்காமல் திணறினாலும், அடுத்தடுத்த கொலைகளில் உள்ள ஒற்றுமையை தனது சினிமா அறிவை வைத்து கண்டுபிடிக்கிறார் விஷ்ணு.. ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப் போய் அவரது அக்கா மகளும் கடத்தப்படுகிறார். யார் அந்த சைக்கோ கொலைகாரன்.. இந்த தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன.. இந்த தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன.. விஷ்ணுவால் அவனை பிடிக்க முடிந்ததா.. விஷ்ணுவால் அவனை பிடிக்க முடிந்ததா.. தனது அக்கா மகளை மீட்க முடிந்ததா என்பது மீதிக்கதை.\nஇதற்கு மேலே கதையை சொன்னால் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அந்த அளவுக்கு இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர த்ரில்லர் அனுபவத்தை படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் தொடங்கி என்ட் கார்டு போர்டும் வரை இந்தப்படத்தில் கொடுத்திருகிறார் இயக்குனர் ராம்குமார். முண்டாசுப்பட்டி என்கிற முழு நீள காமெடிப்படத்தை இயக்கியவர் இவர் தான் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது. அந்தளவுக்கு புது ஏரியாவில் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர்..\nஇந்தக்கதை சுமார் 17 ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்டு கடைசியாகத்தான் விஷ்ணு விஷால் கைக்கு வந்ததாக இயக்குனர் சொல்லியிருந்தார். ஆனால் இந்த கதையும் அந்த எஸ்.ஐ கேரக்டரும் விஷ்ணுவுக்கென்றே உருவாக்கப்பட்டது போல் அல்லவா இருக்கிறது. அதனால் கதை சரியான நபரை தேடித்தான் சென்று சேர்ந்திருக்கிறது. சைக்கோ கொலைகாரனை இஞ்ச் பை இஞ்ச் ஆக நெருங்கும் நடிப்பில், பாடி லாங்குவேஜில் என ஆளே புதிதாக தெரிகிறார் விஷ்ணு.. படம் பார்க்கும் போது நாமும் விஷ்ணுவுடன் சேர்ந்து ஓடும் அனுபவம் நமக்கு கிடைப்பது என்னவோ உண்மை.\nஅளவாகவே வந்தாலும் கதைக்கு தேவையான இடங்களில் கதாநாயகியாக வரும் அமலாபால் நடிப்பில் ரொம்பவே பக்குவம். முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவரும் காமெடியை ஒதுக்கி வைத்து விட்���ு கதாபாத்திரமாக மாறி சபாஷ் பெறுகிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் மைனா சூசன் அலட்டால் பேர்வழியாக நடிப்பில் கறார் காட்டியிருக்கிறார்.\nகொஞ்ச நேரமே வந்தாலும் கதைக்கு திருப்பம் ஏற்படுத்தும் கேரக்டரில் வழக்கம்போல ராதாரவி கெத்து காட்டுகிறார். உயர் அதிகாரியாக வரும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், விஷ்ணுவுக்கு உதவியாக வரும் சீனியர் போலீஸ்காரர், விஷ்ணுவின் அக்கா மகள், டாக்டராக வரும் நிழல்கள் ரவி மற்றும் அந்த காமுக ஆசிரியர் என கதாபாத்திர தேர்வு செம பிட்.\nஅடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பு தீக்கு தனது பின்னணி இசையால் பெட்ரோல் ஊற்றி தகிக்க விடுகிறார் ஜிப்ரான். த்ரில்லர் படத்துக்கு தேவையான வெகு நேர்த்தியான ஒளிப்பதிவு, மிகவும் வித்தியாசமான கோணங்கள் என ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கரும் தனது பங்கிற்கு மிரட்டியிருக்கிறார்.\nக்ளைமாக்ஸ் தான் சற்றே நீ…….ளம். கிட்டத்தட்ட இரண்டு இடங்களில் படத்தை லாவகமாக முடிக்கும் வாய்ப்பு இருந்தும் இயக்குனர் ஏனோ இழுத்திருக்கிறார். அதுகூட த்ரில்லிங் தான் என்றாலும் ஓரளவுக்கு மேல் திகட்டிவிடும் இல்லையா.. மேலும் பள்ளி மாணவிகள் சம்பந்த காட்சிகள், டெட்பாடியை காட்டுவது ஆகியவற்றில் இயக்குனர் தானே முன்வந்து கத்திரி போட்டிருக்கலாம். அதேபோல எந்த இடத்திலும் சிசிடிவி புட்டேஜ் என ஒன்று இருப்பதையே போலீசார் சாவகாசமாக மறந்துவிட்டது மிகப்பெரிய லாஜிக் மீறல்.\nமற்றபடி அந்த சைக்கோ கொலைகாரன் யார் என்பதை யூகிக்க முடியாதவாறு கொண்டு சென்றிருப்பது திரைக்கதையின் பலம். அவன் யாரென்று தெரிந்த பின்னர் விஷ்ணுவுக்கும் அவனுக்குமான ஆடுபுலி ஆட்டமும் செம விறுவிறு.. கடைசிவரை வில்லன் யாரென்றே சொல்லவில்லை என்கிறீர்களா.. படம் பாருங்கள்.. அந்த ராட்சசன் யாரென்பதையும் அவன் என்ன செய்கிறான் என்பதையும் அது தான் த்ரில்..\nமொத்தத்தில் இந்த ராட்சசன் – ரசிக்க வைப்பவன்.. பதற வைப்பவன்.\nOctober 5, 2018 10:19 AM Tags: Amala Paul, Kali Venkat, Munishkanth, Ratsasan, Vishnu Vishal, அமலாபால், கஜராஜ், கார்த்திக் சுப்புராஜ், காளி வெங்கட், ஜிப்ரான், நிழல்கள் ரவி, முண்டாசுப்பட்டி, முனீஸ்காந்த், மைனா சூசன், ராட்சசன், ராதாரவி, விஷ்ணு விஷால்\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்���போது அங்கு ஏற்பட்ட மழை...\n100% காதல் – விமர்சனம்\nபடத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர்...\nதனுஷ் ஒரு விவசாயி. தனுஷின் மனைவி மஞ்சு வாரியர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் 1 பெண் குழந்தை. மகிழ்ச்சியாக...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11168-fishermen-announced-strike.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T15:47:59Z", "digest": "sha1:W3GBSJ3AXG6CBMOLPQH4GFOVOFHAKLY2", "length": 8128, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு | Fishermen announced strike", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nகோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nபுதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் ஒன்றாம் தேதி வரை கடலுக்கு செல்வதில்லை என்று அறிவித்துள்ளனர்.\nமானிய டீசலின் அளவை உயர்த்தித்தரவேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஅன்புள்ள முதலமைச்சர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடு முழுவதும் லாரிகள் இன்று அடையாள வேலைநிறுத்தம்\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nலாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்\nலாரி உரிமையாளர்கள் 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம்\nவங்கி ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதுப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்\nராமேஸ்வரம் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தம்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் ஸ்டிரைக்: தட்டுப்பாடு அபாயம்\nRelated Tags : புதுக்கோட்டை மீனவர்கள் , வேலைநிறுத்தம் , Pudukkottai fishermen\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புவது எப்போது: இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nஅன்புள்ள முதலமைச்சர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்: ரஜினிகாந்த் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/plastic?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T16:20:05Z", "digest": "sha1:SRFGYP7ENKY3C5NWUI6Y2VK5G23RZYKB", "length": 9115, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | plastic", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி ச��தம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nபிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்\nபிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\n‘அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூடாது’ - மோடி உரை\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டிய நேரமிது: பிரதமர் மோடி\nபிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு அமீர்கான் ஆதரவு - மோடி நன்றி\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nநெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி\n500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக்கு 500 ரூபாய் அபராதம்\nமூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nசிறிய நெகிழிக்குள் சிக்கி தவிக்கும் மீன்: வைரல் வீடியோ\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nபிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்\nபிளாஸ்டிக்கை கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்யலாம்\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\n‘அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூடாது’ - மோடி உரை\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு ‘குட்பை’ சொல்ல வேண்டிய நேரமிது: பிரதமர் மோடி\nபிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்திற்கு அமீர்கான் ஆதரவு - மோடி நன்றி\nஅக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு\nநெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி\n500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்\nபிளாஸ்டிக்கை பயன்படுத்திய கர்நாடக மேயருக���கு 500 ரூபாய் அபராதம்\nமூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/07280501.asp", "date_download": "2019-10-18T17:10:26Z", "digest": "sha1:EOJI24VCAWRESJRMU2GQL4UP2VQYJUPX", "length": 10108, "nlines": 50, "source_domain": "www.tamiloviam.com", "title": "ரானேயின் காலையும் மாலையும்", "raw_content": "\nஇந்து மதம் என்ன சொல்கிறது \nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\nதராசு : ரானேயின் காலையும் மாலையும்\nசிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாராயண் ரானே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் அவருக்கு மாநில கேபினட் மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்த ரானேக்கும் பால்தாக்ரேயின் மகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரானே தனது ஆதரவாளர்களான 11 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸில் சனிக்கிழமை காலையில் சேர்ந்துள்ளார். மாலையிலேயே அவருக்கு காபினெட் மந்திரி பதவி அளிக்கப்பட்டுள்ளது. என்னடா இது அதிசயம் என்று ரொம்பவும் நாம் ஆச்சரியப்படுவதற்கு முன்பாக இன்னொரு முக்கிய விஷயம் - மாலை பதவியேற்பு முடிந்த உடனேயே ரானே அளித்த பேட்டியில் \"எனக்கு மத்திய மந்திரி சபையில் கேபினட் மந்திரி பதவி கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் எனக்கு மராட்டிய மக்கள் தான் முக்கியம் - அவர்களுக்கு பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன் என்று கூறி மாநில அமைச்சர் பதவியை ஏற்க முன்வந்தேன்..\" என்று கூறி அசத்தியுள்ளார்.\nஏற்கனவே சிபுசோரனை மீண்டும் அமைச்சர் ஆக்க வேண்டும் என்று அவரும் அவரது ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட காங்கிரஸை மிரட்டி வரும் வேளையில் ரானேயின் இந்தப் பேச்சு நிச்சயம் டெல்லி அரசியலில் ஒரு சிறிய பூகம்பத்தையாவது நிச்சயம் கிளப்பும். காலையில் ஒரு கட்சியில் சேர்ந்தவருக்கு மாலையில் அமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுக்��ிறார்கள் என்றால் அவர்களுக்குள் எந்த அளவிற்கு அரசியல் பேரம் நடந்திருக்கும் ரானே சிவசேனாவிலிருந்து விலகியது அவரது சொந்தப் பிரச்சனைகளுக்காக. காங்கிரஸில் சேர்ந்தது தனக்கு ஒரு பெரிய கட்சி சப்போர்ட் வேண்டும் என்பதற்காக. இவர் கட்சிக்காக என்ன சாதித்தார் என்று மந்திரி பதவியைத் தூக்கிக் கொடுத்தார்களோ கடவுளுக்குத் தான் வெளிச்சம். மேலும் மராட்டிய காங்கிரஸில் பல ஆண்டுகளாக உண்மையாக உழைத்து வரும் தொண்டர்களுக்கு இந்த நிகழ்ச்சி எத்தகைய மனச்சோர்வை அளித்திருக்கும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் நினைக்காதது துரதிஷ்டமே.\nஒரு கட்சியிலிருந்து தாவி அடுத்த கட்சியில் சேர்பவர்களுக்குத் தான் எவ்வளவு மதிப்பும் மரியாதைகளும். இந்த மாதிரியான கட்சித்தாவல் காட்சிகளை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால் தேர்தல் கமிஷன் - கட்சியிலிருந்து விலகும் போது ஒருவர் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ அல்லது எம்.பியாக இருந்தால் அவர் அடுத்த கட்சியில் சேரும் போது அப்பதவி பறிக்கப்பட்டு விடும் என்று சட்டம் இயற்ற வேண்டியதுதான். இதன் காரணமாக இடைத் தேர்தல்கள் மக்கள் மீது திணிக்கப்படும் என்றாலும் அந்தத் தேர்தலுக்காக ஆகும் செலவை அங்கு போட்டியிடும் கட்சிகள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று கூறினால் போதும். இப்படி குரங்கைப் போன்று கட்சி தாவுவது பெருமளவில் குறையும். இதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/hunger-strike_18.html", "date_download": "2019-10-18T16:25:15Z", "digest": "sha1:X7BPDBVBQDSMBHJX6JN6RM2RIGRE4T6T", "length": 11827, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்.\nஇலங்கைச் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது உறவுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு அமைய எமது உறவுகளால் 15.12.2015 வரை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ள காரணத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் ஐநா அலுவலகத்திற்கு முன்பாக நாளை (18.11.2015) 12 மணிக்கு ஆரம்பமாகி முடிவடையும் அதே நேரம் பிரித்தானியாவில் திங்கட் கிழமை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை 07:00 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் போராட்டம் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எமது போராட்டம் தொடரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்\n- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க ந���ள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/255", "date_download": "2019-10-18T17:28:22Z", "digest": "sha1:UB7WHJ254EGAS4DJXDVI3BCAINEDHR3R", "length": 4840, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/255 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/63", "date_download": "2019-10-18T17:16:11Z", "digest": "sha1:HVN64IHNO7MIDYH7WV7IE5EK7YHTVFRW", "length": 7008, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/63\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகல்வெட்டுக்கள் முத்தமிழ்க் காவலர்களான பாண் டி யர் க ள து நாடாக பதின்மூன்ரும் நூற்ருண்டு வரை விளங் கியது. இராமநாதபுரம் மாவட்டம். இம் மாவட்டத் தின் பல இடங்களில் பாண்டியப் பேரரசர்களது கல்வெட்டுக்கள் மட்டுமல்லாது .ே ச |ா ழ ர் க ள், மதுரைச் சுல்தான்கள், நாயக்கர்கள், வானுதிரா யர்கள், சேதுபதிகள் ஆகிய முடியுடை மன்னர் பலரது ஆட்சிக்கால கல்வெட்டுக்கள் பலவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில அரசினரால் இந்த நூற்றண்டு துவக்கம். வரை அச்சிடப்பட்டு: வெளியிடப்பட்டுள்ளது. பெரும் பாலான கல்வெட்: டுக்கள் திருப்புத்தார். திருத்தலியாண்ட நாயனர் திருக்கோயிலும், பிரான்மலை மங்கைபாகர் ஆலயத் திலும், ராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயத் திலும் படி யெடுக்கப்பட்டுள்ளன. எட்டு, ஒ��்பதாம் நூற்ருண்டைச் சேர்ந்த தொன் மையான சில கல்வெட்டுக்கள் எதிர்க்கோட்டை, பள்ளிமடம், திருச்சுழியல், குன்றக்குடி, திரு ப் புத்துார், இராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் உள்ளன இவை இன்றைய தமிழின் தொன்மை வடிவமான வட்டெழுத்துக்களில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இவை போன்றே புராதனமான கிரந் த எழுத்துக்களில் எழுதப்பட்ட கல் .ெ வ ட் டு க் கள் பெருங்கருணை, பிரான்மலை இராமேஸ்வரம், திருப் புத்துார் ஆகிய ஊர்களில் உள்ளன. மேலும் பழமையான உலகமொழிகளான ஹறிப்ருவிலும், அரபியிலும் அமைந்த் கல்வெட்டுக்கள். பெரியபட்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/admk-allaince-with-bjp-confussion-plk53z", "date_download": "2019-10-18T15:57:37Z", "digest": "sha1:3CTJBATF5MVYOER53ORECX4EBVXHDANY", "length": 11362, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடைகிறதா அதிமுக !! பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு… பின்னணியில் யார் ?", "raw_content": "\n பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு… பின்னணியில் யார் \nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தம்பிதுரை, அன்வர்ராஜா மற்றும் சில அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அதிமுகவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சி உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பின்னணியில் சசிகலா உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nவரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவது என பாஜக, காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகள் என அனைத்தும் களம் இறங்கியுள்ளன.\nதமிழகத்தை பொறுத்தவரை, திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அந்த கூட்டணியில், ம.தி.மு.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என எதிர்பார்ககப்படுகிறது.\nஅதே நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக இதுவரை கூட்டணி குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசி வந்தாலும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது,\nஇதற்கு காரணம் ஆளும் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதுதான்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் போன்றோர், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்புகின்றனர்.\nஆனால், மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை, எம்.பி., அன்வர்ராஜா போன்றோர் எதிர்க்கின்றனர். அதேபோல், அதிமுகவில் தற்போதும் உள்ள, சசிகலா ஆதரவு நிர்வாகிகளும், பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு கொடி பிடிக்கின்றனர். இந்த கருத்தை, தம்பிதுரை உள்ளிட்டோர், வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.\nஅதே நேரத்தில் அதிமுக-பாஜக –பாமக-தேமுதிக- புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைத்து ஒரு பலமான கூட்டணி அமைத்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எடப்பாடி முயற்சி செய்து வருகிறார்.\nஇதனால் தம்பிதுரை தலைமையில் ஒரு குரூப் அதிமுக பி டீம் போல செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குப் பின்னால் சசிகலா இருந்து இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\nஉலக மகா யோக்கியரா சிதம்பரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/now-no-more-worries-from-insect-bite-to-leprosy-permanent-solution-thespesia-populnea-herbal-tree-and-home-remedies/", "date_download": "2019-10-18T16:22:30Z", "digest": "sha1:EQ36I4DSKO6AEENB5YVUXBHVZI3RPJHP", "length": 9860, "nlines": 86, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nபூவுக்கெல்லாம் அரசன் என்பதால் இது பூவரசு என்று பெயர் பெற்றது. நூற்றாண்டு கடந்து வாழக்கூடிய மரங்களுள் பூவரசு மரமும் ஒன்றாகும். இந்த பூவரசு மரத்தை இன்றும் கிராமங்களில் வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதை நம்மால் காண முடியும்.\nஇதன் இலை, பூ, காய், விதை, மரப் பட்டை என அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மருந்தை சாப்பிட்டு வந்தால் உணவில் உப்பின் அளவு குறைக்க வேண்டும்.\nபூவரசு மரப் பட்டையை பொடித்து அத்துடன் சந்தனத்தூள் அல்லது வில்வக் கட்டை தூள் கலந்து முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவடையும்.\nபூவரசங் காயை இடித்து சாறு பிழிந்து அந்த சாறை முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மறையும்.\nபூவரசு மரப் பட்டையுடன், பூவரசன் காய், பூவரசன் பூவை இடித்து பொடியாக்கி காலை மற்றும் மாலை என இரு வேலையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர தோல் நோய்கள் நீங்கும்.\nபூவரசு மரத்தின் வேர் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருந்து 50 மி.லி நீர் எடுத்து அத்துடன் 10 மி.லி ���ிளக்கெண்ணெய் சேர்த்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வர மூல நோய் குணமாகும்.\nசர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் காயம் ஏற்பட்டால் அது எளிதில் ஆறாது. அதற்கு மருந்தாக இந்த பூவரச பூவை நீரில் கொதிக்க வைத்து, பின்னர் அந்நீர் ஆறிய பிறகு அதை கொண்டு தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களில் கழுவி வர விரைவில் குணமாகும்.\nபூவரசு பட்டையை பாலில் அவித்து, உலர்த்தி அத்துடன் சம அளவு பரங்கி பட்டை சேர்த்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். அந்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் சேர்த்து காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர நாள் பட்ட தொழு நோய் சிறிது சிறிதாக குணமாகும்.\nநல்லெண்ணெயில் பூவரசு பூவை வதக்கி அதை உடலில் வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் கட்டி வர வீக்கம் குறையும்.\nபூவரசன் பூவை நசுக்கி நீரில் கொதிக்க வைத்து, பின்னர் பாதியாக நீர் சுண்டிய பிறகு வடிகட்டி காலை மற்றும் மாலை நேரங்களில் குடித்து வர பூச்சி கடி, வண்டு கடி போன்றவற்றால் ஏற்பட்டுள்ள ஊறல் நோய் குணமாகும். இதே போல் முன்று நாட்கள் குடித்து வந்தால் விஷக்கடியால் ஏற்பட்டுள்ள ஊறல், அரிப்பு, வீக்கம், தடிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nமனிதன் வாழ்வில் பின்னிப் பிணைத்திருக்கும் இந்த மருத மரம்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்கா���த்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-perukku-thiru-courtrallanathar-swamy-temple-326311.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T16:28:47Z", "digest": "sha1:PRDL4XOS36R6CHO4EOFQ6E4GRKCK4MAT", "length": 24914, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிப்பெருக்கு ஆலய தரிசனம்: தம்பதியர்களுக்கு ஒற்றுமை தரும் திருக்குற்றாலநாதர் ஆலயம் | Aadi Perukku: Thiru Courtrallanathar Swamy Temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடிப்பெருக்கு ஆலய தரிசனம்: தம்பதியர்களுக்கு ஒற்றுமை தரும் திருக்குற்றாலநாதர் ஆலயம்\nசென்னை: ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையோரம் கொண்டாட்டம் களைகட்டும். அதேபோல அருவி நகரமான குற்றாலத்தில் அருவிகளில் குளித்துவிட்டு திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்வது பாரம்பரியமாக நிகழ்கிறது. ஆடிப்பெருக்கு ந��ளில் குற்றால நாதர், குழல்வாய் மொழியம்மனை வழிபட தம்பதியர் ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.\nஆடிப் பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் இருக்கக் கூடிய வெயில் காலம் முடிந்து ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யத்துவங்கும். விளை நிலங்கள் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் ஆறுகளில் பெருகி வரும் இந்த புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக ஆற்றங்கரையோரங்களில் கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு.\nசங்க நூல்களில் ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு சிறப்பானது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது, நல்ல மணமகன் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். இன்றைக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇதேபோல குற்றால அருவிகளில் பெருகி வரும் நீரை வழிபட்டு குற்றாலநாதரை வணங்குவது சிறப்பானது. குற்றாலநாதர் ஆலயம் அமைந்த விதமே சிறப்பானது. கயிலாயத்தில் சிவன் பார்வதி திருமணத்தை காண எல்லோரும் கூடியதால் வடதிசை தாழ்ந்து தெற்கு உயர்ந்து. உடனே ஈசன், குறுமுனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு ஒப்புக்கொண்ட அகத்தியர், சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.\n நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென் திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்' என்றார். தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம், ‘தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில், எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்' என்று ஈசன் வாக்களித்தார். அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர். திரிகூட மலை என்பது ‘திருக்குற்றாலம்' ஆகும்.\nபிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை ‘தி���ிகூட மலை' என்று அழைக்கிறார்கள். ஊழிக் காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு' என்பது பிறவிப்பிணி. ‘தாலம்' என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர். இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள் என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பீடத்தை ‘தரணிபீடம்' என்கிறார்கள்.\nஇந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இங்கு குறும்பலா நாதருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. குறும்பலா பதிகம் பாடியுள்ளார் சம்பந்தர். இந்த பலா மரத்தின் கிளைகள், கனிகள், சுளைகள், வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்' என்கிறது குற்றாலக் குறவஞ்சி.\nஇந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க, அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும், இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும், சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும், குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும், அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.\nவாத நோய் தீர்க்கும் தைலம்\nஅகத்தியர் தலையைத் தொட்டு அழுத்தியதால் ஈசனுக்கு இங்கு தினமும் காலையில் தைல அபிஷேகம் நடைபெறுகிறது. பசும் பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேகவைத்து, அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கிறார்கள். இந்த அபிஷேக தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி வந்தால் சுகம் பெறலாம்.\nதினமும் அர்த்த ஜாம பூஜையில் குற்றால நாதருக்கு ‘குடுனி நைவேத்தியம்' செய்யப்படுகிறது. அதாவது சுக்கு, மிளகு, கடுக்காய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து நைவேத்தியம் செய்கிறார்கள். அர்த்த ஜாம பூஜைக்கு பிறகு வழங்கப்படும் இந்த ��சாயத்தை வாங்கிக் குடித்தால் நீரிழிவு, புற்று நோய், அல்சர், சளி, இருமல், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇங்கு உள்ள அருவிகளில் ஆடிப்பெருக்கு நன்னாளில் தம்பதிகள் நீராடி, இத்தல குற்றாலநாதர், பராசக்தி, குழல்வாய் மொழியம்மை ஆகியோரை வழிபட, எப்போதும் தம்பதிகள் தங்களுக்குள் இணக்கமாக நடந்து கொள்வர் என்பது நம்பிக்கை. குற்றாலநாதர் கோவிலுக்கு அருகில் நடராஜர் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. உமையம்மை மட்டும் தரிசிக்க சிவன் ஆடிய திரிபுரதாண்டவம் இங்குதான் நிகழ்ந்தது அத்திருக்கூத்து இது‘மகாபரம ரகசியம்' எனப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பெருக்கு நாளில் திருக்குற்றாலநாதரை தரிசனம் செய்வோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi perukku செய்திகள்\nகளைகட்டிய காவிரிக்கரை... படையலிட்டு புதுதாலி மாற்றிய பெண்கள் #ஆடிப்பெருக்கு\nவரும் சனிக்கிழமை ஆடி பெருக்கு நாள்.. அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும்.. ஐஜி அறிவிப்பு\nஆடிப்பெருக்கு: துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வழிபட்ட மக்கள்\nவற்றாத ஜீவநதியான தாமிபரணியில் ஆடிப்பெருக்கு விழா - மங்கல ஆரத்தி\nஆடிப்பெருக்கு வழிபாடு - தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nமாங்கல்ய பலம் தரும் காவிரி- ஆடி பதினெட்டில் நன்றி கூறுவோம்\nஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்\nஆடிப்பெருக்கு: காவிரியில் பொங்கும் வெள்ளம்.. 1000க்கும் அதிகமான போலீஸ் குவிப்பு\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு.. ஆடிப்பெருக்கு நாளில் பெருகியோடும் காவிரித்தாய்\nபொங்கி வரும் காவிரி... ஆடி 18ஆம் பெருக்கு கொண்டாட தயாராகும் மக்கள் #aadi perukku\nஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் - நன்மை தரும் பவானி ஹோமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi perukku ஆடிப்பெருக்கு சிவ ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/life-imprisonment", "date_download": "2019-10-18T17:26:55Z", "digest": "sha1:ZKXTU7SF6VRZTNETEQODC3Y3B673RGQT", "length": 9876, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Life Imprisonment: Latest Life Imprisonment News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்க��் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎம்ஜிஆர் விஜயன் கொலை வழக்கு - சுதாவின் சகோதரி பானு விடுதலை... 5 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி\nபசுவை கொல்பவர்களை தூக்கில் போடுவேன்.. சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் பேச்சு\nபசுவை கொன்றால் 7 வருஷம் ஜெயில்.. ரூ.1 லட்சம் அபராதம்.. குஜராத் அரசு அதிரடி\nஅஜ்மீர் குண்டு வெடிப்பு.. 2 ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ஆயுள் தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசேலம் காவலர் ராஜூ கொலை வழக்கு- 7 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் தமிழக பெண் பலாத்காரம்... 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு\nகாரைக்கால் வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ்: ஆயுள் தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட்\n10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு... கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை\n4 கொலை செய்ததாக 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை: எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு\nகாவலாளியை கார் ஏற்றி கொன்ற கேரள பீடி தொழிலதிபருக்கு ஆயுள் - ரூ. 70 லட்சம் அபராதம்\nதிருவள்ளூர் இரட்டை கொலை வழக்கு: 27 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\nராஜிவ் வழக்கு: 3 தமிழர் தூக்கு ரத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசும் எதிர்ப்பு\nஆட்டோ டிரைவரை மணந்த என்ஆர்ஐ பெண் கொலை: போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு ஆயுள்\nபொள்ளாச்சி ஹாஸ்டல் சிறுமிகள் பலாத்காரம்: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்\nபூலான் தேவி கொலை வழக்கு: ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட் தீர்ப்பு\nடேராடூன் போலி என்கவுன்ட்டர் வழக்கு: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\nஇரண்டு கொலைகளை செய்தவருக்கு கருணை காட்டமுடியாது… ஆயுளை உறுதி செய்தது ஹைகோர்ட்\nமும்பை: சக்திமில்ஸ் வளாக பலாத்கார வழக்கு: 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை\nஸ்பெயின் நாட்டுப் பெண் கத்தி முனையில் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/health-tips/vallarai-enhance-memory-power/", "date_download": "2019-10-18T16:01:55Z", "digest": "sha1:ZKYT37LJBZDDSE7BSQ7VZHWUJJIXJI5N", "length": 9217, "nlines": 136, "source_domain": "tamilnewslive.com", "title": "நினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரைTamil News Live", "raw_content": "\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nநினைவு ஆற்றலைப் பெருக்கும் வல்லாரை\nநினைவு ஆற்றலு���ன் மூளை தொடர்புடையது என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். வல்லாரையைப் பற்றி ஆயுர்வேதத்தில் சுஸ்ருதர், சரகர் காலத்திலே குறிப்புகள் உள்ளது என்கிறார்கள். மூளையையின் ஆற்றலை புதுப்பித்து நரம்புகளைத் தூண்டும் வல்லாரை என்பது குறிப்பிடத்தக்கது.\nஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் வல்லாரை பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும். வல்லாரை வேர்த் தண்டுகள் கிளைத்து ஓடும் படர் தாவரம். பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை.\nவல்லாரை தாவரத்தின் சமஸ்கிருதப் பெயரான மண்டூகபரணி மற்றும் சரஸ்வதி கீரை, பிரம்மி, யோசனை வல்லி, வல்லமைக்கீரை என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.\nவல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைத்தண்டை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். வாரம் ஒரு கைப்பிடி அளவு இலைகள் கிடைத்தால் போதும். இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வல்லாரை கிடைக்கிறது. வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும்.\nவல்லாரை துவையல், வல்லாரை கீரைக்கூட்டு, வல்லாரை சம்பல், வல்லாரை கீரை சாம்பார், வல்லாரை தொக்கு, வல்லாரை தோசை என பலவிதமான ரெசிபிகள் உள்ளது.\nவல்லாரையில் உள்ள பாகோசைட்ஸ் (bacosides A & B) மூளையின்ஆற்றலை பெருக்குகிறது அதாவது உடலின் கழிவுகள் மூலம் உற்பத்தி ஆன ஃப்ரீ ரேடிகல்ஸ்கள் (free radicals) மூளை திசுக்களை சேதப்படுத்துவதை தடுக்கிறது. மூளைச்செல்களை புதுப்பிக்கிறது.\nவல்லாரையானது மூளையில் அசிட்டைல் கோலைன் எனும் (acetyl cholin neurotransmitter) நரம்பு கடத்தியின் உற்பத்தியைத் தூண்டுகிறது. புரிதல், உணர்தல், நினைவு ஆற்றல் என மூளையின் செயல்பாட்டை அசிட்டைல் கோலைன் நிர்ணயிக்கிறது. வயிற்று போக்கு, ஆஸ்துமா என சில வியாதிகளுக்கு எடுக்கும் மருந்துகள் அசிட்டைல் கோலைனை அழிக்கிறது இதனைத்தடுக்க உணவில் அடிக்கடி வல்லாரை சேர்த்து கொள்ளவும்.\nவலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மாத்திரைகள், டானிக் என உட்கொள்ளும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும், இதை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவிளைவாக தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும். மருத்துவ ஆலோசனையின் பேரில் தான் வல்லாரை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஆரோக்கியத்திற்க்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் எட்டு பொருட்கள்\nபிரசவ குழம்பு – 1\nமாரடைப்புக்கு பின்னர் உணவு முறைகள்\nபாதாம் பால் குடிப்பது நல்லதா\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/boisar/big-bazaar/eThvCydL/", "date_download": "2019-10-18T17:38:08Z", "digest": "sha1:SWH6PNXX63D3AHSBOSI7GSK7NQUQRPHM", "length": 6115, "nlines": 161, "source_domain": "www.asklaila.com", "title": "பிக் பாஜார் in போயிசர், தாணெ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஆபோஜிட் ஸ்டிரீட் பஸ் டிபோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் பிக் பாஜார்மேலும் பார்க்க\nபல்பொருள் அங்காடி, வாஷி செக்டர் 1\nபல்பொருள் அங்காடி, ஜோகெஷ்வரி வெஸ்ட்\nபல்பொருள் அங்காடி, அந்தெரி வெஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-10-18T16:57:32Z", "digest": "sha1:FDAG3OTQW5NCEYBJBRKCQW3VPFZ5I2IN", "length": 14487, "nlines": 142, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரெனோ க்விட் கார் வாங்கலாமா ? சில முக்கிய விபரங்கள்", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2019\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்பீடு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்பீடு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nரெனோ க்விட் கார் வ���ங்கலாமா \n மற்ற தனது போட்டியாளர்களுடன் ரெனோ க்விட் தனித்து தெரிவதற்க்கான முக்கிய காரணங்கள் என்ன ஆல்ட்டோ 800 மற்றும் இயான் கார்களை விட எவ்வாறு க்விட் தனித்து தெரிகின்றது என்பதனை கானலாம்.\nரெனோ க்விட் கார் சவாலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளதால் தன போட்டியாளர்களுக்கு மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆல்ட்டோ 800 , இயான் போன்ற கார்கள் மிகுந்த நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nதனது போட்டியாளர்களை விட அதிக மைலேஜ் தரவல்லதாக ரெனோ க்விட் விளங்குகின்றது. க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும். இயான் மற்றும் ஆல்ட்டோ 800 கார்களின் மைலேஜ் சற்று குறைவு.\nதனது போட்டியாளர்கள் போலவே 800சிசி பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வந்துள்ள க்விட் காரின் ஆற்றல் 53.2பிஎச்பி ஆகும். இயான் காருடைய ஆற்றல் 54பிஎச்பி ஆகும். ஆல்ட்டோ 800 வெறும் 47பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.\nதனது போட்டியார்களுடன் ஒப்பீடுகையில் கூடுதல் வீல்பேசினை பெற்று விளங்கும் ரெனோ க்விட் காரின் லெக்ரூம் ஹேட்ரூம் வசதிகள் சிறப்பாக உள்ளது.\nதொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் அதிக லக்கேஜ் ஸ்பேஸ் அதாவது 300லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.\nக்விட் காரை விடகூடுதல் விலையுள்ள மற்ற பிரிவு கார்களில் கூட தொடுதிரை அமைப்பு இல்லை. ஆனால் க்விட் காரில் உள்ள தொடுதிரை வசதியுடன் நேவிகேஷன் அமைப்பினை பெற இயலும்.\nரெனோ நிறுவனம் க்விட் காரின் மீது மட்டும் தனி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அதாவது க்விட் காருக்கான தனியான மொபைல் ஆப்ளிகேஷன் 24X7 மணி நேர சேவை வழங்க உள்ளது.\nரெனோ க்விட் காரை பிரிமியம் காராக மாற்றும் வகையில் 60க்கு மேற்பட்ட துனைகருவிகளை வழங்கியுள்ளது.\nரெனோ க்விட் கார் விலை\nக்விட் ஸ்டான்டர்டு – ரூ.3,10 லட்சம்\nக்விட் RXE – ரூ.3.47 லட்சம்\nக்விட் RXE(O) – ரூ.3.54 லட்சம்\nக்விட் RXL – ரூ.3.73 லட்சம்\nக்விட் RXT – ரூ.4.08 லட்சம்\nக்விட் RXT (O)- ரூ.4.19 லட்சம்\n{ சென்னை ஆன்ரோடு விலை }\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nவிற்பனைக்கு வந்துள்ள தொடக்கநிலை E+, EX என இரண்டு ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்டில்...\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\nமெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் G கிளாஸ் வரிசையில் குறைந்த விலை மாடலாக மெர்சிடிஸ்-பென்ஸ் G...\nஹூண்டாய் க���ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\n2020 ஹோண்டா ஜாஸ் காரின் முதல் டீசர் வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/227262?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:32:58Z", "digest": "sha1:NYE7EQZADZD4X4R3S4ICQXRH3JNWPEVU", "length": 6302, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "உலகின் மிகப்பெரிய பனிப்பாறை கடலில் மிதக்கும் அதிசயம்! - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nஉலகின் மிகப்பெரிய பனிப்பாறை கடலில் மிதக்கும் அதிசயம்\nஅண்டார்டிகா பகுதியில் இருந்து A68 என்று அழைக்கப்படும் பனிப்பாறை உடைந்து பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது.\nதற்போது, இந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.\n160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிந்தது.\nஇந்நிலையில், தற்போது இது நகர ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, நல்ல வேகத்தில் பயணிப்பது போலவே தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்தார்\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.godaddy.pro/?locale=ta-in", "date_download": "2019-10-18T17:23:16Z", "digest": "sha1:GXANAV6XNSZKHOJ5ADFRTJ2OS355CCCC", "length": 16195, "nlines": 245, "source_domain": "www.godaddy.pro", "title": "GoDaddy Pro கனெக்ட் கோப்பகம்", "raw_content": "\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும். மேலும் அறிக\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம். மேலும் அறிக\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம். மேலும் அறிக\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும�� உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மேலும் அறிக\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது. மேலும் அறிக\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy Pro கனெக்ட்டை உங்களிடம் நேரடியாக கொண்டுவர நாங்கள் ஆர்வமுடன் வேலைசெய்கிறோம். விரைவில் பார்க்கவும்.\nஇலவசமாக GoDaddy Pro உள்நுழைந்து மில்லியன் கணக்கான புதிய வாடிக்கையாளர்களை அணுகவும்.\nஇலவசமாக GoDaddy Pro உள்நுழைந்து மில்லியன் கணக்கான புதிய வாடிக்கையாளர்களை அணுகவும்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nஎங்கள் செய்திமடலைப் பெறுங்கள், சமூகத்தில் இணைந்திடுங்கள்:\nஉங்களுடன் பேச ஆவலாக இருக்கிறோம்.\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/08/blog-post_5.html", "date_download": "2019-10-18T17:07:44Z", "digest": "sha1:4O4W6437H667JEAZASHSMZJ6KPFZGWNE", "length": 7728, "nlines": 66, "source_domain": "www.nationlankanews.com", "title": "பர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி - Nation Lanka News", "raw_content": "\nபர்தாவை கழற்றிவிட்டு, பரீட்சை எழுதிய முஸ்லிம் மாணவிகள் - அதிகாரி அடாவடி\nஇன்று (05.8.2019ல் ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவெல் உள்ள கிருந்திவெல சிங்கள மத்திய மகா வித்தியலயத்தில் பரீட்சை எழுதச் சென்றபோது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகா்கள் பர்தாவை கழற்றிவிட்டே பரீட்சை மண்டபத்திற்குள் வரும்படியும் அதன் பின்னரே பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்தாக அங்குள்ள மாணவிகளது பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா்.\nகொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம் சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்க...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்தம் ...\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தமிழர...\nபிகில் பட ட்ரைலர் பற்றி பதிவிட்ட ராஜபக்சே மகன் நாமல்\n#BIGIL தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் ஒருவ...\nகோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த\nமக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங்களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பின...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\nகாலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரத...\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக ���றிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/06/radhika-apte-latest-pic-viral-3/", "date_download": "2019-10-18T17:12:18Z", "digest": "sha1:JMLITIGLDPJ3FD6ZN6KFRNVQNUBYHSVQ", "length": 14303, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "தொடை பகுதி தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராதிகா அப்தே - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம��� வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nதொடை பகுதி தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராதிகா அப்தே\nதொடை பகுதி தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராதிகா அப்தே கடந்த 2009ல், முதன் முதலாக மராத்தி படத்தில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன்பின், தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தார். ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.\nதற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்கச் சென்றிருக்கிறார். அவருக்கு வயது 33. ஆனால், 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் போல, உடலை கச்சிதமாக வைத்துக் கொள்வார்.\nஅதில், எப்போதும் கவனமாக இருப்பார். இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில், தன்னுடைய செக்சியான புகைப்படங்களை வெளியிட்டு, மற்றவர்களின் கமெண்��் அறிவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம் உண்டு.\nஅந்த வகையில் வித்தியாசமான ஆடை அணிந்துகொண்டு சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார். இப்படியெல்லாம் விருப்பப்பட்டு செய்யும் ராதிகா ஆப்தே, குடும்பப் பெண்ணாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.\nPrevious articleகாஜல் அகர்வாலுக்கு கிடைத்த ஜாக்பாட் : வந்த வாய்ப்பை தவறவிட்ட தமன்னா\nNext articleஇந்த ஒரு நபரால் ஒட்டுமொத்த பிக்பாஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் :கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகர்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது சொந்த மாமியாரையும் விட்டு வைக்காத சாண்டி நீங்களே பாருங்க வீடியோவ\nபிக்பாஸ் புகழ் நடன இயக்குனர் சாண்டி தனது மனைவின் தங்கை மற்றும் மாமியாருடன் செய்த டப்ஷ்மாஷ் செய்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாண்டி பிக்பாஸ் வீட்டிலும் அப்படியே இருந்தார். பிக்பாஸ்...\nஅஜித் மட்டும் தல அசைத்தால் போதும் பாக்க மாஸ் ஸ்கிரிப்ட் ரெடி கூறியது யார்...\nகோடி கோடியாய் சம்பாதிக்க இது தான் காரணம் உண்மையை ஒத்துக் கொண்ட நடிகை கீர்த்தி...\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதெய்வமகள் சீரியல் புகழ் நடிகை வானிபோஜனுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்\nஇவங்கள என்னக்கு சுத்தமா பிடிக்கல மகத் கூறிய உண்மை\nசூர்யா உங்களுக்கு யாரைப் பிடிக்கும்.. கேட்டாரே ஒரு கேள்வி.. நம்ம சுரேஷ் ரெய்னா\nதம்மா துண்டு பிரச்சனையை ஊதி பெருசாக்கிய ஜாங்கிரி வனிதாவால் நாறி போன பிக்பாஸ் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_40.html", "date_download": "2019-10-18T16:52:57Z", "digest": "sha1:6FOV575W2REAQMSGAF5W3KKMCGIM6XVC", "length": 5405, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொலிஸ் உருவப்படத்துக்கு லஞ்சம்: இரு இளைஞர்கள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொலிஸ் உருவப்படத்துக்கு லஞ்சம்: இரு இளைஞர்கள் கைது\nபொலிஸ் உருவப்படத்துக்கு லஞ்சம்: இரு இளைஞர்கள் கைது\nவவுனியா - யாழ் வீதியில் நிறுவப்பட்டிருக்கும் பொலிஸ் உருவ அட்டைக்கு லஞ்சம் வழங்குவது போன்று பாவனை ���ெய்து படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபொலிசாரைக் கேலிக்குட்படுத்தியதன் பின்னணியிலேயே தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேளை, வவுனியா - யாழ் வீதியில் பெருமளவு பொலிசார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுவதாக பொலிசாரால் நிறுத்தப்படுவோர் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=86772", "date_download": "2019-10-18T16:07:21Z", "digest": "sha1:7Q7R2X77PZM7JTKJM27AZNFFQG3D5HDA", "length": 35832, "nlines": 291, "source_domain": "www.vallamai.com", "title": "கலித்தொகைப் பதிப்பு வரலாறு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் தி���ுக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஒரு மொழியின் தன்மையை அறிந்துகொள்வதற்கு உதவுபவை அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களாகும். அம்மொழியைப் பேசும் சமூகம், பழமை, பண்பாடு போன்றவைகளையும் கூறுவது\nஇலக்கியங்களே ஆகும். தமிழ்ச் சமூகத்தின் பழமை, பண்பாடு அடங்கிய ‘நூல்’ மரபைப் பார்க்கும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூல் எனும் தன்மையில் அச்சாக்கம் பெறத்தொடங்குகின்றன. 1812இல் திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் ஒரே நூலாக வெளியிடப்பெற்ற தன்மைத்து, சார்லஸ் மெட்காஃப் என்பவரால் 1835இல் கொண்டுவரப்பட்ட ‘அச்சுத் தடை நீக்கச் சட்டம்’ தமிழகத்தில் நூற்பரவலுக்கு வித்திட்டது எனலாம். எனினும் பாட்டும், தொகை நூல்கள் அச்சாக நீண்ட காலம் தேவைப்பட்டதற்குச் சொல்லப்பெறும் முதன்மைக்காரணம் சமயப்பற்றுதலே.\n“திண்ணைப் பள்ளிக்கூட மரபில் எண், எழுத்துப் பயிற்சிக்குப்பின் புராணங்கள் எனும் பெயரில் மதம் தொடர்பான செய்திகளே போதிக்கப்பட்டன. ‘தமிழே சைவம், சைவமே தமிழ்’ எனும் உரையாடல் நாம் அறிந்த ஒன்றுதானே சங்க இலக்கியப் பிரதிகள் அனைத்தும் புறச்சமயம் பற்றிப் பேசுவன.”1 பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு சைவ இலக்கணக்காரர்களான இலக்கணக் கொத்து சாமிநாத தேசிகர் ஆகிய பிறர் எதிர்கொண்ட முறைமையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.\n“சங்க நூல்களையும் சங்க மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். இந்தத் தவறான கருத்தைப் பரப்பியவர் 18ஆம் நூற்றாண்டிலிருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் ஆவர். மிக அரிதாகச் சங்க நூல்களைப் பயின்று வந்த சிறுபான்மைப் புலவரையும் அவற்றைப் படிக்கவிடாமல் தடுத்தவர் இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சுவாமிநாத தேசிகர். மிகுந்த சைவப்பற்றுடை தேசிகர் சங்க நூல்களையும், சமண, பெளத்த, வைணவ இலக்கியங்களையும் படிக்கக்கூடாதென்றும் சைவ நூல்களை மட்டும்தான் படிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி எழுதினார்”2 எனத் தனது நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுச் செல்கிறார். மேலும், பெரியபுராணம், திருமுருகாற்றுப்படை முதல��ன சைவ சமய நூல்களுக்கு உரை எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் ஆகியவற்றைச் செய்த நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமல் போனது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதனை நாவலர் செய்த வரலாற்றுப் பிழை என்றே மதிப்பிடலாம். 1850களில் தம்மிடமிருந்த சங்க இலக்கியச் சுவடிகளைத் தமிழ்ச் சைவப் பாரம்பரியத்தில் உருவாக்கிவந்த நாவலர் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்திருப்பாரேயானால் பின்னர் தமிழ்த் தாத்தா உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது, ‘தமிழ்த் தாத்தாவிற்கு வாய்ப்பளித்து ஆறுமுகநாவலர் கண்ணை மறைத்தது மதம்’3 என்று வீ.அரசு குறித்துள்ள விமர்சனமானது ஆறுமுக நாவலர் எனும் தனிமனிதரை மட்டும் மையமிட்டதன்று. ஏனெனில் சமய வளர்ச்சி எனும் ஒற்றைத் தளத்தில் நின்று கொண்டு சங்க நூல்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வாழ்ந்தவர்கள் நாவலரின் காலத்திற்கு முன் எண்ணற்றோராகத் திகழ்ந்துள்ளனர். இத்தகு தடைகளைத் தாண்டித் தமிழ்ச் செல்வங்கள் நூலாக்கம் பெற்றன.\nசங்க இலக்கிய முதல் பதிப்பு\nபத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை (1839) முதலில் பதிக்கப்பெற்றது. தொகை நூல்களுள் கலித்தொகையே முதலில் (1887) நூலாக்கம்பெற்ற சிறப்பைப் பெறுகிறது. இதன் முதல் பதிப்பாசிரியராக யாழ்ப்பாணத்து அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை திகழ்கின்றார். சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு முன் ஆறுமுக நாவலர் கலித்தொகையைப் பதிப்பிக்கும் எண்ணமுடையவராகத் திகழ்ந்துள்ளதனை, “ஆறுமுக நாவலர் திருக்கோவையார் நூலை 1860 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் இறுதியில் இனிதான் வெளியிடப் போகும் நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் புறநானூற்று உரை, கலித்தொகை உரை, சிலப்பதிகார உரை, சீவகசிந்தாமணி உரை, வளையாபதி போன்ற நூல்களைக் குறிப்பிட்டுள்ளார்.”4\n‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று சிறப்பித்துப் பேசப்படும் கலித்தொகையை சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் இந்நூலை பதிப்பிக்கும்போது “கலித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலப்பாடப்பிரதி. அது தலையுங் கடையுமின்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க ம��டியாமற் கிடந்தாற் படிப்பதற்கே வெறுப்புண்டாக நீக்கிவிட்டேன்.”5\nபின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடியபொது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்கள் பிரதி சேர்க்கப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அமையுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிட வேண்டுமென்றும் அவாவுற்று ஸ்ரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.\nசுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலப்பாடத்தையாவது பரிசோதித்து, ஓர் அரும்பத அகராதியும் இலக்கணக்குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதி மஹாலிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றைகளைச் சேர்த்துக் கட்டி ஓரொரு பிடியோடு கலித்தொகையென்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது.\nகூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்க பிள்ளையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத்திருந்தது என் ஞாபத்திற்கு வர அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன்”5 என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் என்பார் பொ.வேல்சாமி. எனினும் ஆறுமுக நாவலர் மேற்குறித்தவற்றுள் எவற்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இவரிடமிருந்து கலித்தொகையைப் பதிப்பிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களே. தொடர்ந்து கால இடைவெளியில் கலித்தொகைக்குப் பதிப்பு வெளியீட்டு நூல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இதுவரைக்கும் 28 நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றுள் 2 நூல்கள் மூலம் மட்டுமே கொண்டவை.\nகலித்தொகை தனித்த நிலையிலன்றி, சங்க இலக்கியங்கள் முழுமையையும் முன்னுறுத்திய மூல நூல்களும் சமகால இடைவெளியில் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வகையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தினர் 1940இல் (வையாபுரிப்பிள்ளை உதவிவழி) சங்க இலக்கியங்களைப் புலவர் அகர வரிசை அடிப்படையில் பாட்டும் தொகையும் எனும் பெயரில் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளனர். இப்பதிப்பு பின்னர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் பெயர் கொண்டு மு.சண்முகம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப்பெற்றுள்ளது. 2006இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப் பெற்றுள்ளது. 2016இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் மூலம் முழுவதும் அடியளவில் அடிப்படையில் நூல் வரிசைப்படுத்தப்பெற்று, சந்தி பிரித்து வெளியிடப்பெற்றது. தமிழ்ச் செவ்வியல் நூல்களைத் தனித்து அடையாளப்படுத்தும் நோக்கில் 2008இல் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் எனும் பெயரில் மேற்படி அறிஞரால் மணிவாசகர் பதிப்பகத்தின்வழி வெளியிடப் பெற்றது. அண்மையில் (2010) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி ம.வே. பசுபதி அவர்களால் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் எனும் பெயரில் பாடவேறுபாடுகளை அடிக்குறிப்பில் கொண்ட நூல் தொகுதி வெளியிடப்பெற்றுள்ளது.\nசி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பு பிற்காலத்தில் மறுபதிப்பாக வேறொரு நிறுவனத்தால் வெளிவந்துள்ளது. முல்லை நிலையத்தாரால் 2006, 2008களில் மறுபதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. 1958இல் வெளிவந்த சக்திதாசனின் உரை, தமிழ்மண் அறக்கட்டளையின்வழி 2008இல் வெளிவந்துள்ளது. புலியூர்க்கேசிகன் உரையானது அண்மையில் (2009) சாரதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. இவை தவிர இவை அனந்தராமையரின் பதிப்பு நூலை நிழற்படப்பதிப்பாக 1984இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. ‘பாட்டும் தொகையும் என் உரை’ எனும் பெயரில் ப. ஆறுமுகம் 2010இல் 18 நூல்களுக்கும் உரை எழுதி ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். கலித்தொகை வளர்ச்சி நிலைகள் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.\n1887 சி.வை.தாமோதரம் பிள்ளை (பதிப்.) – நல்லந்துவனார் கலித்தொகை\n1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – பாலை, குறிஞ்சி\n1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மருதம், முல்லை\n1930 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மூலம் முழுவதும்\n1931 இ.வை. அனந்தராமையர் (பதி.) – நெய்தல்\n1933 தை.ஆ.கனகசபாபதி முதலியார் – பாலைக்கலி\n1938 மு.காசிவிசுவநாதன் செட்டியார் – கலித்தொகை\n1941 ந.சி.கந்தையா – கலித்தொகை வசனம்\n1949 ந. இராமய்யா பிள்ளை – பாலைக்கலி\n1951 எஸ்.ஆர். மார்க்கபந்து சர்மா – குறிஞ்சிக்கலி வழித்துணை விளக்கம்\n1958 மர்ரே எஸ். ராஜம் (பதி.) – கலித்தொகை (மூலம்)\n1958 புலியூர்க்கேசிகன் – கலித்தொகை\n1958 மா.இராசமாணிக்கனார் (பதி.) – கலித்தொகை\n1958 சக்திதாசன் சுப்ரமணியன் – கலித்தொகை\n1966 பொ.வே.சோமசுந்தரனார் – குறிஞ்சிக்கலி\n1968 பொ.வே.சோமசுந்தரனார் – முல்லைக்கலி\n1969 பொ.வே.சோமசுந்தரனார் – பாலைக்கலி\n1969 பொ.வே.சோமசுந்தரனார் – மருதக்கலி\n1969 பொ.வே.சோமசுந்தரனார் – நெய்தற்கலி\n1987 லேனா தமிழ்வாணன் (பதி.) – கலித்தொகை\n1999 அ.மாணிக்கம் – கலித்தொகை\n2003 சுப. அண்ணாமலை – கலித்தொகை\n2004 அ. விசுவநாதன் – கலித்தொகை\n2007 இரா.மணியன் – கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்\n2007 குழ.கதிரேசன் – எளிய தமிழில் பாலைக்கலி\n2008 இரா. சரவணமுத்து – கலித்தொகை என்னும் காதல் தொகை\n2009 ச.வே.சுப்பிரமணியன் – கலித்தொகை\n2012 தமிழமுதன் – கலித்தொகை மூலமும் உரையும்\nகலித்தொகைப் பதிப்புகளாகிய 1887 முதல் 2012 வரையிலான பதிப்புகளைப் பார்க்கும்பொழுது, 28 நூல்களுள் பதிப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்ட பதிப்பு நூல்களாக அமைபவை 8உம், வெளியீடுகளாகக் கருதத்தக்கவை 20 நூல்களும் ஆகும். இவற்றுள் நான்கு நூல் பகுதிப்பதிப்பாகவும், இரு நூல் மூலம் மட்டும், ஒரு நூல் வசனம் (உரைநடை) மட்டும் அமைந்துள்ளது. உரை கவிதை வடிவம் ஒரு நூலும், இசைப்பாடல் வடிவம் ஒரு நூலும் இடம்பெற்றுள்ளன.\nஇரா.ஜானகி, சங்க இலக்கியப் பதிப்புரைகள் தொகுப்பு, ப.5.\nமயிலை சீனி.வேங்கடசாமி, 19 ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம், ப.90.\nவீ. அரசு, தமிழ் அச்சுப்பண்பாடும் புத்தக உருவாக்கமும், ப.4.\nஆறுமுக நாவலர், தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009, ப.4\nசி.வை. தாமோதரம் பிள்ளை, கலித்தொகை, பக்.28-29.\nஅபி & அபி கலை அறிவியல் கல்லூரி,\nவயலூர், தஞ்சாவூர். செல்: 9751072554\nRelated tags : முனைவர் இரா.சித்திரவேலு\nபந்தல்குடி வட்டார கும்மிப்பாடல்களில் மகாபாரதக் கதையாடல் – 1\n-எம். ஜெயராமசர்மா - மெல்பேண், அவுஸ்த்திரேலியா மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும் மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும் கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும் கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும் இட\nவானத்தில் இருளிலிருந்து இருளை நோக்கி….\nக. பாலசுப்பிரமணியன் இது என்ன பயணம்.. இருளிலிருந்து இருளை நோக்கி... விடியலிலிருந்து மாலை வரை.. உழைத்து.. அனுபவித்து அறிந்து.. புதிய ஞானத்துடன் .. மாலையில்\nமூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/64989/", "date_download": "2019-10-18T16:53:54Z", "digest": "sha1:4AQWCHIHGLTBK3U22433ETQMCY7QFRZQ", "length": 12827, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "2ஆம் இணைப்பு – U19 கிரிக்கெட்: நான்காவது முறையாக உலகக் கோப்பை வென்றது இந்தியா:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\n2ஆம் இணைப்பு – U19 கிரிக்கெட்: நான்காவது முறையாக உலகக் கோப்பை வென்றது இந்தியா:-\nநியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலக கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியது.\nநியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பூவா தலையா எடுப்பில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அவுஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர்கள் கைக்கொடுக்காத நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ 75 ரன்களை சேர்ந்தனர்.\nஅடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியை சேர்ந்த மெர்லோ 76 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் 217 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கப்டன் பிரித்வி ஷாவும், மஞ்சோட் கல்ராவும் சிறப்பான துவக்கத்தை அளித்தனர்.\nகப்டன் பிரித்வி 29 ரன்களில் அவுட்டானவுடன், களமிறங்கிய சுப்மன் கில் 31 ரன்களில் வெளியேற, தொடக்க வீரரான மஞ்சோட் கல்ராவும், ஹர்விக் தேசாயும் ஜோடி சேர்ந்து அதிர��ி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஇந்திய வீரர் மஞ்சோட் கல்ரா கடைசி வரை அவுட்டாகாமல் அடித்த சதமும், தேசாய் அடித்த 47 ரன்களும் இந்திய அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழந்திருந்த நிலையில் 220 ரன்களை அடித்து உலகக்கோப்பையை வெல்ல வித்திட்டது. இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி ஏற்கனவே கடந்த 2000, 2008 மற்றும் 2012 ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைகளையும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகப் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் போட்டியிடுகின்றன. இதில் நாணச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்தநிலையில் 217 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கின்றது.\nTags19 வயதுக்குட்பட்டோருக்கான 217 ஓட்டங்கள் இலக்கு Australia india tamil tamil news இந்தியாவுக்கு இறுதிப் போட்டியில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\n9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் சென்னை துறைமுகத்தில் மீட்பு..\nவாழ்நாள் முழுவதும் மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜா உரிமை நீக்கப்பட வேண்டும்…\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-10-18T17:18:42Z", "digest": "sha1:KL2HWELN5DB4V2CG6PHPE3RY3X34534G", "length": 8623, "nlines": 142, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nலாஜிக் என்றால் என்ன என்பதை விளக்கும் புத்தகம்\n\"இதுலே ஒரு லாஜிக்கும் இல்லையே\" என்று பல சமயங்களில் ஆதங்கப்படுகின்றோம். ஆனால் லாஜிக் என்பதன் நுணுக்கமான பொர read more\nவிழிப்புணர்வு சட்டம் செய்திகள் - இலங்கை\nலாஜிக் என்றால் என்ன என்பதை விளக்கும் புத்தகம்\nவிழிப்புணர்வு சட்டம் புதிய புத்தகப் பார்வை\nஉரிமையியல் நடைமுறை சட்டம் - புத்தகம்\nகதைக் களம் புதிய புத்தகப் பார்வை\nஉரிமையியல் நடைமுறை சட்டம் - புத்தகம்\nநுகர்வோர் உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும் - நூல்\nநுகர்வோர் உரிமைகளும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும் - நூல்\nநுகர்வோர் புதிய புத்தகப் பார்வை\nஇந்தியாவில் மக்கள் தொகை: 121.09 கோடி - தினமணி\nதினமணிஇந்தியாவில் மக்கள் தொகை: 121.09 கோடிதினமணிமத அடிப்படையிலான மக்கள் தொகை விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள read more\nபுத்தகக் கண்காட்சி - ஓர் உற்சவம்\nபொங்கல் பண்டிகை விடுமுறையின் போது சென்னை வாழ் மக்கள் இரண்டு கடல்களின் முன் மகிழ்ச்சியுடன் கூடியிருந்தன read more\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்.\nகேள்வி பதில் : ஒரே மொழி சாத��தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்.\nபடம் பார்த்து கதை சொல் (அக்டோபர் 2019).\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை.\nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nஉலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி.\n என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \nஇளமையென்னும் பூங்காற்று : மாதவராஜ்\nஸ்நேகா லாட்ஜ் : VISA\nவலியின் மொழி : வித்யா\nஉங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nதெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா : வினையூக்கி\nவிரல் பிடிப்பாயா : இரா. வசந்த குமார்\nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan\nமில்லியன் காலத்துப் பயிர் : சத்யராஜ்குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/tamil-samayal?page=2", "date_download": "2019-10-18T16:30:44Z", "digest": "sha1:7L64A7F76M53CRNPIUUOJGMVE4OHL42M", "length": 4561, "nlines": 72, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழ் சமையல்", "raw_content": "\nசெப்டம்பர் 06, 2016 05:54 பிப\nவாழைத்தண்டு - கேழ்வரகு டோக்ளா\nசெய்முறை- முதலில் பருப்புகளை ஊறவைத்து பச்சைமிளகாய்,இஞ்சி,வாழைத்தண்டு சேர்த்து அரைக்கவும்.பிறகு கேழ்வரகு மாவு தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.பிறகு ஒரு வட்டமான செபரேட்டரில் ...\nசெப்டம்பர் 06, 2016 05:30 பிப\nகருவேப்பிலை கழுவி நிழல் உலர்த்தலாக உலர்த்தவும்.இரண்டு நாட்கள் கூட வீட்டுக்குள் உலர்த்தலாம்.நன்கு உலர்ந்தால் நன்றாக பொடியாகும். பிறகு பருப்பு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையும் ...\nகார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸியில் பொடிக்கவும்.மீதமான தோசை���ாவுடன் கார்ன் ப்ளேக்ஸ் பொடி லேசாக கடுகு தாளித்து,வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி,உப்பு சேர்த்து கலந்து குழிப்பணியாரக் கல்லில் ...\n1/2 லிட்டர் பாலை திரித்து பனீர் செய்து கொள்ளவும். பிறகு சிறிது வெண்ணையில் ஏலம்,லவங்கம்,பட்டை தாளி்த்து,வெங்காயத்தில் சிறிது,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு ,தக்காளி,கேரட் என விரும்பிய காய்கறிகளை வதக்கி, ...\nவெண்ணையை உருக்கி உப்பு சேர்த்து அதில் அரிசி மாவு,கார்ன் ப்ளேக்ஸ் பொடி,கடலை மாவு சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும். ஒரு பாலீதின் கவரிலோ அல்லது இலையிலோ மாவை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11530-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-18T16:36:45Z", "digest": "sha1:BSQK3M5DE7XO35DSFV66QFLUAEBGTJXB", "length": 40948, "nlines": 388, "source_domain": "www.topelearn.com", "title": "மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளை காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிகளுக்கு அணியை அனுப்பவில்லை.\nகடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது.\nஇதில் 2022 ஆம் ஆண்டு ஹாங்ஜோவ் நகரில் (சீனா) நடக்கும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் இடம் பெறுவது 50 ஓவர் போட்டியா அல்லது 20 ஓவர் வடிவிலான போட்டியா அல்லது 20 ஓவர் வடிவிலான போட்டியா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\nஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவை வரவேற்றுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, \"2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுக்கு அணிகளை அனுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்துவோம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவிலும் இந்திய அணியால் பதக்கம் வெல்ல முடியும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்றார்.\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெ���் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநா��் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரை���ும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸுயில்\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலி\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவ��� நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கண\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்க��ட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம் 27 seconds ago\nஇலங்கை கிறிக்கட் அணி வீரர் தில்ஷனுக்கு அபராதம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம் 40 seconds ago\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம் 47 seconds ago\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள் 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam", "date_download": "2019-10-18T16:32:33Z", "digest": "sha1:ORVMGAQ65OOHSHXPYAIFEDUN6JFMWCPF", "length": 22703, "nlines": 345, "source_domain": "www.topelearn.com", "title": "உலகம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஉலகின் பாரிய கறுப்பு இணைய சந்தையைப் பயன்படுத்தி 38 நாடுகளைச் சேர்ந்த 337 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nபசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nமேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு இரசாயனவியல் (வேதியியல்) துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவத்துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nநிகழாண்டில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்தவா்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇயற்பியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\nசூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள் குறித்து (அண்டவியல்) ஆய்வு மேற்க��ண்ட 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிய பிரதமராக முன்னாள் இராணுவத் தளபதியின் பெயர் பரிந்துரை\nஇஸ்ரேலின் பிரதமராக முன்னாள் இராணுவத்தளபதி பென்னி கன்ட்ஸ் (Benny Gantz) பதவியேற்க வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளனர்.\nவீட்டுக்காவலில் வைக்கப்பட்டார் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்\nஇந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜோன் போல்டனை (John Bolton) நீக்கியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nமார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை\nசமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.\nநியூஸிலாந்தில் தட்டம்மை நோய்த் தாக்கத்தினால் அதிகமானோர் பாதிப்பு\nநியூஸிலாந்தில் 1000க்கும் அதிகமானோர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப்பற்றப்படுவது தொடர்பாக நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தை காப்பாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன.\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது, அங்கு வாழும் மக்களிடையே பதற்றத்தைத் தூண்டியுள்ளது.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, காஷ்மீர் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள், தனி அரசியலமைப்பு ஆகியன குறித்த எதிர்மறை விவாதங்கள் தீவிரமாகியுள்ள சூழலில் படைகள் குவிக்கப்படுவதே இந்தப் பதற்றத்துக்கான காரணம்.\nபிரிட்டனின் புதிய ப���ரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் இன்று பதவி ஏற்றார் .\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவாகியுள்ளார்.\nஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெரமி ஹன்ட்-ஐ வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார்.\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டொலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை கமிஷன் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தொடர G20 நாடுகள் நடவடிக்கை\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nபணபலமின்றி தேர்தலில் வென்று இணையமைச்சரானார் பிரதாப் சந்திர சாரங்கி\nகாங்கிரஸின் மக்களவை தலைவராக சோனியா காந்தி தெரிவு\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nநரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு: பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nஎதிர்வரும் 28ஆம் திகதி தி.மு.கவின் பதவியேற்பு\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு\n‘The Palme d’Or’ விருதை சுவீகரித்த���ர் தென் கொரிய இயக்குநர்\nபிரித்தானிய பிரதமர் தெரசா மே இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவிப்பு\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க 37 தொகுதிகளில் முன்னிலை\nபிரித்தானிய பிரதமர் மீது தொடர்ந்தும் அழுத்தம்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி 8 seconds ago\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\nகூகுளின் 21வது பிறந்தநாள் இன்று\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க 40 seconds ago\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள் 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/other/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E2%80%8C", "date_download": "2019-10-18T16:32:48Z", "digest": "sha1:4457QZU6ARFAJOPU4TBGZNNPNILIHYU2", "length": 11576, "nlines": 232, "source_domain": "www.topelearn.com", "title": "சிந்திக்க", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெக்கின் வெற்றி இரகசியம்..\nஇன்றய காலத்தில் பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை என்ற அளவுக்கு சமூகவலைதளமான பேஸ்புக்கின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதன் நிறுவன தலைவர் Mark Zuckerbergன் பிரம்மாண்ட வெற்றி சாதாரணமாக அவருக்கு கிடைத்ததல்ல அதற்கு பின்னால் அவரின் மிக பெரிய உழைப்பு உள்ளது.\nஆதிசங்கரரிடம் சீடர்கள் சிலர் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் தொலைநோக்கு சிந்தனையில்\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித���தது...\nநீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது... நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும் நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்\nஉலகத்தில் எந்த உயிரினம் தங்களின் குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறது என்று ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்களாம் .\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.\nமது மற்றும் சிகரெட் பழக்கங்களால் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் தெரியுமா\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி 23 seconds ago\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\nகூகுளின் 21வது பிறந்தநாள் இன்று\nநடைபயிற்சி செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க 55 seconds ago\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள் 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/03/28745/", "date_download": "2019-10-18T17:43:17Z", "digest": "sha1:LNS6D4I7TZYL6UNJTC3JSVGAN75CIEGG", "length": 12864, "nlines": 370, "source_domain": "educationtn.com", "title": "6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு - NOTES OF LESSON FOR TEACHERS.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள���கிறோம். 9789158080 நன்றி\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு – NOTES OF LESSON FOR TEACHERS.\n6,7,8,9,10ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக் குறிப்பேடு – NOTES OF LESSON FOR TEACHERS\n6ம் வகுப்பு பருவம் – 1 அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு – Click here\n7ம் வகுப்பு பருவம் – 1 அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு – Click here\n8ம் வகுப்பு பருவம் – 1 அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு – Click here\n9ம் வகுப்பு பருவம் – 1 அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு – Click here\n10ம் வகுப்பு அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாடக் குறிப்பேடு – Click here\n10ம் வகுப்பு அலகு-1 அறிவியல் ஆசிரியர் பாட PPT – Click here\n10 வகுப்பு சமூக அறிவியல் பாடக்குறிப்புகள் – History Lesson 1 TM – Click here\nPrevious articleஅரசுப் பள்ளிக்கு ஓர் அழைப்பு – கவிதை பெட்டகம்.\nNext articleதமிழ் வாசித்தல் பயிற்சி ஏடு.\n7ஆவது 8 ஆவது தமிழ் பாடக்குறிப்பு ஜூன் மூன்றாவது வாரம் .\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியின் அசத்தும் நிகழ்ச்சிகளை காண மாணவர்கள் ஆர்வம்/ புதுக்கோட்டை மாவட்டத்தில்...\nகல்வித்துறையின் கல்வித் தொலைக்காட்சியின் அசத்தும் நிகழ்ச்சிகளை காண மாணவர்கள் ஆர்வம் புதுக்கோட்டை,மே.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கான ஆரம்ப கட்ட படப்பிடிப்பு பணிகளும் எடிட்டிங் பணிகளும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/239", "date_download": "2019-10-18T17:20:03Z", "digest": "sha1:KUYAWH67MXPDSZ6A5KDPPD32LSB33D24", "length": 8145, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/239 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/239\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n238 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்\nதற்குக் காரணமான வேர்வையை உடையாய். தோளில் கிடந்து நிறம் மாறிய மாலையை உடையாய் ஆதலால், நீ எங்குச் சென்று இங்கு வந்தாய்,” என்று தலைவி தலைவனைப் பார்த்து வினவினாள்.\nஅதைக் கேட்ட தலைவன், “நான் சொல்வதைக் கேள் உயர்ந்து தனக்கு நிகரான நீலமலரைத் தொடுத்தாற் போன்ற கண்ணை உடையவளே நான் குதிரை ஏறி குதிரையேற்றம் பயின்று வருகின்றேன் நான் குதிரை ஏறி குதிரையேற்றம் பயின்று வருகின்றேன்\nஅதைக் கேட்ட தலைவி, “நீ ஏறினது குதிரைதான் அறிந்தேன். அதைக் கேள். ஐந்து பால் பகுதி நீங்காத ஐந்து வகையை உடைய கூந்தலாகிய பல மயிர்களைப் பல முறையும் கத்தரிகையால் கத்தரிக்கும் பிடரி மயிரையும், மயிர் முடி மீது விரித்து நிறுத்திய துஞ்சாகிய சிவந்த தலை யாட்டத்தையும், நீல மணியைத் தோளில் வைத்துத் தகைத்து இயற்றப்பட்ட கட்டு வடமாகிய கழுத்திற் கட்டும் வல்லிகை யையும், மென்மையான காதிற் கிடக்கும். புல்லிகை என்னும் அணியான கீழே தொங்கும் தன்மையுடைய கன்ன சாமரை யையும் தெய்வ உத்தி என்னும் அணியின் அருகே சேர்த்து ஒரு வடமாய்த் தொங்கும் சுட்டியாகிய குதிரை. கண்ணால் பார்த்து அஞ்சம்படியாய் விட்டு வைத்த அழகு பெற்ற சம்மட்டியையும், நூலால் ஆன முறுக்கேறிய திண்ணிய கடிவாளத்தையும், இனம் ஒத்த மணிகளால் ஆன தன்னில் ஒப்புடைய முக்கண்டன் கட்டுவடமாகிய பலபல நிறத்தை யுடைய கண்டிகையையும், பொன்னால் செய்த மேகலை யாகிய கழுத்தில் கட்டிய கிண்கிணித் தண்டையையும், அடி யில் சமைத்துக் கட்டிய சிலம்பான செச்சையும் ஆரவாரிப்பச் செலுத்தி நீ காதலித்து ஏறின விருப்பத்தை உடைய குதிரையை, குதிரை பழகும் களத்தின் வெளியிலன்றி அழகைப் பெற்ற சாந்து பூசப்பட்ட மாடத்தில் அழகையுடைய நிலா முற்றத்தில் ஆதி எனும் நெடுஞ் செலவை அதற்குக் கொளுத்தி இளைத்தாய். ஆதலால் இனி நல்ல அரசப் பாகன் ஆவாய். நீ வாழ்க அறிந்தேன். அதைக் கேள். ஐந்து பால் பகுதி நீங்காத ஐந்து வகையை உடைய கூந்தலாகிய பல மயிர்களைப் பல முறையும் கத்தரிகையால் கத்தரிக்கும் பிடரி மயிரையும், மயிர் முடி மீது விரித்து நிறுத்திய துஞ்சாகிய சிவந்த தலை யாட்டத்தையும், நீல மணியைத் தோளில் வைத்துத் தகைத்து இயற்றப்பட்ட கட்டு வடமாகிய கழுத்திற் கட்டும் வல்லிகை யையும், மென்மையான காதிற் கிடக்கும். புல்லிகை என்னும் அணியான கீழே தொங்கும் தன்மையுடைய கன்ன சாமரை யையும் தெய்வ உத்தி என்னும் அணியின் அருகே சேர்த்து ஒரு வடமாய்த் தொங்கும் சுட்டியாகிய குதிரை. கண்ணால் பார்த்து அஞ்சம்படியாய் விட்டு வைத்த அழகு பெற்ற சம்மட்டியையும், நூலால் ஆன முறுக்கேறிய திண்ணிய கடிவாளத்தையும், இனம் ஒத்த மணிகளால் ஆன தன்னில் ஒப்புடைய முக்கண்டன் கட்டுவடமாகிய பலபல நிறத்தை யுடைய கண்டிகையையும், பொன்னால் செய்த மேகலை யாகிய கழுத்தில் கட்டிய கிண்கிணித் தண்டையையும், அடி யில் சமைத்துக் கட்டிய சிலம்பான செச்சையும் ஆரவாரிப்பச் செலுத்தி நீ காதலித்து ஏறின விருப்பத்தை உடைய குதிரையை, குதிரை பழகும் களத்தின் வெளியிலன்றி அழகைப் பெற்ற சாந்து பூசப்பட்ட மாடத்தில் அழகையுடைய நிலா முற்றத்தில் ஆதி எனும் நெடுஞ் செலவை அதற்குக் கொளுத்தி இளைத்தாய். ஆதலால் இனி நல்ல அரசப் பாகன் ஆவாய். நீ வாழ்க\n“ஞாயிற்றின் கதிர் விரியும் விடியற்காலத்தில் கையில் கொண்ட அலகால் குப்பையை வாருதலை உடைய மதுரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/oyster-mushroom-cultivation/", "date_download": "2019-10-18T16:12:37Z", "digest": "sha1:C7TTWBBS6BXUKYI3ZAYKIO57GZJ2OX55", "length": 12076, "nlines": 99, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காளான் வளர்ப்பு - சிப்பி காளான்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகாளான் வளர்ப்பு - சிப்பி காளான்\nவருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம். காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம்.\nவெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி. யு-2), ஏ.பி.கே. -1 (சிப்பி) ஆகிய காளான் இரகங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை.\n16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும்.\nவித்து பரவும் அறை: 25-300சி வெப்பநிலை, நல்ல காற்றோட்டம், இருட்டு இல்லாமல் இருக்க வேண்டும்.\nவளர்ப்பு அறை : 23-250சி வெப்பம், 75-80% ஈரப்பதம், மிதமான வெளிச்சம், நல்ல காற்றோட்டம் தேவை. (தெர்மாமீட்டர், ஈரப்பத மீட்டர் போன்றவை எலக்ட்ரிக் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்).\n��ற்ற தானியங்கள் : சோளம் / மக்காச்சோளம் / கோதுமை\nவித்து தயார் செய்தல்: தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து, காற்றில் உலர்த்தி, 2% சுண்ணாம்புடன் கலந்து, காலியான குளுக்கோஸ் பாட்டில்களில் இடவேண்டும். பின்பு தண்ணீர் உறிஞ்சாப் பஞ்சினால் அடைத்து நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.\nவேளாண் பல்கலைக் கழகமோ, வேளாண் துறையோ உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.\nஏற்ற பொருட்கள்: வைக்கோல்/ கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது.\nமூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்டி, 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்டி, 65% ஈரப்பதம் வரை காற்றில் உலர்த்திய (கைகளால் வைக்கோலைப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாமல் இருக்கும் வரை) வைக்கோலை பயன்படுத்த வேண்டும்.\nகாளான் பைகள் / படுக்கைகள் தயார் செய்தல்\n· காளான் படுக்கைகள் தயார் செய்ய 60 X 30 செ.மீ பாலீத்தின் பைகளை உபயோகிக்க வேண்டும் (உபயோகபபடுத்தும் பைகள் இரு பக்கமும் திறந்திருக்க வேண்டும்).\n· பாலித்தீன் பையை ஒரு பக்கத்தில் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவிற்கு நடுவில் 2 ஓட்டை போடவும்.\n· வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட வட்ட வடிவப் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும்.\n· இதே போல் 25 செ.மீ வைக்கோல் தளத்தை அமைக்கவும். காளான் வித்து தளத்தையும் வைக்கோல் தளத்தையும் 4 அல்லது 5 அடுக்குள் மாறி மாறி நிரப்ப வேண்டும். வாயிலை நன்றாகக் கட்டி, குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் வைக்க வேண்டும்.\n· விதைத்த 15-20 நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருக்கும். பின்னர் சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.\n· காளான் படுக்கை காயாமல் இருக்க தினமும் தண்ணீரைக் கைதெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.\nபைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். 3 நாட்களில் முழுவளர்ச்சி அடையும்.\nதண்ணீ���் தெளிக்கும் முன் காளான் அறுவடை செய்ய வேண்டும். அறுவடையை தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்யலாம்.\nமுதல் அறுவடைக்குப் பின் காளான் படுக்கையை ஒரு தகடு கொண்டு லேசாகச் சுரண்டி விட்டு, பின்பு தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டாம், மூன்றாம் அறுவடை செய்யலாம்.\nமாடுகளின் வயதை பற்களை கொண்டு அறிவது எப்படி என்று தெரியுமா\n எனில் இந்த பதிவு உங்களுக்கானது\nமீன் வளர்ப்பில் சிறந்த லாபம் பெற உதவும் சில எளிய வழிமுறைகள்\nதேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம், பிரதமர் மோடி அறிமுகம்\nசினைக்கு உட்படுத்துதல் மற்றும் சினைக்கால பராமரிப்பு பற்றிய ஓர் பதிவு\n முக்கிய நோய்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-300-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-18T17:07:44Z", "digest": "sha1:UXJWTX7DXR4E5Y2JIB7M2TPCHNMTE3Y4", "length": 13826, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக் வருகை எப்பொழுது ?", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2019\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்பீடு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்ப���டு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nடிவிஎஸ் அப்பாச்சி 300 பைக் வருகை எப்பொழுது \nடிவிஎஸ் அகுலா 310 என காட்சிப்படுத்தபட்ட அகுலா 310சிசி முழுதும் அலங்கரிக்கப்பட்ட கான்செப்ட் பைக் மாடலை டிவிஎஸ் அப்பாச்சி 300 என பெயரிடப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் விற்பனைக்கு வருகின்ற மார்ச் 2017க்குள் வெளியாகும்.\nவிரைவில் சந்தைக்கு வரவுள்ள டிவிஎஸ்-பிஎம்டபுள்யு மோட்டார்டு கூட்டணியில் உருவான பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்கின் முழுதும் அலங்கரிக்கப்பட்ட அதாவது ஃபுல் பேரிங் செய்யப்பட்ட மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 பைக் விளங்கும்.\nடிவிஎஸ் ஓசூர் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ G310 R ஸ்போர்ட்டிவ் நேக்டூ பைக் பல வெளிநாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சமீபத்தில் ஜி310 ஆர் இணையம் செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் இதில் இந்தியா இடம்பெறவில்லை. 34 bhp ஆற்றல் மற்றும் டார்க் 28 Nm வெளிப்படுத்தும் 313சிசி இஞ்ஜினே டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக்கில் இடம்பெற உள்ளது.\nஜி310 ஆர் பைக்கின் அடிப்படையிலான முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக வரவுள்ள அப்பாச்சி 300 பைக் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக விளங்கும் பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை கொண்டிருக்கும்.\nகேடிஎம் RC390 , யமஹா R3 மற்றும் கவாஸாகி நின்ஜா 300 போன்ற பைக்குகளுடன் நேரடியான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக டிவிஎஸ் அப்பாச்சி RTR 300 4V விளங்கும். வருகின்ற 2017 ஆம் ஆண்டின் மாரச் மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள அகுலா 310 விலை ரூ. 1.80 லட்சத்தில் அமையலாம்.\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nவிற்பனைக்கு வந்துள்ள தொடக்கநிலை E+, EX என இரண்டு ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்டில்...\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\nமெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் G கிளாஸ் வரிசையில் குறைந்த விலை மாடலாக மெர்சிடிஸ��-பென்ஸ் G...\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\n2020 ஹோண்டா ஜாஸ் காரின் முதல் டீசர் வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2226562", "date_download": "2019-10-18T17:06:48Z", "digest": "sha1:7JMDDP3LBDEIXZDGM6MLWSHM5SYOXUKK", "length": 34505, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவையில் போட்டி போட ஆசை : நடுராத்தியிரில் போட்டாங்க பூசை...| Dinamalar", "raw_content": "\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு 3\nமெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள் 4\nசிறையில் முருகனிடம் அலைபேசி பறிமுதல்\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் 4\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு ... 9\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி ... 3\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகோவையில் போட்டி போட ஆசை : நடுராத்தியிரில் போட்டாங்க பூசை...\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 59\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 46\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nவெயில் வாட்டி எடுப்பதால், வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சித்ரா, தேர்தல் கூட்டணி நிலவரங்களை, 'டிவி'யில் கவனித்துக் கொண்டிருந்தாள்.\nமார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, தர்பூசணி பழம் வாங்கி வந்திருந்தாள். இருவரும் அதை ருசித்தவாறு, தேர்தல் நிலவரங்களை அசைபோட ஆரம்பித்தனர்.''என்ன மித்து, லோக்சபா தேர்தல் ரொம்ப 'டப்'பா இருக்கும் போலிருக்கே.\nரெண்டு பக்கமும், கூட்டணி பலமா இருக்கே...'' என ஆரம்பித்தாள் சித்ரா.\n''ஆமாக்கா, தி.மு.க., கூட்டணியில இ.கம்யூ.,வுக்கு, ரெண்டு தொகுதி ஒதுக்கியிருக்காங்க. அதுல, கோவையை முக்கியமா ஒதுக்கணும்னு சொல்லியிருக்காங்க. மா.கம்யூ.,வும் நம்மூரைத்தான் கேக்குது. மா.கம்யூ.,வுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடியலை; அநேகமா, இன்னைக்கு பேசி முடிப்பாங்க போலிருக்கு...'' என்றாள் மித்ரா.\n''மாநாடு நடத்துனதுனால, இ.கம்யூ.,வுக்கு ஒதுக்குவாங்கன்னு நெனைக்கிறீயா...'' என, விடாமல் வம்புக்கு இழுத்தாள் சித்ரா.\n''எதிர்பார்த்த அளவுக்கு, மாநாடு பிரமாண்டமா இல்லையே. கூட்டணி தலைவர்கள் ஒண்ணா நின்னு, கைகோர்த்து, முழங்குனாங்களே தவிர, மக்களை கவர்ந்திழுக்குற அளவுக்கு, விஷயத்தோட யாருமே பேசல... தி.மு.க., ஓட்டு, கம்யூ., ஓட்டு, பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகளை கூட்டி கழிச்சு, கணக்கு போட்டிருக்காங்க''\n''2014 எலக்ஷன்ல, பா.ஜ., கூட்டணியில பொள்ளாச்சி தொகுதியில போட்டியிட்ட, கொ.ம.தே.க., இந்த வருஷம் தி.மு.க., கூட்டணியோட கைகோர்த்துருக்கு. கோவை வட்டாரத்துல ஜெயிக்கிறது கஷ்டம்ங்கிறதுனால, நாமக்கல் கேட்டுக்கிட்டு இருக்காராம். காங்கிரசும் விரும்பாததால, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதியில தி.மு.க., நேரடியா களத்துல இறங்க வாய்ப்பிருக்குன்னு, கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க...'''\n'ஆனா, திருப்பூர்ல இளங்கோவன் போட்டியிட ஆர்வமா இருக்கறதா கேள்விப்பட்டேனே...''\n''அவருக்கு ஆர்வம் இருக்கு; கட்சி மேலிடத்துல இருந்து, தி.மு.க.,கிட்ட கொடுத்த பட்டியல்ல, ஈரோடுதான் கேட்டுருக்காங்க; ஈரோடு ஒதுக்கலைன்னா, திருப்பூர் கேட்பாங்கன்னு சொல்றாங்க...'' என, விளக்கினாள் சித்ரா.\n''ஆளுங்கட்சி கூட்டணி எப்படி இருக்கு...'' என, நோண்டினாள் மித்ரா.\n''இப்போதைக்கு, அவுங்க கோட்டை தானே; கோவையை மட்டும், பா.ஜ., கேட்குது; மத்த தொகுதியில அ.தி.மு.க., போட்டியிடும் போலிருக்கு. வேட்பாளர் யாருன்னு முடிவெடுக்குறதுதான் பாக்கின்னு சொல்றாங்க...'' என்ற மித்ரா,\n''கோவை தொகுதியில தேசிய கட்சிகளும், மற்ற தொகுதிகள்ல சூரியனா... இலையான்னு நேரடி போட்டி வரும்னு பேசிக்கிறாங்க... '' என்றாள் சித்ரா.\n''ஓ... அப்ப, போட்டி கடுமையாதான் இருக்கும்னு சொல்லுங்க...''\n''ஆமா, எலக்ஷன் கமிஷனும், வேலைய படுமும்முரமா செஞ்சுக்கிட்டு இருக்கு. ஓட்டுச்சாவடிக்கு தேவையான மெஷின்; ரசீது கொடுக்கற இயந்திரங்களை தயார் செஞ்சுக்கிட்டு இருக்காங்க...''\n''ஆனா... இந்த தடவை, 'பூத் சிலிப்' காட்டி, ஓட்டுப்போட முடியாதாமே...''''ஆமா, அப்படித்தான் சொல்லியிருக்காங்க... பூத் சிலிப் காட்டி ஓட்ட���ப்போட முடியாதுன்னு சொன்னா, ஏகப்பட்ட பேரு ஏமாற்றத்தோட திரும்பி வர வேண்டியதுதான்...''\n''ஏன்... ஏன்... ஏன்... அப்படிச் சொல்ற...'' என, வேகப்படுத்தினாள் சித்ரா.\n''அக்கா, எலக்ஷன் கமிஷன் தரப்புல, 14 விதமான ஐ.டி., சொல்வாங்க. பட்டியல்ல பேரு இருக்கறவங்கள்ட்ட, வோட்டர் ஐ.டி., இருக்கறது கஷ்டம். பூத் சிலிப் கொடுத்தா, ஓட்டுப்பதிவு அதிகமாகும். கடைசி நேரத்துல, உத்தரவு மாறுறதுக்கு வாய்ப்பு அதிகம்னு சொன்னாங்க...''\n''எலக்ஷனுக்காக அவசர, அவசரமா பூமி பூஜை போடுறாங்களாமே...''\n''ஆமாக்கா, ரெண்டே நாள்ல, எட்டு கோடி ரூபாய் மதிப்புக்கு, வேலை செய்றதுக்கு பூமி பூஜை போட்டுருக்காங்க. குடிநீர் தொட்டி கட்டுறதுக்கு, நைட், 11:00 மணிக்கு பூஜை போட்டாங்கன்னா... பார்த்துக்கோங்களேன்...'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி... கவுண்டம்பாளையத்துல அரசு ஊழியர் குடியிருப்பு கட்டியிருக்காங்களே. எப்ப, ஒதுக்கீடு செய்யப் போறாங்க...'' கேட்டாள் சித்ரா.\n''கட்டுமான பணி தான் முடிஞ்சிருக்கு; மத்த வேலை நெறைய்யா இருக்குக்கா. சொந்த வீடு வச்சிருக்கிறவங்களுக்கு, 'அலாட்மென்ட்' இல்லைன்னு சொல்லணும். இல்லேன்னா, ஆர்.எஸ்.புரம் கதையாயிடும்...'' என்றாள் மித்ரா\n.''அதென்ன, ஆர்.எஸ்.புரம் கதை...'' ஆர்வமானாள் சித்ரா.''சொந்த வீடு கட்டிட்டா, அரசு குடியிருப்பை ஊழியர்கள் காலி செய்யணுங்கிறது பொதுவான நடைமுறை. ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டுல இருக்கிற ஹவுசிங் யூனிட்டுல ஒதுக்கீடு வாங்குனவங்க, அரசு வீட்டை காலி செய்யாம, உள்வாடகைக்கு விட்டுருக்காங்க. 60க்கும் மேற்பட்ட வீடுகள்ல, வெளியாளுக குடியிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.'\n'ஓகோ''''மாசா மாசம் வாடகை மட்டும் வசூலிச்சிட்டு போறாங்களாம். வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு ஆதாரத்தோட புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். புதுசா வந்துருக்கிற கலெக்டர், நடவடிக்கை எடுத்தா தேவலை...''\nஅதற்கு சித்ரா, ''புது கலெக்டர் சுறுசுறுப்பா இருக்காருன்னு சொன்னீங்க. கலெக்டர் ஆபீசுக்கு போனேன். டூவீலர் ஸ்டாண்ட் மாதிரி இருக்கே...'' என இழுத்தாள்.\n''அதுவா, புதுசா கலெக்டர் ஆபீஸ் மட்டும்தான் கட்டுனாங்க. மத்த வேலை எதுவுமே செய்யலை. இன்னும் என்னென்ன வேலை பாக்கியிருக்குன்னு விசாரிச்சா, கலெக்டரே அதிர்ச்சியாகிடுவார். ஏன்னா, கருவூலம் செயல்படுற கட்டடத்தை இடிச்சிட்டு, 'பார்க்கிங்' ஏரியா ஒதுக்குற��ா சொல்லியிருந்தாங்க. அந்த வேலைய செய்யவே இல்லை; நிதி என்னாச்சுன்னு தெரியலை'' என்றாள் மித்ரா.\nஅங்கிருந்த நாளிதழ் ஒன்றை சித்ரா புரட்டியபோது, ''டாஸ்மாக் மதுக்கடை செயல்படுற நேரத்தை குறைக்கணும்னு, கோர்ட் சொன்னதாக நியூஸ் வந்திருக்கு. நம்மூர்ல, 24 மணி நேரமும் மதுக்கடை செயல்படுது,'' என, அங்கலாய்த்தாள்.\nஅதற்கு சித்ரா, ''சிட்டி லிமிட்டுக்குள்ளதான் வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப், வேலாண்டிபாளையம் மெயின் ரோடு, கோவில்மேட்டுல இருந்து கே.கே.புதுார் செல்லும் ரோட்டுல ரெண்டு கடை, தடாகம் ரோடு சிவாஜி காலனியில ஒரு கடையில, 'இல்லீகல் சேல்ஸ்' அமோகமா நடக்குது'' என்றாள்.\n''மாசம் தவறாம ஸ்டேஷனுக்கு மாமூல் போறதுனால, கண்டுக்காம விடுறாங்க. குடிகாரங்க தொல்லை தாங்க முடியாம, அந்த ஏரியாக்காரங்க, கலெக்டர் ஆபீசுல முறையிட்டு இருக்காங்க. இனியாவது நடவடிக்கை எடுக்குறாங்களான்னு பார்ப்போம்,'' என்று பதிலளித்தாள் சித்ரா.''கார்ப்பரேஷன் மேட்டர் எதுவுமில்லையா...''\n''பொறு... இல்லாம இருக்குமா. மத்தியில காங்கிரஸ் ஆட்சி நடந்தப்ப, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., ஸ்கீம்ல, ரெண்டாயிரம் கோடி ரூபாய்க்கு 'திட்டம்' தயாரிச்சு, காலி பண்ணாங்க. இப்ப, 'ஸ்மார்ட் சிட்டி'ங்கிற பேருல நிதி ஒதுக்கியிருக்காங்க. இதுவரைக்கும் உருப்படியா ஒரு திட்டத்தை கூட துவக்கி வைக்கலை''\n''உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளங்களை மேம்படுத்தப் போறதா ஏற்கனவே, ரூ.162 கோடி ஒதுக்கியிருக்காங்க. இப்ப, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் குளம், சிங்காநல்லுார் குளத்தை கணக்கு காட்டி, ரூ.76 கோடி ஒதுக்கி இருக்காங்க'' என்றாள் சித்ரா.''அப்படியா...'' என, வாயைப் பிளந்தாள் மித்ரா.\n''குயிக் வின் புராஜக்ட்னு ஏற்கனவே, ரூ.86 கோடி செலவழிக்க அனுமதி வாங்கியிருக்காங்க. குறிச்சி குளத்துக்குன்னு தனியா, ரூ.100 கோடிக்கு 'புராஜக்ட்' ரெடி பண்ணிட்டு இருக்காங்க...'' என, சித்ரா அடுக்கிக்கொண்டே சென்றாள்.\n''அக்கா, போதும்... கேட்டாலே, நெஞ்சு வெடிச்சிடும் போலிருக்கு. கோடிக்கணக்குல கரன்சிய குளத்துல கரைக்கப் போறாங்கன்னு சொல்லுங்க,'' என, நொந்தபடி, மித்ரா சொன்னாள்.\n''இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ள, எட்டு குளமும் அழகான பொழுதுபோக்கு தலமா மாறும்னு, கார்ப்பரேஷன் அதிகாரிங்க சொல்றாங்க... செய்வாங்களா அல்லது, வழக்கம்போல பதிவேட்டுல கணக்கு எழுதிட்டு போவாங்களான்னு தெரியலை...''\n''இதெல்லாம் விஜிலென்ஸ் அதிகாரிங்க பார்க்க மாட்டாங்களா...''\n''நம்மூர்ல விஜிலென்ஸ் அதிகாரிகளே இல்லையாம்...'' என மித்ரா முடிப்பதற்குள், ''என்னது...'' என, சித்ரா அதிர்ச்சி அடைந்தாள்.\n''இது விஷயமா சிறைத்துறை மேலிடத்துக்கு புகார் போயிருக்கு. உயரதிகாரிங்க விசாரிச்சப்ப, மழுப்பலா பதில் சொல்லியிருக்காங்க. அதனால, சீக்கிரமா விஜிலென்ஸ் பிரிவுக்கு போலீஸ் அதிகாரிங்க நியமிச்சிருச்சுவாங்கன்னு சொல்றாங்க...'' என்றாள் மித்ரா.\n''பெட்டி கொடுத்து, பெங்களூருக்கு ரயில் விடாம முட்டுக்கட்டை போடுறாங்களாமே...''''அதுவா, நம்மூர்ல இருந்து பெங்களூருக்கு 'டபுள் டெக்கர்' உதய் எக்ஸ்பிரஸ் ஓடுது. திங்கள்கிழமை மட்டும் கெடையாது; அன்னைக்கும் ரயில் இயக்கணும்னு பயணிகள் கேக்குறாங்க. ஆனா, 'கலெக்ஷன் கட்' ஆயிடும்னு, பஸ்காரங்க ரயில்வே உயரதிகாரிகளுக்கு பெட்டி கொடுத்து தடுக்குறாங்களாம்,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் மித்ரா.அப்போது, ஈஷாவில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சி, 'டிவி'யில் ஒளிபரப்பானது; இருவரும் அதில் மூழ்கினர்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்குல இறுகுது 'பிடி' (2)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்குல இறுகுது 'பிடி'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/05/30/vijay-tv-master-plan/", "date_download": "2019-10-18T17:14:55Z", "digest": "sha1:IWM4WV3ZHBFCNOEYGAU7V7NGKRADULQZ", "length": 17201, "nlines": 109, "source_domain": "www.newstig.net", "title": "TRP வெறியால் விஜய் தொலைகாட்சி செய்யும் வேலை என்ன தெரியுமா - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த க��்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nTRP வெறியால் விஜய் தொலைகாட்சி செய்யும் வேலை என்ன தெரியுமா\nTRP வெறியால் விஜய் தொலைகாட்சி செய்யும் வேலை என்ன தெரியுமா பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது, நிகழ்ச்சி புரொமோக்கள் எல்லாம் வெளியாகி வருகிறது.\nஆனால் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை அறிவதில் தான் பெரிய குழப்பமே ரசிகர்களிடம் உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ஜாங்கிரி மதுமிதா கலந்துகொள்கிறார் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது.‘\nநிகழ்ச்சி குறித்து வந்த அடுத்த அப்டேட் என்னவென்றால் தமிழ்-தெலுங்கு சினிமா பிரபலங்களை தெரிக்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி பிக்பாஸிற்கு வருகிறார் என்கிறார்கள். இவர் நிகழ்ச்சிக்கு வந்தால் TRP பற்றி நீங்களே யோசனை செய்யுங்கள். சென்னை:பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ஆலியா மானசா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் நடப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா விளையாடாத நாள் அன்று துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா, பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா, நகைச்சுவை நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎன்ன அச்சுமா, பிக் பாஸ் வீட்டிற்கு போகிறீர்களாமே என்று ரசிகர்கள் அர்ச்சனாவிடம் ட்விட்டரில் கேட்டார்கள். அதற்கு அவரோ, நான் எங்கும் போகவில்லை என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் முன்பு இது போன்று சிலரின் பெயர்கள் அடிபடுவது வழக்கமாகிவிட்டது.\nஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் அடிபடும். ஆனால் நிகழ்ச்சியில் அவர் இருக்க மாட்டார். ஆலியா மானசா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டால் சின்னய்யா என்ன செய்வார் என்பதே ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் கவலையாக உ��்ளது.\nஅவசரப்பட வேண்டாம், ஆலியா மானசா போட்டியாளர் என்று விஜய் டிவி அறிவித்தால் தான் அது உண்மை. அதுவரை இது போன்ற பட்டியல்கள் வந்து கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகை லைலா கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த அவரோ, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எல்லாமே பொய் என்று தெரிவித்தார். தற்போதைக்கு கமல் ஹாஸன் தொகுத்து வழங்குகிறார் என்பது மட்டுமே உண்மை.\nPrevious articleஅந்த நர்ஸ் பட நடிகையை விடாமல் புடிக்கும் மாஸ் ஹீரோ யார் தெரியுமா\nNext articleடாப்ஸி தனது நடிப்பால் மிரட்டும் கேம் ஓவர் டிரெய்லர் இதோ\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது காதலியால் மனசங்கடத்தில் இருக்கும் முகின் நீங்களே புகைப்படத்தை பாருங்க\nபிக்பாஸின் மூலமாக உள்ளே நுழைந்து ஒட்டுமொத்த மக்களின் மனதைக் கொள்ளை கொண்டதுடன், வெற்றிக் கோப்பையினையும் தட்டிச் சென்றவர் தான் முகேன். மலேசியா கோலாலம்பூரைச் சேர்ந்த இவர் பல திறமைகளைக் கொண்டிருந்தார். இவரை சக போட்டியாளரான...\nசத்தமே இல்லாமல் சாதித்து காட்டிய அஜித் தல 60 திரைப்படத்தின் பூஜை புகைப்படம் வைரல்\nஅணுவணுவாய் ரசிக்க வைக்கும் சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்-சும்மா அப்படி இருக்காங்க\nநம்ம வாயாடி வனிதாவா இது புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nவைகை புயல் வடிவேலுவுடன் ஜோடியாக நடித்த காமெடி நடிகை எப்படி இறந்தார் தெரியுமா\nபிக்பாஸ் லாஸ்லியாவின் சூட்சம ரகசியம் இதுதான் பலரையும் கவர்ந்து பெரும் சாதனை\nஅஜித்தின் புதிய புகைப்படத்தால் படு குஷியான அஜித் ரசிகர்கள் செம்ம லுக்\nநாகர்ஜுனாவுக்கு அமலா 2வது மனைவியாமுதல் மனைவி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/district/62758-iaf-sukhois-intercept-georgian-antonov-cargo-plane-trespassing-into-indian-territory-from-pakistan.html", "date_download": "2019-10-18T17:28:32Z", "digest": "sha1:7Z2IGB5AJO5QKSABWUYO6KZFIRHWCC37", "length": 10079, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "இந்திய வான்வழியில் அத்துமீறி நுழைந்த விமானம் : விமானிகளிடம் தீவிர விசாரணை! | IAF Sukhois intercept Georgian Antonov cargo plane trespassing into Indian territory from Pakistan", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஇந்திய வான்வழியில் அத்துமீறி நுழைந்த விமானம் : விமானிகளிடம் தீவிர விசாரணை\nபாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு, இந்திய வான்வழி எல்லைக்குள் அத்துமீறி பயணித்த ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த விமானம், ஜெய்ப்பூரில் இன்று தரையிறக்கப்பட்டது.\nபாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து டெல்லிக்கு, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஏஎன் -12 ரக சரக்கு விமானம் இன்று மதியம் புறப்பட்டது. அந்த விமானம், இந்திய வான்வழி எல்லையை நெருங்கியதும், தனது வழக்கமான பயணப் பாதையில் இருந்து விலகி, வடக்கு குஜராத் பகுதிகளுக்குள் நுழைந்தது.\nஉடனே இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானம், இந்திய வான் எல்லைக்குள் பாதை மாறி பயணித்துக் கொண்டிருந்த ஏஎன் -12 ரக விமானத்தை இடைமறித்து, அதனை ஜெய்ப்பூர் விமானத் தளத்தில் தரையிறக்கியது.\nஇந்திய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து, அந்த விமானத்தின் விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎல் ப்ளே ஆஃப்: சென்னை அணி பவுலிங் தேர்வு\nவேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் வாய்ப்பில்லை\nராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை சர்ச்சை... மீண்டும் தொடக்கத்தில் இருந்தா\nசினம் கொண்ட சிங்கமாய் களமிறங்கும் சிஎஸ்கே... டெல்லி சிறுத்தையை வேட்டையாடுமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருப்புப் பட்டியலில் இருந்து தற்காலிகமாக தப்பித்திருக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு: சர்ஃபராஸ் அகமது நீக்கம்\nபாகிஸ்தான் மேலும் பல துண்டுகளாக சிதற உள்ளதை யாரும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nகருப்புப் பட்டியலில் வைக்கப்படுமா பாகிஸ்தான்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/02/TNPF_21.html", "date_download": "2019-10-18T17:15:46Z", "digest": "sha1:YL2OHUXYPEVSEYUYJNOFRCG3PPJUJ54J", "length": 13023, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு!முன்னணி ஆதரவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு\nவடக்கில் 25ம் திகதி பூரண கதவடைப்பு\nடாம்போ February 21, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.\nகடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும�� நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றி வருகின்றது.\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்களை விசாரிப்பதற்காகவென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ராஜபக்ச அரசு மட்டுமல்ல ரணில் மைத்திரி அரசும் கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை என்பதனை கடந்த நான்கு ஆண்டுகளில் தெளிவாக நிரூபித்துக்காட்டியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 2017 மார்ச் மாத்தில் தமிழ் தலைமைகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச கண்காணிப்பை நீடித்தில் என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு வரும் மார்ச் மாதம் முடிவடைகின்றது.\nஇந் நிலையில் எதிர்வரும் பங்குனி மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் மீண்டும் தமிழ் தலைமைகளின் சம்மதத்துடன் சர்வதேச கண்காணிப்பை நீடித்தல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானமானது சிறீலங்கா அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே வழிவகுக்கும் என்பதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட ஏனைவர்களுக்கும் நீதி கிடைக்கவிடாது தடுப்பதாகவுமே அமையும்.\nஎனவே இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகளை ஐ.நா பாகாப்புச் சபை ஊடாக சர்வதே குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்கபட வேண்டும் என வலியுத்தும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படல் வேண்டுமென வலியுத்தி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.\nஇப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக பொது நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடியும், பொதுப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயர���நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_52.html", "date_download": "2019-10-18T16:07:14Z", "digest": "sha1:ZY4DR3FYOWXVOYA6VDPPDA237LI6WAKO", "length": 4575, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "கத்தரகம: தன்னைத்தானே எரியூட்டிய நபர் மரணம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கத்தரகம: தன்னைத்தானே எரியூட்டிய நபர் மரணம்\nகத்தரகம: தன்னைத்தானே எரியூட்டிய நபர் மரணம்\nகத்தரகம பௌத்த விகாரையின் உட்பகுதியில் இன்று காலை தன்ன��த்தானே எரியூட்டிக்கொண்ட 53 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிஸ்ஸமகாராமயைச் சேர்ந்த பௌத்தர் ஒருவரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சம்பவத்தினால் விகாரையின் உட்பகுதி சுவர்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://gkvasan.co.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2/", "date_download": "2019-10-18T15:59:56Z", "digest": "sha1:NHJQLLZBFAS25U57SKGJ7I2YZLYKAVMK", "length": 5121, "nlines": 73, "source_domain": "gkvasan.co.in", "title": "மது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும் – G.K. VASAN", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\nமது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்\n* மது, ஊழலை ஒழிக்க மக்கள் நலக்கூட்டணியால் மட்டுமே முடியும்.\n* அந்த ஆட்சி அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.\n* கூட்டாட்சியில் யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்க முடியும்.\n* மக்கள் நலக்கூட்டணி இஸ்லாமிய மக்களுக்கு கேடயமாக இருக்கும்.\nகடையநல்லூர் தொகுதியில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என\nகடையநல்லூரில் தொகுதி தேமுதிக வேட்பாளர் கோதை மாரியப்பனை ஆதரித்து த.மா.கா தலைவர் திரு.ஜி.கே.வாசன் பிரச்சாரம்.\nஆதரிப்பீர் :- தேமுதிக + தமாகா + மக்கள் நலக்கூட்டணி\nஏழை மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும்\nஎங்களது கூட்டணி வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சியோ, குடும்ப ஆட்சியோ நடைபெறாது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு- ஜிகே வாசன்\nகீழடி அகழாய்வு பணிகளுக்கு தாராளமாக நிதி வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை\nசாதாரண மக்களுக்கும் விண்வெளி விழிப்புணர்வை ஏற்படுத்திய சந்திரயான்-2\nதமிழகத்திற்கு கூடுதல் நிதி.. ஜி.கே.வாசன் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://karmayogi.net/?q=mj_jan09", "date_download": "2019-10-18T16:34:57Z", "digest": "sha1:KBLQNPABYXLEAICXDYADCDE5QY6BMXDE", "length": 4002, "nlines": 129, "source_domain": "karmayogi.net", "title": "மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2009 | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2009\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2009\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை யோக மலர்\nஜனவரி 2009 ஜீவியம் 14 மலர் 9\n02. தானே செயல்படும் தெய்வம்\n04. முயற்சி சிறியது, பலன் பெரியது\n06. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n08. யோக வாழ்க்கை விளக்கம்\n09. வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்\n10. லைப் டிவைன் - கருத்து\n11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\nமலர்ந்த ஜீவியம் - ஜனவரி 2009\n02. தானே செயல்படும் தெய்வம்\n04. முயற்சி சிறியது, பலன் பெரியது\n06. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்\n08. யோக வாழ்க்கை விளக்கம்\n09. வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்\n10. லைப் டிவைன் - கருத்து\n11. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/2695-2010-01-28-10-51-08", "date_download": "2019-10-18T16:12:10Z", "digest": "sha1:D3OXXW5SBJELHASAEUCEUJ6BLZQISWBE", "length": 8418, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "படிக்கத் தெரியாத வாண்டு", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nஅம்மா: மணி, என்ன எழுதறே\nமணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.\nஅம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..\n அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Arputhammal?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T15:56:39Z", "digest": "sha1:FF3BENSYH4WVOLUVFTSDER7CQQGCV6XL", "length": 9682, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Arputhammal", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஎனது பிள்ளை வீடு திரும்புவானா\n“ஆளுநர் கையொப்பம் இடாததால் அமித்ஷாவை சந்தித்தோம்” - அற்புதம்மாள்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\n''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்\nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\n“ஏழு பேர் விடுதலைக்கோரி மார்ச் 9ல் மனிதச் சங்கிலி போராட்டம்” - அற்புதம்மாள்\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\n” - அற்புதம்மாள் கேள்வி..\n“என் மகனின் விடுதலையை எதிர்ப்பவர்கள் ஒரு நிமிடம் யோசியுங்கள்” - அற்புதம்மாள் உருக்கம்\nமுழு நிம்மதி கிடைத்துள்ளது.. முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் பேட்டி\n“ஒரு வாரத்தில் என் மகனின் விடுதலை சாத்தியமாகலாம்” - அற்புதம்மாள் பேட்டி\n என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nஎன் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: அற்புதம்மாள் கோரிக்கை\nஎனது பிள்ளை வீடு திரும்புவானா\n“ஆளுநர் கையொப்பம் இடாததால் அமித்ஷாவை சந்தித்தோம்” - அற்புதம்மாள்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\n''எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல'' பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள்\nபேரறிவாளனுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் கிடையாது - வெளிவராத வீடியோவை வெளியிட்ட அற்புதம்மாள்\n“ஏழு பேர் விடுதலைக்கோரி மார்ச் 9ல் மனிதச் சங்கிலி போராட்டம்” - அற்புதம்மாள்\n“7 பேர் விடுதலையில் ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” : அற்புதம்மாள்\n” - அற்புதம்மாள் கேள்வி..\n“என் மகனின் விடுதலையை எதிர்ப்பவர்கள் ஒரு நிமிடம் யோசியுங்கள்” - அற்புதம்மாள் உருக்கம்\nமுழு நிம்மதி கிடைத்துள்ளது.. முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் பேட்டி\n“ஒரு வாரத்தில் என் மகனின் விடுதலை சாத்தியமாகலாம்” - அற்புதம்மாள் பேட்டி\n என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை\nபேரறிவாளன் சிறை வாழ்க்கை: இன்றுடன் 27 ஆண்டுகள் \nஎன் மகனை மீட்க முடியாமல் இருப்பதை எண்ணி அழுவதா\nமத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: அற்புதம்மாள் கோரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-10-18T15:54:30Z", "digest": "sha1:GJIK3SRMLLIGLKMFH32NQ275QLU47ZCA", "length": 10848, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது 'பாட்டியும் பூனைக்குட்டியும்'! - சமகளம்", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -மாகல்கந்தே தேரர்\nதைப்பொங்கல் தினத்தில் வன்னியில் வருகிறது ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’\nவன்னியின் freedom theater Group வழங்கும் நாகராசா சுதர்சன் அவர்களின் இயக்கத்தில் நாகலிங்கம் சர்வேஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ஸ்ரார் மீடியா பிரியந்தன் ஒளி வடிவமைப்பில், முரளி மற்றும் பலரின் நடிப்பில் வர காத்திருக்கும் ‘பாட்டியும் பூனைக்குட்டியும்’ குறும் திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி காட்சி படுத்தப்பட்டுள்ளது.\nஇக்குறுந்திரைப்படம் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவர இருக்கின்றது.\n Next Postபிரபாகரன் கூட காந்தியின் வழி அஹிம்சை போராட்டங்களை ஊக்குவித்திருக்கிறார்: சிவமோகன் எம்.பி\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_22.html", "date_download": "2019-10-18T15:52:31Z", "digest": "sha1:UOJ2F4I3SY5DBNV2IUWCATTA4D2UEMXO", "length": 5497, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2017\nதலித் சிறுமி நந்தினி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றுநடிகர் கம்ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் நந்தினிக்கு நீதி கிடைக்க வேண்டும். காவியோ, காதியோ, பச்சையோ, வெள்ளையோ, சிவப்போ அல்லது கருப்போ.. அது விஷயமில்லை. குற்றங்கள் நடப்பதற்கு கடவுள் காரணமில்லை.\nநான் முதலில் மனிதன். இரண்டாவதாக நான் இந்தியன். இந்த விவகாரம் தொடர்பாக, சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன். என் கோரிக்கை நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக சமூகப் பிரச்சனைகளுக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்து வருவதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.\n0 Responses to நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்��. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நந்தினி கொலை தொடர்பில் சற்று தாமதாக என் கவலையை தெரிவிப்பதற்கு மன்னிப்பு கோருகிறேன்: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2015/01/", "date_download": "2019-10-18T16:16:23Z", "digest": "sha1:UDS3Z5BPRE4QQXCFK4S4EUN67BVWOB54", "length": 87029, "nlines": 287, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: January 2015", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநண்பர் ஒருவர் கூகிள் ப்ளஸ்ஸில் எழுதிய மாதிரி, ஜெயந்தி நடராஜன் காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன் என்று பேட்டி கொடுத்து அதுவும் பரபரப்புச்செய்தியான பிறகுதான் காங்கிரஸ்கட்சி இன்னமும் இருக்கிறது என்ற நினைப்பே இங்கே நிறையப்பேருக்கு வந்ததாம்\nசொல்லி வைத்த மாதிரி எல்லாப்பழியும் ராவுல்பாபா மீதே சுமத்தப் படுவதுதான் ஒரு தனிநபர் மீதே கட்டமைக்கப்படும் வாரிசு அரசியலின் ஆகப்பெரிய பரிதாபமாக இருக்கிறது.\nசோனியா அல்லது வாரிசுகள் தவறே செய்யாதவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. அவர்கள் தலையிலேயே எல்லாப் பழிகளையும் சுமத்திவிட்டு ஆ.ராசா, தயாநிதிமாறன், அல்லது இப்போது இந்தப் பழிசுமத்தும் பட்டியலில் புதிதாகச்சேர்ந்திருக்கும் ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தப்பித்துக்கொண்டுவிட முடியாது என்று தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.\n2014 ஜனவரி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி எழுப்பிய #ஜெயந்திடாக்ஸ் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்று காங்கிரஸ்கட்சி இப்போது சொல்கிறது. குற்றம் செய்தது உண்மையானால் தூக்கில் போடுங்கள் என்று #தூக்குமேடை வசனம் பேசுகிறார் முன்னாள் தமிழக முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி. இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை சீனாவில்செய்தது மாதிரி #தூக்கில்போடப்போவதுயார் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. நிலக்கரி சுரங்க அனுமதிகளில் நடந்த ஊழல் எப்படி 2G ஸ்பெக்ட்ரம் திமுகவை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டிருக்கிறதோ அதே மாதிரிக் காங்கிரஸ் கட்சியையும் விடாமல் துரத்த ஆரம்ப முகூர்த்தம் மன்மோகன் சிங்கை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததில் ஏற்கெனெவ�� நடந்தேறியாகிவிட்டது. சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்குவோம் என்ற பயமே ஜெயந்தி நடராஜன் இப்படிப்பேசுவதாக காங்கிரஸ் கட்சி சொல்கிறது. இதற்குமேலும் எழுத ஆரம்பித்தால் இட்லி அம்மிணி சைசுக்குப் பெரிதாகிவிடும் என்பதால்ஒரு சின்ன ப்ரேக்.\n இவரது நாக்கும் நக்கலும் அத்தனை கூர்மை அதனாலேயே காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்துக் கொண்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கட்சியில் மிகப்பெரிய இடத்துக்கு வரமுடியாமல் போனாலும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கிடைத்த இடங்களில் கத்திபோடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். பொங்கல் அதுவும் ஈரோட்டுப் பொங்கல் என்றால் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கும் என்பதை சமீப காலங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன்.நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\n1960களில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்த உடனேயே உங்கள் தாத்தா அரிசி பதுக்கிய கதை தெரியாதா என்று பதிலடி கொடுத்ததில் ஆகட்டும், அப்பனும் மகனுமாக இன்னுமிரண்டு பேர் கூடவே வெளியேறினால் காங்கிரஸ்கட்சி இன்னும் கொஞ்சம் தூய்மை அடையுமென்று ப.சிதம்பரத்தையும் வாரிசு கார்த்தி சிதம்பரத்தையும் தொட்டு வாரின விதம் ஆகட்டும், ஈரோடு என்றால் பகுத்தறிவு வெங்காயம் என்று தானே அறிந்திருப்பீர்கள், அதையும் மிஞ்சுகிற விதமாக ஆனால் பிரச்சினை காலைச்சுற்றின பாம்பாகக் கடிக்காமல் விடாதென்று சோனியா நினைத்தாரோ என்னவோ, இளங்கோவன் அப்படிப் பேசியதில் அதிருப்தியைத் தெரிவித்தாராம் ஆனால் பிரச்சினை காலைச்சுற்றின பாம்பாகக் கடிக்காமல் விடாதென்று சோனியா நினைத்தாரோ என்னவோ, இளங்கோவன் அப்படிப் பேசியதில் அதிருப்தியைத் தெரிவித்தாராம் இதைவிட சூப்பர் பொங்கல் வேறெவரும் வைத்துவிடமுடியுமா என்ன இதைவிட சூப்பர் பொங்கல் வேறெவரும் வைத்துவிடமுடியுமா என்ன\n முன்னாள் நீதிபதியாக இருந்தவர், எந்த ஒரு விஷயமானாலும் விவரத்தோடு பேசுகிறவர் மார்க்கண்டேய கட்ஜுவா இப்படிப் பேசியது என்று கேட்கிறீர்களா கட்ஜு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாசியா இல்மியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார். அதில், கிரண் பேடியை விட ஷாசியா இல்மி அழ���ு என்றும், அவரை முதல்வராக நிறுத்தியிருந்தால் பா.ஜ.க வுக்கு அழகால் வெற்றி உறுதி என்றும் ட்வீட் செய்துள்ளார். #வடபோச்சே அப்படியா, நான் பாக்கலியே என்று மறுகுகிறவர்களுக்காக\n கல்கியின் பார்த்திபன் கனவு கதையில் வரும் வரி, அத்தியாயத்தலைப்பு இது\nLabels: இட்லிவடைபொங்கல், இன்னொரு மூணு, ஊழலும் காங்கிரஸ் அரசியலும்\n தலைப்பிட்டுக் கொஞ்சம் பதிவுகளை இங்கே எழுதிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறதா கொஞ்சம் கதைகள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பிடித்த வாசிப்பு என்று பல்வேறு விஷயங்களின் கலவையாக எழுதிக் கொண்டிருந்தவை அவை.\nநாயைக் கூட்டிக் கொண்டு போனால் செய்தியல்ல நாயைத் தூக்கிக் கொண்டு போனால்.. நாயைத் தூக்கிக் கொண்டு போனால்.. தினத்தந்தி படித்தே தமிழறிவை வளர்த்துக் கொண்டதாக ஒரு இணைய உரையாடலில் என்னிடம் ஒருவர் சொன்னபோது நான் அதிக ஆச்சரியப்படவில்லை.காரணம் எதையும் ஆழமாகக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் சிரமமானதாகத் தானிருக்கிறது. வெளிப்படையாக இடைஞ்சல் தெரியாதவரை எதையும் கேள்விகள் கேட்டு, மண்டையைக் குழப்பிக் கொள்வது அனாவசியம் என்றே ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய்க்கொண்டே இருப்பதில் அப்படி ஒரு சோம்பேறித்தனம், சுகம் தினத்தந்தி படித்தே தமிழறிவை வளர்த்துக் கொண்டதாக ஒரு இணைய உரையாடலில் என்னிடம் ஒருவர் சொன்னபோது நான் அதிக ஆச்சரியப்படவில்லை.காரணம் எதையும் ஆழமாகக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் சிரமமானதாகத் தானிருக்கிறது. வெளிப்படையாக இடைஞ்சல் தெரியாதவரை எதையும் கேள்விகள் கேட்டு, மண்டையைக் குழப்பிக் கொள்வது அனாவசியம் என்றே ஒதுக்கித் தள்ளி விட்டுப் போய்க்கொண்டே இருப்பதில் அப்படி ஒரு சோம்பேறித்தனம், சுகம் அதனால் தானோ என்னவோ மொண்ணையாக மொக்கையாக எழுதுவது இணையத்தில் பொழுதுபோக்கத்தானே தவிர சீரியசாகப் பேசுவது எல்லாம் உதவாது என்றே கடந்துபோய்விடுகிறோம். முந்தைய பதிவில் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிக் கொஞ்சம் பேச ஆரம்பித்ததில் எழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம் என்று தனது பூ வனம்\nபதிவில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவி எழுப்பிய கேள்வி அதற்கு அங்கே எழுதிய பதில் இன்னமும் முக்கியமான விஷயத்தைத் தொட்டே பேச ஆரம்பிக்கவில்லை என���பதைச் சொல்லிக் கொண்டிருக்கிறது\nசெய்திகளில் பரபரப்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் மாற்றப்பட்ட விவகாரம், முதலில் கண்ணியமாக வெளியேறப் பலமுறை வாய்ப்புக் கொடுக்கப்பட்டும், கடைசிநிமிடம் வரை ஒட்டிக் இருக்கிறது கொண்டிருந்த விவகாரம், காங்கிரஸ் ஆட்சேபணை இவைகளை ஒதுக்கி வைத்து விட்டு பத்துநாட்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பதிவில் At home, Modi has shaken up the diffident foreign-policy establishment with his proactive approach and readiness to break with conventional methods and shibboleths. By taking bold new tacks, Modi is charting a course to boost India’s strategic influence both in its neighborhood and the wider world.\nமுன்னாள் மத்திய அமைச்சரும், பக்தவத்சலத்தின் பேத்தியுமான ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். வழக்கமாக வெளியேறுகிறவர்கள் செய்கிற மாதிரித்தான்-குப்புறத் தள்ளின குதிரை குழியும் பறித்ததாம் என்கிற மாதிரி,தான் எந்தத்தவறுமே செய்யவில்லை. செய்ய வைத்தது ராகுல் காந்திதான் என்று சொல்லியிருக்கிறார்.\n கூடவே பானாசீனா, கார்த்தி ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போயிருந்தா காங்கிரஸ் கட்சி இன்னும் கொஞ்சம் கூடுதலா தூய்மையடைஞ்சிருக்குமேன்னு ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லியிருக்கார் #குஷ்பூ கட்சிகுள்ளார வந்ததும் மனுசனுக்கு தெகிரியம் எக்குத்தப்பா கூடிப்போச்சு போல #குஷ்பூ கட்சிகுள்ளார வந்ததும் மனுசனுக்கு தெகிரியம் எக்குத்தப்பா கூடிப்போச்சு போல காங்கிரஸ் காரனுக்கு எதையும் சுயமாகச் செய்யத்தெரியாது.இன்னொருவர் வந்துதான் செய்துகொடுத்தாகவேண்டும் என்ற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.\n#எங்கூர்லபெண்ணியம் #பெமு வுக்கு முட்டுக் கொடுப்பதிலும் கொச்சையான கவுஜ எயுதி சர்ச்சை உண்டாக்குவதோடு முடிந்துவிடும். பிராண்டட் (மார்க்சிஸ்ட் என்றறிக) பெண்ணியம் #ஜெயகாந்தன் முன்பொருசமயத்தில் சொன்ன மாதிரி #சுதந்திரமானஅடிமைகள் ஆகவே இருந்துவிடுகின்றன.\n#மகாத்மாகாந்தி யை கோட்சேயின் துப்பாக்கி குண்டுஒருமுறைதான் சாகடித்தது. உண்மையில் அதற்கு முன்னாலேயே காந்தியைக் கொன்றது இந்தியப் பிரிவினையும் அதை ஒட்டி எழுந்த கலவரங்களில் நடந்த உயிர்க்கொலைகளும் தான் #நேரு கிரீடம் சூட்டிக் கொண்டு #mytrystwithdestiniy உரைநிகழ்த்த ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில் கலவரப் பகுதிகளுக்குத் தன்னந்தனியாக, கண்ணீருடன் சந்திக்கச்சென்ற ஒரே தலைவர் காந்திதான். சு��ந்திரத்துக்குப் பின்னால் காந்திக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு குடும்பம் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு செய்த அக்கிரமங்களோடு ஒப்பிடுகையில் கோட்சேயின் குண்டு சாகடிப்பதற்கு முன்னாலேயே #காங்கிரஸ்கட்சி காந்தியைக் கொன்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.\nமாந்தருக்குள் ஒரு தெய்வம் என்று கல்கி எழுதியது நினைவிருக்கிறதா \nLabels: கேள்வி கேளுங்கள், ட்விட்டர், மகாத்மா காந்தி, வெள்ளிக்கிழமைக் கேள்விகள்\nஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக\nஅமெரிக்க அதிபரின் மூன்றுநாள் இந்தியவிஜயம் வெளியுறவுக் கொள்கையில் மாறிவரும் சூழ்நிலைகள்,முன்னுரிமைகள், பிராந்திய பிரச்சினைகள் இவற்றில் இதுவரை இந்திய அரசும் அரசியல்வாதிகளும் கடைப்பிடித்து வந்த தெளிவற்ற நிலைபாட்டில் இருந்து ஒரு புதிய மாற்றத்தை சுட்டுவதாக இந்தச்செய்தி சொல்கிறது. முக்கியமாக நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சீனாவின் அடாவடித்தனம் குறித்த, ஒரு தெளிவான பார்வயுடனான .மாற்றம். இந்திய அமெரிக்க வணிக உறவுகள் வலுப்படுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மூன்றுமே தனித்தனிக் காரணங்களுக்காகக் கவலைப்படுகிற சூழ்நிலை உருவாகி இருக்கிறது\nஅமெரிக்கசதிக்கு வீழ்ந்துவிடாதீர்-அறிவுரை என்று தலைப்பிட்டு தி இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி, அதற்கு வாசகர் ஒருவரின் கமென்ட் இது \" சீன அரசு எச்சரிப்பதைப் போல தலைப்பை இட்டிருப்பது அபத்தம். உள்ளே விரிவாக சீன பத்திரிகைகள் எச்சரிக்கை செய்கின்றதாக இட்டிருக்கிறீர். இந்தியா எச்சரிக்கை செய்வதற்கும் இந்து பத்திரிகை எச்சரிக்கை செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்...\" இது ஒன்றே வெளியுறவுக் கொள்கை குறித்தான பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தைச் சொல்வதாக இருக்கிறது.\nஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக\nவரலாறு ,வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே இங்கே நிறையப்பேருக்கு அலர்ஜி அதனால்தானோ என்னவோ வரலாற்றைத்திரித்துப் பேசுவதும், வரலாறு என்பதே புனைவுகளால் ஆனது என்றும், இன்னும் கூடக் கொச்சையாக வரலாறு என்பது ஜெயித்தவர்களால் எழுதப்படுவது என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிற ஒன்றாக வரலாறு இருக்கிறது.இந்தப் பக்கங்களில் வரலாற்றைப்பேசுதல் என்று நாடு விடுதலையான தருணங்களில் இருந்து ச��ல விஷயங்களைத் தொடர்ந்து பேசி வந்திருக்கிறோம்.\nஇந்திய வெளியுறவுக் கொள்கை எப்படி எவரால் உருவாக்கப் பட்டது என்பதை அந்தப்பதிவில் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். சாதாரணமாக வெளியுறவுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கைகளின் நீட்சியாகவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதார, பிரதேச நலன்களை முன்னிட்டே இருக்கும். இங்கே நேரு என்கிற கற்பனாவாதியின் கைகளில் சிக்கிக் கொண்டு கொள்கை எப்படிப் படாதபாடு பட்டது என்பதையும் அங்கேயே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.\nநாடு விடுதலை அடைந்த தருணம், சுதந்திர இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தீர்மானித்தது நேருவும்,அவருடைய ஆல்டர் ஈகோ என்று கூட சொல்லலாம், வி கே கிருஷ்ண மேனனும் தான் ஆங்கிலேய அரசின் அடிச்சுவட்டை ஒட்டிப் பணி செய்ய மட்டுமே தெரிந்த ஐ சி எஸ் அதிகாரிகளுக்கு, போக வேண்டிய திசை எது என்பதை இந்த இரண்டு அதி மேதாவிகள் தான் தீர்மானித்துக் கொடுத்தார்கள்.\nநேருவுக்கு உலக சரித்திரம் அத்துப்படி சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்களிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர் சிறையில் இருந்த நாட்களில் மகளுக்கு உலக சரித்திரத்தைக் கடிதங்களிலேயே எழுதி சொல்லிக் கொடுத்தவர் அந்த ஒரு தகுதி போதாதா அந்த ஒரு தகுதி போதாதா புத்தகங்களில் சரித்திரத்தைக் கரைத்துக் குடித்து, தன்னுடைய மகளுக்கும் கடிதங்களில் சொல்லிக் கொடுக்க முனைந்தவருடைய வாரிசுகள் புத்தகம், படிப்பின் வாசனை என்றாலேயே காததூரம் ஓடுகிற அளவுக்கு இருந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை யை முன்னமே கொஞ்சம் பார்த்திருக்கிறோம்.\nசீனாவுடைய சாய்ஸ் எதுவாக இருக்கும்\nஇப்படி ஒரு கட்டுரை சென்ற செப்டம்பரில் எழுதப்பட்டதை இப்போது படித்துப் பார்த்தால் கொடுமையான காமெடியாகவே படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனா தன்னுடைய வஸ்தாத் உதார்களுடன் எவராலும் நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கப்படவில்லை என்பது சீனர்களுக்கும் புரிந்தே இருக்கிறது.\nசீனப் பொருளாதாரம் கொஞ்சம் தேக்கநிலையை நோக்கிப் கொண்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதிலும் அமெரிக்கர்கள் மிக ஊக்கத்துடன் சீனத்துப் பூனைக்கு மணிகட்டுவதில் மும்முரமாக இறங்கியிருப்பதாகவே தற்போதைய நிலவரம் இருக்கிறது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சுமார் 4 லட்சம் கோடி டாலர்களை சீனா முதலீடு செய்திருப்பதில் 2014 இன் கடைசியில் சுமார் 153 பில்லியன் டாலர்கள் குறைந்திருப்பது, அமெரிக்கர்களை பயமுறுத்துகிற ஆயுதமாக நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிரட்டிப் பார்த்தது போல இல்லை என்கிறது இந்தச்செய்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் தன் நாட்டு மக்களுக்கு நாட்டின் நிலையை எடுத்துச் சொல்லும் ஸ்டேட் ஆப் தி யூனியன் உரையில் கூட சீனா குறித்த அமெரிக்க நிலை மிகத் தெளிவாக இருந்தது.\nஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக என்று மார்க்சிஸ்டுகள் வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம். ஆனால், நேரு காலத்தில் இருந்து தொடரும் அசமந்தத் தனத்திலிருந்து இந்த தேசம் விடுபடுவதை, மாற்றங்களைத் தடுக்க முடியாது. இது குறித்து வரும் நாட்களில் தொடர்ந்து பேசுவோம். நீங்கள் தயார்தானே\nஎன்ன தோன்றுகிறது என்பதைப் பின்னூட்டங்களாகச் சொல்ல முடிகிற நண்பர்கள் அவசியம் தேவை. அப்படி இருந்தால் தான் குறைகளைத் திருத்திக் கொள்ள முடியும். பயனுள்ள பதிவாக உங்களுடைய வாசிப்புப் பட்டியலில் இடம் பெறத் தகுதி உள்ளதாக இந்தப்பக்கங்களில் தொடர்ந்து எழுத மாற்றங்கள் செய்ய உதவியாக இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்\nLabels: அரசியல், சீன பூச்சாண்டி, நரேந்திர மோடி, நேரு, பொருளாதாரம்\n1965, ஜனவரி 25. இன்றோடு எட்டாம் வகுப்பு மாணவனாக கையில் தார் டின் குச்சியுடன் பிரசாரம் தெருவில் ஹிந்தி ஒழிக என்று எழுதிக் கோஷம் போட ஆரம்பித்து ஐம்பது வருஷங்கள் ஓடிவிட்டன. மாணவர்கள் கொந்தளிப்பை #திமுக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. என்னை ஒரு #அரசியல்பிராணி யாக மாற்றிய தருணங்கள் அவை. சலூன் கடையில் காத்துக்கிடந்த நேரங்களில் கடைக்காரர் பைண்ட் செய்துவைத்திருந்த கன்னித்தீவு படிக்க ஆரம்பித்ததும் அப்படியே சலூன்காரர் அண்ணா, கலைஞர் நாவலர் என்று செய்த பிரசாரம் அல்லது மூளைச் சலவையில் மயங்கி அரசியலில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்ததும் இந்தப்பருவத்தில் தான். ஆனால் மாணவர் போராட்டம், அதைத்தவறாகக் கையாண்ட பக்தவத்சலத்தின் முட்டாள்தனம், ரேஷன் கடை விவகாரங்களால் 1967 இல் ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சியைப் பிடித்த வேகத்திலேயே அடித்தளத்தை இழக்க ஆரம்பித்தது அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கிற க���்சியாகக் காட்டிக் கொண்ட திமுக விரைவிலேயே அரிசி கடத்துகிறவர்கள், வியாபாரிகளுடைய கட்சியாக மாறி, மாணவர்களுடைய எதிர்ப்பையும் மூன்றே வருடங்களில் சம்பாதித்துக் கொண்டது. என்னுடைய அரசியல் ஈடுபாடு சலூனில் கிடைத்த பிரசாரத்தில் தொடங்கியிருக்கலாம் ஆனால் மந்திரித்து விட்ட கோழி போல எப்போதும் இருந்ததில்லை\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆரம்பித்து வைத்த சுய லாபங்களுக்காக பாராட்டு விழா எடுத்து கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது, அதை மாணவர்கள் எதிர்த்த போது உதயகுமார் மரணம் அப்புறம் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் மாணவனை அடித்துக் கொன்று தெப்பக்குளத்தில் மிதக்கவிட்டது என்று வரிசையாக திமுகவின் சுயரூபம், அந்தக் காலத்திலேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்த கதையாகவும் ஆகிப் போனது. பதின்ம வயதின் முடிவில் மாணவனாகவும் திமுக எதிர்ப்பாளனாகவும், ஸ்தாபன காங்கிரஸ் கட்சியிலும் இருந்தேன்.இந்திரா கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்து அனுபவங்கள் தொடர்புகள் ஒரு இடதுசாரியாக மாறவும் பிறகு அதிலிருந்து மீளவும் வைத்தன இதைக் கொஞ்சம் இங்கேயே பார்த்திருக்கிறோம்.\n2012 இல் மொழிப்போரைக் கொச்சைப்படுத்துவதாக ஆர்கேலக்ஷ்மண் வரைந்த கார்ட்டூன் ஒன்று NCERT பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டதை எதிர்த்து திமுக நடத்திய அக்கப்போர். கொஞ்சம் பழைய வரலாறு\nமுறைகேடான தொலைபேசி இணைப்பு புகார்: ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - தயாநிதி மாறன் அறிவிப்பு அக்கப்போர் என்றவுடனேயே கண்ணில்பட்ட செய்தி\nஇப்படி எல்லோருக்கும் கேஜ்ரிவால் மாதிரியே விவாதம் செய்கிற ஆசை வந்துவிட்டால் இந்த நாடு தாங்குமா\nஇரவல் தந்தவன் கேட்கின்றான்-அதை இல்லையென்றால் விடுவானா\nகண்ணதாசனின் இந்த வரிகள் கேட்க இதமாகத்தான் இருக்கின்றன. ஆனால், நிஜ வாழ்க்கையில் புத்தகங்களைக் கேட்கிறார்களே என்று இரவல் கொடுத்து விட்டு, அப்புறமாக அதைக் கேட்டுப் பாருங்கள்\nவிஜய் டிவியில் கோட் கோபி நீயா நானா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனும் விவாதத்தில் அவர் எழுதிய புலிநகக்கொன்றை புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு முன்னாலேயே நண்பர் இரவல் கேட்கக் கூட இல்லை, எடுத்துக் கொண்டுபோய்விட்டார். திருப்பிக் கேட்டபோது புத்தகம் திரும்பி வரவில்���ை. விரோதம்தான் வந்தது. அந்தப் புத்தகம் என்னுடைய வாசிக்க நினைத்த புத்தகங்களில் இன்னமும் வாசிக்கப்படாமலேயே இருக்கிறது.என்பது நினைவுக்கு வரவே சோகத்தில் டிவியை அணைத்து விட்டு இங்கே வந்தாயிற்று\n குடிமைப்பண்பு, பொறுப்பு இவைகளை அறிந்திருக்கிறோமா\nLabels: அக்கப்போர், கேலிச் சித்திரமும் கேடி அரசியலும், சண்டேன்னா மூணு\nஇதோ அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த #KDbrothers விவகாரம் செல்ஃப் எடுக்க ஆரம்பித்திருப்பதில் நேற்றுமுன்தினம் தயாநிதிமாறனின் முன்னாள் அந்தரங்கச் செயலாளர் மற்றும் இரண்டு சன் டிவி ஊழியர்களை சிபிஐ கைது செய்திருக்கிறது.\nகைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படும் தயாநிதி மாறனின் முன்னாள் தனி உதவியாளர் மற்றும் சன் டி.வி ஊழியர்கள் இருவர். படம்: ம.பிரபு நன்றி தி இந்து தமிழ் நாளிதழ்\nஇன்று போலீஸ் காவலை எதிர்த்து, அவர்கள் தரப்பில் செய்யப்பட்ட மனுமீது சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 27 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது.\nஏற்கெனெவே 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திமுகவை விடுவேனா என்று துரத்திக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாகவே தயாநிதி மாறன் சுற்றி வளைக்கப்படும் விவகாரமும் இருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நேற்றைக்கு தயாநிதிமாறன் கோபாலபுரம் வீட்டுக் கதவைத் தட்டியிருப்பதோடு ஸ்டாலின்,ஜிகே வாசன், தொல்.திருமா, என்று வரிசையாக ஆதரவுக்குரல்களைத் திரட்டி வருவதில் இன்றைய சேர்க்கை காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nசிலபல தொலைக்காட்சி ஊடகங்கள் சொந்தமாக இருக்கிற தெம்பில் தயாநிதி நேற்று முழுதும் அவரை சிக்க வைக்க ஒரு ஆர்எஸ்எஸ் அறிவுஜீவி தொடர்ந்து முயற்ச்சித்து வருவதாகவும் அவரை திருப்தி செய்யவே சிபிஐ ஒன்றுமறியாத, தனக்குச்சம்பந்தமில்லாத சன்டிவி ஊழியர்களைக் கைது செய்து அடித்து உதைத்து எதிரான வாக்குமூலம் வாங்க முயல்வதாகவும் சவுண்டு விட்டுக் கொண்டே இருந்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு தொடர்பில்லை என்று தயாநிதி மாறனுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி பதில் சொல்லியிருப்பது இங்கே அவருடைய இந்த வீடியோ பேட்டியில் மாறன் எப்படித் திரித்துச் சொல்கிறார் என்பது சுத்தமாகப் பல்லிளித்து வெளிச்சம் போட்டுத்தெரிகிறது.\nஎதற்கெடுத்தாலும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மானநஷ��ட வழக்குப் போடுவேனென்று மிரட்டிக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களைப் பார்த்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கடைசியாக ஒரு கேள்வி கேட்கிறார் பாருங்கள் \nமானமிருந்தால்தானே மானநஷ்ட ஈடு கேட்க முடியும் என்று வெளியில் தான் இப்படி என்றால் திமுகவுக்குள் எப்படியாம் வெளியில் தான் இப்படி என்றால் திமுகவுக்குள் எப்படியாம் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தும் கூட ஒரு பிரயோசனமுமில்லை போல\nகுமுதம் ரிப்போர்டர் அட்டைப்படம் இப்படி நக்கலாக\nபுயலுக்கு முன்னே அமைதி என்ற பாடல் வரிகளைப் போல திஹாருக்கு முன் புழல் தானா\nநிலக்கரி சுரங்க ஊழலில் விசாரிக்கப்பட்ட மௌன்சிங் என்ன சொல்லி இருப்பார் விசாரணை அதிகாரிகள் எப்படி வேர்த்து விறுவிறுத்துப் போயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே கொஞ்சம் பயமாக இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது கற்பனை அல்லது பயம் வருகிறதா\nகட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.என்று இந்தச்செய்தி சொல்கிறது\nகுஷ்பூகட்சியில் சேர்ந்த பிறகு காங்கிரஸகாரனுக்குக் கூட தைரியம் வந்துவிட்டது என்று சொல்வதா சால்வை அழகர் பானாசீனாவுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வதா\nLabels: கேடி பிரதர்ஸ், சால்வை அழகர், திமுக என்றாலே ஊழல், மன்மோகன் சிங்\n ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல\nஇஸ்ரேல் டெல்அவிவ் நகரத்தில் இன்று ஒரு 23 வயது பாலஸ்தீனிய இளைஞன் நடத்திய கொலைவெறித்தாக்குதலில் 12 பேர் குத்தப்பட்டனர். ஹமாஸ் இயக்கம் இந்த இளைஞனுடைய கிறுக்குத்தனத்தை வீரச் செயலாகப் பாராட்டியிருக்கிறது மேலும் செய்திகள் இங்கே\nஇது இங்கே வீடியோ செய்திகளாக\nPeaceful Co existence அமைதியாக ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழும் பக்குவம் வருகிற வரை பாலஸ்தீனியர்களுக்கும் சரி வெறுப்பில் எரியும் வஹாபியர்களுக்கும் சரி விடிவுகாலம் இல்லை என்பது ஏனோ இங்கே பலருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.\nகொலைவெறி பிடித்தலையும் மனிதர்களையே பேசிக்கொண்டிருந்தால் எப்படி\nஆந்திர மாநிலம் விஜயநகரம் மற்றும் கிருஷ்ணா மாவட்டம் சீமலபாடு ஆகிய பகுதிகளில்அதுல்லா ஷரீப் ஷடஜ் கதிரி பாபா (78) என்பவரை அப்பகுதி மக்கள் அன��புடன் ‘பிரியாணி பாபா’ என்றழைக்கின்றனர். இவரது குருவான காதர் பாபா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறதுஇவரது சிஷ்யரான பிரியாணி பாபா, குருவின் நினைவாக தினந்தோறும் அவரது தர்காவின் அருகே ஏழை பக்தர்களுக்கு பாசுமதி அரிசி, கோழி, ஆடு இறைச்சிகளால், நெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரியாணியை அன்னதானமாக வழங்கி வருகிறார். இவரது பக்தர்கள் வழங்கும் நன்கொடையிலிருந்து ஏழைகளுக்கு பிரியாணி வழங்கப் படுகிறது என்று உயிர்க்கருணையுடன் சேவை செய்து வரும் ஒரு மகத்தான மனிதரைப் பற்றிய செய்தி இங்கே\nஒரு புதன்கிழமை என்று தேடினால் இப்போதும் கூட 2008 இல் வெளியான A Wednesday திரைப்படம் தான் முன்னுக்கு வந்து நிற்கிறது. உன்னைப்போல் ஒருவன் என்று தமிழில் கமல்ஹாசன் ரீமேக் செய்த போது ஏகத்துக்கும் சர்ச்சைகள் ரகளைகள் இணையத்தில் நடந்த பழைய கதை இப்போதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது போல\nஇப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை சிங்கைப்பதிவர் பிரபு இணையத்தில் பகிர்ந்து\nகொண்டிருப்பதை இன்று புதன்கிழமை கண்ணில் பட்டது. கமல்ஹாசன் மீதான பழையபாசம் இன்னும் விட்டுப்போகவில்லை தொட்டுத் தொடருகிறது என்பதைப் புலப்படுத்துவதாக.\nஅது போக நடப்பு நிலவரத்தில் என்னமோ பெருமாள் முருகன் என்கிற ஒற்றைப்புள்ளியில் தான் தமிழ்நாடே கூடிக் கொந்தளிக்கிற மாதிரி ஊடகங்களில் வருகிற செய்திகள், குறிப்பாக இன்று வந்திருக்கும் இந்தச்செய்தி Tamil Nadu Rallies in Support of Novelist\nLabels: A Wednesday, எழுத்தும் எழுத்தாளனும், கட்டற்ற சுதந்திரம்\n இப்படி சொதப்புகிற விதமாக சிலவிஷயங்களை இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா நினைவில் இல்லை என்றாலும் பரவாயில்லை சொதப்புவதையே தங்கள் முழுநேரத்தொழிலாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது கொஞ்சம் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும். தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கும் இந்தச் செய்தி அதை உறுதிப்படுத்துகிற மாதிரி நினைவில் இல்லை என்றாலும் பரவாயில்லை சொதப்புவதையே தங்கள் முழுநேரத்தொழிலாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது கொஞ்சம் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும். தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கும் இந்தச��� செய்தி அதை உறுதிப்படுத்துகிற மாதிரி பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளை அப்படியே இன்னமும் பின்பற்றுவதில், எழுந்திருக்கும் சொதப்பல் இது.\nஜெயிக்கிறவனே தோற்றவனுடைய பங்கையும் சேர்த்து எடுத்துக் கொள்வான் என்கிற வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறைகளில் இருந்து விடுபட்டு தகுந்த தேர்தல் சீர்திர்த்தங்களைச் செய்தே ஆகவேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஆனால் சொதப்பிக் கொண்டே இருப்பது மனித பலவீனம் இதற்கு அழகான உதாரணம் இந்த வீடியோ இதற்கு அழகான உதாரணம் இந்த வீடியோ அம்மா தம்பி என்விரலைக் கடிச்சுட்டான் என்று புலம்பிக்கொண்டே விரலைக் கடிக்க மறுபடி மறுபடி தருகிற மாதிரி ஐந்து வருடப் பழசானாலும் கூட இந்த வீடியோவை இதுவரை 809,031,229 தரம் பார்க்கப்பட்டிருப்பதில் இருந்தே சொதப்புவது எப்படி என்பது தான் மனிதனுடைய மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறதோ\nஇதுவே இப்படியென்றால் காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கவா வேண்டும்\n.... ஆனா இந்தப் பொண்ணுங்க மனசை சைனாக்காரன் தயார் செஞ்சுருக்கான் -இது சிம்பு.\nமாட்டினாண்டா சிலம்பரசன் -இது சூரி டயலாக் எங்கே எப்படி என்று கேட்கிறீர்களா எங்கே எப்படி என்று கேட்கிறீர்களா இந்த ட்ரைலரில்தான் காதல் சொதப்பல் என்றால் சிம்பு இல்லாமலா\nஇதெல்லாம் இப்படி இருக்க அமீர்கான் அனுஷ்கா ஷர்மா நடித்து சமீபத்தில் வெளியான PK திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து யூட்யூப் தளத்தில் பார்த்த ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில் ஐயா நீங்கள் காதலில் தோல்வியடைந்தவரோ என்றொரு கேள்வி வந்தது.\n#loveiswasteoftime என்பதை நூறுவருஷ சினிமா எத்தனையோ விதங்களில் சொல்லியாகிவிட்டது என்று இந்த வீடியோவில் சொல்வது நிஜம் தான் #யார்சார்கேக்கறாங்க என்று கடைசியில் கருத்துக்கள் வேறு #யார்சார்கேக்கறாங்க என்று கடைசியில் கருத்துக்கள் வேறு இப்படிப் பகிர்ந்திருந்ததில் தான் அப்படி ஒரு கேள்வி காதலில் ஜெயித்தவர்கள் கூட இப்படித் தங்களுடைய அனுபவத்தை உள்ளது உள்ளபடி உடைத்துச் சொல்லியிருக்கலாமே என்று சொல்லியும் பார்த்தேன்.காதில் வாங்கிக் கொண்டார்களா என்பதே இன்னும்ம் சொதப்புகிற விஷயம் தான்\n ஒரு புது வாரத்தின் தொடக்கம். ஆரம்பத்தில் கொஞ்சம் சோம்பல், சோகத்துடன் ஆரம்பித்தாலும் ,,அதாச்சும் காங்��ிரசில் ஆரம்பிச்சு #loveiswasteoftime வரை ஜாலியாக வந்தாச்சு இல்லியா\nLabels: சொதப்பல்கள் பலவிதம், மண்டேன்னா ஒண்ணு\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஒபாமா விஜயம் இங்கே இப்போ எதுக்காக\n ஆனால் அந்தப் புதன்கிழமை அல்ல\nஅந்த ஏழு நிமிடங்களும் பெருமாள் முருகனும் : கருத்து...\n புத்தகக் கண்காட்சியும், புத்தகம் ...\nசெவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள் : எண்ணெய் சுடுநீர்\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nநம்மைச் சுற்றிவரும் செய்திகளில் முக்கியமான சில செய்திகளை முதலில் பார்த்துவிடலாம் ஏனெனில் இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மையும் பாதிக்கக் க...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசிய���் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (82) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வ��்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) தேர்தல் களம் (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்��ி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/deiveekathin-varugai", "date_download": "2019-10-18T16:31:25Z", "digest": "sha1:ELGA3SYDZYBXG26SRAUWA7A3XUQJUD3W", "length": 12439, "nlines": 220, "source_domain": "isha.sadhguru.org", "title": "தெய்வீகத்தின் வருகை", "raw_content": "\n1997 தைப்பூசம் நாளில் (உத்தராயண காலத்தின் முதல் பௌர்ணமி) விஜி அவர்கள் மஹாசமாதி அடைந்ததற்கு இரண்டு நாளுக்குப்பின் சத்குரு பேசியது…\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த திசையிலிருந்து வரப்போகிறது என்று நாங்கள் பார்த்திருந்தோம், அப்போது அது வந்தது - விஜி தன் உடலை உதறிச் சென்றுவிட்டாள், பிரதிஷ்டை நிறைவடையாமல் நின்றுவிட்டது. அவள் மஹாசமாதி அடைந்துவிட்டாள், நாங்கள் மீண்டும் துவங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம்.\nசத்குரு: \"மக்களுக்கு விஜி என்பவள் யார் என்பதை விளக்குவது எனக்கு எப்போதுமே கடினமாக இருந்திருக்கிறது. விஜி என்று நான் சொல்லும்போது அவளை என் மனைவியாகவோ ஒரு பெண்ணாகவோ நான் குறிக்கவில்லை. ஒரு உயிராகக் கூட, என் அனுபவத்தில் அவள் எப்போதும் அற்புதமாவே இருந்திருக்கிறாள். ஆனால் உங்களில் பலபேர் அறிந்தது போல, மிகத் தீவிரமான உணர்ச்சிகள் கொண்டவளாக அவள் திகழ்ந்தாள். அவளுடைய குழந்தை போன்ற தன்மையால், அவளுக்குள் இருந்த உணர்வுகள் எதுவாயினும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாது எப்போதுமே வெளிப்பட்டது. ஆன்மீகத் தேடுதலுடையவர்கள் அனைவருக்கும் உச்சபட்ச இலக்காகக் கொண்டிருக்கும் மஹாசமாதியை அவள் இப்போது மிக சாதாரணமாக அடைந்துவிட்டாள்.\nபொதுமக்களில் பெரும்பான்மையினர், உண்மையான ஆன்மீக சாதகர்கள் வாழ்ந்த காலம் முடிவடைந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்போது இங்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை மெய்யான சாதகர்��ளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது - அவர்களின் காலம் ஒருபோதும் முடிவடையாது.\nஇந்த கட்டத்தில் இங்குள்ள எவரும் உடலை உதறிச் செல்வது என்னுடைய விருப்பமில்லை, ஆனால் எப்படியோ இது அவளுடைய விருப்பமாகிவிட்டது. \"ஷம்போ\" என்ற மஹாமந்திரத்திற்குள் அவள் கரைந்துவிட்டாள். இது சரியா தவறா என்று நானும் வேறு எவரும் கேள்வி கேட்பதற்கில்லை. அவரையே கேள்வி கேட்கும் அளவு நான் பெரியவனில்லை.\nஇது வியக்கத்தக்கது, உண்மையில் நம்பமுடியாதது. என்னுடைய உதவி கூட இல்லாமல் இந்த உடலோடு உள்ள பிணைப்பைக் கடந்து சென்றுவிட்டாள். அவளுடைய அன்பால் அவள் கடந்து சென்றிருக்கிறாள். நம்முடைய அன்பால் நாம் இங்கேயே இருந்து நம் கைகளில் இருக்கும் வேலையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.\"\nஆஉம் ஷம்போ ஷிவ ஷம்போ ஜெய ஷம்போ மஹாதேவா\n1997-ல், தைப்பூசத்தன்று (உத்தராயணத்தின் முதல் பௌர்ணமி தினத்தன்று) விஜி மஹாசமாதி அடைந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சத்குரு பேசியதிலிருந்து இது தொகுப்பட்டது.\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:04:30Z", "digest": "sha1:J6YFISH3CVGBH6OUDUPDBYQWRLTMHM6I", "length": 6700, "nlines": 98, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:மெய்ப்புப் பற்றிய உரையாடல்கள் - விக்கிமூலம்", "raw_content": "\nமெய்ப்புப் பணியை சிறப்பாக செய்ய தொடங்கிய உரையாடல்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூல்கள்-2015-வடிவமைப்பு (1 பகு, 49 பக்.)\n\"மெய்ப்புப் பற்றிய உரையாடல்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nவிக்கிமூலம் பேச்சு:இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்\nஅட்டவணை பேச்சு:உமார் கயாம் (புதினம்).pdf\nஅட்டவணை பேச்சு:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf\nஅட்டவணை பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf\nபக்கம் பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1.pdf/12\nஅட்டவணை பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf\nஅட்டவணை பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-4.pdf\nஅட்டவணை பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf\nபக்கம் பேச்சு:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/258\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2016, 16:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/69", "date_download": "2019-10-18T16:07:25Z", "digest": "sha1:QU7MTOOVHZWGZ5CXESLF7ZXA7DS2ZKDL", "length": 6990, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/69 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/69\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநோவன செய்யினு மேவன செய்தல்;\nதவச்சிறி தாயினும் மிகப்பல விருந்து\nபாத்தூண் செல்வம்; பூக்கமழ் இரும்பொழில்\nதன்மனைக் கிழத்தி யல்லதைப் பிறர்மனை\nஅன்னையிற் றீரா நன்ன ராண்மை; ” (ஞானாமிர்தம்)\nஎன்னும் இன்னவகையான நன்னயங்கள் யாவும் ஒருங்கே வாய்ந்து பெருங்குணக்குரிசிலாய் இவர் சிறந்திருந்தார்.\nஅரசராயினும் முனிவராயினும் ஏதேனும் தமக்கோர் துயர மணுகினால் இவரையணுகி இடர் நீங்கி இன்புற்று நின்றார். சிறியாரைப் பெரியார் நலியாதபடி எவரையும் இவர் பேணி வந்தார். நல்லவர்க்கெல்லாம் நற்றாய் என இவர் நண்ணியிருந்தார். எழை பங்காளரா யிசைந்திருந்தமையால் இறை யென எவரும் இவரை இறைஞ்சி யேத்தினார். தாம் கருதிய வினையைக் கடைபோகச் செய்து உறுதிபெற முடிக்கும் உண்மையாளராயிவர் உயர்ந்திருந்தார்.\nஒருமுறை உத்தரகுருவிலிருந்து வந்த முனிவர் சிலர் நைமிசத்தின் தென் பாலிருந்த ஓர் தனி வனத்தில் அச மேதம் என்னும் அரிய வேள்வி ஒன்றை ஆற்றி நின்றார். அவ் வேள்வியருகில் மந்திர முறையோடு நாட்டியிருந்த யூபத்தறியில் ஒர் ஆட்டைக்கொண்டுவந்து கட்டியிருந்தார். இயல்பாக அவ்வழி வந்த இவர் அதன் நிலைமையை நோக்கி நெஞ்சம் இரங்கி அதனை அவிழ்த்துவிடும்படி அவரிடம் உரைத்தார். வேதத்தில் கூறிய விதிப்படி யாங்கள் இவ்யாகத்தைச் செய்கின்றோம்; தேவர் வேறு கூறுவது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 மே 2018, 18:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/413", "date_download": "2019-10-18T16:49:08Z", "digest": "sha1:WJLZDDKD4QXUEA76ADSUH2YFXZLWK5BR", "length": 8704, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/413 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n398 அகநானூறு - மணிமிடை பவள்ம்\nபாடிய நற்14 இல் கரையைப் பள்ளித்தொல் கரை’ என்று கூறிய சிறப்பால் இந்த அடைமொழி பெற்றனர் எனலும் பொருந்தும். இந்நூற் செய்யுளுள் (282) குறிஞ்சியின் வளமும், அக்காலத்து மகளிர் வல்லே வருக வரைந்த நாள் என, நல்லிறை மெல்விரல் கூப்பி, இல்லுறை கடவுட்குப் பலிக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படும். நக்கண்ணையார் (25)\nஇவர் பெண் பாலார். பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் எனவும், திண்பொற் கோழிக் காவிதிமகன் கண்ணனார். நக்கணன் எனவும் இதனைப் பாடியோர் பெயர் காணப்படும். உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தனது மகனான போர்வைக் கோப்பெருநற்கிள்ளியைக் காதலித்து, அவன் தந்தையோடு மனவேறுபாடு கொண்டு வேற்று நாடு செல்ல, அதனால் துயருற்று அழுது புலம்பியவர் (புறம் 83, 84) அழிசி என்பானது ஆர்க்காட்டையும் இவர் நற்றிணைப் பாடலுள் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவர் பாடியவையாகக் காணப்படுவை நற்றிணையுள் இரண்டும், அகத்தில் ஒவ்வொன்றும், புறத்துள் மூன்றும் ஆக ஆறு செய்யுட்கள். இப் பாடலுள், ‘மழை பெரிது பெய்த காலத்துச் சிறு கோட்டுப் பெருங்குளத்தைக் காக்கும் காவலனைப் போல, அன்னையின் காவலும் கடுமையாயிருக்கின்றதென இவர் சொல்வது மிக்க நயம் உடையதாகும்.\nநக்கீரனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரை நக்கீரனார் எனவெல்லாம் இவர் பெயர் காணப்படும். பத்துப்பாட்டுள், திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை என்னும் இருநூல்களும், அகத்துள் 17, குறுந்தொகையுள் 8, நற்றிணையும் 7, புறத்துள் 3, ஆக 35 செய்யுள்களும் இவர் பாடியவையாகக் கிடைத்தவை. இறையனார் களவியலுக்குச் சிறந்த உரை வகுத்து, அதன்மூலம் சங்ககால உரை நடைச் சிறப்பை நாம் காணச் செய்தவரும் இவரே. இவர் கபிலர் பரணர் ஆகியோர் காலத்தவர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கரிகாற்சோழன், இருங்கோ வேண்மான் மற்றும்பலர் இவராற் பாடப்பெற்றோராவர். இவர் வேறு; நக்கீரதேவநாயனார் வேறு. காதலரை ஊழ்வினை கூட்டும் என்பதைத், ‘தொன்றுபடு நட்பிற் செயிர்தீர் நெஞ்சமொடு, செறிந்தோர் போல’ எனக் (205) கூறியவர் இவர். இவர் பாடல்களுள் வரலாற்றுச் செய்திகள் மிகுதியாக விளங்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/447", "date_download": "2019-10-18T16:01:59Z", "digest": "sha1:SHQPOLF7VN7VVA6BNNVSMIAJ564TAEXP", "length": 6431, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/447 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க��கப்படவில்லை\nஇந்திரா 403 \"அந்தக் குழந்தை குறை ப்ரசவமா, நிறை ப்ரசவமா, இருந்து போச்சா, உடனேயே போச்சா, எதுவும் அறியேன். இப்போ நீ அழுவது சுமந்த கனத்துக்கா, வளர்த்த பாசத்துக்கா, உனக்குத்தான் தெரியும். துக்சங் களை ஒப்பிட்டுப் பார்ப்பது முறையல்ல. அவரவர் துக்கம் அவரவருடையது. ஆனால் இப்போ உன் மடியில் ஒரு குழந்தையிருக்கிறது. அது உன் முகத்தைப் பார்த்துச் சிரிக்க, நீ அதன் முகத்துள் குனிந்து சிரிக்க...' இதெல்லாம் நானா எனக்கும் இப்படிப் பேச வருமா எனக்கும் இப்படிப் பேச வருமா அப்புறம் இரண்டு மாதங்களுக்கொரு முறை, அங்கு போவேன். என் வீட்டுக்கு நான் அவர்களை அழைக்க வில்லை. நான் அழைக்காமல் அவர்கள் எப்படி வரு வார்கள் அப்புறம் இரண்டு மாதங்களுக்கொரு முறை, அங்கு போவேன். என் வீட்டுக்கு நான் அவர்களை அழைக்க வில்லை. நான் அழைக்காமல் அவர்கள் எப்படி வரு வார்கள் - கீதாவுக்கு முதல் ஆண்டு நிறைவு வந்தபோது, நான் சீனுவிடம் பணம் கொடுத்து, குழந்தைக்கு ஏற்றபடி, காஞ்சிபுரம் பட்டுத் துண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னேன். திணறிப் போனார்கள். எப்படியும் அந்த நாளிலும் அது ஒரு கணிசமான ஐட்டம் அல்லவா - கீதாவுக்கு முதல் ஆண்டு நிறைவு வந்தபோது, நான் சீனுவிடம் பணம் கொடுத்து, குழந்தைக்கு ஏற்றபடி, காஞ்சிபுரம் பட்டுத் துண்டு வாங்கிக் கொள்ளச் சொன்னேன். திணறிப் போனார்கள். எப்படியும் அந்த நாளிலும் அது ஒரு கணிசமான ஐட்டம் அல்லவா அது சரி, ஐயாவுக்கு எங்கிருந்து இந்தத் தாராளம் அது சரி, ஐயாவுக்கு எங்கிருந்து இந்தத் தாராளம் குழந்தை மேல் பாசம் பொங்கிற்றோ குழந்தை மேல் பாசம் பொங்கிற்றோ இல்லை கொல்லையில் காசு மரமா இல்லை கொல்லையில் காசு மரமா திருவல்விக்கேணியில் அதுவும் வாடகை வீட்டில் கொல்லைப்புறமா திருவல்விக்கேணியில் அதுவும் வாடகை வீட்டில் கொல்லைப்புறமா இடமும் ஏவலும் நன்றாப் பார்த்துக் கேட்டேளே இடமும் ஏவலும் நன்றாப் பார்த்துக் கேட்டேளே அந்தக் குழந்தையை நான் தொட்டது கூட இல்லை. அப்போ அந்தக் குழந்தையை நான் தொட்டது கூட இல்லை. அப்போ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/27/patil.html", "date_download": "2019-10-18T16:16:40Z", "digest": "sha1:QKDBHW5AMUQP6DD46Z73TDJSKORFVJR5", "length": 20161, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் வந்தார் பாட்டீல்: ஜெவுடன் சந்திப்பு | TN CM apprises Patil on the extent of damage - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் வந்தார் பாட்டீல்: ஜெவுடன் சந்திப்பு\nகடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட சேதத்தை நேரில் கண்டறிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று தமிழகம் வந்தார்.ஆளுநர் மாளிகையில் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.\nசிவராஜ் பாட்டீல் நேற்று ஆந்திராவில் கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட இடங்களை விமானம் மூலம் பார்வையிட்டார்.அதனையடுத்து இன்று காலை அவர் சென்னை வந்தார்.\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nபாதிக்கப்��ட்ட பகுதிகளில் தமிழக அரசு சிறப்பாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம்மற்றும் ஹெலிகாப்டர்களை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. அவற்றை மத்திய அரசு வழங்கும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க மத்திய அரசின் உதவியை தமிழக அரசு கேட்டுள்ளது. அதையும் மத்திய அரசு வழங்கத்தயாராகவே இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அது குறித்து முடிவு எடுப்பேன்.\nஅந்த இடங்களுக்குச் செல்லும் முன்பு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசவிருக்கிறேன். இலங்கையில் மீட்புப் பணிகளைமேற்கொள்ள இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டு விட்டன என்றார்.\nபின்னர் ஆளுநர் மாளிகை சென்ற பாட்டீல் அங்கு ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக சேதம் குறித்துகுறிப்பிட்ட ஜெயலலிதா, மத்திய அரசிடம் இருந்து தாராள நிதியை எதிர்பார்ப்பதாகக் கூறினார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள்நீடித்தது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ் பாட்டீல், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாகவும், மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.\nஇதனையடுத்து ஜெயலலிதா கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைப் பார்வையிட விமானத்தில் கிளம்பிச் சென்றார்.\nபின்னர் சிவராஜ் பாட்டீல் சென்னையில் பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.அப்போது தங்களுக்கு மாநில அரசு உரிய முறையில் நிவாரண உதவிகளைச் செய்யவில்லை என பல பொது மக்களும் புகார் கூறினர்.\nஅதன்பின்பு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கடலூர், நாகப்பட்டினம்மாவட்டங்களுக்குச் செல்கிறார்.\nஇன்றிரவு சென்னையில் தங்கும் பாட்டீல், நாளைக் காலை அந்தமான் செல்கிறார்.\nஇந் நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை பாஜக தலைவர் அத்வானி இன்று நேரில் பார்வையிட்டார்.\nகடல் கொந்தளிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த அத்வானி, இது தேசிய அழிவு என்றுகுறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்குஅவர் வேண்டுகோள் விடுத்தார்.\nதமிழகம் வந்த அத்வானி, சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் முன்னாள் பாஜகதலைவர் வெங்கைய்யா நாயுடு, அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் ஆகியோரும் உடன் சென்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அத்வானி, தேவையான நிவாரண நிதி வழங்க மத்திய, மாநில அரசுகளுடன் பேசுவதாகஉறுதியளித்தார். பின்னர் நிவாரண முகாம்களுக்கும் சென்று பார்வையிட்டார். பின்னர் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்குப்புறப்பட்டுச் சென்றார்.\nமுன்னதாக அந்தமான் நிக்கோபார் மாநிலத்தின் துணை நிலை ஆளுநருடன் தொலைபேசியில் பேசிய அத்வானி, அங்கு சேத விவரங்களைக்கேட்டறிந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-49955141", "date_download": "2019-10-18T16:33:00Z", "digest": "sha1:3UNPTG2X6EM37CVAGBDQCRSD65SO4MSX", "length": 17443, "nlines": 149, "source_domain": "www.bbc.com", "title": "பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் - முக்கிய தருணங்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே: லொஸ்லியா குறித்த கமலின் கவிதை, படவாய்ப்பை பெற்ற தர்ஷன் - முக்கிய தருணங்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமுகேன் 7 கோடியே 64 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும், சாண்டி 5 கோடியே 83 லட்சம் வாக்குகளை பெற்றதாகவும் கமல் அறிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை MUGEN RAO / FB\nஅடுத்த இரு இடங்களில் லொஸ்லியாவும், ஷெரீனும் பிடித்தனர்.\nபிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சில முக்கிய தருணங்களை இங்கே தொகுத்துள்ளோம்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன், அவர் கைப்பட எழுதிய கவிதை கடிதத்தை லொஸ்லியா, முகேன், சாண்டி மற்றும் ஷெரீனுக்கு வழங்கினார்.\nசாண்டி குறித்து கமல் எழுதிய கடிதத்தில் , \"உள்ள போறப்ப மாஸ்டர் சாண்டி...இப்ப நீட்டா போயிட்டப் பார் அதையும் தாண்டி, 105 நாளா நீ கத்துனது எல்லாம்... இன்னும் நல்லவனா உன்னை மாத்திடும் பாரு... சென்னைநாயக்கர் பட்டணம் இல்லை இந்த செந்தமிழ் நாடே இதை நம்புது பார்...\" என்று குறிப்பிட்டு இருந்தார்.\n\"நண்பர்கள் கொஞ்சமாய் குறைத்த பெயர் கொண்ட லியா, வெளி உலகம் வியக்குது உன்னை விளங்கு 'லியா'... பெருகிவரும் ஆதரவும் புரிய 'லியா'... பெருகிவரும் ஆதரவும் புரிய 'லியா' புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க 'லியா' புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க 'லியா' சிகரம் தொட நீ ரெடியா லாஸ் 'லியா' சிகரம் தொட நீ ரெடியா லாஸ் 'லியா'\" என்ற கவிதையை எழுதி லொஸ்லியாவுக்கு பரிசளித்தார்.\nஷெரீன் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதி இருந்தார் கமல்.\n\"பாட்டுக்கு பாட்டெடுத்து நீ பாடுவதைக் கேட்டிடவே உன் நாட்டிலும் ஆள் இருக்கு என் நாட்டிலுமே ஆள் இருக்கு வந்தவரை வாழ வைக்கும் பல சான்றுகளும் இங்கு இருக்கு மற்றதெல்லாம் நினையாம நல்லா பணிவுடனே வெற்றி தொடு\" என்று முகேன் குறித்து எழுதி இருந்தார்.\n'நிகழ்வுக்கு வராத மதுமிதா, சரவணன்'\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சரவணனும், மதுமிதாவும் கிராண்ட் பிக் பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்ச்சிக்கு வரவில்லை. இவர்களைத் தவிர ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, சேரன் பிக்பாஸிலிருந்து முதலில் வெளியேறிய வனிதா முதல் இறுதியாக வெளியேறிய தர்ஷன் வரை அனைத்து பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர்.\n\"சக போட்டியாளர்கள் என்னை துன்புறுத்தினார்கள்; கமல் கண்டிக்கவில்லை\"\nபிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்\nபிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் - அழுத சக போட்டியாளர்கள்\n'சிறப்பு விருந்தினராக ஸ்ருதியும், ரித்விகாவும்'\nபிக்பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ருதியும், ரித்விகாவும் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்,.\nரித்விகா பிக்பாஸ் வீட்டிலிருந்து கிளம்பும் போது ஷெரீனையும், ஸ்ருதி லொஸ்லியாவையும் உடன் அழைத்து வெளியேறினர்.\nபிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க நடிகர் கமல்ஹாசன் நினைவே ஒரு சங்கீதம் பாடலை நிகழ்வில் பாடினார்.அது போல கஸ்தூரியும், சாக்ஷி அகர்வாலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினர்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் இந்த நால்வரில் அதாவது, 'ஷெரீன், லொஸ்லியா, சாண்டி, முகேன்' - இவர்களில் யாரையாவது ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என கமல் கேட்டார். அதில் பெரும்பாலானவர்கள் முகேனையே தேர்ந்தெடுத்தார்கள் சேரன் உட்பட.\nவனிதாவும் கவினும் லொஸ்லியாவை தேர்ந்தெடுத்தார், பலர் முகேனை தேர்ந்தெடுத்துவிட்டதால் நான் சாண்டியைத் தேர்ந்தெடுக்கிறேன் என சாண்டியைத் தேர்ந்தெடுத்தார் தர்ஷன், மீரா மிதுனும் சாண்டியை தேர்ந்தெடுத்தார்.\n\"பிக்பாஸ் வீட்டை விட்டு உடனே வெளியேறுங்கள்\": சேரனுக்காக உருகும் வசந்த பாலன்\nசாண்டி, லாஸ்லியா, முகேன் பெயர் எழுதப்பட்ட 3 ஜாடிகளில் அவர்களுக்கு வழங்க விரும்பும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு திரவத்தை ஊற்றும்படி ஷெரீனிடம் கமல் கேட்டார் சாண்டிக்கு அதிகமாகவும் அடுத்த இடத்தை முகேனுக்கும் மூன்றாவது இடத்தை லாஸ்லியாவுக்கும் கொடுத்தார் ஷெரீன்.\nபிக்பாஸ் சீசன் 3 ஃபினாலே நிகழ்வில் கவினுக்கு 'கேம் சேஞ்சர் கவின்' விருது வழங்கப்பட்டது.\nவனிதாவுக்கு 'கட்ஸ் அண்ட் கிரிட்ஸ்' விருதும், சேரனுக்கு 'மோஸ்ட் டிசிப்ளின்மேன்' விருதும், ஷெரீனுக்கு 'பெஸ்ட் பட்டி' விருதும், தர்ஷனுக்கு 'ஆல் ரவுண்டர்' விருதும் வழங்கப்பட்டது.\n'சினிமா வாய்ப்பும், வனிதாவும்... தர்ஷனும்'\nபிக்பாஸ் மேடையிலேயே கமலிடம் சினிமா வாய்ப்பு கேட்டார் வனிதா. மழுப்பலாக பதில் சொன்ன கமல், தர்ஷனுக்கு வாய்ப்பளித்தார். இனி தர்ஷனும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் குடும்பத்தில் ஒருவரென கூறி, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேட்ச்சை அவருக்கு அணிவித்தார்.\nதர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது குறித்து அவர் நண்பர்கள் கூறுவது என்ன\nBiggBoss 3 winner Mugen's unheard story | அன்பு அனாதை இல்லை முகேன் - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\n\"அன்பு அனாதை இல்லை முகேன்\" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\nமுகமூடி அணியத் தடை: ஹாங்காங்கில் கிளர்ந்தெழுந்த மக்கள், வெடித்த போராட்டம்\nபிக்பாஸ் 3: சாண்டி, ஷெரீன், முகேன், லொஸ்லியா - இவர்தான் வெற்றியாளரா\nவிஜய் 64 இதுவரை வண்டியில் ஏறியவர்கள் #OntheBoard\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2372197", "date_download": "2019-10-18T17:48:10Z", "digest": "sha1:AAN6KBBARWAYXWXIC72DP7HBOXX6GQT7", "length": 19132, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "| பொது செய்திகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் பொது செய்தி\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் அக்டோபர் 18,2019\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் அக்டோபர் 18,2019\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் சீமான் அக்டோபர் 18,2019\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோப��் 18,2019\nகொலு பொம்மைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கிறது. மாயவரம், கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காதி தொழிலாளர்கள் செய்யப்பட்ட மண்பொம்மைகள் இங்கு வந்துள்ளன. 30 ஆண்டுகளுக்கு மேலாக கொலு கண்காட்சி நடத்தி வருகிறோம். தொடர் வாடிக்கையாளர்கள் தங்களது அலைபேசி எண் கொடுத்து பொம்மைகள் வந்த பின் அழைக்க கூறுவார்கள்.\nடி.உதயன், மேலாளர், சர்வோதய சங்கம், கதர்பவன், விருதுநகர்.\nரூ.60 முதல் ரூ.3,500 வரை\nஎங்களிடம் நுாற்றுக்கு மேற்பட்ட வகைகளில் பொம்மைகள் உள்ளது. இந்தாண்டு வந்துள்ள பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 10 சதவீதம் தள்ளுபடியில விற்பனை செய்து வருகிறோம். ரூ.60 முதல் ரூ.3,500 வரை பொம்மைகள் கிடைக்கின்றன. குழு பொம்மைகள், தனி பொம்மைகளும் கிடைக்கின்றன.\nசித்ரா, காதி ஊழியர், கதர் பவன், விருதுநகர்.\nஒவ்வொரு ஆண்டும் கண்காட்சியை பார்க்கிறோம். விருதுநகரில் இங்குதான் தரமான பொம்மைகள் கிடைப்பதால் நவராத்திரி வழிபாட்டிற்காக பொம்மைகள் வாங்கி செல்கிறோம். தள்ளுபடி விலையில் விற்கபடுவதால் ஏழை வீட்டினரும் பயன்பெற முடிகிறது.\nசண்முகநாதன், ஓய்வு அரசு ஊழியர் , விருதுநகர்.\n4 முதல் 5 ஆண்டுகளாக கதர்பவன் வாடிக்கையாளராக இருந்து வருகிறோம்.\nபொம்மைகள் தவிர அனைத்து வகையான பொருட்களும் வாங்குகிறேன். இந்தாண்டு புதுவரவுகள் மிகவும் வியப்புடன் அழகையும் சேர்த்தே தருகின்றன. நிச்சயம் அதிக பொம்மைகள் வாங்குவேன்.\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n மழைநீர் செல்ல ஓடையில் வழியில்லை..\n2.'பதில் சொல், அமெரிக்கா செல்' போட்டி; தினமலர் மாணவர் பதிப்பு வினாடி வினா\n2.டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\n5.பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் சிறப்பு முகாம்\n1.பல்லாங்குழி ரோடு; காட்சிப்பொருளான கழிப்பறை; விரக்தியில் வி.வி.ஆர்., காலனி மக்கள்\n2.வீடு தேடி வரும் விஷப்பூச்சிகள் நோய் பரவும் அபாயம்\n1.பிளாஸ்டிக் மறுசுழற்சி மையத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியவர் கைது\n3.20 ஐ சீண்டிய 55 கைது\n4.ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில���, நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2018/08/04162031/1181719/Tata-testing-the-sixspeed-AT-gearbox-on-the-Harrier.vpf", "date_download": "2019-10-18T17:30:03Z", "digest": "sha1:N3J2WHDUBYLMB54BGENFKMJN5YVOLXEV", "length": 6468, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata testing the six-speed AT gearbox on the Harrier?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் புனேவில் சோதனை செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடலில் 9-ஸ்பீடுக்கு மாற்றாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது.\nஇந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nடாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. #tataharrier #Tatamotors\nTata Motors | டாடா மோட்டார்ஸ்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/05162339/1189185/textiles-shop-money-Documents-robbery.vpf", "date_download": "2019-10-18T17:38:38Z", "digest": "sha1:PWTNSGWGR4OVDTPJRIK2VFLJUHSDHDUW", "length": 7079, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: textiles shop money Documents robbery", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுன்னூரில் ஜவுளிக்கடையில் பணம்- ஆவணங்கள் திருட்டு - 2 பேர் கைவரிசை\nபதிவு: செப்டம்பர் 05, 2018 16:23\nகுன்னூரில் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ஜவுளிக்கடையில் பணம் மற்றும் ஆவணங்களை திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதி யில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் நரேஷ்குமார். இவரது கடைக்கு நேற்று மாலை வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் துணி எடுக்க வந்தனர்.\nகடை உரிமையாளர் துணிகளை வரிசையாக எடுத்து வைத்தார். துணியின் டிசைன் பிடிக்கவில்லை. வேறு தாருங்கள் என்று அவர்கள் கேட்டனர். கடையில் வேறு ஊழியர்கள் இல்லாததால் அருகில் உள்ள குடோனுக்கு வேறு துணிகளை எடுத்து வர கடை உரிமையாளர் சென்றார்.\nஅங்கு வேறு துணிகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார். கடையில் வந்து பார்த்தபோது துணிவாங்க வந்த வாலிபர்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் கல்லா பெட்டியை பார்த்தபோது அதில் இருந்து ரூ.30 ஆயிரம் பணம், ரேசன் கார்டு, பான் கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருட்டுபோனது தெரியவந்தது.\nதுணிவாங்க வந்த வடமாநில வாலிபர்கள் கைவரிசை காட்டியது குறித்து குன்னூர் போலீசில் நரேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையில் திருடிய வாலிபர்களை தேடி வருகிறார்கள்.\nமுதல் கட்ட விசாரணையில் கைவரிசை காட்டியவர்கள் சுற்றுலா பயணிகள் அல்ல. இந்த பகுதியில் ஏதோ ஒரு கம்பெனியில் தங்கி வேலை செய்து வருபவர்கள் என்று தெரியவருவதாக போலீசார் கூறினர். ஜவுளிக் கடை, நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்துமாறு போலீசார் கடை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டனர்.\nதிருவாரூரில் குளக்கரையில் இறந்து கிடந்த மூதாட்டி\nநாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது\nதிருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி\nபேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது\nமேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/07/18153501/1177377/ENGvIND-India-Squad-for-the-first-three-Tests-against.vpf", "date_download": "2019-10-18T17:36:17Z", "digest": "sha1:CDJ2Q7SYGCYKX343QP4OEQXUGKHBP24M", "length": 8400, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ENGvIND India Squad for the first three Tests against England", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND @RishabPant777\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது.\nஇந்நிலையில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் டெஸ்டின்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியடையாத முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nசகா காயத்தில் இருந்து மீளாததால் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.\n18 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-\n1. விராட் கோலி (கேப்டன்), 2. ரகானே (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. புஜாரா, 6. முரளி விஜய், 7. கருண் நாயர், 8. தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), 9. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 10. அஸ்வின், 11. ஜடேஜா, 12. குல்தீப் யாதவ. 13. ஹர்திக் பாண்டியா. 14. மொகமது ஷமி, 15. இசாந்த் சர்மா, 16. உமேஷ் யாதவ், 17. பும்ரா, 18. சர்துல் தாகூர்.\nRishabh Pant | DK | Kuldeep Yadav | shardul thakur | ரிஷப் பந்த் | தினேஷ் கார்த்திக் | குல்தீப் யாதவ் | ஷர்துல் தாகூர்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதி கைது\n43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை\nமும்பையில் தேர்தல் பிரச்சாரம் - சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை\nஇம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:41:25Z", "digest": "sha1:C6JM5CIJ4Y3OXU2UCHLTPUHUR6JF4SOA", "length": 17979, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபெண்களே பிரச்சினன்னா பெட்டியை தூக்கிக்குனு அம்மா வீட்டு ஓடாதீங்க\nபெண்களே பிரச்சினை என்றதும் பெட்டியை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டு ஓடாதீங்க கணவருக்கு பிடித்த மனைவியாக இருப்பது கடினமான விஷயம் அல்ல.தற்போது திருமணம் முடி… read more\nகணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா\nகணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம… read more\nருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம்\nருத்ராட்சம் மாலை அணிய வேண்டாம் ருத்ராட்சை மாலையை பலர் அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்பது சிவனுக்கு உகந்த ஒன்று ஆகும். ஆனா… read more\nதிருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல்\nதிருமணமான புதிதில் பெண்கள் சந்திக்கும் சங்கடங்களும் சவால்களும் -ஓர் உளவியல் அலசல் காலையில் இவ்வளவு நேரமா தூங்குவது, சோறு பொங்கும் போது தண்ணீர் இவ்வள… read more\n ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்\n ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூ… read more\nவியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்\nவியாழன்தோறும் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வியாழன்தோறும் நவகிரகங்களில் முதன்மையானவராக இரக்கும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிப… read more\nவெண்புரவியில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு.\nஉங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால்,\nஉங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் கையில் திருமண ரேகைக்கு அருகில் 4 சிறிய ரேகைகள் இருந்தால், உங்கள் திருமண ரேகைக்… read more\nஉங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால்\nஉங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் கையில் உள்ள திருமண ரேகை முறிந்திருந்தால் உங்கள் திருமண ரேகையில் முறிவு ஏற்பட்டால் அது உங்கள் வா… read more\nமணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்\nமணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பற்பல கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெ… read more\nஅண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்\nஅண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள் அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர்… read more\nகாதல் எங்கோ இருக்கிற பொருள் அல்ல. அது நம்மிடம் தான் இருக்கிறது. நாம் ஆணோ பெண்ணோ நமக்களிக்கப்பட்ட தொழிலை நேசிப்போமெனில்... நாம் தான் காதலிக்கப்படுவோம்.… read more\nகன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால்\nகன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் கன்னிப்பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைப்பட்டு வந்தால் நீண்ட நாட்களாக திருமணம் தட… read more\nஉங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்\nஉங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல் உங்கள் வீட்டு திருமணம் – திட்டமிடுதலும் ஆயத்தமாதலும் –… read more\nதமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு\nதமிழரின் திருமணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும் – அற்புதாய்வு தமிழரின் திர���மணத் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிகளும்… read more\nலவ் – பியார் – பிரேமா – காதல் | மு.வி.நந்தினி\nசமீபத்தில் வெளியான ‘தமிழ்ப்படம்-2’-இல் ‘அடிடா அவனை’ என நாயகி பாடுவதாக ஒரு பாடல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலின் போது திரையரங்கு ஆழ்ந்த அமைதியில்… read more\nகாதல் தமிழ் சினிமா வாழ்க்கை\n புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்… read more\nபட்டப்பகலில் பயங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ\nபட்டப்பகலில் பயங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ பட்டப்பகலில் பயங்கரம் – மாணவியின் க… read more\nபச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.\nதிருமணம் காரைக்குடி விஎன்சிடி ஹவுஸ்\nவாகனச் சோதனையில் கர்ப்பிணி சாவு: 4 மணி நேரம் மறியல்; போலீஸ் ... - தினமணி\nதினமணிவாகனச் சோதனையில் கர்ப்பிணி சாவு: 4 மணி நேரம் மறியல்; போலீஸ் ...தினமணிவாகனச் சோதனையின்போது காவல் ஆய்வாளர் எட்டி உதைத்தில் கர்ப்பிணி பலியான சம்பவத… read more\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்.\nகேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்.\nபடம் பார்த்து கதை சொல் (அக்டோபர் 2019).\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை.\nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nஉலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி.\n என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \nகூகிள் கிராமம் : IdlyVadai\nஎனது ஈரான் பயணம் - 2 : தம்பி\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nகிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim\nதொலைந்து போனவனின் தந்தை : பரிசல்காரன்\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nமென்துறையிலே வெளிநாட்டு பயணம் : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்�� உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-10-18T17:25:33Z", "digest": "sha1:ODUKUVPBQ5CDOSYT6WIZCJC6L7QN7FJT", "length": 6472, "nlines": 167, "source_domain": "ithutamil.com", "title": "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | இது தமிழ் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nTag: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்\nசந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும்,...\n“’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில்...\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா\n“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார்...\n“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும், ‘வல்லவனுக்கு புல்லும்...\n“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – ஸ்டில்ஸ்\nபி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட்...\n‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ – போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nசை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mohammedpeer.blogspot.com/2014/02/blog-post_5113.html", "date_download": "2019-10-18T15:59:25Z", "digest": "sha1:JFNQGW5VI5HW5ZZQX3PE4MJI24B266QD", "length": 42712, "nlines": 693, "source_domain": "mohammedpeer.blogspot.com", "title": "காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன் - கீழைத்தேய உலகில்: பெண்ணுடல் மீதான வன்முறை", "raw_content": "\nகாலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது\nபெண்ணுடல் மீதான ஆணின் கண்க��ணிப்பும், அதனை தொடர்ந்த பலாத்காரமும், பாலியல் வதையும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. ஆதி மனித சமூகம் தாய்வழி சமூக கட்டமைப்பிலிருந்து தந்தை வழி சமூக கட்டமைப்பிற்கு மாறிய நிலையில் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டு விடுகிறது. நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் தான் பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதற்கு முந்தைய அடிமை முறை சமூகத்தில் பெண்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு வன்புணர்விற்கு பிறகு கொல்லப்பட்டார்கள். வரலாற்றில் தந்தைவழி சமூக மாறுதலுக்கு பிந்தைய எல்லா சமூக கட்டமைப்பிலும் பெண்களின் உடல் என்பது ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதன் தொடர்ச்சியில் இன்றைய நவீன காலகட்டத்தில் அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் சமூக இருப்பும் மாற்றமடைந்திருக்கிறது. இன்று சராசரி இந்திய பெண் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதே தன் மீதான ஆணின் அதிகாரத்தை வெல்வது தான். சராசரி ஆண் போல் பெண்களுக்கு 24X7 நடமாடும் சுதந்திரம் (Freedom of Mobility)என்பது ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. சூரிய மறைவிற்கு பின் நடமாடுவது என்பதே இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பெண்களுக்கு மிக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பல இரவு நேர பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறி விட்டன. இந்தியாவில் பாலியல் வன்முறை என்பது அசாதாரண நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைப்பற்றி சமீபத்தில் ஐ.நா சபையின் சார்பில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அதில் பாலியல் வன்முறைக்கான காரணம் என்பதை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 70 -80 சதவீத ஆண்கள் பாலியல் வன்முறைக்கான காரணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள். முதலாவது ஆண்கள் தங்களுக்கு பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் மீது பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர். இரண்டாவது வெறும் வேடிக்கை, கோபம் அல்லது அவர்களுக்கான தண்டனை என்பதாக கருதுகின்றனர். இதில் மது உட்கொள்ளல் என்பது ஒரு சிறு காரணம் மட்டுமே. மேலும் பல பெண்களுடன் உறவு,பாலியல் தொழிலாளர்களுடன் உ���வு, மனைவி மீதான உடலியல் வன்முறை போன்றவையும் இதற்கான கூடுதல் காரணங்கள் என்று அறியப்பட்டன. மேலும் ஆண்மையை நிரூபிக்கும் சோதனைக்கூடமாக பெண்ணின் உடலை வக்கிர ஆண்களில் ஒருபகுதியினர் கருதுகின்றனர். இதன் நீட்சியில் மற்றுமொரு முக்கிய காரணமாக குழந்தை பருவத்தில் குடும்பத்தால், சமூகத்தால் தாங்கள் உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு உள்ளானதன் பழிவாங்கும் செயல்முறை தான் இந்த பலாத்காரம் என்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பக்கல்வி மறுக்கப்படுவது கூட இதனை நோக்கி அவர்களை நகர்த்துகின்றது. மேலும் முக்கியமான ஒன்றாக பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் மூன்று பேர் பாலியல் குற்றவாளிகளை சரியான அடையாளம் காண்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படுத்துவதில்லை. காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் அவர்கள் தயாரில்லை. காரணம் இந்திய சமூகம் காலங்காலமாக கட்டமைத்து அசைக்காமல் வைத்திருக்கும் பெண்ணிற்கு எதிரான ஆதிக்க மதிப்பீடு தான். இதனால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சங்கொள்கின்றனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் போது போதுமான சாட்சியங்களுடன், மருத்துவ அறிக்கையும் அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதார மூலங்களாக தேவைப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி சுய ஆதாரங்களை அழித்து விட்டு உடலை சுத்தம் செய்து விடுவதால் சில சமயங்களில் குற்றத்தை நிரூபிக்க ஆதார பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் இன்றைய இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் பலவீனத்திற்கு காரணமாகி விடுகிறது. பல சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் கூட ஒருவகையில் இப்படியான வன்முறைகள் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணமாகி விடுகின்றன. குற்றத்திற்கான தண்டனை உறுதியாக, விரைவாக கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழல் பலருக்கு சிறைச்சாலை குறித்த அசட்டுத்தைரியத்தை கொடுக்கின்றன. நடைமுற��� இவ்வாறு இருக்க ஆண் பெண் இணைந்த சமூகத்தில் இதற்கான தீர்வு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.\nஇந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஆண் பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றின் மறுசிந்தனை அவசியமாகிறது. கல்விமுறையில் மாற்றம் என்பது இதன் சிறுபகுதியே. குறிப்பாக பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான ஊட்டத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் அளிப்பது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. அதாவது அதனை பாலியல் கல்வியாக கல்விநிலையங்களில் போதிக்க வேண்டும். இதற்கான குரல்கள் பல காலமாக இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றன. உலகில் பாலியல் குறித்தும், பாம்பு குறித்தும் தான் அதிகமான தவறான நம்பிக்கைகள் (Myth)நிலவுகின்றன. அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி முறை இதனை போக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதாவது இருபாலர் இணைந்த கல்விக்கூடங்களில் இதனை தனித்தனியாகவோ அல்லது சூழலை பொறுத்து இருவருக்கும் சேர்த்தோ நடத்தலாம். இதன் மூலம் பெண் குறித்த ஆணின் பல தவறான பிம்பங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆண் பெண் உறவு குறித்த முறையியல், மதிப்பீடுகள், வரைமுறைகள் மாற வேண்டும். இருபாலர் கல்வி மற்றும் இருபாலரும் இணைந்த பணி முறை ஆகியவை இம்மாதிரியான மதிப்பீடுகளை ஓரளவிற்கு மாற்றி இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஓர் ஆண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பிற்கு அப்பால் கவர்ச்சியாக , உடலியல் ரீதியான தொடர்பாக பார்க்கும் மனோபாவம் நிலவுகிறது. இந்த தவறான மனோபாவம் கண்டிப்பாக மாற வேண்டியது அவசியம். நட்பு என்பது பரஸ்பர அறிமுகம் கொண்ட, உரையாடல் கொண்ட ஓர் ஆத்மார்த்த உளவியல் கூறே. இதன் எதார்த்த அர்த்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வையாக இன்றைய நிலையில் பெண் அணியும் உடை முன்வைக்கப்படுகிறது. இனக்குழு சமூக காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே உடை அணிந்த காலத்தில் அது மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று உடல் முழுவதையும் மறைக்கும் ஒன்றாக மாறியது. நவீன சமூகம் உடையை தேர்வு செய்ய காலநிலை, உடல்பொருத்தம் மற்றும் சௌகரியம் போன்ற பல வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்குலகை பொறுத்தவரை இது ஓரளவிற்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உடை ஒரு பெரும் விவாதப்பொருளே அல்ல. மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உடை என்பது மேற்கண்ட வரைமுறைகளை தாண்டி நாகரீகம் மற்றும் தன்னை வெளிப்படுத்தல் என்ற அம்சங்களாக பார்க்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களுக்கு உலகில் இந்தியா மிகப்பெரும் சந்தை என்பதும் இதனோடு சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆடை சந்தைகளில் பெண்களுக்காக விதவிதமான வடிவங்களில், நிறங்களில், வகைகளில் உடைகள் வந்திறங்குகின்றன. இங்கு எல்லாவித உடைகளும் ஆணின் கண்காணிப்பிற்கும், கவனத்திற்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. பெண்கள் தலைமுதல் கால் வரை முழுவதுமாக தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பிற்போக்கு ஆண்களும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று விதவிதமான வடிவங்களில் உடைகளை தயாரித்து பெண்களுக்கு வழங்கும் ஆண்களும் தங்கள் நோக்கத்தில் ஒன்றுபட தான் செய்கின்றனர். பெண்ணின் உடல் என்ற நோக்கம் தான் அது. ஆனால் இன்றைய இந்தியாவில் எல்லாவிதமான உடைகளும் பெண்களுக்கு சவாலாக தான் இருக்கின்றன. காரணம் பெண்கள் மீதான வன்முறை என்பது அதை தாண்டியே இருக்கிறது. கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்களை நாம் மேற்கோள் காட்ட முடியும். ஆக இன்றைய இந்தியாவில் விவாதபொருளாகி இருக்கும் உடையை பொறுத்தவரை உடை தான் எல்லா பிரச்சினைகளுக்கான காரணம் என்பதோ அல்லது உடை தான் பெண் விடுதலைக்கான கூறு என்பதோ இரண்டுமே அபத்தமான வாதம் தான். வக்கிர ஆண்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்களின் கண்காணிப்பும், இச்சையும் பெண்ணுடல் என்ற இலட்சிய கருத்தாக்கத்தை நோக்கியே இருக்கின்றது. தோல்சுருங்கிய மூதாட்டிகள் கூட பலாத்காரத்திற்கு உள்ளாவது இதனால் தான். இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அம்சங்களில் இன்றைக்கு பெண்கள் படிப்படியாக சுதந்திர தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் உடையை தாண்டிய சிந்தனைகள் அதிகம் அவசியப்படுகிறது. ஆண்- பெண் உடலை தாண்டிய சிந்தனை தான் அது. எந்த சூழலிலும் அது பெண்ணுடலை வன்முறைக்கு உட்படுத்தாத ஒன்றாக இருப்பது அவசியம்.\nPosted by எச்.பீர்முஹம்மது at 9:14 PM\nLabels:இஸ்ரேல், பாலஸ்தீன், இனப்படுகொலை domestic violence, Sexual violence against women, உடை Women, பெண், பெண்ணுடல், வீட்டு வன்முறை\nகுர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம்\nதமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்\nக்ரியாவின் தற்கால தமிழ் அகராதி\nபுலம் பெயர்தலை, அதன் அரசியலை பேசும் வலைப்பு\nஆங்கிலம் -தமிழ் - ஆங்கிலம் அகராதி\nமுந்தைய கட்டுரைகள் மற்றும் பதிவுகள்\nதொழிலும்,எழுத்தும், வாசிப்பும் ஒரு சேர நகர்கிறது எனக்கான கோட்டில்.வளைந்தும், நெளிந்தும் நேராகவும், குறுக்காகவும் செல்கிறது அந்த கோடு. என் விரல்களுக்கிடையில் நழுவி செல்கின்றன வரலாற்றின் பக்கங்கள். சில சமயங்களில் எட்டாத உயரத்திற்கும் பறந்து விடுகிறது. அதை கட்டுக்குள் வைப்பதே என் எழுத்துக்கள்.\nகீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம், குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் மற்றும் நவீன அரபு இலக்கியம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/?replytocom=152", "date_download": "2019-10-18T17:02:59Z", "digest": "sha1:FYR6536LHM3F5IGNT3FY2HTRTKKFKP27", "length": 13439, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "இசைப்பிரியா படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்... சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா - New Tamil Cinema", "raw_content": "\nஇசைப்பிரியா படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்… சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா\nஇசைப்பிரியா படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்… சொல்கிறார் டக்ளஸ் தேவானந்தா\nஇசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இசைப்பிரியா படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபெண் விடுதலைப்புலி இசைப்பிரியா. இலங்கையில் உள்ள தமிழ் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார். வன்னியில் நடந்த இறுதி கட்ட போரில் அவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், அவரை கைது செய்த இலங்கை சிங்கள ராணுவம் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை வீடியோ காட்சி மூலம் சேனல் 4 தொலைக் காட்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியது. இது உலக நாடுகளையும், தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படுகொலைக்கு தமிழ் மக்கள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் ராஜபக்சே துதிபாடியும், இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் இசைப்பிரியா கொலைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரான இவர் பி.பி.சி. தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ‘‘காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். இந்த வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப் பிரியா படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகள் உலக நாடுகளை மட்டுமின்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் ராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பி இருப்பது தமிழ் மக்களை எரிச்சலடைய செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்த்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுக்கியுள்ளது.\nதற்போது வெளியாகி இருக்கும் இசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மையை தெளிவு படுத்த வேண்டும். இது குறித்த கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.) அதிபர் ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளது. முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். அதுவே இறுதிகட்ட போர் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும்.\nதமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். எனவே, எனது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கிறோம்” என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nஇணையதளங்களில் முதன் முறையாக விஜய்யின் ஜில்லா ஸ்டில்ஸ்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலிய���ர் பார்சேல்\nஇசைப்பிரியா படுகொலை செய்தி தொடர்பாக முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/doctors/", "date_download": "2019-10-18T17:02:17Z", "digest": "sha1:VKS5E52APOZ2WWHWHJ47GUB4UJFX5JKY", "length": 8346, "nlines": 145, "source_domain": "newtamilcinema.in", "title": "doctors Archives - New Tamil Cinema", "raw_content": "\nமாத்திரைக்குள் இருக்கு மனுஷனோட யாத்திரை\nதிசை காட்டும் கருவிக்கு மனமெல்லாம் வடக்கு சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது சீனு ராமசாமியும் அப்படிதான். எதற்காகவும் தன்னை திசை மாற்றிக் கொண்டவரல்ல. வணிகக் குப்பைகளில் புரண்டெழுகிற சினிமாவில், வாழ்க்கைக் கதைகளுக்கு வழியேது இந்த எண்ணத்தை, அவநம்பிக்கையை முற்றிலும்…\nஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் எனக்கும் அக்கறை உண்டு\nபிச்சைக்காரன் படத்தில் மருத்துவர்களை இழிவுபடுத்துவது போல ஒரு பாடல் இடம் பெற்றது. இதை கண்டித்து மருத்துவர்கள் பலர் தனிப்பட்ட முறையிலும் அமைப்பு சார்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நம்மிடம் பேசிய அப்பாடலாசிரியர் லோகன்,…\nபிச்சைக்காரன் படத்தில் கோட்டா பாட்டு ‘நீக்குற ஐடியாவே இல்ல ’ -பாடலாசிரியர் தில்\nகோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் இப்படியொரு பாடல் விஜய் ஆன்ட்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. “பீர்ல கைய வை. மோர்ல கைய வை. எங்க உசுருல வச்சே... இப்படியொரு பாடல் விஜய் ஆன்ட்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. “பீர்ல கைய வை. மோர்ல கைய வை. எங்க உசுருல வச்சே...\nஎ.அ, கா.ச. இரண்��ும் ஒரே கதையா கவுதம்மேனனிடம் போனில் பேசிய தனுஷ்\nகோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது. அந்த குறிப்பிட்ட எபிசோட் அடங்கிய ‘நீயா நானா’ நிகழ்ச்சியை இப்போதும்…\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/08/9.html", "date_download": "2019-10-18T16:19:58Z", "digest": "sha1:QQZ66252JPX2ITSLWMVDUWMPVQWEW6PP", "length": 23468, "nlines": 351, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சூர்யா@நட்புமண்டலம்.9", "raw_content": "\nஎன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நீ அனுப்பிய புத்தகங்கள்தான்\nஎன் அறிவுலகின் சிறகுகள். அந்த வாசிப்பில்தான்\nநான் என்னை என் வானத்தை அளந்து கொண்டிருக்கின்றேன்.\nஇந்தப் பிறந்தநாளுக்கு நீ அனுப்பியிருந்த புத்தகம் \"ஹோ சி மின்\"\nஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு க. விஜயகுமார்.\n(மூலம் ரஷியமொழியில் யெவ்கனி கொபலெவ்.\nவிக் ஸ்நீர்சன், செர்கே & ஈவான் சுலாகி .. வெளியீடு: தமிழோசை பதிப்பகம், கோவை)\nவழக்கத்திற்கு மாறாக சில வரிகளை எழுதி\n\"உன் நட்பின் சூர்யா\" என்று கையொப்பமிட்டிருந்தாய்.\nநீ எழுதியிருந்ததை வாசித்துவிட்டு ஏனோ சந்தோசப் படமுடியவில்லை.\nஅச்சமாக இருந்தது. ஏனேன்றால் நீ எழுதியிருக்கும் அவளா நான்\nஎன்ற கேள்வி என்னிடம் ..\nநான் நிச்சயமாக நீ எழுதியிருக்கும் அவளில்லை.\nஇதை என்னைப் பற்றித் தெரியாத\nஎன் அகமும் புறமும் அறிந்தவன் நீ\nஎன் ஆசையும் நிராசையும் அறிந்தவன் நீ\nஎன் அழுக்கும் நாற்றமும் அறிந்தவன் நீ\nஎன் வேஷமும் கபடமும் அறிந்தவன் நீ\nஎன் கொள்கைகளின் பலமும் பலகீனமும் அறிந்தவன் நீ\nஎன் முகமூடிகள் உன்னிடம் தோற்றுப்போயிருக்கின்றன.\nஎன் வார்த்தை ஜாலங்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கின்றன.\nஎன் அகராதியின் அர்த்தங்கள் உனக்கு அத்துப்��டி.\nஇருந்தும் ஏன் என்னை .. அப்படி அழைத்தாய்..\nயாரை எல்லாம் நாம் கொள்கையின் தீபங்கள்\nவெறும் காகிதக் குப்பையின் தீ வெளிச்சங்கள்தான்.\nஎரிகின்ற வெளிச்சமெல்லாம் இருளகற்றும் வெளிச்சமில்லை.\nஎது எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்தை தீர்மானிக்கும்\nஎதற்காக எரிகின்றதோ அதுதான் வெளிச்சத்திற்கும்\nவேறுயாரை நான் சொல்ல முடியும்\nநீதிமன்றத்தில் பகவத்கீதையைக் கையில் ஏந்தி\nஎன்று சத்தியம் செய்கிறவனெல்லாம் பகவத்கீதை படித்தவனா\nநீதிபதி களும் அறிந்த சத்தியமல்லவா இதெல்லாம்.\nநீ எதாக வாழ்ந்து காட்ட\nஅதுவே, நீ அதாக வாழ்வதின் அர்த்தம் என்றால் மட்டும்\nஊமையாக பார்த்துக் கொண்டிருக்கும் ஊனம்.\nஎன்னைப் பாதிக்காத எதற்காகப் போராடி இருக்கின்றேன்\nவெடிகுண்டுகள் வெடித்த அந்த ரயிலடியில் நானும் சாட்சியாக.\nஇன்னும் வீடு வந்த சேராத என் உறவுகளை எண்ணித்தானே\nஎன் சுற்றங்கள் காயப்படவில்லை என்றவுடன்\nஓடோடிச் சென்று கடவுளுக்கு நன்றி சொன்ன\nதன் உறவுகளை இழந்து போன அப்பாவி உயிர்களுக்காக\nகண்ணீர் விட்டதெல்லாம் இழவு வீட்டில்\nஅப்பாவி மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்களே\nஅப்போதெல்லாம் கடவுள் ஏன் சிலையாகிப் போனார்\nகருவறையில் கண்ணீருடன் என்னைக் காப்பாற்றியதற்கு\nகை கூப்பி கூம்பிட்டு ..\nஎன் மனசின் கோரங்கள்..ரொம்பவும் விகாரமானவை.\nபகுத்தறிவு என் உணர்வுக் குவியலில் சரிந்து விழுந்த\nஎன் உதிரம், என் சொந்தம் என்றெல்லாம்\nநான் நானாக மட்டுமே இருந்திருந்தால்\nசந்திக்க வேண்டிய அவலமே அரங்கேறி இருக்காதோ\nஇந்த உறவுகளில், உறவுகள் தந்த பிணைப்புகளில்\nநான் சரிந்தேன். சரிந்து கொண்டே இருக்கிறேன்.\nஎந்த உறவுகளின் பிணைப்பிலும் பிணையக் கைதி ஆகாமல்\nஉன் சுயமிழக்காமல் உன் கொள்கைகள் சரியாமல்\nஅதுவும் உன்னை, உன் அருகாமையை நான் இழந்துவிட்ட\nநாட்களில் என்னிடம் நீ கண்ட வெளிச்சமும்\nஎண்ணெய் இல்லாத திரியாக தீய்ந்து போய்விட்டதை நீ அறிவாயா..\nபகுத்தறிவும் அறிவியலும் கூட நீ பக்கத்திலிருக்கும்போது\nநீயும் உன் துணையும் இல்லாத நாட்களில்\nயோகா என்றும் தியானம் என்றும்\nஎன்னை எனக்காக உயிர்ப்பித்துக் கொள்ள\nஎன் பூமி வறண்டு போகிறது.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஆண்டாளுக்கு வளைகாப்பு வெண்சங்குகள் சிரித்தன.. ஆண்டாள் தன் புருஷனின் காதில் கிசு கிச���த்தாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு நீய...\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nஆதன் ,குவிரன் ஆத .. அடேங்கப்பா. நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம். இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி என...\nஊர்த்துவத் தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ...\nநிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன. நினைவுகளை மீட்டெடுப்பதில் இறந்தகாலம் திரும்புவதில்லை. நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்...\nஎன்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம் தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம் ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம். தேவி… .. ஏனடி சி...\nபாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ற நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இர...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவனத்திலிருந்து வேரோடு பிடுங்கிச் சென்ற போது காற்றும் மழையும் கதறித் தீர்த்தன. வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி எட்டிப்பார்த...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும் ஒரு குப்பைக் கதை இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா. அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி. இந்த ...\nகாணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் .......\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்��மாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/heal-crack-best-solution/", "date_download": "2019-10-18T15:59:59Z", "digest": "sha1:WMOHNX2KYZMU275BITNXJXT26ZFKJR6M", "length": 6781, "nlines": 70, "source_domain": "www.tamilwealth.com", "title": "பாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்!", "raw_content": "\nபாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்\nபாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்\nபாதத்தை நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதாலும், பாதத்தில் வறட்சி ஏற்படுவதன் மூலமும் வெடிப்பு ஏற்படுகிறது. பாதங்களை பராமரிப்பது பற்றியும் வெடிப்பை சரி செய்வதை பற்றியும் இப்போது பார்க்கலாம்.\nபாத வெடிப்பை குணமாக்க சில சிறந்த மற்றும் எளிய வழிகள்:-\nமிருதுவான பாதம் வேண்டுமெனில் தினமும் குளிக்கும் போது பீர்க்கங்காய் நாரை பயன்படுத்தி பாதத்தை தேய்த்து குளித்தால் போதும்.\nபாத நகங்களில் இடையில் உள்ள அழுக்கை எளிதில் அகற்ற முடியாது. இதற்கு தீக்குச்சியின் மெழுகு பகுதியை நல்லெண்ணெயால் நனைத்து சூடு செய்து நகத்தின் இடையில் சுத்தம் செய்தால் அழுக்கு எளிதாக வெளியேறிவிடும்.\nகாபி பொடியை பயன்படுத்தி வாரம் ஒருமுறையாவது பாதத்தில் தேய்த்து கழுவினால் பாதச் சுருக்கம் மறையும்\nபாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்க விளக்கெண்ணெய், வெள்ளை மெழுகு சேர்த்து சூடாக்கி ஆறிய பின்பு பாதத்தில் தடவினால் பாதம் மென்மையாகுவதுடன், வெடிப்பும் மறையும்.\nகல் உப்பு, நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கலந்து காலில் தேய்த்து குளித்தால் வெடிப்பு மறைவதுடன் இறந்த செல்கள் வெளியேற்றப்படும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nநீங்கள் நினைக்கும் உணவுகள் எல்லாம் மோசமானது அல்ல\nஅழகை தரும் ஆலிவ் எண்ணெய் தெரியுமா\nதலை முடி அடர்த்தியாக வளரச் செய்யும் எலுமிச்சைச் சாறு\nநல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள்\nநம் முன்னோர்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மற்றவர்களிடம் …\nஎண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் சருமத்திற்கேற்ற எளிய பேஸ்பேக்\nபாப்கார்ன் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nசருமம் அழகாக வேண்டுமா – இந்த உணவை சாப்பிடுங்க\nதேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா\nசிகப்பழகு சருமத்தை உடனடியாக பெற வேண்டுமா\nஆப்பிளை பயன்படுத்தி பேஸ் பேக் செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nமுகப்பருக்களை போக்க தேனை பயன்படுத்தும் முறை\nஎன்றும் இளமையாய் இருக்க ஆறு பானங்கள்\nபசலைக் கீரை மற்றும் பீச் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஜூஸின் …\n அதை தடுக்க சில எளிய வழிகள்\nஆரோக்கியத்தை தந்து உயிரை காக்கும் ஆடாதோடா கீரைகள்\nகுதிகாலில் ஏற்படும் வெடிப்பை சரி செய்ய உதவும் இயற்கை …\nஒல்லியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் குண்டாகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/prisioner.html", "date_download": "2019-10-18T16:52:55Z", "digest": "sha1:O63VQUAUCKUBQRF4T6V5IDEW7XICGLFW", "length": 10761, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nயாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nயாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.\nஇன்று பிற்பகல் யாழ் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். செல்வராசா கஜேந்திரன் திருமதி பத்மினி சிதம்பரநாதன், மற்றும் சட்டத்தரணி திருக்குமார் ஆகியோர் சென்று கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-fans-gave-tree-plant-to-public-in-vellore-plk35f", "date_download": "2019-10-18T15:59:03Z", "digest": "sha1:F7RDKHL645JBOHKPHBVNMSSZ2ZIEB5GS", "length": 10482, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வித்தியாசமா யோசித்து விஸ்வாசம் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் !! வேலூரில் அதிரடி !!", "raw_content": "\nவித்தியாசமா யோசித்து விஸ்வாசம் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள் \nபேட்ட படம்தான் வெற்றி …விஸ்வாசம்தான் வெற்றி என சண்டை போட்டுக் கொள்ளாமல் வேலூர் அஜித் ரசிகர்கள் உருப்படியான ஒரு காரியம் செய்திருக்கிறார்கள். அது விஸ்வாசம் வெற்றியை பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து கொண்டாடியுள்ளனர்.\nபொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி ரஜினிநாந்த் நடித்த பேட்ட திரைப்படமும், அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு படங்களுமே செம வெற்றி பெற்றது.\nஆனால் இரு தரப்பு ரசிகர்களும் இது தொடர்பாக சமூக வலை தளங்களில் மோதி வருகின்றனர். பேட்ட படம் தான் அதிக வசூல் என்றும், இல்லை விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் என்றும் தகவல்களை வெளியிட்டு மோதி வருகின்றனர்.\nஇந்நிலையில் அஜித் நடி��்த விஸ்வாசம் படம் செம்ம வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சிவா இதுவரை தான் சந்தித்த அனைத்து விமர்சனங்களுக்கும் இந்த படத்தின்வாயிலாக சரியான பதிலடி கொடுத்து விட்டார் என்பதே அனைவரின் கருத்து.\nமேலும் இந்த படம் குடும்பத்துடன் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து விட்டது. சிறியவர், பெரியவர் என்று வயது வித்தியாசமின்றி எல்லா தரப்பினரையும் படம் நன்றாக கவர்ந்துவிட்டது .\nஇந்தப்படம் ரூ 125 கோடி வசூலை ஏற்படுத்தி ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடி கொண்டு வருகின்றனர் .\nஇந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றியை சிறப்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சமூக விழிப்புணர்வை உருவாக்கியுள்ளனர்.\nவேலூரில் உள்ள பல பகுதிகளில் அஜித் ரசிகர்கள் வீடு விடாக சென்று மரக் கன்றுகளை வழங்கி விஸ்வாசம் படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி வி���ுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/due-to-untolerable-hot-people-taking-bath-in-lake", "date_download": "2019-10-18T16:05:20Z", "digest": "sha1:3W6PN4ATWNYORTJG27ADPYNPWWTIXYJY", "length": 9629, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாங்க முடியாத வெயில்... குளத்தில் தாவி குதிக்கும் இளைஞர்கள் ....", "raw_content": "\nதாங்க முடியாத வெயில்... குளத்தில் தாவி குதிக்கும் இளைஞர்கள் ....\nகோடை காலம் தொடங்கிய நாள் முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது . பொதுவாகவே வேலூர் என்றால் வெயிலுக்கு தான் பிரபலம் . அந்த வகையில் தமிழகத்தில் மற்ற மாவட்டத்தை விட , வேலூரில் வெயிலின் தாக்கம் எப்பொழுதும் அதிகம் தான் .\nஇதற்கு முன்னதாக உலக வானிலை மையம் இந்த ஆண்டு தட்பவெட்ப நிலையில் 5௦ சதவீத மாற்றம் இருக்கும் என தெரிவித்தது . பின்னர் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையமும் இதே போன்ற கருத்தை முன் வைத்தது .\nஅதற்கு அடுத்தப் படியாக இந்திய வானிலை ஆய்வு மையமும், இந்தியாவில் இந்த ஆண்டு கடும் வெயில் நிலவும் என தெரிவித்தது . இதன் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதற்கேற்றார் போல், நேற்று வேலூரில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினார்கள்.மேலும் மற்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப் படுகிறது .\nஇந்நிலையில், வெயிலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இளைஞர்கள் குளம் குட்டைகளில் குளிக்க தொடங்கியுள்ளனர். குளம் எங்கு இருக்கிறதோ என்ற எதிர்பார்ப்புடன் தேடி சென்று குளியல் போடுகி���ார்கள். இந்த வெயிலிலும் சில்லென தன் உடலில் படும் தண்ணீரால் உற்சாகம் அடைகிறார்கள் இளைஞர்கள்\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/227177?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-10-18T17:28:46Z", "digest": "sha1:BB2CUQVY5SEPBZA6E7OWAANB6LSVGVYU", "length": 8623, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "முடிவுக்கு வந்தது கைதிகள் பரிமாற்ற சர்ச்சை - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nமுடிவுக்கு வந்தது கைதிகள் பரிமாற்ற சர்ச்சை\nசர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்து விட்டது என்று நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை மக்கள் ஏற்காமல் இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் ஹாங்காங் நிர்வாகம் பணிந்தது. மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ஆனாலும் மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் உறுதிபட கூறினர். இது ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு பெருத்த தலைவலியை கொடுத்து வந்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nஅந்த மசோதா விஷயத்தில் அரசாங்கத்தின் நேர்மை குறித்து இன்னும் சந்தேகப்படுகிறார்கள். சட்டசபையில் மீண்டும் அந்த மசோதா தொடர்பான பணியில் ஈடுபடுவார்களா என்று சந்தேகிக்கிறார்கள். நான் வலியுறுத்தி சொல்கிறேன். அப்படி எந்த ஒரு திட்டமும் இல்லை. அந்த மசோதாவின் கதை முடிந்து விட்டது என்று கூறினார்.\nஇதையடுத்து ஹாங்காங் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்னும் எங்களது 5 கோரிக்கைகளுக்கு நிர்வாக தலைவர் கேரி லாம் மற்றும் அவருடைய அரசு செவி சாய்க்கவில்லை. எனவே எங்களது போராட்டம் தொடரும் என்று போராட்ட அமைப்பான சிவில் மனித உரிமை பேரவை அறிவித்துள்ளது.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/05/kamalahaasan.html", "date_download": "2019-10-18T17:20:22Z", "digest": "sha1:JWLBGEJZDQXPY3SJL7EAQNHKE5KVYAK2", "length": 9109, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நள்ளிரவு 12 மணிக்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்; கமல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / நள்ளிரவு 12 மணிக்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்; கமல்\nநள்ளிரவு 12 மணிக்கு கூப்பிட்டாலும் நான் வருவேன்; கமல்\nமுகிலினி May 25, 2019 தமிழ்நாடு\nஇந்திய பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்திராத வாக்குகளை பெற்றுள்ளது.இது அக்கட்சியினருக்கே ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளதாக கூறுகின்றனர்.\nதமக்கு பொறுப்புஅதிகரித்துள்ளதகா கமலஹாசன் கூறியுள்ளார். கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அழைத்து பேசியபோது;\nதேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்குச் சென்று மக்கள் குறையைக் கேட்டுச் செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய கமல்ஹாசன் தொடர்ந்து பேசியிருக்கிறார்.\n“மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்குத் தயாராகிக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றிதான். 16 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுச் சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு” என்று கூறியுள்ளார் கமல்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும�� மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/396665520/Vetti-Verkal", "date_download": "2019-10-18T15:49:31Z", "digest": "sha1:X7ZKD3MPWSNOUEVUOBZAYC6I3EM37FCT", "length": 27176, "nlines": 260, "source_domain": "www.scribd.com", "title": "Vetti Verkal by Vidya Subramaniam - Read Online", "raw_content": "\nஅச்சு முதலியாரின் மளிகைக் கடைக்கருகில் அவர்கள் வழக்கம் போலக் கூடினார்கள். பட்டதாரிகள், வேலை. வேட்டைக்காரர்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் வாலிபக் குறும்புகளுடே நீரோட்டமாய் ஓடிய கவலை ரேகைகள். அவர்கள் மொத்தம் எட்டுப்பேர்கள். நண்பர்கள். அச்சு முதலி கடைதான் அவர்கள் கூடுமிடம். கடையை ஒட்டி ஒரு நீள சுமைதாங்கிக் கல் உண்டு. அதில் பாதிப் பேர் அமர, மீதிப்பேர் கடையின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து கொள்வார்கள். அநேகமாக அவர்கள் பேச்சு தங்கள் எதிர்கால லட்சியங்கள், கனவுகள் பற்றியதாகத் தான் இருக்கும். சில நேரம் தமாஷான ஆராய்ச்சிகளிலும் இறங்குவார்கள். பாக்கெட்டிலிருக்கும் சில்லறைக்கு அச்சு முதலியாரின் கடையில் பொட்டுக் கடலை வாங்கிக் கொரித்துக் கொண்டே பேசுவார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வாங்குவார்கள். இன்றைக்கு கோபியின் முறை.\nகோபி அச்சு முதலியிடம் சில்லறை நீட்டினான். அச்சு முதலி கொஞ்சம் தாராளமாகவே பொட்டலம் கட்டிக் கொடுத்தார்.\nஏன் முதலியார் உங்க பேர் எப்படி அச்சு முதலின்னு ஆச்சு..\nமுதலியார் சிரித்தார். நீ தான் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடியேன் என்றபடி வியாபாரத்தை கவனித்தார். கோபி நண்பர்களிடம் கேட்டான்.\nஆளாளுக்கு ஒரு காரணம் இட்டுக்கட்டி சொல்ல, கடையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஒரு சின்னப் பையன் கிட்டே ஓடி வந்தான்.\nஇதுக்கு காரணம் நா சொல்லட்டுமாண்ணா\nமுதலியார்க்கு குழந்தைகள்னா கொள்ளைப்பிரியம். சின்னப்பசங்க வந்தா அச்சு வெல்லம் கொடுத்தனுப்புவார். அதுக்காகவே அச்சு வெல்லம் ஸ்டாக் வெச்சுப்பாராம். பசங்கள்ளாம் அவருக்கு வெச்ச பேர் அச்சு வெல்ல முதலி அது சுருங்கி அச்சு முதலியாய்டுச்சு\nச்சே ரொம்ப சிம்ப்பிள் இல்ல நண்பர்கள் அசடு வழிய சிரித்தார்கள்.\nஏண்டா அச்சு முதலியப் பத்தின ஆராய்ச்சி இருக்கட்டும். நாளைக்கு நாம் பார்க்க வேண்டிய வேலைகளைப் பத்தி பேசுவோமே\n\"அதைத்தாண்டா சொல்ல வந்தேன். நாம வெட்டியார்க்கோம்னு யாரும் சொல்லிடக்கூடாது. வேலை கிடைக்க எல்லா முயற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கோம் நாமளும். வேலை கிடைக்கற வரை அட்லீஸ்ட் சமூக சேவையாவது செய்வோமேங்கறது நம்ம பிளான். நாளைக்கு சிட்டில ரெண்டு மூணு இடத்துல இரத்த தான முகாம் நடத்தறாங்க. நாம ரெண்டு மூணு பேரா பிரிஞ்சு அந்த முகாம்ல ஏதாவது சர்வீஸ் பண்ணுவோம். நிறைய பேரை கூட்டிட்டு போய் ரத்தம் கொடுக்க வெப்போம். நாமளும் கொடுப்போம். அப்புறம் சாயங்காலம் முதியோர் இல்லத்துக்குப் போய் அங்க அவங்களோட பேசறது, சின்னச் சின்ன உதவிகள் பண்றது. சரியா எட்டு மணிக்கு அங்கேர்ந்து கிளம்பறோம்.\n ஒரு சில இடத்துல பாவம் வயசானவங்கள்ளாம் தெரு பம்ப்புல அடிக்க முடியாம தண்ணியடிச்சு சுமக்க முடியாம சுமந்துக்கிட்டு போறாங்க. பகல்ல இவங்களால கூட்டத்துல வரிசைல நின்னு அடிக்க முடியாதுன்னு, ராத்திரிதான் கூட்டம் குறைஞ்சப்புறம் அடிச்சு எடுத்துக்கிட்டு போவாங்க. பாக்கவே கஷ்டமார்க்கும். அந்த மாதிரி வயதானவங்களுக்கு நாம உதவணும். அவங்களை உக்கார வெச்சுட்டு நாம ஒருத்தர் அடிக்க, ஒருத்தர் அவங்க வீட்டுக்கு தண்ணி கொண்டு போய் நிரப்பிட்டு வரணும். இது ஒரு பெரிய சர்வீஸ். அதுவும் இந்த மாதிரி தண்ணிக்கஷ்டத்துல இப்படி ஒரு உதவி செய்யறது நமக்கு ஆத்ம திருப்தி புண்ணியம், வாழ்த்து எல்லாம் கொடுக்கும் என்ன சொல்றீங்க..\nகரெக்ட்ரா கோபி. நல்ல யோசனை வெட்டிப்பசங்கன்னு யாரும் நம்பளை சொல்லக் கூடாது. அதுக்காக என்ன சோஷியல் சர்வீஸ் வேணாலும் பண்ணலாம்.\nகுட் ஐடியா. ஆமா இதை ஏன் நாளைக்குத் தள்ளிப் போடணும். நன்றே செய், அதை இன்றே செய்யின்னு சொல்லி வெச்சிருக்கே. இன்னிலேர்ந்தே ஏன் ஆரம்பிக்கக் கூடாது\n\"அதுவும் சரிதான். மணி இப்பே ஏழு. ரெண்டு பேர்க்கு ஒரு ஏரியான்னு போவோம். முடியாதவங்களுக்கு தண்ணி அடிச்சுக் கொண்டு போய் கொடுத்து நம்ம சர்வீஸை ஆரம்பிப்போம்.''\nஅவர்கள் உற்சாகமாகக் கிளம்பினார்கள். தண்ணீர் கஷ்டம் அதிகமிருக்கும் பகுதிகளுக்கு இரண்டிரண்டு பேராகப் பிரிந்து சென்றார்கள்.\nஎல்லாத் தெரு பம்ப்புகளிலும், வாட்டர் டேங்க் வைத்திருந்த இடத்திலும் வரிசையாய் குடங்கள். கலர்கலராய் நிற வரிசை. இனிஷியல் எண்களும் எழுதப்பட்டு நீருக்காகக் காத்திருந்தார்கள். அடேயப்பா ஊரில் இவ்வளவு தண்ணீர் கஷ்டமா அவர்கள் ஆச்சர்யப்பட்டனர். தண்ணீர் லாரி வந்ததும் அந்த இடமே களேபரம��யிற்று. வரிசைகள் கலைந்து ஜனங்கள் முட்டி மோதிக் கொண்டார்கள். கூச்சல் அதிகமாயிற்று. யாரோ, ஒரு ஆள் டேங்க் குழாயைப் பற்றிக் கொண்டு கத்தி அதட்டி ஒரு வரிசையை உருவாக்கினான். குடங்கள் நிறைய ஆரம்பித்தன. கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தண்ணீர் பிடித்த போது கோபி கிட்டே போனான். குடுங்க நா கொண்டு போய் உங்க வீட்ல இறக்கிடறேன்.\nஅவள் சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள். 'தண்ணீர் திருட வந்திருக்கிறானா உதவுகிறேன் பேர் வழி என்று குடங்களோடு காணாமல் போய் விட்டால்... உதவுகிறேன் பேர் வழி என்று குடங்களோடு காணாமல் போய் விட்டால்...\n நாங்க வாலன்ட்டியர்ஸ். எங்களால முடிஞ்ச உதவிகளை மக்களுக்கு செய்யறதுக்காக வந்திருக்கோம். நாங்க பட்டதாரிகள். நல்ல குடும்பத்துல பிறந்தவங்க. உங்க குடத்தை கொடுங்க. கூடவே வாங்க. நா சுமந்துக்கிட்டு வந்து வீட்டு வாசல்ல வெச்சுட்டு வரேன்.\nகோபி அவள் கையிலிருந்து அந்தப் பெரிய பிளாஸ்டிக் குடத்தை வாங்கித் தோளில் வைத்துக் கொண்டு நடந்தான். அவள், வியப்பும் கூடவே சந்தேகப் பார்வையுமாய் அவனோடு நடந்தாள்.\nரமேஷ் அடுத்தாற்போல் குடம் தூக்கி வந்த ஒரு சிறுமியிடமிருந்து குடத்தை வாங்கிக் கொண்டு அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று குடத்தை இறக்கினான்.\nசிறுமியின் அப்பாவோ, மாமாவோ. அவனைப் புருவம் நெரித்துப் பார்த்தார்.\nதெரியலப்பா : ஹெல்ப் பண்ணட்டான்னு கேட்டார்.\nஅவர் ஒரு நன்றி கூடக் கூறவில்லை ரமேஷ் மிச்ச மூன்று குடம் நீரையும் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அடுத்த ஆளுக்கு உதவப் போக அந்த மனிதர் யாரிடமோ பேசிய வார்த்தைகள் அவன் செவியில் சுரீரென்று விழுந்தது. அவன் காதில் விழட்டும் என்றுதான் சொன்னாரா அல்லது அந்த அளவுக்கு இங்கிதம் இல்லாத மனிதரா தெரியவில்லை..\nவயசுப் பொண்ணுங்க இருக்கற வீடுன்னு தெரிஞ்சா போதுமே எங்கேர்ந்தோ ஈசல் மாதிரி வந்துடுவானுங்க, ஒத்தாசை பண்ற சாக்குல இவங்க நோக்கம் என்னன்னு தெரியாது\nரமேஷ் தன் தார்மீக கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். இது சராசரி மனிதபுத்தி எல்லாவற்றையும் சந்தேகப் பார்வை பார்க்கும் குணம். முன்பின் தெரியாத இளைஞர்கள் எல்லாரும் இவர்கள் பார்வையில்.. பொறுக்கிகள், - பெண்ணுக்காக அலைபவர்கள். என்னடா சோர்ந்துட்ட.. எல்லாவற்றையும் சந்தேகப் பார்வை பார்க்கும் குணம். முன்பின் ��ெரியாத இளைஞர்கள் எல்லாரும் இவர்கள் பார்வையில்.. பொறுக்கிகள், - பெண்ணுக்காக அலைபவர்கள். என்னடா சோர்ந்துட்ட.. முடியலயா கோபி அவன் தோளைத் தட்ட ரமேஷ் அந்த மனிதர் அடித்த கமென்ட்டை அவனிடம் கூறினான்.\nபடிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்கறவரை, இடையில் இருக்கற காலம் இளைஞர்களுக்கு ரொம்ப சோதனையான காலக்கட்டம், தேவையில்லாத கெட்ட பெயர்கள் எல்லாம் இந்தக் காலக்கட்டத்துல ஏற்படும், ஊர் சுற்றி, வெட்டிப்பய, பொம்பளை பின்னால சுத்தறவன், சினிமாக் கதை பேசறவன், இப்படியெல்லாம் விதவிதமா நம்பளைப் பத்தியும் யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னுதானேடா நாம நம்ம நேரத்தை உபயோகமா, நாலு பேருக்கு உதவி செய்யறதுல கழிக்கணும்னு திட்டம் போட்டோம் அப்டியும் தப்பாதான் பேசறாங்க பாரு.\nரமேஷ் வருத்தப்பட கோபி அவன் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினான். –\nவலிந்து உதவி செய்யறவங்களை சந்தேகப்படத்தான் செய்வாங்க. எந்த பிரதிபலனும் நாம் எதிர்பார்க்கல, எந்த நோக்கமும் நமக்கு கிடையாதுன்னு போகப்போக புரிஞ்சுக்கிட்டா பேச மாட்டாங்க. இதுக்கெல்லாம் சோர்ந்து போய்ட்டா எந்த நல்ல காரியமும் பண்ண முடியாது. இப்பதான் இன்னும் உற்சாகமா இருக்கணும்.\nஅவர்கள் அடுத்த தெருவுக்குப் போனார்கள். கோபி சொன்னாற்போல் வயதானவர்கள் சிலர், கூட்டம் குறைந்திருந்த அடி பம்ப்புகளில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள், கை நரம்புகள் புடைக்க கோபி\n''பாட்டி விடுங்க. நா அடிச்சுத்தரேன்.\"\nநீ எதுக்குப்பா எனக்கு அடிச்சுத்தரணும்\nஅதெல்லாம் இல்ல. வயசானவங்களுக்கு உதவணும்னு ஒரு கொள்கை. விடுங்க நா அடிக்கறேன். உங்க வீடு எதுன்னு சொல்லுங்க இவன் கொட்டிட்டு வருவான்.\nநிஜம்மா காசு கேக்க மாட்டீங்களே.\nபாட்டி பம்ப்பை விட்டு நகர்ந்தாள்.\nஏந்தம்பிங்களா. எங்களுக்கும் அடிச்சு தருவீங்களா\nஎல்லார்க்கும் அடிச்சுத் தருவோம் அவசரப்படாதீங்க.\nகிட்டத்தட்ட அறுபது குடம் தண்ணீர் இருவரும் மாற்றி மாற்றி அடித்தனர். மாற்றி மாற்றி ஒவ்வொரு வீட்டுக்காய் கொண்டு சேர்த்தனர்.\nநல்லார்க்கணும் தம்பீங்களா நீங்க. என் வீட்லயும் வயசுப் பசங்க இருக்கானுங்க ஆனா விரலை அசைக்க மாட்டானுங்க. நல்லா கொட்டிக்கிட்டு, ஷோக்கா டிரஸ் பண்ணிக்கிட்டு ஊரைச் சுத்திட்டு வருவானுங்க. வீட்டுக் கஷ்டம்னா வீசை என்ன விலைன்னு கேப்பானுங்க.ம்ஹ்ம் உங்களை எல்லாம் பார்த்தா படிச்ச பசங்களாட்டம் தெரியுது. நல்ல உபகார சிந்தையும் இருக்கு. எங்க வீட்டுப் பசங்களுக்கு எப்பதான் இப்டியெல்லாம் நல்ல புத்தி வரப்போகுதோ ஒரு வாய் காப்பித் தண்ணீ தரேன். சாப்ட்டு போங்களேன் தம்பி..\n\"அதெல்லாம் வேணாம் பாட்டி நாங்க வரோம்.\nரமேஷ் கடைசிக் குடத்தை இறக்கி வைத்தான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு இருவரும் கிளம்பும்போது இரவு மணி பத்து.\nரொம்ப சந்தோஷமா இருக்கு இல்லடா மனது...\nஎவ்ளோ பேர் வாழ்த்தினாங்க பாரு\nநாளைக்கு இரத்த தான முகாம், முதியோர் இல்லம். ராத்திரி மறுபடியும் தண்ணீர் அடிச்சு குடுக்கற வேலை. மறந்துட வேணாம் காலேல ஏழு மணிக்கு கரெக்டா கிளம்பிடணும் சரியா\nஏழு மணிக்கு தானே. வந்துடறேன். சீக்கிரம் நடடா. பசிக்குது சாயங்காலம் அச்சு முதலி கடைல வாங்கி சாப்ட்ட பொட்டுக்கடலை தான். வீட்டுக்குப் போய் டிபனோ, சாப்பாடோ ஒரு பிடி பிடிச்சுட்டு படுத்தா தான். காலேல சீக்கிரமே எழுந்து வர முடியும்.\nவேலை கிடைச்சப்பறம் கூட நாம் இந்த சமூக சேவையை நிறுத்திடக் கூடாதுடா கோபி.\n\"யார் சொன்னா நிறுத்திடணும்னு. இது பாட்டுக்கு இது. அது பாட்டுக்கு அது. இருபத்தி நாலு மணி நேரமுமா வேலை செய்யப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_74.html", "date_download": "2019-10-18T16:59:54Z", "digest": "sha1:HJBJGH32QWN36QBIYCOJAFVFO7PRVXLJ", "length": 4645, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு பாலங்கள் தாக்கப்படலாம் என அச்சம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு பாலங்கள் தாக்கப்படலாம் என அச்சம்\nகொழும்பு பாலங்கள் தாக்கப்படலாம் என அச்சம்\nகொழும்பின் முக்கிய பாலங்கள் தீவிரவாதிகளினால் தாக்கப்படலாம் என பொலிசார் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஇப்பின்னணியில், கொழும்பின் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உசார்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமுப்படையினரும் தயார் நிலையில் இருப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: ���ிருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=37292", "date_download": "2019-10-18T16:02:24Z", "digest": "sha1:3YSVPVBY5QNMBU7U4QGZUY6SAXKCK7U3", "length": 28546, "nlines": 328, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஇந்த வார வல்லமையாளர் [227\\2013 – 28/07\\2013\nமெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.\nவாராது வந்த மாமணி என்று 20-��ம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.\nஇணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர். இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது. ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்\nசிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை. இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல். மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது\nபெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்\nமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nகல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானு��தி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nவல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nஅனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nசுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nதாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்\nபெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது\nமுனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்\nசென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.\nRelated tags : வல்லமையாளர்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 65\n-நாங்குநேரி வாசஶ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 65.சொல்வன்மை குறள் 641: நாநல மென்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று காரியத்த சாதிக்குத மாரி பேசுததும் ஒரு சொத்து தான். அது மத்த எல்லா\nஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி\nநிர்மலா ராகவன் நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லு\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவல்லமையாளர் விருது பெற்ற,முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nபன்முகச் சிந்தனையாளர��களும் சான்றோர்களும் நிரம்பிய வல்லமை குழுமத்தில் என்னை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்தமைக்கு பேரா. நாகராசன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவல்லமை குழுமத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன். மீண்டும் நன்றியுடன்…\n//வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேமொழி\nமிக்க நன்றி தனுசு அவர்களே\nவல்லமையாளர் விருது பெற்ற,முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//\nதிருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.\nசகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை.\nமுனைவர் பானுமதி அவர்கள் இவ்வார\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.//\nமிக்க நன்றி சச்சிதானந்தம் அவர்களுக்கு\nசகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை\nஓடோடி வந்து வாழ்த்தும் உங்க அன்புக்கு நன்றி அசுரன்.\n//முனைவர் பானுமதி அவர்கள் இவ்வார\nசெண்பக ஜெகதீசன் சார் எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சி. உங்கள். வாழ்த்துக்கு நன்றி.\n//பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது//\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என்னைக் கவர்ந்த சாதனையாளர் இசைக்குயில் எம். எஸ்.எஸ். அம்மா அவர்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்க��ும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=56822", "date_download": "2019-10-18T16:05:02Z", "digest": "sha1:WKEYGGOT3LPW6R6WVBQNHKBXJCNNPDU4", "length": 26367, "nlines": 266, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\n“குறள் வெப்பவளிக்கூடு” திட்டப் பொறுப்பாளர்கள்\nசெம்மொழித் தமிழ் இலக்கியமாம் உலகப் பொதுமறை திருக்குறள் பற்றிப் பெருமை கொள்ளாத தமிழர் இருப்பது அரிது. சமீபத்தில் ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினர் மாண்புமிகு தருண் விஜய் அவர்கள் திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்வதில் தமிழர்களுடன் கைகோர்த்துள்ளார். அவரது ஆர்வத்தை மெச்சும் வகையில் தமிழ் மக்களும் மனமுவந்து அவருக்குத் “திருக்குறள் தூதர் விருது” கொடுத்து மரியாதை செய்துள்ளார்கள். இவ்வாறாகத் திருக்குறள் மக்களின் கவனத்தில்தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வரும் இவ்வேளையில், தமிழ் இளைஞர்கள் இருவர் “திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon) என்ற ஓர் உலக சாதனை முயற்சியை முன்னெடுத்துள்ளார்கள். திருவாளர்கள் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரின் புதுமையான குறள் வெப்பவளிக்கூடு திட்டத்தையும், உலகசாதனை செய்வதற்காகத் திருக்குறளைத் தேர்ந்தேடுததற்காகவும் பாராட்டி இவர்களை இவ்வார வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெரு மகிழ்வு கொள்கிறோம்.\nஊடக பின்புலம் கொண்ட தமிழக இளைஞர்கள் பெனிடிக்ட் சேவியோவும், செல்வா சரவணாவும் 2003 ஆண்டு காலவாக்கில் UTV யில் நான்காண்டுகள் இணைந்து பணியாற்றிய பொழுதிலிருந்து நண்பர்கள். பின்னர் பெனிடிக்ட் வெப்பவளிக்கூடு (Hot Air Balloon) தொழிலிலும், செல்வா சிங்கப்பூர் ஊடக நிறுவனத்திலும் பணியாற்ற சென்றுவிட்டாலும் இருவரும் தொலைத்தொடர்பு வழி உரையாடல்களில் பெனிடிக்ட்டின் “க்ளோபல் மீடியா பாக்ஸ் ” (Global Media Box) நிறுவனம் ஈடுபட்டுள்ள வெப்பவளிக்கூடு நடவடிக்கைகளைப் பற்றி உரையாடத் தவறுவதில்லை.\nகடந்த எட்டு ஆண்டுகளாக உலகின் பலநாடுகளிலும் தொழில் முறையில் வெப்பவளிக்கூடுகள் பறக்கவிட்ட அனுபவம் உள்ளவர் பெனிடிக்ட். இந்த ஆண்டு ஜனவரியிலும் பொள்ளாச்சி நகரில் நடந்த முதலாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் “ஆங்ரிபேர்ட்” வடிவில் அமைக்கப்பட்ட இவரது வெப்பவளிக்கூட்டைப் பறக்கவிட்டார். அடுத்து ஏதேனும் புதுமையான வெப்பவளிக்கூடு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும், அத்துடன் தமிழையும் இணைத்து செய்ய வேண்டும் என்ற தனது ஆர்வத்தை பெனிடிக்ட் தனது நண்பர் செல்வாவிடம் தெரிவித்த பொழுது, குறளின் 1330 குறள்களையும் 100 அடி உயரமுள்ள வெப்பவளிக்கூட்டில் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கவிடும் ஆலோசனையைக் கூறியவர் செல்வா.\nஅடுத்த கட்ட நடவடிக்கையாக இதை உலாக சாதனையாக நிகழ்த்தும் எண்ணமும் இவர்களுக்குத் தோன்றியுள்ளது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தோன்றிய இந்த எண்ணத்தை செயல்படுத்துவதும் சாத்தியம் என்று அறிந்தபின்னர் சென்ற ஏப்ரல் 15 சித்திரை முதல் நாளன்று இத்திட்டத்தை முறையாக இவர்கள் அறிவித்துள்ளார்கள்.\nஓர் உலகசாதனை முயற்சியாக, உலகப்பொதுமறையான திருக்குறளை வெப்பவளிக்கூடில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சேற்றி உலகம் முழுவதும் பறக்கச்செய்ய உள்ள இந்த இளைஞர்களின் முயற்சியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் குறிப்பிடுவது …\n1. தமிழர்கள் அல்லாதவர்களிடம் திருக்குறள் ஆர்வம் உண்டாக்குவது.\n2. எக்காலத்திற்கும் ஏற்புடையது குறள் என்று மீண்டும் ஒருமுறை பிரமாண்டமாக பறைசாற்றுவது.\n3. புதுமையான ஒரு வழியில் திருக்குறளை நமது இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது.\n4. வெப்பவளிக்கூடில் அச்சேறிய முதல் நூல் ஒரு தமிழ் நூல் என்ற பெருமை நமக்கு கிட்டும். அந்த பெருமைக்கு உகந்த நூல் திருக்குறளை தவிர வேறு இருக்க முடியாது என்பது இவர்களது கருத்து.\nவரும் ஆண்டு 2016, ஜனவரி 12 முதல் 16 வரை தமிழகத்தின் பொள்ளாச்சி நகரில் நடக்கவிருக்கும் “இரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழா” (Tamil Nadu International Balloon Festival – TNIBF – 12-16 – Jan 2016) விழாக் காலமும் தமிழர் தைத்திருநாள், திருவள்ளுவர் தின நாட்களுடனும் பொருந்தி வருவதாக இருப்பதால் அந்நாட்களில் திருக்குறள் வெப்பவளிக் கூடைப் பறக்கவிடுவது ஒரு சிறப்பான திட்டம் என்பதில் ஐயமில்லை. பொள்ளாச்சி விழாவிற்குப் பின்னர் இதனை உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு கொண்டு சென்று பறக்கவிடுவதும் இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திருக்குறளைப் பற்றியும் தமிழ் பற்றியும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு உண்டாகும் என்பதும் இத்திட்டத்தை முன்னெடுக்கும் இவர்களது நம்பிக்கை.\nதிருக்குறள் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களது வாழ்த்துடனும் நல்லாசியுடனும் துவங்கியுள்ள இந்த முயற்சிக்குப் பிறர் ஆதரவையும் ஏற்க முன்வந்துள்ளனர் இத்திட்டக் குழுவினர். இந்த சாதனை முயற்சி செய்தியைப் பரப்புவதிலும், பொருளாதார ஆதரவு என்ற வகையில் பங்கேற்க விரும்புபவர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள். இவர்களது திட்டத்தில் எவ்வாறு பங்கு பெறலாம் என்ற தகவல் வல்லமை இதழின் மற்றொரு செய்தியில் பகிரப்பட்டுள்ளது.\nஉலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவில் ‘குறள் வெப்பவளிக்கூடு’ பறக்கவிட்டு தமிழிலக்கிய இலக்கிய நூலொன்றை பெருமைப்படுத்தி, அதன் மூலம் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்த விரும்பும் பெனிடிக்ட் சேவியோ மற்றும் செல்வா சரவணா ஆகியோரை இவ்வார வல்லமையாளராகப் வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\n“திருக்குறள் வெப்பவளிக்கூடு” (Kural Balloon)பற்றி மேலும் தெரிந்துகொள்ள:\nஅய்யா சாலமன் பாப்பையா அவர்களின் வாழ்த்துக் காணொளி: https://www.youtube.com/watch\n“திருக்குறள் வெப்பவளிக்கூடு” இணையப் பக்கங்கள்:\nஇரண்டாவது உலகளாவிய வெப்பவளிக்கூடு விழாவின் இணையப்பக்கங்கள்:\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்��மையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : \"குறள் வெப்பவளிக்கூடு\" திட்டப் பொறுப்பாளர்கள் இந்த வார வல்லமையாளர் செல்வா சரவணா பெனிடிக்ட் சேவியோ\nஇமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு\nசெப்டெம்பர் 8, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திரு. பாலமுருகன்அவர்கள் நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு. பெரும்பாலோருக்கு அவற்றின் அ\nஜனவரி 12, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு கவிஞர் ருத்ரா இ. பரமசிவன் அவர்கள் கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறம\nசெல்வன் இந்தவார வல்லமையாளர்: சுந்தர் ஐயர் ஜோக்கர் படத்தில் வரும் ஜாஸ்மினே, ஜாஸ்மினே எனும் பாடலை பாடிய சுந்தர் ஐயர் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். இவரது சொந்த ஊர் தருமபுரி. மிக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=60287", "date_download": "2019-10-18T16:20:11Z", "digest": "sha1:GK63FZG63WFIX7M65PKLYRDF6KEEPDAH", "length": 33778, "nlines": 292, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nசென்ற வாரம் ஜூலை 26, 2015 அன்று “மூலிகை வளம்” என்ற மின்னூல் வெளியீட்டின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 200 மின்னூல்களை வெளியிட்டு தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ள தன்னார்வப் பணி செய்யும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரை (freetamilebooks.com) இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nசென்னை, மும்பை, காரைக்குடி, கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, பூனே என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அரேபியா ஆகிய நாடுகளிலும் வாழ்ந்து வரும் 15 தன்னார்வப் பணியாளர்கள், சென்னையில் வாழும் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. த.சீனிவாசன் தலைமையில் இணையம் வழியாக ஒருங்கிணைந்து தன்னார்வப் பணியாகத் தமிழ்த்தொண்டு செய்து வருகிறார்கள். படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமத்தின் கீழ் தங்கள் நூல்களைப் பதிப்பிக்க அனுமதி அளித்த 80 நூலாசிரியர்களின் நூல்களை மின்னூல்களாக மாற்றி இணையம் வழி அனைவரும் பெறச் செய்யும் சிறப்பான பணியை மேற்கொண்ட இக்குழுவினர் தங்களது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் அவர்களது தொடர் வெற்றிக்காகப் பாராட்டவேண்டியது தமிழர்களின் கடமை. தங்கள் நூல்களைப் பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர்களும் மின்னூலாக்கம் செய்து வழங்கும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினரின் தன்னார்வத் தொண்டும் காலத்தால் நிலைத்து நிற்கும்.\nமின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல், மென்பொருள் உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், ஒருங்குறியாக்கம் செய்தல், ஆன்டிராய்டு செயலி உருவாக்கம், மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்கிணைப்பு, திட்ட மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு, மின்னூல் வெளியீடு, பதிப்பகப்பணி என தங்கள் திறமைக்கேற்ற பணியைத் தேர்ந்தெடுத்து தன்னார்வப் பணி செய்துவரும் இக்குழுவிலுள்ள 15 உறுப்பினர்களின் பணியும், அவர்களது பங்களிப்பும், வசிப்பிடம் பற்றிய தகவலும் கீழே அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅ. இரவிசங்கர் – புதுக்கோட்டை (மேலாண்மை, திட்ட ஒருங்கிணைப்பு)\nஅன்வர் – சென்னை (மக்கள் தொடர்பு, பயிலரங்கம் ஒருங்க���ணைப்பு)\nஇராஜேஸ்வரி – ஆஸ்திரேலியா (மின்னூலாக்கம்)\nகலீல் ஜாகீர் – விழுப்புரம் (ஆன்டிராய்டு செயலி உருவாக்கம்)\nகிஷோர் – சிங்கப்பூர் (மென்பொருள் உருவாக்கம்)\nசிவமுருகன் பெருமாள் – அமெரிக்கா (மின்னூலாக்கம்)\nத.சீனிவாசன் – சென்னை (மின்னூல் வெளியீடு, பதிப்பகத்தார்)\nநித்யா – சென்னை (மின்னூலாக்கம், தமிழில் கணினி நூல் எழுதுதல்)\nபிரியா – மும்பை (மின்னூலாக்கம்)\nப்ரியமுடன் வசந்த் – அரேபியா (அட்டைப்படம் உருவாக்கம்)\nமனோஜ் குமார் – கோவை (அட்டைப்படம் உருவாக்கம்)\nமு. சிவலிங்கம் – தமிழ்நாடு (ஒருங்குறியாக்கம் செய்தல்)\nலெனின் குருசாமி – காரைக்குடி (அட்டைப்படம் உருவாக்கம்)\nஜெகதீஸ்வரன் – சென்னை (அட்டைப்படம் உருவாக்கம்)\nஜெயேந்திரன் சுப்பிரமணியம் – பூனே (மின்னூலாக்கம்)\nதன்னார்வலர்களாகச் செயல்படுகின்ற இக்குழுவினரின் நோக்கம், தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாகப் பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும். மின்னூல் வெளியீட்டை அச்சு நூல் வெளியீடு அளவுக்குப் பெருமிதத்துக்கும் பொதுமக்கள் ஏற்புக்கும் உரிய ஒன்றாக மாற்றி வரும் இவர்களது பணியின் பயனாக வெளியிட்ட ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் தரவிறக்கங்கள், ஏராளமான பின்னூட்டங்களைப் பெற்ற நூல்களையும், பல்லாயிரக் கணக்கான வாசகர்களையும் பெற்றிருப்பது இவர்களது உழைப்பின் சிறப்பு.\nமின்னூல்களைப் படிக்க வசதியான கையடக்கமான கருவிகள் பலவும் சந்தையில் சிறந்த தொழில் நுட்பத்துடனும், குறைந்த விலையிலும் கிடைக்கத் துவங்கிய காரணத்தினால் பலரும் அவற்றைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். ஆங்கில மொழி வாசகர்களுக்கு எண்ணிறைந்த மின்னூல்கள் இலவசமாகவும் கிடைத்து வருகின்றன. தமிழிலும் மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற தன்னார்வக் குழுக்களும், இணைய ஆவணகம், கூகுள் புத்தகங்கள், திறந்த நூலகம், திறந்த வாசிப்பகம் போன்ற நிறுவனங்களும், தமிழ் இணையக் கல்விக்கழகம் போன்ற அரசு நிறுவனங்களும் தமிழ் மின்னூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை முன்னெடுத்துள்ளன என்றாலும் இவையாவும் காப்புரிமை காலம் முடிந்த பல பழமையான நூல்களையே சட்ட சிக்கல்கள் இன்றி செய்யும் பணியை மேற்கொண்டுவருகின்றன.\nஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இவர்களில் இருந்து வேறுபட்டு தற்கா��� எழுத்தாளர்களையும், இணையம் வழி வலைப்பூக்களில் எழுதிவரும் எழுத்தாளர்களின் படைப்புகளை காப்புரிமையற்ற இலவச மின்னூல்களாகத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இரண்டாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சியால் தமிழில் சமீபத்திய புத்தகங்களெல்லாம் நமக்கு மின்னூல்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளோம். கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் உரிமத்தின் கீழ் நூல்கள் வெளியிடப்படுவதால் மூல ஆசிரியருக்கான உரிமைகளும் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது மக்கள் அதிக அளவில் மின்னூல்களைப் படிக்க வசதியான கருவிகள் பயன்படுத்துவதால் எழுத்தாளர்களுக்கும் அவர்களை நெருங்குவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.\nஇக்குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய நூலாசிரியர் சிலரது புகழுரைகள் சில …\nசிறப்பானசேவை. பாராட்டுகள். என் நான்கு நூல்களில் வேதமும் சைவமும் என்ற நூல் மட்டும் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் பத்து சதவீதத்தினராவது படித்திருப்பார்கள் எனநினைக்கிறேன். இதே நூல் அச்சடிக்கப்பட்ட புத்தகமாக சந்தைப்படுத்தப் பட்டபோது ஐந்து ஆண்டுகளில் 1400 பிரதிகளுக்கு மேல் ஓடவில்லை. உங்கள் சேவை மூலம் இது மிக அதிகமான மக்களைச் சென்றடைந்தது பற்றி எழுத்தாளன் என்ற முறையில் மிக மகிழ்கிறேன்.\nஒரே மாதத்தில் என் மின்னூல் வெளியாக, மகிழ்ச்சி பொங்கியது. இப்போது எனது பல சிறுகதைத்தொகுப்புகளையும், நாவல்களையும் நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரே ஒரு வாசகர் மட்டும் கானடா நாட்டிலிருந்து என்னைப் பாராட்டி, மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறார். உற்சாகமாக இருந்தது — நம் எழுத்து உலகின் பல பாகங்களுக்கும் பரவுகிறதே என்று.\nஒரு சிலரால் மட்டுமே எவரும் நினைத்துப் பார்க்காத சில புதிய முயற்சிகளை யோசித்து அதனைப் பிடிவாதமான முயற்சிகளின் மூலம் நிலைநிறுத்தி தன்னை மிகச் சிறந்த ஆளுமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தன் சுய வளர்ச்சிக்கு, வருமானத்திற்கு எவ்வித பலனும் இல்லாமல் பொதுநலம் சார்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது. தன் நேரம், பல சமயம் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற அழுத்தங்கள் இருந்தாலும் இதே நோக்கத்தில் ��ரு குழுவாக அமைந்து ஒத்த கருத்தோடு செயல்படுவது என்பது தற்போதைய சூழ்நிலையில் ஆச்சரியமான நிகழ்வே. அப்படியொரு ஆச்சரியத்தைத் தந்த தளம் தான் freetamilebooks.com\nஅறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு நூல் வகைகள் என்ற பல்வகை நூல்களையும் வெளியிடும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. த. சீனிவாசன் அவர்கள், “ஆங்கிலத்தில் கிடைக்கும் அறிவுச் செல்வங்கள் யாவும் துறைசார் வல்லுநர்களால் மட்டுமே எழுதப்படுவது அல்ல. தம் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சாமானியர்களால் மட்டுமே ஆங்கிலத்தில் எல்லா அறிவுகளும் கிடைக்கின்றன. எனவே, தமது புலமை, திறமை பற்றி ஐயம் கொள்ளாமல், நமக்குத் தெரிந்ததை, தெரிந்த வரையில் தமிழில் பகிரலாமே. இலக்கியம், சினிமா, அரசியல் பற்றி எழுதுவோருக்கு இருக்கும் அதே ஆர்வமுடன் பிறதுறைகளிலும் எழுதத் தொடங்கினால் , தமிழ்த்தாயின் ஆயுள் கூடும்” என்ற ஊக்க மொழிகளைத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வைக்கிறார்.\nதன்னார்வப் பணி மூலம் தமிழ்த் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழ் வாசகர்களுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் அரும்பணி ஆற்றிவரும் ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினருக்கு பாராட்டுகளையும், அவர்கள் மேலும் பல வெற்றி எல்லைகளை மின்பதிப்புத் துறையில் அடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\n* மின்னூல் வெளியீட்டில் பங்கு பெற விரும்பும் எழுத்தாளர்களுக்காக படைப்பாக்கப் பொதுமங்கள் (கிரியேட்டிவ் காமன்ஸ் – Creative Commons) உரிமம் பற்றிய தகவல்:\nRelated tags : ஃப்ரீடமில்இபுக்ஸ்.காம் குழுவினர் இந்த வார வல்லமையாளர்\nநான் அறிந்த சிலம்பு – 175\nபடக்கவிதைப் போட்டி – 24\nஇந்த வார வல்லமையாளர் (250)\nஇவ்வார வல்லமையாளராக திருமதி நூஃப் மர்வாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நூஃப் மர்வாய் சவூதி அரேபியாவின் முதல் அதிகாரபூர்வ யோகா பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு சர்வதேச செ\n ஜூன் 16, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்\n ஆகஸ்ட் 18, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் அவர்கள் ஆன்மிக சிந்தனையாளர் திரு. மோகனரங்கன் அவர்கள் பரந்துபட்ட பல ஆன்மிக நூல்களைப் படிப்பத\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=7673", "date_download": "2019-10-18T16:35:01Z", "digest": "sha1:BW5JHBFNJ75UJUCQH7JHH5KN7EANZDWI", "length": 14283, "nlines": 236, "source_domain": "www.vallamai.com", "title": "சாப்ட்வியூ குறும்படங்கள் வெளியீடு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nசென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சாப்ட்வியூ மீடியா காலேஜ் ஓராண்டு விசுவல் கம்யூனிகேசன் படிப்பை நடத்தி வருகிறது. அதில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மீடியாவில் பணிபுரிய அனைத்து தொழில்நுட்பமும் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு படித்த மாணவ, மாணவியர் குறும்படங்களை இயக்கியிருந்தனர்.\nஉடலாலும், மனத்தாலும் பாதிக்கப்பட்டு ஆதரவற்றவர்களாக இருக்கும் மனிதர்களை காக்க வேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்கள் வாழ வழி செய்ய வேண்டும் எனும் கருத்தினை வலியுறுத்தும் “ஸ்பாஸ்டிக்” எனும் குறும்படத்தை மாணவி கே.எச். நிம்மி இயக்கியிருந்தார். இந்த ”ஸ்பாஸ்டிக்” குறும்படத்தை பாடகி சுதா ரகுநாதன் வெளியிட்டார்.\nதமிழர்களின் வாழ்வில் முக்கிய மரமாக திகழ்கிறது பனைமரம், வாழ்வாதார பங்கு கொண்ட பனைமரம் வளர்க்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும். தமிழறிஞர்கள் பனைமரத்தை “கற்பகத்தரு” என அழைக்கின்றனர். அதையே பெயராக வைத்து “கற்பகத்தரு” என்ற குறும்படத்தை மாணவர் பி. சதீஷ்குமார் இயக்கியிருந்தார். இந்த ”கற்பகத்தரு” குறும்படத்தை நடிகை சிம்ரன் வெளியிட்டார்.\nபெருங்கவிக்கோ பங்கேற்ற 31ம் உலகக் கவிஞர்கள் மாநாடு\nநடைப்பயணம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியினர் கைது – செய்திகள்\nபேராசிரியர் ந.தெய்வசுந்தரத்தின் இரு மடல்கள்\nசென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் தமிழ் மொழித் துறையின் தலைவராகவும் பணியாற்றி, ஓய்வுபெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் இரு மடல்கள் இங்கே: =====================\n— சு.காந்திமதி. சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்று நாம் அனைவரும் கூறுகிறோம். அது மட்டும் அல்ல மதம், இனம், மொழி, தேசியம், மற்றும் பாலியல் ரீதியாக எந்தவொரு பாகுபாடின்றி அனைவருக்கும் எல்லா இடங்கள\nஏகம் பாடல் தொகுப்பு வெளியீடு – அழைப்பிதழ்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இ���ாமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=77612", "date_download": "2019-10-18T16:54:53Z", "digest": "sha1:LK2VLYFQ6SOIVIXHJRWT45ZWWAJJS2GG", "length": 23109, "nlines": 250, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (227) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஇந்த வார வல்லமையாளர் (227)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (227)\nஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உயிர்நீத்த தினம் 1911, ஜூன் 17-ம் தேதி.\n1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பிரிட்டிஷ் அரசின்மீது கோபமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பாரதமாதா இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராடத் தூண்டுகிறது.\nஇந்தச் சூழலில் சுதேசி கப்பல் நிறுவனம் நடத்திய சிதம்பரனாரை கலோனிய ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்து செக்கிழுக்க வைத்து கொடுமைப்படுத்தியது. இதைக் கேள்விப்பட்ட வாஞ்சிநாதன் மற்றும் அவரது பாரதமாதா சங்கத்தினரின் இரத்தம் கொதித்தது. சிதம்பரனாருக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான ஆங்கிலேய அரசுக்கு புத்தி புகட்டும் நோக்கில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் என்பவரை கொல்வது என்று வாஞ்சி சார்ந்திருந்த பாரதமாதா சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, வாஞ்சிநாதனே இந்தப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானம் ஆனது.\n1911, ஜூன் 17. அன்று காலை 10.45 மணி. திருநெல்வேலியில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ரயில்நிலைய சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தன் மனைவியுடன் கொடைக்கானலுக்குச் செல்ல ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்தார். அதுவே சரியான தருணம் என்று எண்ணிய வாஞ்சி, ஆஷ்துரையை தன் துப்பாக்கியால் சுட்டார். கலெக்டரை காப்பாற்ற ரயிலை திருநெல்வேலிக்கு திருப்பியும் பயனின்றி தன் மனைவியின் மடியில் படுத்தபடி உயிரை விட்டார் ஆஷ்.\nஆஷை சுட்டுக்கொன்றுவிட்டு, காவலர்களிடம் பிடிபட்டால் தான் சார்ந்திருக்கும் பாரதமாதா சங்கம் பற்றிய ரகசியம் தெரிந்துவிடும் என்பதால், அருகே இருந்த கழிப்பிடம் நோக்கி ஓடினார் வாஞ்சி. அதனுள் சென்றவர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார். அவர் அணிந்திருந்த சட்டைப் பையில் இருந்த துண்டுக் கடிதத்தில், ஆஷ்துரையை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.\nதிருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும். பிற போராட்டங்கள் போலன்றி இது ஆங்கில அரசின் அனைத்து மட்டங்களிலும் மரணபீதியை உருவாக்கியது. மிகக் கொடூரமான ஒடுக்கு முறைகளை கடைபிடித்தே பாரதமாதா சங்கத்தையும், வாஞ்சிநாதனின் நண்பர்களையும் ஆங்கிலேயே அரசால் ஒடுக்க முடிந்தது. வீர வாஞ்சிநாதனின் நினைவு மக்கள் மனதில் நிற்கும் வண்ணம், குமரி அனந்தன் அவர்கள் முன் முயற்சியால் வாஞ்சி வீரமரணம் எய்திய மணியாச்சி ரயில் நிலையத்துக்கு வாஞ்சி – மணியாச்சி சந்திப்பு என்ற பெயர் சூட்டப்பட்டது. வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் கம்பீரமான உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. அவரது நினைவு நாளில் வாஞ்சியின் செயலுக்கும் வீரத்துக்கும் மரியாதை செலுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக வந்து, வாஞ்சியின் சிலைக்கு மாலை அணிவித்து சபதம் எடுக்கிறார்கள்.\nவாஞ்சிநாதனின் வரலாற்றை ரகமி 1980களில் தினமணியில் தொடராக எழுதியது வாஞ்சிநாதனின் வரலாற்றை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்க உதவியது.\nவீரத்துக்கும், விவேகத்துக்கும், தேசபக்திக்கும், போராட்ட குணத்திற்கும் உதாரணமான வாஞ்சிநாதன் விடுதலை வேட்கை கொண்ட அனைவருக்கும் முன்னுதாரணம் ஆவார். அவரது 106வது நினைவுதினத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது\nபொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலையும் பரிதாபமான மாணவர்களும்\nதிவாகர் ஒரு சில திரைப்படங்களில் கடைசிக் காட்சியில் ‘ஆகையினால் சாட்சிகளின் விவரங்களினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஹீரோதான் கொலையாளி’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பிக்குமுன் திடீரென ஒரு சாட்சி\nசெல்வன் இந்தவார வல்லமையாளர் விருது - கமலஹாசன் இவ்வார வல்லமையாளராக கலைஞானி கமலஹாசன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாரம் அதிகம் அடிபட்ட பெயர்களில் கமலஹாசன் பெயரே முதன்மைய\nசென்ற வார வல்லமையாளர் விருது (ஜூலை 02, 2012 ~ ஜூலை 08, 2012)இன்னம்பூரான்09 07 2012 தமிழ் மொழியில் இதழியல் உருவானதும், சில வருடங்களாக இணைய தள சஞ்சிகைகள் ஊர்வலம் வரத்தொடங்கியதும் நல் வரவேயாயினு\nதிரு.பாலமுருகன் அவர்களுக்கும், செல்வனுக்கும் என் பாராட்டுகள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / ���ூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnaadu.news/archives/137", "date_download": "2019-10-18T17:07:09Z", "digest": "sha1:BIMLZMCEHTU374K3XJQSXKBSDDS2ZTON", "length": 6743, "nlines": 75, "source_domain": "tamilnaadu.news", "title": "உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் – Tamil Naadu News", "raw_content": "\nView More here: இலங்கை தமிழ் நாடு தொழில்நுட்பம் சினிமா மகளிர் விஞ்ஞானம் வரலாறு\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்\nஉலகில் பாதுகப்புக்கு என அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவும் போட்டியிட்டு வருகின்றன.\nலண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனம் ஒன்று இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில் அமெரிக்கா 602.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கி மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளாத குறிப்பிட்டுள்ளது.\nஇதன் அடுத்த இடத்தில் 150.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கி சீனா உள்ளது. 76.7 பில்லியன் டொலர்களுடன் 3-வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது.\n4-வது இடத்தில் 61.2 பில்லியன் டொலர்களுடன் ரஷ்யாவும், 52.5 பில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கியுள்ள இந்தியா 5-வது இடத்திலும் உள்ளது.\nஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கு என 52.5 பில்லியன் டொலர்கள் ஒதுக்கிய பிரித்தானியா இந்த முறை 50.7 பில்லியன் டொலர்கள் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் சீனாவின் உண்மையான பாதுகாப்புச் செலவுகள் 2016-17ல் கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அதே நேரத்தில் இந்தியாவின் செலவுகள் 2.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.\nகடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியாவை விடவும் அதிக நீர்மூழ்கிக் கப்பல்கள், வழிமறித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அதிக அளவில் சீனா உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவயிற்று வலியால் துடித்த 14 வயது சிறுமி… 20 வயது வாலிபரால் நடந்த சோகம் 0\nமாயமான இளம்பெண் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு… காதலன் மீது சந்தேகம் எழுப்பும் தந்தை 0\nஏலத்துக்கு வரும் விஜயகாந்தின் சொத்துக்கள் அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன அவர் மனைவி பிரேமலதா கூறுவது என்ன\nவிஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர் 0\nதேசிய போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தேர்வு; சமூக வலைதளத்தில் நிதி திரட்டி தந்த வாலிபர் 0\nதரம் தாழ்ந்து விட்டதாக புகார் விஷாலுடன் வரலட்சுமி மோதல் 0\nஇணையத்தை கலக்கும் இந்த பொண்ணு யார் 1\nநாச்சியார் – திரை விமர்சனம் 0\nஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… 0\nதமிழ் இன அழிப்பு நாள் May 18 (படங்கள்) 0\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம் 1\nஉலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-18T16:50:47Z", "digest": "sha1:6CDYQTRLMKUGXVQ7HEMCRXKUBDHH5G6G", "length": 6796, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "பாலி |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஅடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு\nஅடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு பாலி மொழி. அப்போ தமிழ் அழிஞ்சுதா பாலி மொழி. அப்போ தமிழ் அழிஞ்சுதா இல்லண்ணே. புத்ததுறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க இல்லண்ணே. புத்ததுறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க அவங்க வடக்க இருந்து வந்தாங்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ்படிச்சி வளர்த்தாங்க. ஆக அவங்க மொழியும் இங்க ......[Read More…]\nSeptember,27,19, —\t—\tஅசோகர், தமிழ், தமிழ் மொழி, பாலி, பாலி மொழி\nபாலி (இந்தோனேசியா) இந்துக்களின் சொர்க பூமி\nஉலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI). இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது. ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், ......[Read More…]\nMay,18,13, —\t—\tபாலி, பாலி தீவு, பாலி மொழி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகாவிரி பிரச்சனையில் திமுகவின் துரோகங் ...\nநான் உத்தரகண்ட்டில் பிறந்தாலும் தமிழ் ...\nதமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெ ...\nபாலி (இந்தோனேசியா) இந்துக்களின் சொர்க � ...\nதகர்ந்து வரும் அமெரிக்க பாகிஸ்தான் உற� ...\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nலங்காஇநியூஸ்.காம் ஆபீசுக்கு மர்மநபர்க ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?9803-ajaybaskar&s=b94adf12cf378e9e481f50c86470d66f&tab=friends&page=2", "date_download": "2019-10-18T15:55:56Z", "digest": "sha1:IN4DN5I5UH7SOUCKG76G4BWDKXG75OE6", "length": 16933, "nlines": 315, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: ajaybaskar - Hub", "raw_content": "\nகொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு\nரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே ரெங்கநாத சாமியோ ஆதிசேஷன் மடியிலே\nஆடிவா பாடி வா ஆணழகை தேடி வா பேரின்பம் காணலாம் வா Sent from my SM-G935F using Tapatalk\nமயக்கத்தை தந்தவன் யாரடி மணமகன் பேரென்ன கூறடி மறைவினில் நடந்தது என்னடி நீ சொல்லடி கதை மாறாமலே\nHi RD... Priya.... :) கால்கள் நின்றது நின்றதுதான் கண்கள் சென்றது சென்றதுதான் உருவம் வந்தது வந்ததுதான் உள்ளம் தந்தது தந்ததுதான்\nஅங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு மங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு\nதங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ Sent from my SM-G935F using Tapatalk\n எத தேடி விட்டு போனாளோ விழுந்தாலும் நா ஒடஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிர்ந்திடுவேனே நானும் Sent...\nHi SP ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயீ\nகாலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே\nNo.problem suvai nga... வண்ண மலரோடு கொஞ்சும் வாசத்தென்றல் போலெ வாழ்விலே காதல் கதை பேச இது நல்ல நேரமே நாமே கதை பேச இது நல்ல நேரமே Sent from...\nVanakkam suvai nga... உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும் Sent from my SM-G935F using Tapatalk\nநான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன் நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாயானேன் Sent from my SM-G935F using Tapatalk\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்\nகண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்களேது Sent from my SM-G935F using Tapatalk\nதண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன பெண்மேனி தழுவுதல் போல் பேரின்பம் தருவதென்ன\nமை ஏந்தும் விழி ஆட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன் Sent from my SM-G935F using Tapatalk\nI didn't call you that... it was RC I protected you even... :( பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை ...\nயாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம் காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம் Sent from my SM-G935F using Tapatalk\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல\nVanakkam suvai nga Hello RC பூவினும் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி சிறு மாவிலை பின்னிய தோரணம் இரு மைவிழி நாடக காவியம் Sent...\nநிலவே நிலவே சரிகம பதநி பாடு என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு\nதோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து.. தாயின் கனவை மிதிக்கலாமா Sent from my SM-G935F using Tapatalk\nமழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும் மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும் Sent...\nபோகப் போக பூமி விரிகிறதே போகப் போக வானம் தெரிகிறதே தேடத் தேட யாவும் கிடைக்கிறதே... ஏய் ஓட ஓட\n வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய் ஆகா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே\nதென்றல் உறங்கிட கூடுமடி எந்தன் சிந்தை உறங்காது புவி எங்கும் உறங்கிட கூடுமடி எந்தன் கண்கள் உறங்காது\n எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/victory/5", "date_download": "2019-10-18T15:50:20Z", "digest": "sha1:W52CRAOAK4T6XFJ7WSBSMF5KCAVIKA4V", "length": 8983, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | victory", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பலட்\nஉலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nபலூன் வெடித்து ரோஹித்தை பயமுறுத்திய தோனி\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nவெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் - விராட் கோலி\nபொல்லாட் முதல் டி20 சதம்: 2 வருடத்துக்கு பிறகு வெற்றி பெற்றது அணி\nஅசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்\nஅர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட்\nதீபக் சாஹர், ரிஷப் பன்ட் அசத்தல்: வென்றது இந்திய ஏ அணி\nவெற்றியில் அடக்கமும் தோல்வியில் எழுச்சியும் தேவை - ஹெச்.ராஜா\n“வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள்” - பிரதமர் மோடி\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பலட்\nஉலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா\nஆர்.கே.நகர் போல் 20 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் - டிடிவி தினகரன்\nபலூன் வெடித்து ரோஹித்தை பயமுறுத்திய தோனி\n‘96’ இயக்குநர் பிரேம்குமார் V/S பாரதிராஜா - தொடரும் கோடம்பாக்கம் மோதல்\n'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்\nஇடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nவெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் - விராட் கோலி\nபொல்லாட் முதல் டி20 சதம்: 2 வருடத்துக்கு பிறகு வெற்றி பெற்றது அணி\nஅசராமல் போராடிய விராட் கோலியும் அவுட் - கடைசி நேர திக்..திக்..திக்\nஅர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட்\nதீபக் சாஹர், ரிஷப் பன்ட் அசத்தல்: வென்றது இந்திய ஏ அணி\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/page/2/", "date_download": "2019-10-18T16:19:31Z", "digest": "sha1:4RJSX5SH2BHY5P35HHXWW5VSSEA6ZAY4", "length": 37643, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சினிமாவும் பொழுதுபோக்கும் Archives - Page 2 of 38 - சமகளம்", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -மாகல்கந்தே தேரர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனாக நடிக்�� விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக...\nதுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் அஜித்\nநடிகர் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு சிறிய...\nபஸ்சில் பெண்களை உரசியதாக பேச்சு நடிகர் சரவணனை சாடிய சின்மயி\nகமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி சர்ச்சைகளால் பரபரப்பாகி இருக்கிறது.இதில் பங்கேற்ற நடிகை வனிதா ஏற்கனவே தொழில் அதிபர் ஆனந்தராஜை...\n“சமூகத்தில் சாதி-மதத்தால் அச்சம் நிலவுகிறது” – நடிகை அமலாபால்\nஅமலாபால் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிகின்றன. இந்த படம் பண பிரச்சினையில் சிக்கி வெளியாவதில் தடங்கல் ஏற்பட்டபோது அமலாபால் ரூ.25 லட்சம் சொந்த பணத்தை கொடுத்து...\nநடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\nகதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும்...\nமுரளியின் 800 திரைப்படமாகிறது : முரளியாக விஜய்சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தொடர்பாக திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”800” என்று பெயரில்...\nபடம் திரைக்கு வர அமலாபால் ரூ.25 லட்சம் உதவி\nஅமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம் திரைக்கு வந்தபோது பண பிரச்சினையால் சிக்கல் ஏற்பட்டது. காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.பின்னர் அமலாபால் பண உதவி செய்து படத்தை...\nபாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nகுறுகிய காலத்தில் விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாகி முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டிவந்தாலும் எந்த படமும்...\nகல்லூரி விடுதிகளின் மறுபக்கத்தை விவரிக்கும் படம் ‘மயூரன்’\nகல்லூரிகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் ஏராளமானப் படங்கள் வெளியானாலும், கல்லூரி விடுதிகளை மையப்படுத்திய படம் என்பது அரிதான ஒன்று தான். அந்த அகையில், கல்லூரி...\nநயன்தாராவை தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து...\n14 வருடங்கள் கதாநாயகியாக நீடிக்கும் அனுஷ்கா\nஅனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து நாளையுடன் 14 வருடங்கள் ஆகிறது. இப்போது வாய் பேசாத காது கேளாத...\nகடாரம் கொண்டான் படத்தை விக்ரம் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்\nதூங்காவனம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. இதில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராஜ்கமல்...\n28 ஆண்டுகளுக்கு பிறகுமீண்டும் ராஜ்கிரண் ஜோடியாக மீனா\nராஜ்கிரண் 1991-ல் நடித்து திரைக்கு வந்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்து இருந்தார். படத்தில்...\n19 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல்ஹாசன்-ஏ.ஆர். ரகுமான்\n2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை...\nமீண்டும் நடிக்கும் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ\nதமிழ், தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் வாணிஸ்ரீ. அவர் நடித்துள்ள வசந்த மாளிகை படம் இப்போதும் திரைக்கு வந்து வசூல் அள்ளுகிறது. நீண்ட...\nசுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் ‘‘திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’’ ஓவியா பேட்டி\nவிமல்-ஓவியா நடித்து சற்குணம் டைரக்ஷனில் தயாராகியிருக்கும் ‘களவாணி–2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஓவியா கலந்துகொண்டு பேசினார்....\nவிஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிகில் என்று பெயரிட்டு விஜய்யின் அப்பா, மகன் ஆகிய இரு வேட தோற்றங்களை வெளியிட்டனர்.தந்தை...\nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது- விரைவில் ரிலீஸ்\nநயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்ம���் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி...\nஎம்.ஜி.ஆருடன் நடிக்காதது வருத்தம் – கமல்ஹாசன்\nதொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-“என் மீதான விமர்சனங்களில், எனக்கு பயன்படும் விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன்....\nடாக்டருடன் 2-வது திருமணம்: “என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம்” – டைரக்டர் விஜய் அறிக்கை\nமதராச பட்டணம், தெய்வத்திருமகள், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து பின்னர்...\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.ரஜினிகாந்த் நடித்த படம்...\nராணாவுடன் புகைப்படம் எடுத்த சுருதிஹாசன்\nசூர்யாவுடன் சுருதிஹாசன் நடித்த சி.3 படம் 2017-ல் திரைக்கு வந்தது. அதன்பிறகு தமிழ் படங்களில் சுருதி நடிக்கவில்லை. லண்டன் இளைஞருடன் ஜோடியாக சுற்றினார். இருவரும் திருமணம்...\nஇந்திய திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட...\nசிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்\nசில நாட்களுக்கு முன்பு தனது 34 வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை காஜல் அகர்வால் தனது குடும்பத்தினருடன் கொண்டாட துபாய் சென்றார். அங்கு அவர் சுற்றுலாப் பயணிகளிடையே...\nமீண்டும் விஜய்யுடன் இணையும் சத்யராஜ்\nஅட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்...\nஅசுரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்\nதனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்....\nசாய் பல்லவி ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சிறந்த கதையம்சத்துக்கும், அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அவர்...\nஅண்ணன்-தங்கை வேடங்களில் சிவகார்த்திகேயன்-ஐஸ்வர்யா ராஜேஷ்\nசிவகார்த்திகேயன் இப்போது பாண்டிராஜ் டைரக்ஷனில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் அண்ணனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாகவும் நடித்து...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nபாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு...\n“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி\nராட்சசி படத்தை புதுமுக டைரக்டர் சை.கவுதம்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ராட்சசி’ பற்றி டைரக்டர் கவுதம்ராஜ்...\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் – ஸ்ரீரெட்டி\nதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது...\nமோகன்லால் படத்துக்கு 12 வயது சிறுவன் இசை\nஅமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில், ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவன் லிடியன் நாதஸ்வரம் என்ற 12 வயது சிறுவன் பங்கேற்று, மின்னல் வேகத்தில் பியானோ...\n17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன் – சிம்ரன்\nதமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ என்ற படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்...\nரஜினியுடன் மோத தயாராகும் விஜய்\nவிஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த...\nநான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டிரெய்லர் நேற்று இணையத்தில் வெளியாகி...\n“எனது வாக்கை இழந்துவிட்டீர்கள்” விஷால் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு நடிகை வரலட்சுமி கண்டனம்\nநடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.நடிகர் சங்கத்தில் சரத்குமார்...\nராஜமவுலி படத்தில் சாய் ப��்லவி\nபாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. வரலாற்றுக் கதைகளை பிரம்மாண்டமாக படைக்கும் ராஜமவுலி...\n“எனக்கு நடிகை என்ற கர்வம் இல்லை” – தமன்னா\nதமன்னா நடித்துள்ள ‘தேவி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி படங்களில் நடித்து வருகிறார். தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-...\nமீண்டும் விஜய் ஜோடியாக திரிஷா\nஅட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், ரெபோமானிகா, இந்துஜா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி,...\nவடிவேலு பட வசனம் டிரெண்டாவது முட்டாள்தனமானது- காயத்ரி ரகுராம்\nவடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சி 2 நாட்களாக சமூகவலைதளங்களில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது.மோடி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அவரது...\nஎன்ஜிகே ரிலீஸ் – அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் என சூர்யா ட்விட்\nசெல்வராகவன் – சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் என்ஜிகே படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்...\nரூ.2 கோடி கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nசில நாட்களுக்கு முன்பு முக கிரீம் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேசப்பட்டது. இதற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால்...\nராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராகிறது\nதமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை படமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, நான் அவனில்லை,...\nடீ குடிக்கிற கேப்ல போட்ட வடிவேலு காமெடி போஸ்ட் ட்ரெண்டானது\nநடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேசமணி போன்ற கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும் மவுசு ஆண்டவன் தந்த பரிசு என கூறினார்.பாகிஸ்தானின்...\nஆட்டோ டிரைவர்களுக்கு நடிகர் விஜய் உதவி\nநடிகர் விஜய் ஆண்டுதோறும் மே தினத்தில் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் தேர்தல் நடந்ததா���் திட்டமிட்டபடி...\nஹன்சிகாவின் மஹா படப்பிடிப்பில் சிம்பு\nயு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய...\nபொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா\nஇயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்...\nகாதாநாயகியாக நடித்து விட்டுப்போய் விடலாம் தயாரிப்பாளராக இருப்பது சவாலானது-சார்மி\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சார்மி. இப்போது பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் நான் பெரிய கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறேன். 15...\nபிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக...\nடைரக்டர் செல்வராகவனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன் – நடிகை சாய்பல்லவி\nசெல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். பொதுவாக...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/7070-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:33:40Z", "digest": "sha1:PS5XOU7M6MF66OVJNPQLCDJG3SNDQGNL", "length": 39415, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "கைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்ட்டின் அளவு சிறுத்துக்கொண்டே செல்கின்றது.\nசாதாரண அளவில் இருந்து மைக்ரோ சிம், நனோ சிம் என இரண்டு தலைமுறை சிம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் தடிப்பை மேலும் குறைப்பதற்காக புதிய சிம் தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய ARM நிறுவனம் முயற்சித்து வருகின்றது.\nஇதன்படி எதிர்காலத்தில் Processor துணைச் சாதனத்தினுள்ளேயே சிம் கார்ட் பொருத்தப்படக்கூடிய வசதி தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇவ் வகை சிம் கார்ட்கள் iSIM என அழைக்கப்படும் என ARM நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் eSIM எனப்படும் 6 x 5mm அளவுடைய சிறிய சிம் கார்ட்டினை உருவாக்கும் முயற்சியில் கைப்பேசி வடிவமைப்பாளர்கள் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nஇனி எவரும் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: ப���ீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் ந��றுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவ���த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெ��் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsAppல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\n5G இணையத் தொழில்நுட்பம் ஜப்பானில் பரீட்சிப்பு\nஅதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு த\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவு���்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1 16 seconds ago\n47 வருடங்கள் கடந்து சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா இதோ சூப்பர் டிப்ஸ்\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம் 36 seconds ago\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள் 44 seconds ago\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-143.html", "date_download": "2019-10-18T17:06:25Z", "digest": "sha1:DGIZ2DMKBW6UBZ2ELYZ42PYBKEAHJOKM", "length": 40807, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேடனும் புறாவும்! - சாந்திபர்வம் பகுதி – 143 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 143\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 13)\nபதிவின் சுருக்கம் : வேடன் புறா கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n சாத்திரங்கள் அனைத்திலும் பெரும் ஞானம் கொண்டவரே, பாதுகாப்புக்காக ஏங்கும் சரணடைந்தவனைப் பேணிக் காப்பவனுக்குக் கிடைக்கும் தகுதி {புண்ணியம்} என்ன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1)\n ஏகாதிபதி, சரணடைந்தவனைப் பேணிக் காப்பதில் உள்ள தகுதி பெரியதாகும். ஓ பாரதர்களில் சிறந்தவனே, இத்தகு கேள்விக் கேட்பதற்கு நீ தகுந்தவனே.(2) பழங்காலத்தைச் சேர்ந்த சிபி மற்றும் பிறரைப் போன்ற உயர் ஆன்ம மன்னர்கள், சரணடைந்தவர்களைப் பாதுகாத்துச் சொர்க்கத்தில் பெரும் அருளை அடைந்தார்கள்.(3) சரணடைந்த ஓர் எதிரியைப் பொறுத்தவரையில், அவனை முறையான சடங்குகளுடன் ஏற்று, தன் சொந்த சதையையே அவனுக்கு உணவாகக் கொடுத்த புறாவைக் குறித்து நாம் கேள்விப் படுகிறோம்\" என்றார்.(4)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"உண்மையில், பழங்காலத்தில் சரணடைந்த ஓர் எதிரிக்கு எவ்வாறு அந்தப் புறா தன் சதையைக் கொடுத்தது ஓ பாரதரே, அத்தகைய நடத்தையால் அடைந்த கதிதான் என்ன\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பிருகுவின் மைந்தர் (ராமரால் {பரசுராமரால்})[1] மன்னன் முசுகுந்தனுக்குச் சொல்லப்பட்டதும், கேட்பவரின் பாவங்கள் அனைத்தையும் கழுவவல்லதுமான இந்த அற்புதக் கதையைக் கேட்பாயாக. உரிய பணிவுடன் கூடிய முசுகுந்தனால், பிருகுவின் மைந்தரிடம் {பரசுராமரிடம்} இதே கேள்வி முன்வைக்கப்பட்டது.(7) ஓ ஏகாதிபதி, பிருகுவின் மைந்தர் {பரசுராமர்}, பணிவாகக் கேட்க விரும்பிய அவனிடம் {முசுகுந்தனிடம்}, ஒரு புறா (சொர்கத்தின் உயர்ந்த அருளை அடைவதில்) எவ்வாறு வெற்றியை அடைந்தது என்ற இந்தக் கதையைச் சொன்னார்.(8)\n[1] பிருகுவின் மைந்தர் சியவனன் ஆவார். இங்கே கங்குலி பிருகு பரம்பரையில் வந்தவரான பரசுராமரையே பிருகுவின் மைந்தராக அடைப்புக்குறிக்குள் குறிப்பிடுகிறார். கும்பகோணம் பதிப்பில் பிருகுவின் மைந்தர் என்றோ, பரசுராமர் என்றோ குறிப்பிடாமல் நேரடியாகச் சுக்கிராச்சாரியரே குறிப்பிடப்படுகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில், இவர் பிருகுவின் மைந்தர் என்று குறிப்பிடப்படாமல் பார்க்கவர் என்று குறிப்பிடப்படுகிறார். அடிக்குறிப்பில் இவர் பரசுராமன் என்று பிபேக் திப்ராய் குறிப்பிடுகிறார். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nஅந்தத் தவசி {பரசுராமர் முசுகுந்தனிடம்}}, \"ஓ வலிய கரங்களைக் கொண்ட ஏகாதிபதி {முசுகுந்தா}, அறம், பொருள், இன்பம் தொடர்பான உண்மைகள் நிறைந்த இந்தக் கதையை உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(9) தீயவனும், பயங்கரமானவனும், அந்தகனுக்கு ஒப்பானவனுமான ஒரு வேடன், பழங்காலத்தில் ஒரு பெருங்காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(10) அவன் கருங்காக்கையைப் போலக் கருப்பாக இருந்தான், இரத்த நிறத்திலான கண்களைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் யமனைப் போலவே தெரிந்தான். அவனது கால்கள் நீண்டிருந்தன, பாதங்கள் குறுகியவையாக இருந்தன, அவனது வாய்ப் பெரியதாக இருந்தது, தாடை துருத்திக் கொண்டிருந்தது.(11) அவனுக்கு நண்பனோ, உறவினனோ, சொந்தக்காரனோ எவனுமில்லை. அவன் வாழ்ந்த மிகக் கொடூரமான வாழ்க்கையால் அவர்கள் அனைவரும் அவனைக் கைவிட்டார்கள்.(12) உண்மையில், தன்னைத் தானே அழித்துக் கொள்பவனால் பிறருக்கு எந்த நன்மையும் செய்ய முடியாதாகையால், தீய நடத்தை கொண்ட மனிதனை ஞானிகள் மிகத் தொலைவிலேயே கைவிடுவார்கள்.(13) பிற உயிரினங்களை எடுத்து வாழும் கொடூரமானவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் மூலமாக இருப்பதால், அவர்கள் எப்போதும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவர்களே.(14)\n மன்னா {முசுகுந்தா}, அவன், தன் வலைகளை எடுத்துக் கொண்டு, காடுகளில் உள்ள பறவைகளைக் கொன்று, (தன் வாழ்வாதாரத்திற்காக) சிறகு படைத்த அந்த உயிரினங்களின் இறைச்சியை விற்று வந்தான்.(15) தீய ஆன்மா கொண்ட அந்த அற்பன், அத்தகைய நடத்தையைப் பின்பற்றி, தன் பாவ வாழ்வைப் புரிந்து கொள்ளாமலேயே நெடுங்காலம் வாழ்ந்து வந்தான்.(16) இத்தொழிலைப் பின்பற்றி நீண்ட காலம் தன் மனைவியுடன் இன்புற்று வந்த அவன், விதியால் மயக்கமடைந்து வேறு தொழில் எதையும் விரும்பாதிருந்தான்.(17) ஒரு நாள், தொழிலினிமித்தமாக அவன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, மரங்களைக் குலுக்கி, அவற்றை வேரோடு சாய்த்துவிடுவதைப் போல ஒரு சூறாவளி தோன்றிற்று.(18) ஒரு கணத்தில், வணிகர்களின் படகுகள் மற்றும் கப்பல்களால் மறைக்கப்படும் கடலின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அடர்த்தியான மேகத்திரள்கள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் மின்னலின் கீற்றுகளுடன் வானத்தில் தோன்றின.(19) மேகங்களுக்குள் நுழைந்திருந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, பெரும் மழையைப் பொழிந்ததால், ஒரு கணத்தில் பூமியானது வெள்ளக்காடாக ஆனது.(20)\nஅவ்வாறு மழையானது தாரைத் தாரையாகப் பொழிந்து கொண்டிருந்தபோது, வேடன் அச்சத்தால் தன் புலன் உணர்வுகளை இழந்தான். குளிரால் நடுங்கி, அச்சத்தால் கலங்கி அவன் காட்டின் ஊடாக உலவிக் கொண்டிருந்தான்.(21) பறவைகளைக் கொல்பவனான அவன், (நீரில்லாத) உயர்ந்த பகுதி எதையும் காணத் தவறினான்.(22) கடும் மழையின் விளைவால், பல பறவைகள் உயிரை இழந்து தரையில் விழுந்தன. சிங்கங்கள், கரடிகள் மற்றும் பிற விலங்குகள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று அங்கே ஓய்ந்து கிடந்தன.(23) பயங்கரப் புனல் மற்றும் மழையின் விளைவால் காட்டுவாசிகள் அனைத்து���் அச்சத்தால் நிறைந்திருந்தன. அச்சத்திலும், பசியிலும் இருந்த அவை, சிறு கூட்டங்களாகவும், பெருங்கூட்டங்களாகவும் காடுகளில் திரிந்து கொண்டிருந்தன.(24) எனினும், குளிரால் விறைத்துப் போன அங்கங்களைக் கொண்ட வேடனால், அவன் எங்கிருந்தானோ அங்கு நிற்கவும் முடியவில்லை, நகரவும் முடியவில்லை. அதே வேளையில், குளிரால் விறைத்து, தரையில் கிடக்கும் ஒரு பெண் புறாவை அவன் கண்டான்.(25)\nஅற்பனான அந்தப் பாவி, தானே அதே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், அந்தப் பறவையைக் கண்டதும், அதை எடுத்து ஒரு கூண்டில் அடைத்தான். அவன், தானே துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்தாலும், தன் சக உயிரினம் ஒன்றைத் துன்பத்தால் பீடிக்கத் தயங்கவில்லை.(26) உண்மையில், அந்த அற்பன், அத்தகைய நேரத்திலும் கூடத் தான் அடிமையாகியிருந்த பழக்கவழக்கத்தின் சக்தியால் மட்டுமே அந்தப் பாவத்தை இழைத்தான். அப்போது அவன் அந்தக் காட்டுக்கு மத்தியில் மேகங்களைப் போன்ற நீல நிறத்தில் ஒரு பெரிய மரத்தைக் கண்டான்.(27) நிழலையும், உறைவிடத்தையும் விரும்பிய பறவைக் கூட்டங்களின் வசிப்பிடமாக அஃது இருந்தது. அஃது உலகத்தில் உள்ள ஒரு நல்ல மனிதனைப் போல அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகப் படைப்பாளனால் {பிரம்மனால்} அங்கே நிறுத்தப்பட்டிருந்தது.(28) விரைவில் வானம் தெளிந்து, நட்சத்திரக்கூட்டங்கள் மினுமினுங்க, மலர்ந்திருக்கும் அல்லி மலர்களுடன் சிரித்திருக்கும் ஒரு பெரிய தடாகத்தின் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.(29)\nநட்சத்திரங்கள் நிறைந்த தெளிந்த வானை நோக்கித் தன் கண்களைச் செலுத்திய வேடன், குளிரில் நடுங்கிக் கொண்டே முன்னேறத் தொடங்கினான். மேகங்கள் அற்ற வானத்தைக் கண்ட அவன், அனைத்துப் புறங்களிலும் தன் கண்களைச் செலுத்தி, ஏற்கனவே இரவாகிவிட்டதையும் கண்டு,(30) \"நான் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து என் வீடு மிகத் தொலைவில் இருக்கிறது\" என்று நினைக்கத் தொடங்கினான். பிறகு அவன் அந்த இரவை அந்த மரத்தினடியிலேயே கழிப்பது எனத் தீர்மானித்தான்.(31) அதை {அந்த மரத்தைக்} கரங்கள் கூப்பி வணங்கிய அவன், அந்தக் காட்டின் ஏகாதிபதியிடம் {மரத்திடம்}, \"இந்த மரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்ட தேவர்கள் அனைவரிடமும் உறைவிடம் வேண்டி நான் சரணடைகிறேன்\" என்றான்.(32) இந்த வார்த்தைகளைச் சொன்ன அவன், படுக்கைக்காகச் சில இலைகளைப் பரப்பி, ஒரு கல்லில் தன் தலையை வைத்துக் கொண்டு, தன்னைக் கிடத்திக் கொண்டான். துன்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும், அந்த மனிதன் விரைவில் உறக்கத்தில் வீழ்ந்தான்\" என்றார் {பீஷ்மர்}.(33)\nசாந்திபர்வம் பகுதி – 143ல் உள்ள சுலோகங்கள் : 33\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், முசுகுந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்��ின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நார���யணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாச��ரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-10-18T17:31:40Z", "digest": "sha1:VCKS4FXW5EPNHO4HZA5QTUF2EVVWIILZ", "length": 13270, "nlines": 262, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட் முகாபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ராபர்ட் முகாபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n31 திசம்பர் 1987 – 21 நவம்பர் 2017\n18 ஏப்ரல் 1980 – 31 திசம்பர் 1987\nஅபேல் முசோரேவா (சிம்பாப்வே ரொடீசியா)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1975–1987)\n18 மார்ச் 1975 – 19 நவம்பர் 2017\nஆப்பிரிக்�� ஒன்றியத்தின் 13-வது தலைவர்\nமுகமது ஊல்டு அப்தல் அசீசு\n6 செப்டம்பர் 1986 – 7 செப்டம்பர் 1989\nதேசிய மக்களாட்சிக் கட்சி (1960–1961)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம் (1961–1963)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1963–1987)\nசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசப்பற்று முன்னணி (1987–2017)\nபோர்ட் ஹரே பல்கலைக்கழகம்
News > ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்த வேண்டும் - குமாரவெல்கம\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்த வேண்டும் - குமாரவெல்கம\nசில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளாா்.\nநாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஒன் பது மாகாண சபைகளுக்குமான தேர் தலை ஒரே தடவையில் முதலில் நட த்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே, பாராளுமன்ற உறுப்பினரான குமாரவெல்கம மேற்கண்டவாறு தெரிவித்துள் ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுக��� பழைய இடுகைகள்\nItem Reviewed: ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்த வேண்டும் - குமாரவெல்கம Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/07/2_31.html", "date_download": "2019-10-18T17:29:58Z", "digest": "sha1:RZG25DUDEGO77Q3EURLYXJ2NBHSQAJ7D", "length": 12363, "nlines": 244, "source_domain": "www.tamilkingdom.com", "title": "கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் ! - THAMILKINGDOM கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் ! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் \nஅரசியல் இலங்கை செய்திகள் A\nகன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் \nஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nயுத்தத்திற்கு பின்னர் கன்னியா பகுதி பௌத்த மத தலைவர்களால் ஆக்கிர மிப்புக்கு உள்ளான பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இவ் விரத்தை ஆலய பரிபாலன சபையினரின் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது.\nஇதன் போது இங்கு வருகை தந்த பக்தர்கள் கன்னியா வெந்நீருற்றில் குளித்து விட்டு சிவாலயத்திற்கு முன் அமைக்கப்பட்டுள்ள மதக் கிரிகை நிலையத்தில் அந்தனர்களால் மேற் கொள்ளப்பட்ட கிரியை முறையின் பின் எள்ளும் நீரும் இறைத்து இறந்த தமது தந்தையருக்கான பிதுர் கடனை செய்து தான தர்மம் வழங்கும் கருமங்கள் நடைபெற்றது.\nஇதேவேளை இப்பகுதியில் ஏட்டிக்குப் போட்டியாக அங்கிருக்கும் பௌத்தர் களால் சைத்தி இருக்கும் பகுதியாக குறிப்பிடும் இடமான சிவாலயத்திற்கு முன்னுள்ள மேட்டுப் பகுதியில் பௌத்த மத துறவிகளின் வழிகாட்டலில் பல பௌத்த மக்கள் கலந்து கொண்ட அதிஸ்டான பூசை எனப்படும் விசேட பூசையை நடாத்தி அதில் நூற்றுக்கணக்கான பௌத்த மக்கள் கலந்து கொண் டிருந்தனர்.\nஇந் நிகழ்வு இந்து மக்களின் புனித நிகழ்வான ஆடி அமாவாசை நிகழ்வை குழப்புவதற்காக சில பௌத்த துறவிகள் மற்றும் இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளின் செயலாகவே நோக்குவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து பக்தர்கள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் \nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/8694-gmail-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:41:07Z", "digest": "sha1:3H5KTVM5O6ZBIBNPZ6N3JBKH2LHUINCW", "length": 40955, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "Gmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான Mention எனும் அம்சம், மின்னஞ்சல் type செய்யப்படும் போது இடையே மற்றவர்களை Tag செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.\nஇந்நிலையில், Gmail-யில் ’Nudge’ எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் Set செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.\nஇந்த புதிய Nudge மூலமாக குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை Set செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது Inbox-யில் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.\nஇவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது Inbox-யில் தெரியும். இதனைத் தொடர்ந்து, உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கமிரா மூலம் பார்க்கப்படும்.\nNudge அம்சம் குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. மேலும், இந்த அம்சம் தானாகவே Activate செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை Switch off செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. Nudge செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.\nஇனி எவர��ம் ட்ராக் செய்ய முடியாது: பயர்பாஸ் உலாவியின் புதிய பதிப்பு அறிமுகம்\nஇணைய உலாவிகளின் மூலம் ஒருவரின் கணினி செயற்பாடுகளை\nபுதிய நிரல்படுத்தலில் லசித் மாலிங்க முன்னேற்றம்\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக மிஸ்பா உல் ஹக் நியமனம்\nபாகிஸ்தான் அணியின் புதிய தலைமைப் பயிற்றுநராக முன்ன\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெர\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய��� தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்��ேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத��துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nலெமன் ஜூஸில் இருக்கும் நன்மைகள்\nஅனைவரும் விரும்பி குடிக்கும் பானம் லெமன் ஜூஸ். இ\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் ப��திய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsAppல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட���ள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்டி இல்லா கடன் திட்டம்(விண்ணப்பிக்கும் விபரம் உள்ளே) 10 seconds ago\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள் 59 seconds ago\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC 2 minutes ago\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விளையாட்டு விழா 3 minutes ago\nநாக்கை எப்ப��ி சுத்தம் செய்ய வேண்டும்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/09/105-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-Aladdins-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T16:15:35Z", "digest": "sha1:4FQXCBECGZ65BZ7HBU7AB5FSATVESI5E", "length": 26997, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "அலாடின்ஸ் கோல்ட் கேசினோவில் 105 டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஅல்டடின்ஸ் தங்க கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 9 மே, 2017 9 மே, 2017 ஆசிரியர் இனிய comments 105 இல் அலாடின்ஸ் கோல்ட் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை சன் அரண்மனை கேசினோ\nஅலாடின்ஸ் கோல்ட் கேசினோவில் 105 டெபாசிட் கேசினோ போனஸ் + ரீல்இஸ்லேண்ட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: RU5DK3TK டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBMXLKU71V மொபைல் இல்\nகாங்கோவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஸ்வால்பார்ட் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகிழக்கு திமோர் ஈக்குவடாரில் இருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ரெக்கி, போகாடெல்லோ, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 3 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய ஆன்லைன் காசினோ போனஸ்:\nமைபெட் கேசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nஸ்பின்ஸன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nPlayamo காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்டான்ஜெஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nடோனிபெட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nGDay காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nNorskelodd Casino இல் இலவசமாக சுழலும்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவென்ஜினோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஹெர்ட்ட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\n95 பிளாட்டின கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவண்டி காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nபக் & பட்லர் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான காசினோ\nAllBritish காசினோவில் இலவசமாக சுழலும்\nBetSpin காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nசர்க்கரை காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNordicbet Casino இல் 55 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவெராஜோன் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவின்ஸ்ஸ்பார் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nIW காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஃப்லாமாண்டிஸ் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகாசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBuzz காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\n1 சூன் அரண்மனை காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 அலாடின்ஸ் கோல்ட் கேசினோவில் 105 டெபாசிட் கேசினோ போனஸ் + ரீல்இஸ்லேண்ட் கேசினோவில் 105 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சமீபத்திய ஆன்லைன் காசினோ போனஸ்:\nப்ராஸ்பெக்ட் ஹால் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nNEDBET காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:36:47Z", "digest": "sha1:NFUOIXD4H2I7HW4QFHMPTDCFBPHPR6CO", "length": 7276, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "சட்டவிரோத கூடுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசட்டவிரோதமாகக் கூடுதல் (Unlawful Assembly) என்பது பொது மக்களின் அமைதிக்கு ஊறு செய்யும் நோக்கில், பொது இடங்களில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் கலகம், கிளர்ச்சி அல்லது கலவரம் செய்வதைத் தூண்டும் நோக்கில் கூடுவதைக் குறிக்கும்.[1] இந்தியா, கனடா, வங்காள தேசம், ஹாங்காங் ஆகிய நாடுகளில் பொது மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய தண்டனைச் சட்டம், 1973 பிரிவு 144 இன் படி, சட்டவிரோதக் கூடுதலை தடை செய்வதற்கு, நீதிமன்ற குற்றவியல் நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டப் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடினால், இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149இன்படி, சட்டவிரோதமாகக் கூடியவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது தண்டத்தொகை(அபராதம்) விதிக்கப்படும்.[2]\nபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ர்களை ஒடுக்கும் வகையில் 1861 ஆம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டத்தில் இப்பிரிவு சேர்க்கப்பட்டது.\nராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்���ுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-18T17:31:05Z", "digest": "sha1:QBCUTXPR7X4GL7TGW6MVZF5CQEULMGMT", "length": 8624, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பெரிலியம் போரோ ஐதரைடு\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n17:31, 18 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபெரிலியம் ஆக்சைடு; 16:46 +97 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் added Category:அணுக்கருத் தொழில்நுட்பம் using HotCat\nபெரிலியம் ஆக்சைடு; 16:46 +79 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் added Category:பீங்கான் பொருட்கள் using HotCat\nபெரிலியம் ஆக்சைடு; 16:46 +57 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் added Category:ஆக்சைடுகள் using HotCat\nபெரிலியம் ஆக்சைடு; 16:45 +86 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் added Category:பெரிலியம் சேர்மங்கள் using HotCat\nபெரிலியம் ஆக்சைடு; 16:45 +691 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள்\nபு பெரிலியம் ஆக்சைடு; 16:43 +19,856 கி.மூர்த்தி பேச்சு பங்களிப்புகள் \"{{Chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-18T17:17:04Z", "digest": "sha1:DKNYBQKWFNRWN5QIBALC6ZVQSBYZ3E2Z", "length": 6644, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சுமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேச்சுமொழி (spoken language) என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது எழுத்துமொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.[1]\nபரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் அரசியல், வணிகம், பொருளாதாரம் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற வட்டார வழக்கினரும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும்.[1]\nசண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005.\nதமிழண்ணல், இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-uses-of-manithakkali-green-leaves/", "date_download": "2019-10-18T16:36:03Z", "digest": "sha1:AXAWQVLJRAR4ZHEESXNA4QOGFUTWU55N", "length": 12268, "nlines": 101, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மணித்தக்காளி கீரையின் மருத்த��வப் பயன்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமணித்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள்\nமணித்தக்காளியின் இலை, வேர், பழம் என தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.\nகுடல்புண் மற்றும் வாய்ப்புண் ஆற\nமணித்தக்காளியின் பழம் மற்றும் இலைகளை உண்ணும்போது அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக குடல் மற்றும் வாயில் உண்டாகும் புண்களை ஆறச் செய்கிறது.\nதொண்டைப்புண் குணமாக மற்றும் தொண்டைப்புண் உண்டாகாமல் இருக்க\nமணித்தக்காளி இலை மற்றும் பழத்தினை சாறாகவோ, சமைத்தோ பயன்படுத்தும்போது தொண்டைப்புண்ணினை குணமாக்குகிறது. மேலும் தொண்டையில் புண்கள் ஏற்படாதவாறும் பாதுகாக்கிறது.\nஎனவே பாடகர்கள் மற்றும் மேடைப் பேச்சாளர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து தொண்டையில் புண்கள் ஏற்படாமல் தங்கள் குரல் வளத்தினைப் பாதுகாக்கலாம்.\nமணித்தக்காளியில் உள்ள நார்ச்சத்தானது மலமிளக்கியாகச் செயல்பட்டு மலச்சிக்கலை நீக்குகிறது. இயற்கை மலமிளக்கியாகச் செயல்படுவதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதனை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமணித்தக்காளியானது நோய்எதிர்ப்பு பண்பினை கொண்டுள்ளது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் இது மண்ணீரலின் தசைகளை வலுப்படுத்தி மண்ணீரலை பலப்படுத்துகிறது. மண்ணீரலில் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nஉடல்சூடு மற்றும் உடல்வலி குறைய\nமணித்தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூட்டினைக் குறைக்கின்றது. மணித்தக்காளிச் சாறானது காய்ச்சலினால் உண்டாகும் உடல்சூடு, உடல் வலி, மூட்டு வலி ஆகியவற்றை போக்கி உடலினை சீராக்குகிறது.\nமணித்தக்காளியின் இலை மற்றும் பழச்சாறானது சிறுநீரகங்களை நன்கு செயல்படச் செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீரகத்தின் செயல்பாட்டினை இது ஊக்குவிக்கிறது.\nசரும ஒவ்வாமை, தோல் எரிச்சல், சரும கொப்புளம் போன்றவற்றிற்கு மணித்தக்காளி இலையினை அரைத்து பூச நிவாரணம் கிடைக்கும். இதில் உள்ள விட்டமின் சி சருமப்பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கச் செய்கிறது.\nமஞ்சள்காமாலையை தடுக்க மணித்தக்காளி சிறந்த தேர்வாகும். இதனை உண்ணும்போது அது கல்லீரல் தசை���ை உறுதிபடுத்தி மஞ்சள்காமாலை உண்டாவதைத் தடுக்கிறது.\nமஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உண்ணும்போது இது மஞ்சள்காமாலை நோயினைக் குணப்படுத்துகிறது. கல்லீரல் நோய்களால் பாதிப்படைந்தவர்களும் இதனை உண்டு நிவாரணம் பெறலாம்.\nசளியால் உண்டாகும் பசியின்மையை மற்றும் சுவையின்மையை சரியாக்க\nசளித்தொந்தரவு ஏற்படும்போது பசியின்மை மற்றும் சுவையின்மை ஏற்படுகிறது. மணித்தக்காளியை சூப்பாக்கி உண்ணும்போது இதில் உள்ள வைட்டமின் சி-யின் காரணமாக சளித் தொந்தரவு குறைவதோடு பசியின்மை மற்றும் சுவையின்மையும் குணமாகிறது.\nமணித்தக்காளிப் பழத்தினைக் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து இரவில் பருக உடல் வலி நீங்கி ஆழ்ந்த தூக்கத்தினைப் பெறலாம்.\nமணித்தக்காளியில் வைட்டமின் சி, பி2 (ரிபோஃப்ளோவின்), பி3 (நியாசின்), ஏ போன்றவை காணப்படுகின்றன.\nஇதில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.\nமேலும் இதில் புரதச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, ஃபோலேட்டுகள் ஆகியவையும் உள்ளன.\nநீண்ட ஆயுள், ஆரோக்கியதிற்கான உபாயம் என்ன என்று தெரியுமா\nபூச்சி கடி முதல் தொழு நோய் வரை நோய் தீர்க்கும் மாமருந்தாகும்\nஇனி தலை வலி பற்றிய கவலையே வேண்டாம்: சிற்றகத்தி ஓன்று போதும்\nஉடல் கழுவுகளை வெளியேற்ற வல்ல “வாசனைப் புல்” குறித்து தெரியுமா\n உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் புணர்னவா\nசித்தர்கள் அருளிய தினம் ஒரு மூலிகை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/19/tn-congress-alliance-crutial-to-form-govt-in-tn.html", "date_download": "2019-10-18T17:37:38Z", "digest": "sha1:UBEU4FCJWLR6HJCSJZHHKYASOYXS6IOL", "length": 15555, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயவு வேண்டும்: வசந்தகுமார் | Congress alliance crutial to form govt in TN, says Vasanthakumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயவு வேண்டும்: வசந்தகுமார்\nதேனி: காங்கிரஸ் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் வர்த்தகப் பிரிவு தலைவரும், நாங்குநேரி எம்எல்ஏவுமான வசந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nநாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் அமைக்க திமுக இளைஞர் அணி மாநாட்டில் வலியுறுத்தியது வரவேற்கத்தக்கது. அதற்காக மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியுள்ளேன்.\nதிமுக கூட்டணியில் இருந்துகொண்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அரசை விமர்சனம் செய்வது தேவையற்றது. இதனால் மக்கள் தான் குழப்பம் அடைவார்கள்.\nகாங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. வரும் காலத்தில் அதிமுக தவிர எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.\nசேது சமுத்திர திட்டம் ஒரு நல்ல திட்டம். அதன் மூலம் தமிழக மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பது வருந்தத்தக்கது.\nதமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதிகளை முளையிலே கிள்ளி எறியவேண்டும் என்றார் வசந்தகுமார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதி���் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு காங்கிரஸ் theni நாங்குநேரி தேனி vasanthakumar வசந்தகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/sep/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-3228983.html", "date_download": "2019-10-18T16:55:52Z", "digest": "sha1:QWICASOIHZBCMVE5FPJT64FIJ45L5DJS", "length": 7640, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் மகளுக்கு மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் மகளுக்கு மறுபடியும் எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nBy DIN | Published on : 06th September 2019 11:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் மகளுக்கு மகர லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சச மகா யோகத்தைக் கொடுக்கிறது. பூர்வபுண்ணியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், குருபகவான்களுடன் இணைந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் குருசந்திர யோகம், குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தற்சமயம் குருபகவானின் தசையில் செவ்வாய் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அதனால் உடனடியாகவே அவருக்கு தகுதிக்கேற்ற வேலை உயரிய சம்பளத்தில் கிடைத்துவிடும். உத்தியோகத்தில் நல்ல நிலைமை எட்டி விடுவார். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி ம��பைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2019/sep/06/alka-lamba-resigns-from-aap-3229005.html", "date_download": "2019-10-18T15:47:52Z", "digest": "sha1:7N53ULZJDR3RTOY3TS3COTLKZRI6BKCD", "length": 7124, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் எம்எல்ஏ அல்கா லம்பா\nBy DIN | Published on : 06th September 2019 01:13 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பெண் எம்எல்ஏ அல்கா லம்பா அறிவித்துள்ளார்.\nஆம் ஆத்மி கட்சியின் சாந்தினி சவுக் தொகுதி பெண் எம்எல்ஏ அல்கா லம்பா. இவர், தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஅதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அல்கா லம்பா காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார்.\nஇதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிருப்தி எம்எல்ஏ அல்கா லம்பா இன்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழ��\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/06/15/america-latest-incident-3/", "date_download": "2019-10-18T15:48:45Z", "digest": "sha1:YJGMYYKLEUO6SA7J44JAMQ6U73S3TM7A", "length": 14424, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "குடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரை விட்ட பெண் அதுவும் எங்கு தெரியுமா - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\n��பிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nகுடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரை விட்ட பெண் அதுவும் எங்கு தெரியுமா\nகுடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரை விட்ட பெண் அதுவும் எங்கு தெரியுமா அமெரிக்காவில் தஞ்சம் அடைய சென்ற சிறுமி குடிக்க தண்ணீர் கிடைக்காமல் நாவறட்சியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த ஒரு தாயும் அவரது 6 வயது மகளான குருப்ரீத் கவுரும் இடைத்தரகர்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் உள்ள அரிசோனா பாலைவனப்பகுதியை வந்தடைந்தனர்.\nபாலைவனத்தில் சுட்டெரிக்கும் 108 டிகிரி வெயிலில் தாயும் மகளும் சுற்றித் திரிந்துள்ளனர்.\nஇவர்களின் காலடித்தடங்களை மோப்பம் பிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்தொடர்ந்த��ர். இந்நிலையில் தாகத்தில் தவித்த தனது 6 வயது மகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வருவதற்காக அடைக்கலம் தேடிவந்த இந்தியப் பெண் வேறொரு பெண்ணுடன் புறப்பட்டு சென்றார்.\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் லூக்வில்லி என்ற இடத்தின் அருகே கொளுத்தும் வெயிலில் தனியே இருந்த குருப்ரீத் கவுர் நாவறண்டு துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதற்குள் அவர்கள் இருந்த இடத்தை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்த அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் இந்த மரணத்துக்கு ஆள்கடத்தல் ஏஜெண்ட்டுகள் தான் காரணம் என்று குறை கூறியுள்ளனர்.\nPrevious articleகண்டிப்பா இந்த அணி தான் கோப்பையை அடிக்கும் யுவராஜ் சிங் கூறிய பதில் இதோ\nNext articleவிருச்சிகம் மற்றும் துலாம் ராசிக்காண சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள் ஓநாயாக மாறிய கொடுமை\nப்ளீஸ் திருமணம் இப்போது வேண்டாம்லிவிங் டு கேதர் அதுக்கு OK ஆனாலிவிங் டு கேதர் அதுக்கு OK ஆனா\nதமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, தளபதியுடன் மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் அவ்வப்போது ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து தமிழ்...\nசென்சாரில் விஜய்க்கு நேர்ந்த ஊம குத்து தரமான சம்பவம் இருக்கு போலயே\nமீண்டும் சர்ச்சைக்குள்ளான படத்தில் நடிக்கும் அமலாபால்\n90’ஸ் கிட்ஸின் கனவு நாயகி சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்...\nரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகிய அறந்தாங்கி நிஷா-வை விளாசும் ரசிகர்கள்\nஷாக்சி விரித்த வலையில் சிக்கிய கவின் வெளியான புரோமோ வீடியோ\nஐயோ..அம்மா நெஞ்சு வலிக்குதே… சாந்தி முகூர்த்தத்தை நிறுத்த இப்படியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146115-ramadoss-slams-tiktok-app-users", "date_download": "2019-10-18T16:38:01Z", "digest": "sha1:ZP5HIHRYYBMWQHEOO7Y4J4TMDGR2GOFU", "length": 13595, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`டிக்டாக் அடிமைகளுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா? - ராமதாஸ் முன்வைக்கும் கேள்விகள் | Ramadoss slams TikTok app users", "raw_content": "\n`டிக்டாக் அடிமைகளுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா - ராமதாஸ் முன்வைக்கும் கேள்விகள்\n`டிக்டாக் அடிமைகளுக்கு குற்ற உணர்ச்சியே இல்லையா - ராமதாஸ் முன்வைக்கும் கேள்விகள்\n'சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் டிக் டாக் செயலி அடிமையாக்கிவருகிறது. சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய வேண்டும்' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,\n`இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு உதவும் கருவி என்று கூறி அறிமுகம் செய்யப்பட்ட டிக்டாக் எனப்படும் செயலி, இப்போது இளைய தலைமுறையினரை சீரழிக்கும் சக்தியாக மாறியுள்ளது. எந்த வித ஒழுங்குமுறைக்கும் உட்படுத்தப்படாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், டிக்டாக் செயலி செயல்படும் விதமும் அதில் இளைய தலைமுறையினர் வாழ்க்கையைத் தொலைப்பதும் கவலையளிக்கிறது.\nமுகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகமான டிக்டாக் என்ற பெயரிலான செல்பேசி செயலி, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம்செய்யப்பட்டது. சீனத்தைச் சேர்ந்த பைட்-டான்ஸ் என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலியில், 15 விநாடிகளுக்கு பயனாளிகள் தங்களின் கருத்தைப் படம்பிடித்து வெளியிட முடியும். டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப் பட்ட போது, மக்கள் தங்களிடம் உள்ள ஆடல், பாடல் உள்ளிட்ட தனித்திறமைகளை 15 விநாடிகளில் வெளியுலகுக்குத் தெரியப் படுத்துவதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.\nஆனால், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதைப் போன்று, தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட டிக்டாக் செயலி, இப்போது ஆபாசக் களஞ்சியமாக மாறிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. டிக்டாக் செயலியில் பயனாளிகள் பதிவுசெய்யும் உள்ளடக்கங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடோ, தணிக்கையோ இல்லை என்பதால், இளம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகள் பலரும் ஆபாசம் நிறைந்த பாடல்களைப் பாடுவது, திரைப்படங்களில் வரும் பாடல்களுக்கு ஏற்ற வகையில் அருவருக்கத்தக்க வகையில் அங்க அசைவுகளைச் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்துவருகின்றன. இதில் இடம்பெறும் பல பதிவு��ள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.\nடிக்டாக் செயலி, அதன் பயனாளிகளிடம் ஒரு விதமான போதையை ஏற்படுத்துகிறது. ஒரு பதிவுக்கு ஒரு முறை ஆயிரம் பேரிடமிருந்து வரவேற்பு கிடைத்தால், அடுத்த முறை அதை இரு மடங்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூடுதலாக ஆபாச சேட்டைகளை அரங்கேற்றுகின்றனர். இது தவறு; இது சொந்த வாழ்க்கையையும், சமூகத்தையும் சீரழிக்கும் என்ற குற்ற உணர்ச்சிகூட டிக்டாக் செயலியின் அடிமைகளுக்குப் புரிவதில்லை என்பதுதான் மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரிய விஷயமாகும்.\nடிக்டாக் செயலிமூலம் பயனுள்ள தகவல்களையும் பரப்ப முடியும். சிலர் சமுதாயத்துக்குத் தேவையான தகவல்களை இச்செயலிமூலம் பரப்புகின்றனர். ஆனால், அவர்களின் அளவு ஒரு விழுக்காட்டைக் கூட தாண்டாது. இந்தச் செயலியை 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம். டிக்டாக் செயலியை இந்தியாவில் பல லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 40%-க்கும் கூடுதலானவர்கள், பதின்வயதினர். அவர்களிடம் டிக்டாக் செயலியின் உள்ளடக்கம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்; அதனால் சமூகத்தில் எத்தகைய விளைவுகள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதுமட்டுமின்றி, டிக்டாக் செயலி மாணவர்களிடம் கவனச் சிதறலை ஏற்படுத்தி, கல்வியைப் பாதிக்கிறது.\nஉலகின் பெரும்பாலான நாடுகளில் டிக்டாக் செயலி மிகவும் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலி குழந்தைகளுக்கும், பதின்வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இந்தோனேஷிய அரசு அதைத் தடைசெய்தது. பின்னர், ஆபாச உள்ளடக்கங்கள் இடம் பெறாது என பைட்-டான்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்துதான் தடை நீக்கப்பட்டது. அமெரிக்காவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அங்குள்ள இணைய பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது. பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் டிக்டாக்கின் உள்ளடக்கங்கள் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.\nஇளைய தலைமுறையினர், பதின்வயதில் இத்தகைய கவனச் சிதறல்களுக்கும் திசை மாறுதல்களுக்கும் உள்ளானால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதைத் தடுக்க டிக்டாக் செயலியைக் கடுமையான கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உள்ளாக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, டிக்டாக் செயலியின் தீய விளைவுகள்குறித்து குழந்தைகளுக்கும், இளையதலைமுறையினருக்கும் பெற்றோர் எடுத்துக் கூறி அவர்களை இந்தப் போதையிலிருந்து மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/67377-give-cooperation-in-the-cleanliness-process-says-kiran-bedi", "date_download": "2019-10-18T16:50:08Z", "digest": "sha1:KWDOMJUU54TPDSRWD4CX72RTPJAZAFRE", "length": 9808, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "தூய்மை பணியில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்... கிரண்பேடியின் பேச்சால் பரபரப்பு! | Give cooperation in the cleanliness process, says Kiran Bedi", "raw_content": "\nதூய்மை பணியில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்... கிரண்பேடியின் பேச்சால் பரபரப்பு\nதூய்மை பணியில் ஒத்துழைப்பு இல்லாவிட்டால்... கிரண்பேடியின் பேச்சால் பரபரப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர வேண்டும், இல்லாவிட்டால் நான் புதுச்சேரி மாநிலத்தைவிட்டு வெளியேறி டெல்லி திரும்பி சென்று விடுவேன் என்று ஆளுநர் கிரண்பேடி கூறியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுச்சேரி ஆளுநராக ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 'வாகனங்களில் சுழல் விளக்குகளை யாரும் பயன்படுத்தக்கூடாது, வி.ஐ.பி.களுக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது' என்று அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார் கிரண்பேடி.\nஇதேபோல், புதுச்சேரி மாநிலத்தை சுத்தப்படும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் கடந்த ஜூன் மாதம் துப்புரவு பணியாளர்களுடன் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 'கையில் உறை, முகத்தில் மாஸ்க் போடாமல் யாரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது' என அன்பு கட்டளையிட்டார்.\nஇந்நிலையில், புதுவை ஜிப்மர் மாணவர்கள் சங்கம் சார்பில் ஸ்பந்தன் கலாசார திருவிழா இன்று (21-ம் தேதி) தொடங்கி வருகின்ற 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.\nஇந்த மாரத்தான் போட்டியை, ஜிப்மர் வளாகத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவ கல்லூரி இயக்குனர் டாக்டர் பரிஜா, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஅப்போது, ''வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை ஆகும். புதுவையில் துப்புரவு பணிக்கு முக்கியத்துவம் அளித்து நான் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். இன்று குரும்பாபேட் குப்பை கிடங்குக்கு சென்றபோது, அங்கு குப்பைகள் தரம் பிரிக்காமல் கொட்டி கிடந்தது. நான் ஏற்கனவே குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்கும்படி பொது மக்களிடம் வலியுறுத்தினேன். ஆனால், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவில்லை.\nகுப்பை அள்ளுவது என்னுடைய வேலை அல்ல. என்னுடைய ஆய்வு பணியின்போது அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வருவதில்லை. ஒரு சிலரே வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள மாநில மக்களும், அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும். இன்னும் 4 வாரத்துக்குள் இதற்கு ஒத்துழைப்பு கிடைக்கிறதா என்று பார்ப்பேன். அப்படி ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் நான் புதுச்சேரி மாநிலத்தைவிட்டு வெளியேறி டெல்லி திரும்பி சென்று விடுவேன்\" என்றார்.\nஇப்படி ஆவேசமாக பேசிய ஆளுநர் கிரண்பேடி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்காமலேயே கிளம்பிச் சென்றார். மேலும், கிரண்பேடியின் இந்த ஆவேச பேச்சால் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/102483-coin-exibion-in-trichy", "date_download": "2019-10-18T16:10:16Z", "digest": "sha1:JFGRFQ3AQWAF7VBP5GXOE436EP5JKQ6K", "length": 5888, "nlines": 96, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி...! | Coin exibion in Trichy", "raw_content": "\nதிருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி...\nதிருச்சியில் மாபெரும் நாணயக் கண்காட்சி...\nஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளி சார்பில் மாபெரும் நாணயக் கண்காட்சியினை செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதி திருச்சி ஸ்ரீ சிவானந்த பாலாலயா பள்ளி வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நட���பெற்றுவருகிறது. பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையிலேயே மக்கள் பொருள்களை பரிமாறிக் கொண்டனர். வணிக வளர்ச்சி, நாகரிக வளர்ச்சி காரணமாக நாணயங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி காலத்திற்கேற்றாற் போல மாற தொடங்கியது.\nபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நாணயங்கள், தோற்றம் வளர்ச்சியை அறிந்து கொள்ளும் விதமாக கல்வி கண்காட்சியாக சேரர், சங்க காலச் சோழர், சங்ககால பாண்டியர், முத்திரை நாணயங்கள் தோற்றமும், வளர்ச்சியும், மெளரியர், குஷானர், சாதவாகனர், உருத்ரசேனர், குப்தர், ஹர்ஷவர்த்தனர், சாளுக்கியர், பல்லவர், ஜகதேகமல்லர், பிற்கால சோழர் நாணயங்கள், கொங்கு சோழர், பாண்டியர், டெல்லி சுல்தான், முகலாயர், வாணாதிராயர், விஜயநகரம், நாயக்கர் கால நாணயங்கள், மைசூர் சுல்தான் நாணயங்கள், மைசூர் உடையார், ஆங்கிலக் கிழக்கிந்திய நாணயங்கள், மராட்டியர் கால காசுகள், திருவிதாங்கூர், சாதவாகனர், போர்ச்சுகீசியர், டேனிஷ் இந்திய நாணயங்கள், இந்தோ டேனிஷ் நாணயங்கள், டச்சு இந்திய நாணயங்கள், சுதந்திர இந்திய நாணயங்கள் மற்றும் உலகத்திலுள்ள 200 நாடுகளின் நாணயங்களும் இ்ங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/46846/", "date_download": "2019-10-18T16:49:39Z", "digest": "sha1:DSUKQOTUZ24DKTYKTM735Z7CVSBRD27E", "length": 9917, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "விமானத்தில் மடிக்கணிணியை எடுத்துச்செல்ல தடை விதிப்பது குறித்து ஆய்வு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிமானத்தில் மடிக்கணிணியை எடுத்துச்செல்ல தடை விதிப்பது குறித்து ஆய்வு\nவிமானத்தில் மடிக்கணிணியை எடுத்துச்செல்ல தடை விதிப்பது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் மடிக்கணிணிக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதுடன் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய அல்லது புகைவரக் கூடிய மின்னனு சாதனங்களை கொண்டுசெல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் மடிக்கணிணி போன்ற மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மடிக்கணிணியில் உள்ள பற்றரியாது எரியும் தன்மை ���ொண்ட எனவும் அதனை பரிசோதனை கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஎனவே விமானத்தில் மடிக்கணிணியை எடுத்துச்செல்ல தடை விதிப்பது குறித்து விமானப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsbanned laptop tamil tamil news undia ஆய்வு இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தடை மடிக்கணிணி விமானத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை கட்டாருக்கிடையில் பொருளாதார, வர்த்தக , சுற்றுலாத்துறையைப் பலப்படுத்துவது குறித்து கவனம்..\nநல்லூர் ஆலய சூரசம்ஹாரம் – வீடியோ இணைப்பு\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அர��ியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/09/blog-post_29.html", "date_download": "2019-10-18T16:29:43Z", "digest": "sha1:EZP5WGKX3KXVQPQ4FA33CSYIK3RFCEIO", "length": 30075, "nlines": 376, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தமிழ்மொழியைச் செம்மொழியாக்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.\nஅப்பொழுது, இது எங்கு போய் முடியப்போகிறதோ என்று ஆதங்கப்பட்டிருந்தேன். இந்தியாவில் நடக்கும் அரசியலை சற்று கவனித்துப் பார்க்கிறவன் என்பதால் எழுதியது அது.\nஅப்பொழுது பல தமிழர் வலைப்பதிவுகளிலும் தமிழ் (மட்டும்) ஏன் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.\nகடந்த இரண்டு வாரங்களாக தினமணி நாளிதழில் செம்மொழி பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலில் மணவை முஸ்தபா, 20 செப்டெம்பர் 2004 அன்று, \"செம்மொழிகள் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு அதில் தமிழ் முதலாவதாகச் சேர்க்கப்பட்டுள்ளது, அப்படியானால் ஏற்கனவே இருக்கும் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகிய மொழிகள் எந்தப் பட்டியலில் உள்ளன தமிழ் இரண்டாவது (சற்றே குறைவுபட்ட) பட்டியலில் உள்ளதா தமிழ் இரண்டாவது (சற்றே குறைவுபட்ட) பட்டியலில் உள்ளதா இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த மொழிகள்தாம் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கும் (யாரால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த மொழிகள்தாம் செம்மொழி என்று ஏற்கப்பட்டிருக்கும் (யாரால்) நிலையில் இப்பொழுது ஆயிரம் ஆண்டுகள் என்று கொண்டுவந்திருப்பது எதனால்) நிலையில் இப்பொழுது ஆயிரம் ஆண்டுகள் என்று கொண்டுவந்திருப்பது எதனால் அடுத்து ஐநூறு ஆண்டு பட்டியல் வருமா அடுத்து ஐநூறு ஆண்டு பட்டியல் வருமா\" என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.\nதிமுக மத்திய அமைச்சர் A.ராஜா அடுத்த நாள் தினமணியில் எழுதியிருந்த கட்டுரையில், பெரும் குண்டுகளைத் தூக்கிப் போட்டார். அதாவது இதுநாள் வரையில் மத்திய அரசு (மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்) எந்த மொழியையுமே செம்மொழி என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததில்லை. சமஸ்கிருதம், பாரசீகம், அரபி ஆகியவற்றுக்கு இதுநாள் வரை கிடைத்து வந்த அங்கீகாரம், பணம், விருதுகள் எல்லாமே பழக்கம் காரணமாக, மரபு காரணமாகத்தான். இப்பொழுதுதான் முதல் முறையாக அரசு ஒரு மொழி செம்மொழியாவதற்கு என்ன தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்று தரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றார். \"சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டதன் தொடர்ச்சியாகத்தான் சம்ஸ்கிருதமும், பாலியும், பாரசீகமும், அரேபியமும் அதிகாரபூர்வமான அரசு ஆணையுடன் கூடிய செம்மொழித் தகுதியைப் பெறுகின்றன என்பதுதான் உண்மையும் நடப்பும் ஆகும்.\" என்றும் சொன்னார். மேலும், அரசியல் காரணங்களால் தகுதி இல்லாத மொழிகள் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டு விடக் கூடாது என்ற கரிசனத்துடன் தேவையான கடுமையான தகுதி வரைமுறைகள் ஏற்படுத்தப்படும் என்றார்.\nஉலகத்தமிழ் நூலக அறக்கட்டளையின் தலைவர் தமிழப்பன் 23 செப்டெம்பர் எழுதிய கட்டுரையில், மணவை முஸ்தபாவுக்கு வந்த சந்தேகங்கள் அனைவருக்கும் வரக்கூடியதே என்றும், ஆயிரம் வருடங்கள் போதும் என்றால் இன்ன்னமும் பல இந்திய மொழிகள் செம்மொழிகளாகி விடுமே என்றும் காலப்பழமையை \"ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டுக்காலம் என்று வரையறுப்பதே சாலச் சிறந்ததாக அமையும்\" என்றார்.\nஅதே நாள் வெளியான தினமணி தலையங்கம் உடனடியாக மத்திய அரசு, மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளித்து, தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டது.\n27 செப்டெம்பர் தி டெலிகிராப், கொல்கொத்தா செய்தித்தாளில் சுஜன் தத்தா என்பவர் எழுதிய கட்டுரையில், நிபுணர்கள் எதிர்ப்பையும் மீறி() மத்திய அரசு அரசியல் காரணங்களால் தமிழை செம்மொழியாக்கியது என்று ஒரு போடு போட்டுள்ளார்) மத்திய அரசு அரசியல் காரணங்களால் தமிழை செம்மொழியாக்கியது என்று ஒரு போடு போட்டுள்ளார் கூடவே கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜசேகரனும், முதல்வர் தரம்சிங்கும் கன்னடத்தையும் செம்மொழியாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். போகட்டும், குறைந்தது செம்மொழி என்பதற்கு இப்பொழுதைக்கு நிபுணர்கள் என்ன வரையறை வைத்துள்ளனர் என்று சொல்கிறார். அதைப் பார்ப்போம்.\n1. மிகப் புராதனமான, அதாவது 1500, 2000 வருடங்களுக்கு முந்தையதாகவே எழுத்து முறையில் எழுதப்பட்டிருத்தல்\n2. போற்றக்கூடிய கலாச்சாரம் என்று கருதக்கூடிய தொன்மையான பிரதிகள்\n3. பிற மொழிகளிலிருந்து கிளைத்திராத, தானாகவே தோன்றிய இலக்கியப் பின்னணி\n4. பண்டைச் செம்மொழிக்கும் அதன் பிந்தைய வடிவத்துக்கும், கிளைகளுக்கும் இடையில் பெரும் பிளவு\n தமிழ்தான் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட முதல் செம்மொழியா (ஆகா, என்ன பாக்கியம்) சம்ஸ்கிருதம் செத்த மொழி என்பதால் அதை அரசு செம்மொழியாக்காதா (சுஜன் தத்தா அப்படித்தான் சொல்கிறார்.) அதுதான் கவிக்கோ அப்துல் ரகுமானே பாடிவிட்டாரே (சுஜன் தத்தா அப்படித்தான் சொல்கிறார்.) அதுதான் கவிக்கோ அப்துல் ரகுமானே பாடிவிட்டாரே தேவபாஷை பாடையிலே போகையில் தமிழ் மட்டும்தான் மக்கள் ஆடையிலே, பாடையிலே வளர்ந்தது என்று.\nஅடுத்த, அதிகாரபூர்வமான செம்மொழி கன்னடமா, இல்லை பாரசீகமா, அரபியா\nஅரபி மொழியைச் செம்மொழி என்று அறிவித்தால் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என்று பாஜக/வி.எச்.பி/ஆர்.எஸ்.எஸ் பயமுறுத்துவார்களா\n[அப்படியே காசியின் பதிவையும் ஒரு பார்வை பார்த்து விடுங்கள்.]\nஇந்த செம்மொழி விஷயத்தில் எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கிறது. நம்முடைய அரசு அறிவிப்பதென்பது என்ன லாஜிக் எத்தியோப்பிய அரசு, எத்தியோப்பிய மொழியை செம்மொழி என்று அறிவித்து விட்டால் அதுவும் செம்மொழி தானா எத்தியோப்பிய அரசு, எத்தியோப்பிய மொழியை செம்மொழி என்று அறிவித்து விட்டால் அதுவும் செம்மொழி தானா நான் என்ன கேட்கிறேனென்றால் இதெல்லாம் நாடு தாண்டி உலகளாவிய ஒரு அரங்கம் முடிவு செய்ய வேண்டிய விஷயமில்லையா\nஇந்த செம்மொழி அறிவிப்பு இந்தியாவிற்குள்ளாக, இந்திய அரசின் பணத்தை எப்படி செலவு செய்வதற்கு என்பதாக - என்றே நினைக்கிறேன். தமிழை எடுத்துக்கொண்டால் இலங்கை, சிங்கப்பூர் அரசுகள் அம்மொழியைப் பயன்படுத்துகின்றன. ���வை தமிழை செம்மொழியாக எடுத்துக் கொள்கின்றனவா என்று கவனிக்க வேண்டும். இலங்கை தமிழை செம்மொழியாகக் கருத வேண்டுமானால் சிங்களத்தையும் அப்படியே கருத வேண்டும் என்றுகூட முடிவெடுக்கலாம். சிங்கப்பூர் அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொள்ளுமா என்று தெரியவில்லை.\nமற்றபடி எந்தெந்த மொழிகளெல்லாம் செம்மொழிகள் என்று தரப்படுத்தும் அளவிற்கு உலகில் எந்தக் குழுவும் வேலை செய்வதில்லை. ஒருவேளை அவர்களுக்கு உருப்படியாகச் செய்ய நிறைய வேலைகள் இருக்கலாம் :-)\nமணவை முஸ்தபாவின் கட்டுரையைப் படித்த அன்றே நானும் ஆசிஃப்பும் இது பற்றிப் பேசிக்கொண்டோம். மறுநாளே இராசா இது பற்றி மறுப்புத் தெரிவித்திருந்தார். வைரமுத்துவும் இராசாவின் கருத்தையே சொல்லியிருந்தார். கடைசியில் குழப்பமே மிஞ்சியது. மணவை முஸ்தபாவின் கட்டுரையை இப்போது எடுக்க முடியவில்லை. தினமணியின் ஆர்ச்சீவ்ஸிலிருந்து ஒன்றைத் தேடிக் கண்டெடுப்பது பெருத்த கஷ்டம். எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டு தினமணிக்கு ஒரு மடல் எழுதினேன். பதிலில்லை. யாராவது தினமணிக்குத் தெரிந்தவர்கள் இருந்தால், ஆர்ச்சீவ்ஸிலிருந்து வேண்டியதைத் தேடியெடுப்பதக் கொஞ்சம் எளிமைப்படுத்தச் சொல்லுங்கள்.\nஅப்படியென்றால் கர்நாடக அரசு, \"நாங்கள் கர்நாடக அரசின் பணத்தைச் செலவழிக்கப் போகிறோம். அதனால் கன்னடத்தைச் செம்மொழியாக அறிவிக்கிறோம்\" என்று சொல்லிவிட்டுப் போகலாம். :-) அநேகமாக அது தான் நடக்கப் போகிறது.\nபிரசன்னா: அதான் நான் சுட்டி கொடுத்திருக்கேனே போதாதா\nமீனாக்ஸ்: ஆ, அப்படி விட்டுவிடுவார்களா என்ன தமிழை மத்திய அரசு அல்லவா செம்மொழியாக அறிவித்துள்ளது தமிழை மத்திய அரசு அல்லவா செம்மொழியாக அறிவித்துள்ளது அதனால் கன்னடத்தையும் மத்திய அரசுதான் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பார்கள்:)\nநீங்கள் கொடுத்த சுட்டியில் ஒன்று வேலை செய்யவில்லை. தினமணியின் சுட்டிகள் \"இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க\" என்ரு சொல்லும் பக்கத்தில் நிற்கின்றன. அதில் மணவை முஸ்தாவைக் காணவில்லை. இரண்டு மூன்று முறை படித்ததுதான். சேமித்துவைக்கத் தேடினேன், கிடைக்கவில்லை; இப்போதும்\nபத்ரி, ஆர்.வெங்கடேஷின் தமிழோவியம் சுட்டி - உங்கள் பக்கத்தில் சரியாக செல்லவில்லை. சரியான சு��்டியை கொடுக்கவும். நன்றி.\nஇந்த சுட்டிகளை தேதி, மாதம், வருடம் வகையில் இலகுவாக டிசைன் செய்திருப்பதில், தினகரன், கிண்டு, ரிடிஃப் போன்ற தளங்கள் பாராட்டுக்குரியவை. தமிழில், தினமணி, தினத்தந்தி போன்றவை, ஏன் சிஃபி, சமாச்சார் கூட சரியாக செய்யப்படவில்லை.\nபிரசன்னா: நான் firefox-இல் என் பதிவில் உள்ள தினமணி சுட்டிகளைத் தட்டும்போது சரியான இடத்திற்கு - மணமை முஸ்தபா கட்டுரைக்குப் போகிறது. Internet Explorer-இல் நீங்கள் சொல்வது போல \"இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க\" என்று சொல்கிறது\nமணவை முஸ்தபாவைப் படிக்க: ஆவணங்கள் -> 20/செப்/2004 -> தலையங்கம் -> செம்மொழி: புதிய பிரிவு ஏன்\nபிரசன்னா: நான் firefox-இல் என் பதிவில் உள்ள தினமணி சுட்டிகளைத் தட்டும்போது சரியான இடத்திற்கு - மணவை முஸ்தபா கட்டுரைக்குப் போகிறது. Internet Explorer-இல் நீங்கள் சொல்வது போல \"இடது பக்கமிருக்கும் தலைப்புகளிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுக்க\" என்று சொல்கிறது\nமணவை முஸ்தபாவைப் படிக்க: ஆவணங்கள் -> 20/செப்/2004 -> தலையங்கம் -> செம்மொழி: புதிய பிரிவு ஏன்\nஆவணங்கள் விஷயத்தில் தட்ஸ்தமிழ்.காமும் சிறப்பாகவே இருக்கிறது.\nபத்ரி, நீங்கள் சொன்னபடியும் ஏற்கனவே முயற்சித்து பார்த்துவிட்டேன். இடது பக்கத்தில் இருக்கும் தலைப்பில் தேடச் சொல்கிறது. இடது பக்கத்தில் ஒன்றும் இல்லை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசெம்மொழி தமிழ், அடுத்து செம்மொழி கன்னடம்\nவங்கியல்லா நிதி நிறுவனங்களின் பங்கு\nபொங்குதமிழ் - கனடா இலங்கைத் தமிழர் பொதுக்கூட்டம்\nசமாச்சார்.காம் - அன்னியச் செலாவணி பற்றி\nசமாச்சார்.காம் - மென்பொருள் பன்மொழியாக்கல்\nமக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்\nபெஸ்லான் பயங்கரம் பற்றிய பின்னூட்டம்\nசமாச்சார்.காம் - சைபர் கஃபே\nபிசினஸ் ஸ்டாண்டர்ட் கட்டுரை: A misnomer called 'me...\nபெரியார் பற்றிய தொலைக்காட்சித் தொடர்\nராஜீவ் காந்தி கொலையும், தொடர்ந்த துப்பறிதலும்\nதிராவிட் - இந்தியப் பெருஞ்சுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46936-the-wage-laborer-is-trying-to-commit-suicide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T16:16:44Z", "digest": "sha1:NBO5EJH46S7WE45EJXRZR2CTTX43KP2R", "length": 10798, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி | The wage laborer is trying to commit suicide", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nநிலத்தகராறில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் அடியாட்கள் மிரட்டியதால் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேல்நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தசாமி, தனக்குச் சொந்தமான 65 சென்ட் நிலத்தை, 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கோவிந்தசாமியிடம் இரண்டரை லட்ச ரூபாய் அளித்து மீதி பணத்தை 3 மாதத்துக்குள் தருவதாக ஜெய்சங்கர் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஒப்பந்த தேதி முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் மீதி தவணையை தராமல் ஜெய்சங்கர் ஏமாற்றி வந்ததால், கோவிந்தசாமி குரும்பட்டி பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கு இடத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் ஜெயசங்கருக்கும், கோவிந்தசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது.\nஇருதரப்பிலும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில், வரும் 20ஆம் தேதி ஜெய்சங்கருக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதாக முடிவு செய்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை மீறி ஜெய்சங்கர் அடியாட்களுடன் வந்து கோவிந்தசாமியை மிரட்டியதால், மனமுடைந்த கோவிந்தசாமி, வீட்டுக்கு திரும்பி வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதன���யடுத்து வேலூர் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்ட கோவிந்தசாமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஉலக ரத்ததானம் தினம் இன்று..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\nடெங்குவால் உயிரிழந்த சிறுமி - அலட்சியம் காட்டிய பள்ளிக்கு ரூ1 லட்சம் அபராதம்\nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nRelated Tags : Vellore , Suicide , Crime , நிலத்தகராறு , தீக்குளித்து தற்கொலை , தீக்குளிப்பு\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை\nஉலக ரத்ததானம் தினம் இன்று..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T17:07:18Z", "digest": "sha1:M6C7Z7SEFXPLTYOWMF4ZQ2T5EEGN7XXM", "length": 8228, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வாட்ஸ்-அப்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n‘அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.’ - வாட்ஸ்-அப் அதிரடி\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க.. - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்\nபாலத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி: ஒரு கொடுமையான சம்பவம்\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை\nவாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை\nரஜினி ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ்-அப் குரூப்\nஇருப்பிடத்தை அறிய வாட்ஸ்-அப்பில் புதிய தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nஇனி வாட்ஸ்-அப்பில் எல்லா ஃபைல்களையும் அனுப்பலாம்\nவாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி\n'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது'\nவாட்ஸ்-அப் புளு டிக்கும் ஆதாரம்தான்\nபீகார் துணை முதலமைச்சருக்கு வாட்ஸ்-அப்பில் வந்த 44,000 காதல் அழைப்புகள்..\n‘அங்கீகாரமற்ற செயலியை பயன்படுத்துவோருக்கு தடை.’ - வாட்ஸ்-அப் அதிரடி\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீடாதீங்க.. - ‘தொட்டா கெட்ட’ பயங்கர வைரஸ்\nபாலத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட மனநோயாளி: ஒரு கொடுமையான சம்பவம்\nவாட்ஸ்-அப் வதந்திகளால் நேர்ந்த கொடுமை : மூதாட்டி அடித்துக்கொலை\nவாட்ஸ்-அப் ‘மர்ம மெசேஜ்’ : போன் முடங்கிவிடும் ஜாக்கிரதை\nரஜினி ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ்-அப் குரூப்\nஇருப்பிடத்தை அறிய வாட்ஸ்-அப்பில் புதிய தொழில்நுட்பம்\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nஇனி வாட்ஸ்-அப்பில் எல்லா ஃபைல்களையும் அனுப்பலாம்\nவாட்ஸ்-அப் மெசேஜை பிடுங்கிப் பார்த்த கணவனை அரிவாளால் வெட்டினார் மனைவி\n'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது'\nவாட்ஸ்-அப் புளு டிக்கும் ஆதாரம்தான்\nபீகார் துணை முதலமைச்சருக்கு வாட்ஸ்-அப்பில் வந்த 44,000 காதல் அழைப்புகள்..\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/65.html", "date_download": "2019-10-18T17:39:07Z", "digest": "sha1:WYIC5XUGUSPFFRZBKQVUGTNZCQ3BUOSX", "length": 6981, "nlines": 41, "source_domain": "www.tamizhakam.com", "title": "சும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க..! - இப்போ சொல்லவா வேணும்..! - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..? - தமிழகம்", "raw_content": "\nHome Actor Vijay Director Shankar சும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க.. - இப்போ சொல்லவா வேணும்.. - இப்போ சொல்லவா வேணும்.. - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..\nசும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க.. - இப்போ சொல்லவா வேணும்.. - இப்போ சொல்லவா வேணும்.. - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..\nவிஜய்யின் 63-வது படமான \"பிகில்\" படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்றால் போலா பட வேலைகளும் வேகமாக நடந்து வருகிறது.\nதீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தில் தனது சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.\nபடப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றன. இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படம் நடிக்கிறார்.\nஅதை விட, இப்போது பெரிய விஷயம் என்னவென்றால் விஜய்யின் 65வது படத்தின் இயக்குனர் யார் என்பதும் அதில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்பது தான். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்யின் எல்லைக்கே கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\nஅப்படி என்ன கதாபாத்ரத்தில் நடிக்கிறார் என்று கேட்கிறீர்களா..\nஆம், இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அது முதல்வன் இரண்டாம் பாகமா அல்லது முற்றிலும் புதிய கதையா என்று தெரியவில்லை.\nசும்மாவே விஜய் ரசிகர்கள் பொழந்து கட்டுவாங்க.. - இப்போ சொல்லவா வேணும்.. - இப்போ சொல்லவா வேணும்.. - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா.. - தளபதி 65 விஜய் யாராக நடிக்கிறார் தெரியுமா..\nஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\nமூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்.. - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\n - கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தளபதி 64 நாயகி மாளவிகா மோகனன்..\nஅந்தரங்க உறுப்பின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு நடிகை கஸ்தூரி - வைரலாகும் புகைப்படம்\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_35.html", "date_download": "2019-10-18T17:12:06Z", "digest": "sha1:2ZVPELAEKRIDEZ7GUZIKCU55OO6UPRBL", "length": 7425, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘நீட்’ தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டத்தை இன்று முன்வைக்கிறது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘நீட்’ தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டத்தை இன்று முன்வைக்கிறது\nபதிந்தவர்: தம்பியன் 14 August 2017\nதமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் ��ம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. ‘நீட்’ தேர்வின் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.\nஇருந்த போதிலும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாயின. ‘நீட்’ தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.\nஎன்றாலும் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு உள்ளது.\n‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் அவசர சட்ட மசோதா, இன்று திங்கட்கிழமை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓர் ஆண்டு விலக்கு அளிக்கும் உத்தரவை கவர்னர் வித்யாசாகர் ராவ் பிறப்பிப்பார்.\nஅப்படி உத்தரவு கிடைத்ததும், இந்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும்.\n0 Responses to ‘நீட்’ தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டத்தை இன்று முன்வைக்கிறது\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘நீட்’ தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலக்கு; தமிழக அரசு அவசர சட்டத்தை இன்று முன்வைக்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:45:47Z", "digest": "sha1:M766KLH2L3NCPUDOQFVJAYEIOIT7KMLB", "length": 5564, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆழ்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார் ( ஒலிப்பு) என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன.\nஆழ்வார்கள் - வைஷ்ணவப் பெரியார்கள்\nஆழ்வார்திருநகரி - தூத்துக்குடி மாவட்டத்தில் வைணவத்திருத்தலம் அமைந்துள்ள நம்மாழ்வார் அவதரித்த ஊர்.\nஆழ்வார் (திரைப்படம்) - அஜித்குமார் மற்றும் அசின் நடித்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:31:35Z", "digest": "sha1:TKURJYF2IXQBYVGE433LHTMGU52RLOEJ", "length": 9542, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு\nகோவா பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ளது. கோவா பல்கலைக்கழகச் சட்டம் (1984) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[2]\nசத்தீசு குசரால் என்ற கலைஞரால் பல்கலைக்கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.\nஇந்த பல்கலைக்கழகம் பணஜியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.Taleigao.\nகோ��ாவின் ஆளுநர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். தற்போதைய வேந்தராக மிருதுளா சின்கா பதவியில் உள்ளார்.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கோவா பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதேசிய கடலியல் நிறுவனம், இந்தியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/Sandbox", "date_download": "2019-10-18T16:59:29Z", "digest": "sha1:XVV6HBEFMGQQXWCVKFJFJYPD42WVR77F", "length": 7313, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி/Sandbox - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி/Sandbox\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< வார்ப்புரு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி\n, தமிழ் நாடு , இந்தியா\nமாவட்டம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமாநகராட்சித் தலைவர் ம. சுப்பிரமணியன்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n181.06 கிமீ2 (70 சதுர மைல்)[1]\n• 1,180 சதுர கிலோமீட்டர்கள் (460 sq mi)\n• 6 மீட்டர்கள் (20 ft)\n• தொலைபேசி • +91-44\n, தமிழ் நாடு , இந்தியா\nமாவட்டம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமாநகராட்சித் தலைவர் ம. சுப்பிரமணியன்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n172 சதுர கிலோமீட்டர்கள் (66 sq mi)\n• 6 மீட்டர்கள் (20 ft)\n• தொலைபேசி • +91-44\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2009, 02:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/417", "date_download": "2019-10-18T15:55:28Z", "digest": "sha1:VKKV277RMAZ6DYEN7PJQE7LLCJSJC2LO", "length": 8386, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/417 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n402 அகநானூறு - மணிமிடை பவளம்\nநற்றிணையுள் நான்கும், புறத்துள் ஒன்றுமாக இவர் பாடியவை 12 செய்யுட்கள். ‘சிறுகரு நெய்தற் கண்போல் மாமலர்’ என உவமையைக் கையாண்டுள்ளனர். பெண் மகளிர் புறவுச் சேவலைக் குறும்பறை பயிற்றி விளையாடுவதையும்; நெய்தற்கண் மகளிர் விளையாடலையும்; இரவுக்குறியிடத்து வந்த காதலனை, அன்னை முருகனென மயங்கி வழிபட்டதும் போன்ற பல சுவையான செய்திகளை இப் பாடல்களுள் காணலாம்.\nமதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனார் (207)\nசேந்தன் தந்தை பெயர்: பூதன் இவருடைய இயற்பெயர். மதுரைப் பாண்டிய மன்னர்களிடத்தே அவர்கள் ஆணைகளை எழுதும் தொழிலைச் செய்து வந்தவர் இவர். சேகம்பூதனார் எனவும் சில ஏடுகளில் காணப்படும். இவர் பாடியனவாக நற்றிணையுள் இரண்டு பாடல்களும், குறுந்தொகையுள் மூன்றும், அகத்துள் இரண்டுமாக ஏழு பாடல்கள் காணப்படும். இச்செய்யுளில் மகள் உடன்போக்கிற் செல்ல, அதனால் கவலையுற்ற தாயின் மனநிலையினை மிகவும் உருக்கமாக எடுத்துக் காட்டியுள்ளனர். - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் (170)\nமதுரைப் புலவர்களுள் இவரும் ஒருவர்.கள்ளில் என்பது ஒர் ஊர்; பொன்னேரிக்குத் தென்மேற்கே 12 மைல். கடையத்தன் என்பது இவர் மேற்கொண்டதொரு தொழிலாகலாம். இவர் பாடியவாகக் கிடைத்தவை இச்செய்யுளும், புறநானூற்று 36ஆவது செய்யுளும் ஆகும்.'அவன் எம் இறைவன், யாம் அவன் பாணர் எனக் கூறுவதனால் இவர் பாணர் மரபினர் எனக் கருதுவதும் கூடும். இச்செய்யுளுள்,தலைவி அலவனிடம் தன் காமநோயை உரைத்துத் தலைவனிடம் சொல்லல் வேண்டும் எனக் கேட்பதாக அமைந்த கருத்து நயமுடையதாகும்.\nமதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் (204)\nகொல்லியாண்ட வல்விலோரியைச் சிறப்பித்து நற்றிணை யுள் (52) பாடியவர் நப்பாலத்தனார் என்பவர்; அவர் வேறு; இவர் வேறு. அந்த வேறுபாட்டினைக் குறிக்கவே, காமக்கணி என்ற அடைகொடுத்து இவர் பெயர் அமைவ தாயிற்று எனலாம். இப் பாடலுள் வாணனுடைய சிறுகுடியின் வளத்தைக் கூறியுள்ளனர். காமக்கணி என்பது இவர் வானநூல் பயிற்சி உடையவராயிருந்தனர் என்பதனையும் காட்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/82", "date_download": "2019-10-18T15:54:16Z", "digest": "sha1:NV262DVTZ5EHT7FE4VL6RRQWIXGSBJXL", "length": 7542, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/82 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசு. சமுத்திரம் 69 டைரக்டர் பதவி கிடைக்கவில்லையானால். எந்த நாக்கில் வேல் குத்துகிறேன் என்று சொன்னானோ பழனிச்சாமி அவன் தங்களை நாக்கில் நரம்பில்லாமல் திட்டுவான். எந்த சபரிமலைக்கு வருவதாக வாக்களித்திருக்கிறானோ பெருமாள் அவனுக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லையென்றால் ஐயப்பா நீ பொய்யப்பா என்று நீங்கள் செய்த பழைய அருட்பாலிப்புகளை மறந்து திட்டுவான். அதோடு இந்த இரண்டு ஆசாமிகளும் உங்களுக்கு வாக்களித்ததுபோல் நடப்பார்கள் என்பது என்ன நிச்சயம் போனவருடம். சி.பி.ஐ. வழக்கில் சிக்கிய பழனிச்சாமி. வழக்கில் விடுபட்டால் தங்களை செந்துளில் வந்து சந்திப்பதாய் சொன்னான். வந்தானா போனவருடம். சி.பி.ஐ. வழக்கில் சிக்கிய பழனிச்சாமி. வழக்கில் விடுபட்டால் தங்களை செந்துளில் வந்து சந்திப்பதாய் சொன்னான். வந்தானா இதேபோல் இந்த பெருமாள் - போன பிரமோஷனுக்கு சபரிமலை வருவதாக சபதம் செய்தான். வந்தானா இதேபோல் இந்த பெருமாள் - போன பிரமோஷனுக்கு சபரிமலை வருவதாக சபதம் செய்தான். வந்தானா போதும் நாரதா, ரிஷிமூலம். நதி மூலம். பக்த மூலம் பார்க்கக்கூடாது.' 'நான் எதற்குச் சொல்கிறேன் என்றால், பிரபுக்களே போதும் நாரதா, ரிஷிமூலம். நதி மூலம். பக்த மூலம் பார்க்கக்கூடாது.' 'நான் எதற்குச் சொல்கிறேன் என்றால், பிரபுக்களே உங்கள் பக்தர்களில் ஒருவனுக்கு டைரக்டர் வேலை கிடைத்தால் உங்களை நினைக்கவே மாட்டான். மேலி டத்து ஆட்களுக்கு குட்டி புட்டி கொடுத்ததால் கிடைத்ததாக நினைப்பான். உங்களால் காட்டும் கற்பூர ஜோதியில் நம்பிக்கை வைப்பதாய் கூறும் இந்த பழனிச்சாமியும். பெருமாளும் இப்போதும் மேலிடத்திற்கு பாட்டில்களை கொடுத்து வருகிறார்கள். உங்களைப் போற்றும் பாடல்களைவிட அவர்களுக்கு பாட்டில்களில் நம்பிக்கை அதிகம்.' கிடைத்தால் மறத்தல். கிடைக்காவிட்டால் திட்டல்' என்ற ஒரே சுயநலக்காரர்கள். இவர்களைவிட, உங்களை நினைக்காத திட்டாத நாயகம் எவ்வளவோ மேல் இல்லையா உங்கள் பக்தர்களில் ஒருவனுக்கு டைரக்டர் வேலை கிடைத்தால் உங்களை நினைக்கவே மாட்டான். மேலி டத்து ஆட்களுக்கு குட்டி புட்டி கொடுத்ததால் கிடைத்ததாக நினைப்பான். உங்களால் காட்டும் கற்பூர ஜோதியில் நம்பிக்கை வைப்பதாய் கூறும் இந்த பழனிச்சாமியும். பெருமாளும் இப்போதும் மேலிடத்திற்கு பாட்டில்களை கொடுத்து வருகிறார்கள். உங்களைப் போற்றும் பாடல்களைவிட அவர்களுக்கு பாட்டில்களில் நம்பிக்கை அதிகம்.' கிடைத்தால் மறத்தல். கிடைக்காவிட்டால் திட்டல்' என்ற ஒரே சுயநலக்காரர்கள். இவர்களைவிட, உங்களை நினைக்காத திட்டாத நாயகம் எவ்வளவோ மேல் இல்லையா தெய்வங்களாகிய உங்களிடம் போலித்தனம் செய்யும் இவர்களைவிட, மனிதர்களிடம் மெய்யான ஈடுபாடு காட்டும் இந்த நாயகம். நல்லவன் அல்லவா தெய்வங்களாகிய உங்களிடம் போலித்தனம் செய்யும் இவர்களைவிட, மனிதர்களிடம் மெய்யான ஈடுபாடு காட்டும் இந்த நாயகம். நல்லவன் அல்லவா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 டிசம்பர் 2018, 13:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/we-will-save-143-boats---agriculture-fishermen-requesti", "date_download": "2019-10-18T15:55:43Z", "digest": "sha1:6OSPJ2C7SBUJXP74Y5WSUBVRAW6FHNPL", "length": 10888, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விவசாயத்தை காப்போம், 143 படகுகளை மீட்போம் - மணற்சிற்பத்தில் விவசாய, மீனவர் கோரிக்கை…", "raw_content": "\nவிவசாயத்தை காப்போம், 143 படகுகளை மீட்போம் - மணற்சிற்பத்தில் விவசாய, மீனவர் கோரிக்கை…\nஇராமேசுவரத்தில், “விவசாயத்தை காப்போம், 143 படகுகளை மீட்போம்” என்ற விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கைகளை சித்தரிக்கும் மணற்சிற்பத்தை அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார். இதனை மக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.\n“விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,\nவறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.\nநதிகளை இணைக்க வேண்ட���ம்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். ஆனால், அதற்கான சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை மத்திய மோடி அரசு.\nஇதேபோல, இராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவையும் கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே கிடக்கிறது. எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசோ, மாநில அரசோ எடுக்கவில்லை.\nஇந்நிலையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,\nபயிர் கடன்களை ரத்து செய்யவேண்டும்,\nஇலங்கையில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 143 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும்” போன்ற விவசாயி மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் மணல் சிற்பத்தை ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.\nபரமக்குடியை அடுத்துள்ள வேந்தோணி கிராமத்தில் பணியாற்றும் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சரவணன் (36) இராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இந்த மணல் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.\nஅந்த சிற்பத்தில், “விவசாயி கண்ணீர் வடிப்பது போலவும், மீன்பிடி படகும்” இருந்தது.\nமேலும், “விவசாயத்தை காப்போம், படகுகளை மீட்போம்” என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.\nஇந்த மணல் சிற்பத்தை இராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/20/tamil-nadu-ranked-one-the-best-performing-states-assocham-we-003871.html", "date_download": "2019-10-18T16:35:05Z", "digest": "sha1:AIVWUGKCGZXG6Q4QUUBPDIOLBWT52DLV", "length": 22000, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"ஸ்டேட்\"டுன்னா தமிழ்நாடுதான் மாஸு மாஸு.. மத்ததெல்லாம் தூஸு தூஸு...! | tamil nadu ranked one the best performing states assocham-weekend - Tamil Goodreturns", "raw_content": "\n» \"ஸ்டேட்\"டுன்னா தமிழ்நாடுதான் மாஸு மாஸு.. மத்ததெல்லாம் தூஸு தூஸு...\n\"ஸ்டேட்\"டுன்னா தமிழ்நாடுதான் மாஸு மாஸு.. மத்ததெல்லாம் தூஸு தூஸு...\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n1 hr ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n2 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n2 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n3 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்ப���்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: இந்தியாவில் பொருளாதாரம், மின்சாரம், சாலை, சுகாதாரம், கல்வி ஆகிய 9 முக்கிய துறைகளில் தமிழ்நாடு 8 துறைகளில் சிறந்து விளங்குவதாக அஸோசாம் ஆய்வு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும், அன்னிய முதலீடுகளை எளிதில் கவரக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. இதுபோன்ற முக்கியமான வர்த்தக செய்திகளை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்...\nஇந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு\nஇ-காமர்ஸ் துறையில் இறங்க பேஸ்புக் திட்டம்\nகாசு பணம் துட்டு மணி மணி..\nடாப் சிஇஓக்களின் அசரவைக்கும் சம்பளம்\n'வித்அவுட்'டில் பயணம் செய்த 4.5 கோடி பயணிகள்... புலம்புது ரயில்வே துறை\nஇந்த விஷயத்தில் சோமாலியா-வை விட மோசமான நிலையில் உள்ள இந்தியா\nசாலை போக்குவரத்து நிரம்பி வழியும் 10 நகரங்கள்\n2030ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகிவிடும் - ஐஎம்எப் நிர்வாகி கிறிஸ்டைன் லெகார்டு\nஏப்.1, 2, 3 வங்கிகள் விடுமுறை 5 நாட்களுக்கு வங்கி சேவை பாதிப்பு..\nஉலகளவில் வர்த்தகம் செய்யும் இந்திய குடும்பங்கள்\nஅதிக பணக்காரர்கள் கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு 7வது இடம்\nகடைசி நேரத்தில் ஜகா வாங்கியது அமெரிக்க பெடரல் ரிசர்வ்....\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி விடிய விடிய வியாபாரம் பாருங்க... சில கண்டிசனோட - தமிழக அரசு அனுமதி\nதங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.296 அதிகரிப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி\nஜாலி ஜாலி மழைக்கான அறிகுறி.. தமிழ் நாட்டில் கோடை மழைக்கான அறிகுறி.. வெதர்மேன் ரிப்போர்ட்\nதேர்தல் பணப்பட்டுவாடாவில் தமிழகம் நம்பர் 1, பறிமுதல் கணக்கு சொல்லும் தேர்தல் ஆணையம்..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nதமிழகத்தின் பிப்ரவரி மாதத்துக்கான நுகர்வோர் பணவீக்கம் வெளியானது..\nதன் கிராமத்தில் உள்ள அனைத்து தாத்தா பாட்டிகளையும் விமானம் ஏற்றிய அதிசய இளைஞர்..\nசோழர் காலம் முதலே, வணிகத்தில் சிறந்து விளங்குவது தமிழகம்.. நிர்மலா சீதாராமன் புகழாரம்\nமாமனார் வீட்டில் மட்டன் சாப்பிடணும், அதனால World Economic Forum மாநாடுக்கு போகல, எடப்பாடியார்..\nஎப்பவுமே கடன் வாங்குறதுல நாங்கதாங்க டாப்பு... தமிழ்நாடா கொக்கா...\nசுவிஸ் வங்கியில் மையம் கொண்ட தமிழக அரசியல் புயல்..\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nஇந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி.. நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பேனர்ஜி கருத்து\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/tennis/36220-rafael-nadal-wins-monte-carlo-masters-title-for-the-11th-time.html", "date_download": "2019-10-18T17:24:00Z", "digest": "sha1:6XDJ4TS3HDGOBNTFJQ4B2FSUFETHHCI5", "length": 8339, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் ரஃபேல் நடால் | Rafael Nadal wins Monte Carlo Masters title for the 11th time", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nமான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் 11-வது முறையாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nபிரான்சில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில், நடால்- கெய் நிஷிகோரி நேற்று மோதினர். இதில் 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் நடால், நிஷிகோரியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியனானார். நடால் பங்கேற்ற 76-வது ஏடிபி டூர் போட்டி இதுவாகும். மேலும் 11 முறை மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற மைல்கல்லையும் நடால் எட்டினார். 2005ம் ஆண்டு நடால் முதல்முறையாக இப்பட்டத்தை கைப்பற்றி இருந்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் காயத்தால் விலகல்\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nரோஜர் பெடரரிடம் தோற்றாலும் சாதனை படைத்த இந்திய வீரர்\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/angam-unnidam-song-lyrics/", "date_download": "2019-10-18T17:22:27Z", "digest": "sha1:HS4VULPG7XKFJ67Z5M3NMER7RRCNGQGP", "length": 7749, "nlines": 216, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Angam Unnidam Song Lyrics - Sye Raa 2019 Film", "raw_content": "\nபாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சாஷா திருப்பதி\nஇசையமைப்பாளர் : அமித் திரிவேதி\nபெண் : அங்கம் உன்னிடம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : நெஞ்சம் உன்னிடம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : மஞ்சம் யாவிலும்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : உந்தன் காவியம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nஆண் : உன் வெண்மைக்கு நிகராக\nபெண் : அங்கம் உன்னிடம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : நெஞ்சம் உன்னிடம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : வால்மீன்கள் வீழும் வானில்\nஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : உன்னாலே எந்தன் விழியில்\nஆண் : உந்தன் செவ்வான நெஞ்செங்கும்\nசில தீபம் நான் ஏற்ற\nபெண் : ஹோ ஓஒ\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : நெஞ்சம் உன்னிடம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : மஞ்சம் யாவிலும்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓஒ\nபெண் : உந்தன் காவியம்\nகுழு : ஹோ ஹோ ஹோ ஓ\nகுழு : தகதின தகதின\nமகிழுது சுழலுது ஒளிருது வானம்\nகுழு : தகதின தகதின\nநரம்புகள் அதிர்ந்திட இசையினில் நெஞ்சம்\nவிரல்களில் அவன் உனைத் தொட்டானா…..\nகுழு : கனவில் நனவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=77769", "date_download": "2019-10-18T17:14:56Z", "digest": "sha1:OAFHL7U3OKM7NBYYUMVSCCD5QXCB4XHW", "length": 18155, "nlines": 255, "source_domain": "www.vallamai.com", "title": "இவ்வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nகட்டுரைகள்வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி\nஉடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருக்கோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டது.\nஇந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்கத் தூண்டுதலாக இருந்தவர், பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் ஆவார்\nசுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின், வாழைப்பழம், ஆப்பிள், பேரீச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கப்பட்டது.\nநிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் “கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.\nஇவர��� 30 ஆண்டுகளாக ரம்ஜான் சமயம் இந்து-முஸ்லிம் சம்மேளனத்தை நடத்தி வந்தாலும் உடுப்பி கோவிலில் நடப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கது.\nஇப்தார் உணவு உண்டபின், கோயில் வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தினார்கள்.\nஅன்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் வைணவம் மற்றும் இஸ்லாமிய நெறிகளை பின்பற்றுவோர் தம்மிடையே உள்ள ஒற்றுமைகளையும், தாம் இந்தியர், சகோதரர், ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை உணர்த்தும் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது\nஇந்த வாரத்தில் தனது ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியருக்கு (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nஆர். எஸ். மணி நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது கிழக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Grid Zawadski என்னும் பெண் என்னுடைய 'பேனா தோழி' யாக இருந்தாள். அவளுக்கு கடிதம் மூலம் தமிழ் சொல்லித்தர\nஅக்டோபர் 5, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு முனைவர் அரவிந்த் திருவேங்கடம் பத்மாவதி அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைய\nபவள சங்கரி 1869ம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 2,) அண்ணல், மகாத்மா, தேசப்பிதா, என்று அன்புடன் அழைக்கப்படுகிற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நம் இந்திய அன்னையின் செல்ல மகனாக அவதரித்தார். நம் நாடு மட்டு\nசெல்வன் என்றால் செல்வன் தான். அருமையான தேர்வு. இந்த ஒரு பதிவினால், வல்லமையின் புகழ் பரவுகிறது. செல்வனின் புகழ் ஓங்குகிறது. நமக்குத்தான் சுவாமிகலின் ஆசீர்வாதத்ததால் பெருமை.\nஆஹா, நல்ல தெரிவு. தகுந்த ஆலோசனை அளித்த விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகளுக்கும் இதனை ஏற்றுச் செயல்படுத்திய உடுப்பி கண்ணன் திருக்கோவில் குழ���வினர்க்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.\nமிகச்சிறப்பான தேர்வு. விஷ்வேச தீர்த்த சுவாமிகளை தேர்வு செய்து அடையாளம் காட்டிய ஆசிரியர் திரு. செல்வனுக்கும் ஏற்று அங்கீகரித்த வல்லமை குழுவினருக்கும் வாழ்த்துகள். ஐயாவிற்கு அன்பும் வணக்கமும். அன்பும் சமத்துவமும் என்றென்றும் தழைக்கட்டும். 🙂\nஅருமையான நடுநிலையான தேர்வு. வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.news.kalvisolai.com/2019/10/blog-post_65.html", "date_download": "2019-10-18T16:13:43Z", "digest": "sha1:3DDRIJUBELHX7APNBJHKLGDXMVM5AVVD", "length": 19705, "nlines": 717, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Kalvisolai News | Kalvisolai Flash News | Kalvisolai Today | kalvisolai employment: மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nமாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது\nகடலூரில் மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டையை சேர்ந்த அழகானந்தம் என்பவரது மகன் தினேஷ்(வயது 18). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த ஆண்டு அதே கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.\nஅவருடன் படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தினேஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை. அதனால் தினேஷ் தன்னுடன் படித்த சக ���ாணவர்கள் சிலருடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று தங்களுக்கு மடிக்கணினி எப்போது கிடைக்கும் என்று ஆசிரியர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு ஆசிரியர்கள், மடிக்கணினி வந்ததும் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.\nஅதனால் அந்த மாணவர்கள் திரும்பி செல்லும் போது உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், திடீரென மாணவர் தினேசை அழைத்து சரமாரியாக அடித்துள்ளார். இதனை தினேசுடன் வந்த மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.\nஇதற்கிடையில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர் தினேஷ் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் தாயார் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடற்கல்வி ஆசிரியரை விடுவிக்கக்கோரியும் பள்ளி முதல்வரும், சக ஆசிரியர்களும் இரவு 8 மணி அளவில் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nPosted by கல்விச்சோலை.காம் at 7:13 PM\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/23179-whatsapp-make-it-easier-to-change-font-style.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T16:06:17Z", "digest": "sha1:HAAMBXJDP2EVXU4J5Z7BAC227BKA7U2L", "length": 9258, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்! | WhatsApp make it easier to change font style", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nவாட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றலாம்\nவாட்ஸ்-அப் தற்போது தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுத்து வரும் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள எமோஜி சேவையை தற்போது புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள எமோஜியை விட மேலும் பல எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது நாம் என்ன எமோஜி வேண்டும் என நனைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough) உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமுன்னதாக, வாட்ஸ்-அப்பில் எம்.பி.3, இ-மெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த கட்டணத்தில் ஏசி ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் முடிவு\nகாய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nபோதையில் தகராறு: மதுபான விடுதியில் உசேன் போல்ட் மோதல்\nதானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் - புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\nஇலங்கை-நியூசி. டெஸ்ட்: 2 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படாத உலக சாதனை\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nRelated Tags : WhatsApp , Font Style , WhatsApp Update , வாட்ஸ்-அப் , புதிய அப்டேட் , எமோஜி , இட்டாலிக் , போல்ட் , எழுத்துக்களின் வடிவம்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் ப��ம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த கட்டணத்தில் ஏசி ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் முடிவு\nகாய்ச்சலுக்கு நோ ஊசி, நோ மருந்து... இனி பிளாஸ்டர் போதும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_46.html", "date_download": "2019-10-18T15:46:39Z", "digest": "sha1:QCMI76VWKDNDERKSO6J4KI6HIDY5MN6S", "length": 6734, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 01 September 2017\n“உண்மையை மறைத்து நாட்டில் நல்லிணக்கத்தை அடைய முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2009ஆம் ஆண்டுக்கு முன்னரும் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்காக அவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டமை சாதாரண விடயமல்ல, மிகவும் பாரதூரமான விடயம்.\nதெற்கில் 1989ஆம் ஆண்டு காலப்பகு��ியில் ஆயிரக்காணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அப்போது, இந்த நாட்டு மக்கள் அதற்காக குரல் கொடுத்திருந்தால், 2009இல் அவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருந்திருக்கும்.\nஎதையும் செய்துவிட்டு தப்பிவிடலாம் என்கிற சிந்தனையோடு இங்கு பலரும் இருக்கின்றார்கள். சட்டமும், இராணுவமும், பொலிஸூம், அரசாங்கமும் அதற்கு உதவும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், இவ்வாறான நிலை மாற்றப்பட வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடைய முடியாது: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2010/12/21/", "date_download": "2019-10-18T15:54:10Z", "digest": "sha1:MZVUILGCHUSOWMJW6UAXOEFYWPCYDWLL", "length": 49192, "nlines": 518, "source_domain": "ta.rayhaber.com", "title": "21 / 12 / 2010 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[08 / 10 / 2019] இஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு முதலீடுகள் துரிதப்படுத்தப்படும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் கவனம் செலுத்தப்படும்\tஇஸ்தான்புல்\n[08 / 10 / 2019] எஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[08 / 10 / 2019] AFRAY பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு, டெண்டர் திட்டம்\tX Afxonkarahisar\n[08 / 10 / 2019] அன்டால்யாவில் தொடங்கப்பட்ட 19 மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு புதிய போக்குவரத்து முதன்மை திட்டம் செயல்படுகிறது\t07 ஆண்டலியா\n[08 / 10 / 2019] Yenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\n[08 / 10 / 2019] சி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\tX கார்த்திகை\n[08 / 10 / 2019] விலை உயர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\tஅன்காரா\n[08 / 10 / 2019] கெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\tX கேசரி\n[08 / 10 / 2019] டிராம் ரெயில்கள் முதலில் டஸ் இஸ்தான்புல் தெருவில் அகற்றப்பட வேண்டும்\tதுருக்கி துருக்கி\n[08 / 10 / 2019] துருக்கியின் மிக வேடிக்கை அறிவியல் விழா 150 தவுசண்ட் வருகைகள்\t42 கோன்யா\nநாள்: 21 டிசம்பர் 2010\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Derwent Way GB - S63 6EX ரோதர்ஹாம் தொலைபேசி: + 44-1709 / 87 49 51 தொலைநகல்: + 44-1709 / 87 88 18 மின்னஞ்சல்: sales@acmbacings.co.uk இணையம்: http. co.uk தொடர்பு: ஹெர் கார்ல் புடேரி இதே போன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் 19 / 01 / 2010 என KINEX BEARINGS இல் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: 10 Rue des தொழில்முனைவோர் FR - 78450 Villepreux தொலைபேசி: + 33-1 / 30 56 46 46 தொலைநகல்: + 33-1 / 30 56 12 95 மின்னஞ்சல்: sales@acksys.fr இணையம்: http:// .fr தொடர்பு: ஹெர் சில்வியன் பெர்ரின் 8.4.1 ரயில் வானொலி அமைப்புகள் [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Fritz-Hommel-Weg 4 DE - 80805 Mnchen தொலைபேசி: + 49-89 / 3 06 58 96-0 தொலைநகல்: + 49-89 / 3 06 58 தகவல் : //www.acadGraph.de தொடர்பு: ஹெர் ரோமன் வேகனர் 96 புவி தகவல் அமைப்புகள் 20 பொறியியல் 8.2.4 இதற்கான முழுமையான தீர்வு [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: BP19 ZI Rue de Lafayette FR - 44141 Chateaubriant தொலைபேசி: + 33-2 / 40 81 19 20 தொலைநகல்: + 33-2 / 40 81 86 X: தொடர்பு: இணைய தளம். abrfi.com இதே போன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் [மேலும் ...]\nABIFER - பிரேசிலிய அசோசியேஷன் ஆஃப் தி ரெயில்ரோ இன்டஸ்ட்ரி\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nகாஸியான்டெப் ரயில் அமைப்பிற்கான நாட்களை எண்ணுகிறார்\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nகாசியான்டெப் பெருநகர நகராட்சி மேயர் அசிம் குசல்பே ஒரு அறிக்கையில், லைட் ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் 11 கிலோமீட்டர் கட்டுமானம், சிக்னலிங், எலக்ட்ரோஃபிகேஷன் மற்றும் வேகன் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று எக்ஸ்நூமக்ஸ் வேகன் சோதனை இயங்குகிறது என்றார். கோசல்பே, ரயில் அமைப்புடன் பயணிகள் [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி தொடர்புகொள்ள AB CONNECTORS LIMITED\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Abercynon GB - CF45 4SF மலை சாம்பல் தொலைபேசி: + 44 (0) -1443 / 74 03 31 தொலைநகல்: + 44 (0) -1443 / 74 16 76 மின்னஞ்சல்: Sales@ttab ரியான் தயாரிப்பு குழு 3.2.40 இணைப்பிகள் ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஸ்டுப்லியில் ஆர்வமாக இருக்கலாம் [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Schleusenstr. 13 DE - 16792 Zehdenick தொலைபேசி: + 49-3307 / 31 03 58 தொலைநகல்: + 49-3307 / 23 55 மின்னஞ்சல்: oberflaechenvernelung@t-online.de இணையம்: http://www.industrielack. ஹெர் இங்கோ வாஃப்லர் ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் பி.வி.எல் ஓபெர்ஃப்ளூசென்டெக்னிக் ஜி.எம்.பி.எச் எக்ஸ்நூமக்ஸ் / எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / எக்ஸ்என்யூஎம்எக்ஸ் [மேலும் ...]\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nமுகவரி: Flurstr. 25 DE - 58285 Gevelsberg தொலைபேசி: + 49-2332 / 55 82 02 தொலைநகல்: + 49-2332 / 66 29 74 மின்னஞ்சல்: info@abmax-group.com இணையம்: தொடர்பு: ஹெர் டிர்க் பியூபென்சரில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் நியூஸ்மேக்ஸ் B Groupgl குழு 27 / 12 / 2010 முகவரி: PO [மேலும் ...]\nஎன்டான் பெட்டோன் எரிசக்தி ஹை ஸ்பீட் கோல்களுக்கான எரிசக்தி டிரான்ஸ்மிஷன் துருவங்களை உருவாக்குகிறது\n21 / 12 / 2010 லெவந்த் ஓஜென் 0\nஎஸ்கிசெிர்-அங்காரா 7 500 அதிவேக ரயில் பாதை சுமார் ஆயிரம் கான்கிரீட் தூண்கள் 5 500 எரிசக்தி கான்கிரீட் Enton உற்பத்தியாளர் ஆயிரம் துண்டுகள், இப்போது கொண்ய-அங்காரா அதிவேக ரயில் வரிசையில் அனைத்து 8 ஆயிரம் கான்கிரீட் தூண்கள் உற்பத்தி செய்கிறது. மேலும் எஸ்கிசெிர் இஸ்தான்புல்லின் வரி அழைப்பு விடுக்கிறது [மேலும் ...]\nகோகேலியில் உள்ள குடிமக்கள் மொபைல் நிறுத்தங்களில் மகிழ்ச்சி அடைகிறார்கள்\nசோலோ பஸ் விண்ணப்பத்திற்கு ஹேசெட்டெப் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஇஸ்தான்புல்லில் ரயில் அமைப்பு முதலீடுகள் துரிதப்படுத்தப்படும், உள்நாட்டு தொழில்நுட்பங்கள் கவனம் செலுத்தப்படும்\nஎஸ்கிசெஹிரில், மாணவர்கள் டிராமில் புத்தகங்களைப் படித்து குடிமக்களுக்கு பரிசுகளை வழங்கினர்\nAFRAY பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு, டெண்டர் திட்டம்\nஅன்டால்யாவில் தொடங்கப்பட்ட 19 மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு புதிய போக்குவரத்து முதன்மை திட்டம் செயல்படுகிறது\nYenişehir Osmaneli அதிவேக ரயில்வே டெண்டர் ரத்து திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகும்\nசி.எச்.பி காகீர்: 'கராபுக்கில் ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் நிறுவப்பட வேண்டும்'\nவிலை உ���ர்வு அனைத்தும் இங்கே .. புதிய மோட்டார் பாதை கட்டணம், பாலம் மற்றும் YHT கட்டணம்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nRayHaber 08.10.2019 டெண்டர் புல்லட்டின்\nடிராம் ரெயில்கள் முதலில் டஸ் இஸ்தான்புல் தெருவில் அகற்றப்பட வேண்டும்\nஉக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் கெய்சேரியைப் போற்றுகிறார்கள்\nதுருக்கியின் மிக வேடிக்கை அறிவியல் விழா 150 தவுசண்ட் வருகைகள்\nசுற்றுலாவை மேம்படுத்த IMBB 'சுற்றுலா அறிகுறிகள்' விண்ணப்பம்\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்க பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் டெலிமெட்ரி அமைப்பு\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nஎல்மால் பஸ் டெர்மினல் செயல்பாட்டில் உள்ளது\nUKOM இன் மேற்பார்வையின் கீழ் தாமதமான பேருந்துகள்\nஓர்மன்யாடா பார்க் சிக்கல் வாழாது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\nஅவர் பர்சா வந்து கட்டுமான தளத்தில் தங்குவார்\n1000 இல் தொடங்க சீனாவின் மாக்லேவ் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 2020 கி.மீ.\nசேனல் இஸ்தான்புல் திட்டத்தை இப்போது தொடங்க ஜனாதிபதி எர்டோசனின் அறிவுறுத்தல்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nகட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியியலாளர்கள் நாங்கள் சபங்கா டெலிஃபெரிக் திட்டத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்\nமர்மரே செட்ஸில் கிராஃபிட்டி கிளீனிங்\nஃபெரோவியாரா ரயில் அமைப்புகள் கண்காட்சியில் ARUS எங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது\nபருவத்திற்காக தயார்படுத்துவதற்காக Yedikuyular Ski Center\nமெட்ரோபஸ் விபத்துகளைத் தடுக்கும் வாகனங்கள் ஒரு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு கேக் நிறுவப்படும்\nஅன்டால்யா மோனோரெயில் மற்றும் மெட்ரோவை சந்திப்பார்\nஹாலெகோயுலு மெட்ரோபஸ் ஹிட் மெட்ரோபஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் காயம்\nதுருக்கி முதல் எஞ்சின் தொழிற்சாலை: 'வெள்ளி எஞ்சின்'\n«\tஅக்டோபர் 2019 »\nகொள்முதல் அறிவிப்பு: ஒரு சென்ட்ரி பெட்டி கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ஆர்டோவா, பெக்டிசின், சுலுவோவா, துர்ஹால் மற்றும் யெசிலியர்ட் நிலையங்களுக்கான பேனல் வகை ஏற்றுமதி சுவரின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு\nகொள்முதல் அறிவிப்பு: லெவல் கிராசிங்கில் ரப்பர் ��ூச்சு\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே வேலை\nகொள்முதல் அறிவிப்பு: எரிபொருள் வாங்கப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: TÜLOMSAŞ தீ சேவை ஊழியர் கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: டிசிடிடி லெட் விளக்கு கொள்முதல்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஇன்று வரலாற்றில்: 8 அக்டோபர் 1938 அங்காரா-சிவாஸ்-எர்சுரம் வரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 8, 2008 பல்கேரியா சுதந்திரம் Tarih அறிவித்துள்ளது\nஇன்று வரலாற்றில்: 4 அக்டோபர் 1872 ஹெய்தர்பாசா-இஸ்மிட் ரயில்\nஇன்று வரலாற்றில்: 3 அக்டோபர் 1932 İzmir கப்பல்துறை நிறுவனம்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ஆம் தேதி மாவட்ட ஆளுநர் சகிர் நான்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nஜெட்டா ரயில் நிலையத்தில் தீ\nஇஸ்தான்புல்லின் சுரங்கப்பாதை இந்த வாரம் முழு விளையாட்டு\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nரயில்வே குழந்தைகள் குழ�� கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nSAMULAŞ ரயில் அமைப்பு பகுதிகளில் 'உள்நாட்டு உற்பத்தி'க்கு அழைப்பு விடுங்கள்\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி லைன் முடிந்தது\nஐ.டி.யுவின் டிரைவர்லெஸ் வாகன திட்டத்தை ஆதரிக்க ஐ.இ.டி.டி.\nIETT இன் மெட்ரோபஸ் தீ அறிக்கை\nTCDD Taşımacılık A.Ş. க்கு ஒதுக்கப்படும் வேகன் தொழில்நுட்பவாதிகளுக்கு கவனம்.\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஇஸ்தான்புல்லில் பூகம்பத்திற்குப் பிறகு போஸ்பரஸ் பாலத்தில் சேதத்தின் உரிமைகோரல்\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nஷார்ப்: ஏவியேஷன் துருக்கி முகம் பாயத்தை 'தொழில் முன்னணி' இருக்க\nடிஹெச்எல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வேகமாக விமான போக்குவரத்து துறையின் நிறுவனர் ஆவார்\nBursalı அறிவியல் ஆர்வலர்களை கிரேட்டர் டெக்னோஃபெஸ்டுக்கு கொண்டு வருகிறார்\nஅடாடர்க் விமான நிலையத்திற்கான இடிப்பு டெண்டர்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nTÜMOSAN உள்நாட்டு மற்றும் தேசிய டீசல் என்ஜின்களின் தொடர் உற்பத்திக்கு நகர்கிறது\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்ற��ம் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-18T16:31:12Z", "digest": "sha1:NSUVD4OSR3BONFI56JTJE2KVAXAFC46Y", "length": 6357, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "தகுமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதகுமொழி (standard language) அல்லது பொதுமொழி என்பது, ஒரு குழுவினரால் பொதுத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழிவகை ஆகும்.[1] மாற்றாக, தரப்படுத்தல் வழிமுறையூடாக மொழிவகைகள் தகுமொழி ஆகின்றன. இதன்போது அவை இலக்கணத்திலும், அகரமுதலிகளிலும் விளக்கப்படுவதற்கு ஏதுவாக ஒழுங்கமைக்கப்படுகின்றன.[1] பொதுவாக, உள்ளூர்த் தேவைகளுக்கும் அப்பால் பயன்படுத்தவேண்டிய மொழிவகைக்கான தேவை ஏற்படும்போது, வணிக அல்லது நிர்வாக மையங்களில் பேசப்படும் வட்டார வழக்குகளே இவ்வாறு தரப்படுத்தலுக்கு உள்ளாகித் தகுமொழி ஆகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:36:32Z", "digest": "sha1:U4TE7FHJ4FLYTINVEAZNL5IQR4BJBCFX", "length": 5679, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகையீட்டு வடிவவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வகையீட்டு வடிவவியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவகையீட்டு வடிவவியல் (Differential geometry)\n\"வகையீட்டு வடிவவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/cauvery-management-authority-s-first-meet-today-live-update-323835.html", "date_download": "2019-10-18T17:08:56Z", "digest": "sha1:NFAYURZUBB2XAUOZ6V67R4FQAEUIT4WX", "length": 42285, "nlines": 414, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! | Cauvery management authority's first meet Today -LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBreaking News: மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு\nமும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை திடீரென லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்திதாக முதல் கட்ட தகவல்கள் தெரிிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள சூழ்நிலையில், நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.\nநேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் பலி\nகேரளம், கர்நாடகாவை சேர்ந்த 4 பக்தர்கள் பலியானதாக தகவல்\nகடும் குளிரில் சிக்கி பக்தர்கள் பலியானதாக தகவல்\nசென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் தற்கொலை\nதுரைப்பாக்கத்தில் 9வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை\nதற்கொலை செய்து கொண்ட இளம்பெண் பெயர் பிரயங்கா என தகவல்\nநேபாளத்தில் கனமழை - 1300 பக்தர்கள் சிக்கி தவிப்பு\nகைலாஷ் மான சரோவர் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் தவிப்பு\nசென்னையை சேர்ந்த 19 பக்தர்களும் உதவிக்காக காத்திருப்பு\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோரா்ட் முன்ஜாமீன்\n2 வழக்குகளில் முன்ஜாமீன் கொடுத்தது ஹைகோர்ட்\nதினசரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது\nமிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை\n8 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை\nதிண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், கடலூர் மாவட்டங்களில் மழை\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை\nராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது\nராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது\nசென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட ப��றநகர் பகுதிகளிலும் பலத்த மழை\nதிடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்\nமழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் அலுவலகம், பள்ளி கல்லூரிக்கு சென்றவர்கள் அவதி\nசென்னை வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை\nஇடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு- டிஜிபி\n277 ஊழியர்களை மீட்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது: தமிழக டிஜிபி தகவல்\nதுப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் டிஜிபி பதில்\nசென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது\nபோதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை - பஞ்சாப் அரசு அதிரடி\nமருந்து இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு - முதல்வர் அமரீந்தர் சிங்\nமரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது\nமுதல் தடவை தண்ணீர் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு - துரைமுருகன்\nஇதேபோல் ஆணையம் நடந்து தமிழகத்துக்கு நீரை பெற்று தந்தால் மகிழ்ச்சி - துரைமுருகன்\nசென்னை தலைமைச்செயலகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேட்டி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது\nதுப்பாக்கிச்சூடு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஹைகோர்ட் கிளையிலுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது - ஹைகோர்ட்\nதமிழகத்திற்கு 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம்\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் அதிரடி முடிவு\nஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது\nடெல்லியில் சுமார் 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது\nமும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு\nஅரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை\nராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார்\nகிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் போலி சான்றிதழை சமர்ப்பித்ததாக சர்ச்சை\nசர்ச்சையில் சிக்கியதால் அவரது டிஎஸ்பி வேலை பறிபோகும் அபாயம்\nபஞ்சாபில் டிஎஸ்பியாக இருக்கிறார் கெளர்\nஅர்ஜூனா விருது பெற்றவர் கெளர்\nமகளிர் உலகக் கோப்பைப் போட்டியின்போது பிரபலமானவர் ஹர்மன்பிரீத் கெளர்\nநெல்லையில் உள்ள கூடங்குளம் அணு ஆலையை மூட உத்தரவிட முடியாது\nபூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி\nநில அளவை பணியின் போது கழுத்தில் பிளேடு வைத்து பெண் மிரட்டல்\nசெய்யாறில் எருமவெட்டியில் 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்தபோது விபரீதம்\nசொல்ல சொல்ல அதிகாரிகள் கேட்காததால் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்\nகோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் போராட்டம்\nஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம்\nநீட் தேர்வு கேள்வித்தாள் குழறுபடி வழக்கில் சிபிஎஸ்இக்கு, ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநீட் தேர்வு தமிழ் வினாத்தாளை எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்\nதமிழ் வினாத்தாள் தயாரிக்க எந்த அகராதியை பயன்படுத்தினீர்கள் ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி\nஜூன் 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு தலைமறைவு\nஏப்ரல் 12-ஆம் தேதி பூந்தமல்லியில் அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பினு\nஇவர் உள்பட ஏராளமான ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்\nசந்தையூர் தீண்டாமை சுவர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை கலெக்டர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் ஆணை\nசுவர் இருக்கும் பகுதி அரசுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை வழங்க உத்தரவு\n15 வருடங்களுக்கு காவிரி தீர்ப்பு செல்லுபடியாகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகர்நாடகாவால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது-முதல்வர்\nகாவிரி ஆணைய முதலாவது கூட்டம் தொடங்கியது\nபெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே டெல்லியில் கூட்டம் தொடங்கியது\nதமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில உறுப்பினர்கள் பங்கேற்பு\nநிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்\nவங்கி மோசடி தொடர்பாக தேடப்படுபவர் நிரவ் மோடி\nரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்\nசேலத்தில் விடிய விடிய கனமழையால் பெண் பலி\nசன்னியாசிகுண்டு பகுதியில் விடிய விடிய மழை பெய்தது\nமழை நீரில் மூழ்கி புஷ்பா என்பவர் பலி\nகாவிரி ��ணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் டெல்லியில் நடக்கிறது\nமருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது\nஎம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு உத்தரவை வழங்கினார் விஜயபாஸ்கர்\nஇட ஒதுக்கீடு உத்தரவை முதல் 10 மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் டெல்லியில் நடக்கிறது\nசேலத்தில் விடிய விடிய கனமழையால் பெண் பலி\nசன்னியாசிகுண்டு பகுதியில் விடிய விடிய மழை பெய்தது\nமழை நீரில் மூழ்கி புஷ்பா என்பவர் பலி\nநிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்\nவங்கி மோசடி தொடர்பாக தேடப்படுபவர் நிரவ் மோடி\nரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்\nகாவிரி ஆணைய முதலாவது கூட்டம் தொடங்கியது\nபெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே டெல்லியில் கூட்டம் தொடங்கியது\nதமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில உறுப்பினர்கள் பங்கேற்பு\n15 வருடங்களுக்கு காவிரி தீர்ப்பு செல்லுபடியாகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகர்நாடகாவால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது-முதல்வர்\nசந்தையூர் தீண்டாமை சுவர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\nமதுரை கலெக்டர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் ஆணை\nசுவர் இருக்கும் பகுதி அரசுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை வழங்க உத்தரவு\nஜூன் 23-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு தலைமறைவு\nஏப்ரல் 12-ஆம் தேதி பூந்தமல்லியில் அரிவாளால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார் பினு\nஇவர் உள்பட ஏராளமான ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்\nநீட் தேர்வு கேள்வித்தாள் குழறுபடி வழக்கில் சிபிஎஸ்இக்கு, ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nநீட் தேர்வு தமிழ் வினாத்தாளை எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தீர்கள்\nதமிழ் வினாத்தாள் தயாரிக்க எந்த அகராதியை பயன்படுத்தினீர்கள் ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி\nமெட்ரோ ரயில் ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்\nகோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை நிர்வாக அலுவலகம் எதிரில் மீண்டும் போராட்டம்\nஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மீண��டும் போராட்டம்\nநில அளவை பணியின் போது கழுத்தில் பிளேடு வைத்து பெண் மிரட்டல்\nசெய்யாறில் எருமவெட்டியில் 8 வழிச்சாலைக்கு நிலம் அளக்க வந்தபோது விபரீதம்\nசொல்ல சொல்ல அதிகாரிகள் கேட்காததால் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்\nநெல்லையில் உள்ள கூடங்குளம் அணு ஆலையை மூட உத்தரவிட முடியாது\nபூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி\nகிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் போலி சான்றிதழை சமர்ப்பித்ததாக சர்ச்சை\nசர்ச்சையில் சிக்கியதால் அவரது டிஎஸ்பி வேலை பறிபோகும் அபாயம்\nபஞ்சாபில் டிஎஸ்பியாக இருக்கிறார் கெளர்\nஅர்ஜூனா விருது பெற்றவர் கெளர்\nமகளிர் உலகக் கோப்பைப் போட்டியின்போது பிரபலமானவர் ஹர்மன்பிரீத் கெளர்\nமும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு\nஅரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை\nராஜ் தாக்ரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார்\nகாவிரி மேலாண்மை ஆணைய ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது\nடெல்லியில் சுமார் 4 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது\nதமிழகத்திற்கு 30 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம்\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டத்தில் அதிரடி முடிவு\nஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது\nதுப்பாக்கிச்சூடு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nஹைகோர்ட் கிளையிலுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது - ஹைகோர்ட்\nமுதல் தடவை தண்ணீர் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு - துரைமுருகன்\nஇதேபோல் ஆணையம் நடந்து தமிழகத்துக்கு நீரை பெற்று தந்தால் மகிழ்ச்சி - துரைமுருகன்\nசென்னை தலைமைச்செயலகத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேட்டி\nபோதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை - பஞ்சாப் அரசு அதிரடி\nமருந்து இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு - முதல்வர் அமரீந்தர் சிங்\nமரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலக ஊழியர்களை காப்பாற்ற துப்பாக்கி சூடு- டிஜிபி\n277 ஊழியர்களை மீட்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது: தமிழக டிஜிபி தகவல்\nதுப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் டிஜிபி பதில்\nசென்னை ஹைகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது\nஇடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி\nசென்னை வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை\nதிடீர் மழையால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்\nமழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் அலுவலகம், பள்ளி கல்லூரிக்கு சென்றவர்கள் அவதி\nராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது\nசென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை\nதமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை\nதிண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், கடலூர் மாவட்டங்களில் மழை\nகாஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை\nராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது\n8 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது\nமிரட்டல் குறித்து போலீஸார் விசாரணை\nஇயக்குநர் பாரதிராஜாவுக்கு சென்னை ஹைகோரா்ட் முன்ஜாமீன்\n2 வழக்குகளில் முன்ஜாமீன் கொடுத்தது ஹைகோர்ட்\nதினசரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை\nநேபாளத்தில் கனமழை - 1300 பக்தர்கள் சிக்கி தவிப்பு\nகைலாஷ் மான சரோவர் யாத்திரை சென்ற 1300 பக்தர்கள் தவிப்பு\nசென்னையை சேர்ந்த 19 பக்தர்களும் உதவிக்காக காத்திருப்பு\nசென்னை ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் தற்கொலை\nதுரைப்பாக்கத்தில் 9வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை\nதற்கொலை செய்து கொண்ட இளம்பெண் பெயர் பிரயங்கா என தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery delhi காவிரி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2018/08/04162031/1181719/Tata-testing-the-sixspeed-AT-gearbox-on-the-Harrier.vpf", "date_download": "2019-10-18T17:20:23Z", "digest": "sha1:MUNI6IZSUQARMLMHVETWJSDZ2UAOSSXO", "length": 14093, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர் || Tata testing the six-speed AT gearbox on the Harrier?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் புனேவில் சோதனை செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடலில் 9-ஸ்பீடுக்கு மாற்றாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஏற்கனவே வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது.\nஇந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.\nடாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. #tataharrier #Tatamotors\nTata Motors | டாடா மோட்டார்ஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-my-angel-song-lyrics/", "date_download": "2019-10-18T17:13:06Z", "digest": "sha1:PV2CULK2QQKZ7KODNWCM4PWYBZH4PYQF", "length": 6835, "nlines": 207, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh My Angel Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் ஆண்டனி\nஇசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி\nஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்\nஎன் இமைகள் மூடும் போதும்\nஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்\nஎன் இமைகள் மூடும் போதும்\nஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்\nஎன் இமைகள் மூடும் போதும்\nஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில்\nமனம் கல்லை எறிந்த குளமாய்\nஅதில் அலை வந்து எழுந்ததடி\nஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே\nஇது காதல் கொடுத்த வலி\nஇங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே\nநீ என்னைப் பிரிந்த நொடி\nஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்\nஎன் இமைகள் மூடும் போதும்\nஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே\nநான் மட்டும் இங்கே தனியே\nஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்\nஎன் மனம் தினம் சாகுதடி\nநரகத்தை போல் என் வாழ்க்கை\nஆண் : ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\nஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=550", "date_download": "2019-10-18T15:48:27Z", "digest": "sha1:CTMLFPC33DNREHIXQNVRQF5EMZ36ENNZ", "length": 3777, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "குறள் கண்ட வாழ்வு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » குறள் கண்ட வாழ்வு\nநூல்: குறள் கண்ட வாழ்வு\nஆசிரியர்: பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்\nTags: குறள் கண்ட வாழ்வு, பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_88.html", "date_download": "2019-10-18T17:11:59Z", "digest": "sha1:76Q5RZ3JARNEH2OR6H4LVSD4TCDFMXC5", "length": 7262, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றார்: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றார்: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 17 August 2017\nமஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷவின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஊடக அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, “கடந்த கால ராஜபக்ஷ ஆட்சின் போது நாட்டின் மீது விடுக்கப்பட்டிருந்த சவால்கள் பலவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்திருக்கின்றது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிர்வாக காலப்பகுதியில் மேற்கொண்ட ஊழல், மோசடி மற்றும் பாரிய குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.\nமஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் பிரதிபலனாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் சட்டவிரோதமாக சொந்தமாக்கிக் கொண்டிருந்த 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் தற்போது நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் கீழ் வந்துள்ளன.\nவெளிநாட்டினருக்கு அரச சொத்துக்களை விற்கின்றனர், அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்துகின்றனர் என்று கூறி மக்களை தூண்டிவிடும் விகாரை அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய துரோகங்களை இழைத்துக் கொண்ட���ருக்கின்றார்.” என்றுள்ளது.\n0 Responses to மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றார்: மங்கள சமரவீர\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்த மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றார்: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_89.html", "date_download": "2019-10-18T16:26:47Z", "digest": "sha1:DN4ZC5LK3QML4TXFINU4YUOT2AB2E6IJ", "length": 8313, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது; டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது; டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்\nபதிந்தவர்: தம்பியன் 14 September 2017\nஅ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கூட்டியதாகக் கூறப்படும் பொதுக்குழுக் கூட்டம் செல்லது என்று தெரிவித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.\nதமிழக அரசியல் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளது.\nஅதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தி.மு.க. சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன���ற உறுப்பினர்கள் முதல்வருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க போவதாக டி.டி.வி.தினகரன் கூறியிருந்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் எனும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினர். பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கபட்ட வி.கே.சசிகலா நியமனம் ரத்து செய்யபட்டது. இந்த நிலையிலேயே, குறித்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.\nபுதுடெல்லியில் இன்று தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், செங்குட்டுவன், வசந்தி முருகேசன் உள்பட 5 பேர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். முதலமைச்சர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியின் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.\n0 Responses to அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது; டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது; டி.டி.வி.தினகரன் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/05/h-fail.html", "date_download": "2019-10-18T17:19:03Z", "digest": "sha1:YSSYJBTVVWFRGD3ATI7GVLCX42MHRDS2", "length": 57779, "nlines": 302, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: H ராஜா கணிப்பு! Fail ஆன நீதிபதிகள்! கதறும் கி வீரமணி!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nநண்பர் நெல்லைத்தமிழன் இங்கே என்னுடைய அரசியல் பதிவுகளில் தேர்தல் கணிப்புகளில் மாறுபட்ட கருத்தைத் தொடர்ந்து சொல்லி வருகிறார். அப்படி மாறுபடுவதில் தவறொன்றுமில்லை. அரசியல் நிகழ்வுகளை என்னதான் தொடர்ந்து கவனித்து வந்தாலும், இது இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம். அதுவும் வெளிப்படையாகத் தங்கள் எண்ணத்தை மறைப்பதோடு மட்டுமல்லாமல் குண்டக்க மண்டக்க என்னத்தையாவது சொல்லிக் குழப்பிவிடும் ஜனங்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, சரியாகக் கணிப்பது என்பது இன்னமும் கடினம்.\nராஜாவை மதிப்பிட ஜாமீன் வாரிசையும் மதிப்பிட்டாக வேண்டும்\nஒரு வேட்பாளராகவும் , மோடி மாதிரியே தமிழகத்தில் வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிப் பதுங்கி விடாமல், எதிர்நீச்சல் போட்டுவரும் பிஜேபியின் தேசியச் செயலாளர் திரு H ராஜா இந்தத் தேர்தலைப் பற்றி என்ன சொல்கிறார் அவருடைய முகநூல் பகிர்வாக ஏப்ரல் 30 அன்று சொன்னது;\n30 ஏப்ரல், பிற்பகல் 6:19 ·\nதேர்தல்கள் முடிந்து விட்டன. பல கருத்துக் கணிப்புகள், கணிப்பு என்கின்ற பெயரில் திணிப்பு முயற்சிகள் பல நடந்துள்ளன. முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.\nஆனால் செல்வி.ஜெயலலிதா அவர்களும் திரு. கருணாநிதி அவர்களும் இல்லாத முதல் தேர்தல் இது. இத்தேர்தல் பல முந்தைய வாக்கு வங்கி கணக்குகளைத் தகர்த்திருக்கும். Motivated media கணக்குகள் பொய்யாக மாறும். மோடி எதிர்ப்பு ( வெறுப்பு) பிரச்சாரம் எடுபடாமல் போயிருக்கும் என்பதே என் கணிப்பு.\nஇத்தேர்தலின்போது நான் 22 நாட்கள் நாளொன்றிற்கு 30 முதல் 50 கூட்டங்கள் பேசியுள்ளேன். குறைந்தபட்சம் 780 கூட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். குறைந்தபட்சம் 4.5 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்தித்துள்ளேன். இதில் நான் பார்த்த, உணர்ந்தவைகள்.\n1. வங்கிக் கணக்குகள், கழிவறை திட்டங்கள், சமையல் எரிவாயு திட்டம், பிரதமர் வீட்டுவசதித்திட்டம், விபத்துக் காப்பீடு திட்டம், சிறு குறு விவசாயிகள் நிதி உதவி திட்டம் ஆகியவை மோடி சர்��ார் திட்டங்கள் என மக்கள் உணர்ந்துள்ளனர்.\n2. கீழ் மட்டத்தில் அஇஅதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.\n3. திமுக தலைவர் ஸ்டாலினின் இந்து விரோத பேச்சுக்கள் மற்றும் திக வீரமணியின் கிருஷ்ணபகவான் குறித்த அருவருப்பான பேச்சு இந்துக்களிடையே குறிப்பாக கிராமங்களில் முகச்சுளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n4. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n5. மோடிஜி யின் ஊழலற்ற திறமையான மத்திய அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உணர்வை மக்கள் முகத்தில் அறிய முடிந்தது.\nஎனவே புதிய வாக்கு வங்கிக் கணக்கு இத்தேர்தல் மூலம் உருவாக்கப்படும் என்றே தோன்றுகிறது\nஆக இந்தத் தேர்தல் கணிப்புகளுமே நிறைய மாறுதலுக்கு உட்பட்டவை என்பதை நெல்லைத்தமிழனுக்குச் சொல்லிக் கொள்ள ஆசை\nஇது நடந்தது தமிழகத்தில் தான் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்கிறேன். கட்டப்பஞ்சாயத்தே மேல் என்று கமெண்ட வேண்டாம் என்றும் மன்றாடுகிறேன்.\nயாருப்பா அது வீரமணியைக் கதற விட்டது\nஅது நான்தான் என்று முகநூலில் சொல்கிறார் Ananthakrishnan Pakshirajan\nநேற்று, முற்பகல் 8:26 ·\nபெரியாருக்கு யுனெஸ்கோ விருது கொடுக்கப்பட்டது என்பதற்கு யுனெஸ்கோ வலைத்தளத்தில் ஆதாரம் இல்லை என்று முதலில் குறிப்பிட்டது நான்தான் என்று நினைக்கிறேன். என் சுவற்றில் அவருக்கு விருது வழங்கப்பட்டதாக படித்த நினைவு எனக்கும் இருக்கிறது, ஆனால் யுனெஸ்கோ வலைத்தளம் அவ்வாறு சொல்லவில்லை என்று பதிவிட்டிருந்தேன்.\nஇன்று வரை பெரியாரியர்கள் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.\nயாரோ இதைப் பற்றி விக்கிபீடியாவில் வந்த பதிவைத் திருத்தி விட்டார்களாம். கொதித்தெழுந்து திரு வீரமணி ஒரு பதிவை இட்டிருக்கிறார். பதிவிலும் யுனெஸ்கோவிலிருந்து ஆதாரம் ஏதும் இல்லை. பெரியாருக்கு விருதுப் பத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் அதையாவது வெளியிட்டிருக்கலாம். அதையும் செய்யவில்லை. பெரியார் விட்டுச் சென்ற ஆவணங்களில் காவலர் திரு வீரமணிதானே அவர் வெளியிட்டிருக்கும் படத்தில் இருக்கும் பட்டயம் International Education Year 1970 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வருடத்தை ஐக்கியநாடுகள் நிறுவனம் உலக கல்வி வருடமாக அறிவித்தது என்பது உண்மை. ஆனால் அதற்காக எந்த விருதையும் ஐநாவோ அல்லது யுனெஸ்கோவோ அறிவித்ததாகத் தெரியவில்லை.\nவிருது பெரியாரை Socrates of South East Asia என்று அழைக்கிறது என்று திரு வீரமணி சொல்கிறார். இந்தியாவிற்கு தென்கிழக்கு ஆசியாவிற்கும் என்ன தொடர்பு யுனெஸ்கோ இந்தத் தவறைச் செய்யுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. கேள்விகளுக்குப் பதில்கள் அளிப்பது திரு வீரமணியின் கடமை. ஆனால் அவர் பெரியாரியப் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார்.\nதிரு வீரமணியின் பதிவில் சில வரிகள்:\n\"பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.\"\n\"பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.\"\nவிக்கிபீடியாவைத் திருத்தியவர் ஒரு பிராமணர் என்று இவர் நினைப்பதால், எல்லாப் பிராமணர்களைப் பற்றியும் இவர் எழுதியிருப்பது\nஎல்லா முஸ்லிம்களும் மனிதவெடிகுண்டுகள் என்று சொல்வது போன்றது இது.\nதிராவிடர் கழகமும் அதன் மூலவர் பெரியாரும் அப்பட்டமான நாசி இனவெறியர்கள் என்பதை திரு வீரமணி தெளிவாகச் சொல்கிறார்.\nதமிழகத்தில் இருக்கும் ஊடகச் சண்டியர்கள் எந்த அற உணர்வும் இல்லாத நாசி இனவெறியர்களா, அல்லது நாசி இனவெறியர்கள் தரும் கூலிக்கு வேலை செய்பவர்களா அல்லது தாங்கள் செய்யும் தொழிலுக்கு சிறிதளவாவது நன்றியோடு இருப்பவர்களா என்பது அவர்கள் திரு வீரமணியின் பதிவை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.\n மேலே உள்ள கேள்விகளுக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி, பொய்களே நாத்திக வியாபாரம்\n//இது நடந்தது தமிழகத்தில் தான் என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்கிறேன்// - ஆசிரியர்களுக்கும் இதுபோல தேர்வு வைக்கணும், அதிலும் 10 வது வகுப்பு வரை-தொடக்கப்பள்ளியிலிருந்து. அதுவும் பல செய்திகளைச் சொல்லும்.\nகி.வீரமணி ஒரு அல்லக்கை.... சொத்துக்களைத் தன் குடும்பச் சொத்துக்களாக்கிக்கொண்டவர். அவருக்கு கொள்கையாவது மண்ணாவது... சமீப காலமாக திமுகவுக்கு எடுபிடியாக இருக்கின்றார். சில வருடங்கள் அதிமுகவுக்கு எடுபிடியாக இருந்தார்.\nசேய்க்கழகத்திடமிருந்து தாய்க்கழகம் கற்றுக்கொண்ட வித்தை என்று கொஞ்சம் கௌரவமாகச் சொல்லக் கூடாதா\nஒத்திசைவு பதிவுகளை படிக்கிறேன் என்பது வேறு விஷயம். ஆனாலென்னுடைய கருத்துக்களை என்னுடைய யோசனையில் தான் உருவாக்கிக் கொள்கிறேன்.\n முகநூலில் இந்த யுனெஸ்கோ விருது பீலா பற்றி இன்னும் அதிகத் தகவல்கள் கிடைக்கின்றன. அவைகளிலிருந்து .ஒருகோடி காட்டுவதோடு நிறுத்திக் கொள்வதே உத்தமம்\nதமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிப்பது, ஜாதி, மத, இன, பண அடிப்படையில்தான். முடிவுகள் வரும் நாள் வரை எதையும் தீர்மானமாக சொல்லிவிடமுடியாது.\n\"ஏதாவது பெரிய பிரச்சனைகள் நடக்காத/இல்லாத வரையில்\".... உதாரணமா ராஜீவ் காந்தி கொலை, ஜெ.வின் 91-96 வெறுப்பைத் தரும் ஆட்சி, 2009-2014 மத்தியில் எதை எடுத்தாலும் ஊழல் நிறைந்த ஆட்சி என்பன போன்று...\n H ராஜா சொல்வதன் சாரமே இந்தத் தேர்தலில் பழைய மதிப்பீடுகளெல்லாம் மாறும் என்பதுதான்\n இப்படிச் சொல்கிற நீங்களே #ஜெ பற்றிக் கொஞ்சம் உசத்தியான மதிப்பீட்டைச் சொன்னதும் நடந்திருக்கிறதே\n//#ஜெ பற்றிக் கொஞ்சம் உசத்தியான மதிப்பீட்டைச் // புரியலையே கிருஷ்ணமூர்த்தி சார்.\n#ஜெ உடல்நலத்தோடு/ஆயுளோடு இருந்திருந்தால் 37 எம்பிக்களை வைத்து சாதித்திருப்பார் என்று சொன்னதாக ஞாபகம்\nபெரியார் பறைச்சி ரவிக்கை குறித்து பேசிய விவகாரத்தை குறித்து விவாதம் உருவானது, அவர் உண்மையாகவே பேசியது என்ன அதற்கான எதிர்வினைகள் என்ன அன்னை மீனாம்பாள் அதை கடுமையாக எதிர்த்ததாக சொல்கிறார்கள், அதற்கு பெரியார் தான் பேசியது தவறாக சொல்லப்பட்டது என்று மறுப்பு சொன்னதாகவும் சொல்கிறார்கள், இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.\nஆனால் இச்சம்பவத்தை கொண்டு பெரியாரை மதிப்பிழக்க செய்ய பயன்படுத்திக்கொண்டது திமுகவும் முரசொலியும் தான். பெரியாரை கடுமையாக சாடி திமுக காரர் சி.பி.சிற்றசு 25.11.61 ல் சென்னை நுங்கம்பாக்கம் ஏரிக்கரைத்திடலில் பேசினார், இது அடுத்த நாள் முரசொலியில் செய்தியாகவும் வெளிவந்தது, பெரியாரை கேலிச்சித்திரமாக கார்டூனாகவும் வரைந்தார்கள்.\nதிமுகவை கேள்வி கேட்பவர்களை எல்லாம் பார்ப்பனிய அடிமைகள் என்று பட்டம் சுமத்தும் இன்றைய நாளின் விதியிலிருந்து திமுகவின் பெரியார் எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து அன்றைய திமுக பார்ப்பனிய அடிமைகளின் கூடாரம் என்று சொல்லிவிடக்கூடுமோ\nகடுமையான அதிம���க / ஜெயலலிதா ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார் திராவிட கழக ஆசிரியர் கி.வீரமணி, அக்காலகட்டத்தில் \"பெட்டி வாங்கிக்கொண்டு பேசுகிறார் வீரமணி\" என்றார் திமுக தலைவர் மு.கருணாநிதி, அத்தோடு மணி ( Money ) என்பது அவரது பெயரிலேயே இருக்கிறது என்றும் சொன்னார்.\nஇதற்கு எதிர்வினையாற்றிய கி.வீரமணி, \"என்னையொன்றும் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் என்று யாரும் சொல்லவில்லையே\" என்று சொல்கிறார் வீரமணி, அத்தோடு \"இத்தனை ஆண்டு காலம் திமுகவை ஆதரித்தோமே, எத்தனை முறை பெட்டி கொடுத்தார் கருணாநிதி\" என்று சொல்கிறார் வீரமணி, அத்தோடு \"இத்தனை ஆண்டு காலம் திமுகவை ஆதரித்தோமே, எத்தனை முறை பெட்டி கொடுத்தார் கருணாநிதி\" என்றும் பதிலுக்கு கேட்டார்.\nதிமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்படுகிறார், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் தமிழிகத்திலுள்ள நடுநிலை நக்கி மக்கள் கூட அந்த கைதை பார்த்து பரிதாபப்பட்ட நிலை, ஆனால் அந்த கைதை வீரமணி வரவேற்றார், ஜெயா டிவி தொலைக்காட்சியிலும் அதை ஆதரித்து பேசினார், அத்தோடு நில்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் \"உண்மை வீடியோ\" என்று வெளியிடப்பட்ட தொகுப்புகளை திடலில் ஒளிபரப்பவும் செய்தார்.\nஇந்த மூன்று சம்பவங்கள் சில உதாரணங்கள் தான், தினசரி நாளிதழின் அடிப்படையில் இன்றைய Political Correctness இணைய காலத்திலிருந்து அணுகினால், ஏராளாமான திமுக குறித்த சுவாரசியமான தகவல்கள் / சண்டைகள் கிடைக்கும். விவரம் அறிந்தோர் பலர், இதையெல்லாம் தெரிந்து தான் வேறு வழியில்லாமல் இருக்கிற கட்சியில் வெற்றிபெறக்கூடிய கட்சியாக திமுகவை ஆதரித்து வருகிறார்கள் என்பதை மறந்து, ஆதரவு என்பது உள்ளங்காலை நாக்கால் வருடுவது என்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஅரசியலில் பிழைப்போர் இதையெல்லாம் கடந்து செல்லக்கூடியவர்கள், கே.என்.நேரு ரெட்டியார் சங்க கூட்டத்துக்கு போவார், ஜெகத்ரட்சகன் வன்னியர் சங்க கூட்டத்துக்கு போவார், பார்பனீயவாதிகளை குளுமை படுத்துவார், ஆழ்வார் மையம் நிறுவுவார், ஆண்டாள் புகழ் பாடுவார், ஒவ்வொருவரும் பதினைந்து கம்பெனிகளுக்கு மேல் உரிமையாளர்களாக, கல்வித்தந்தைகளாக, முதலாளியாக இருப்பார்கள், ஒரு குறையுமில்லை, கொழிக்கட்டும்.\nஆனால் இத்தனை பிழைப்பு வாதத்தையும் அறிவுத்தளத்திலிருந்து நியாயப்படுத்துவதும், அதுவே சரியென்று நிறுவுவதும், அறிவுஜீவிகள் துணைவேந்தர் பதவி எதிர்காலத்தில் கிடைக்காதா என்று துதி பாடுவதும், விமர்சிப்போரை Character assassination செய்து அப்புறப்படுத்த நினைப்பதும், அறிவுச்சமூகத்திற்கு அழகல்ல, இதற்கெல்லாம் எதிர்வினையாற்றாமல் கடப்பதும் அறமல்ல.\n//பெரியாரை கேலிச்சித்திரமாக கார்டூனாகவும் வரைந்தார்கள்//\nஅந்தக் கார்ட்டூனை கூகிள் ப்ளஸ் பக்கங்களில் எடுத்துக் போட்டிருந்ததில் .சிலகாலங்களுக்கு முன் நண்பர் கோவி. கண்ணனுக்கும் எனக்கும் பெரிய கருத்துப் போராட்டமே நடந்தது. வாசுகி பாஸ்கர் பதிவை ஏகப்பட்டபேர் மறுபகிர்வு செய்திருந்ததையும் பார்த்தேன் ஜோதிஜி\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன\nஇந்தத் தேர்தலில் இடதுசாரிகளின் வீழ்ச்சி\nகாங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று\nநரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்\n மோடி பயத்தில் பிதற்றித் தி...\nகோமாளிகள், கோமாளித்தனங்களால் நிரப்பப்பட்டது காங்கி...\nஇந்திய அரசியல் அரங்கம் இன்று\nஇந்தத் தேர்தல் போனால் என்ன 2024 இல் பார்த்துக் கொ...\nமானசீகக் கொ.பேரனுக்கு ஒரிஜினல் கொள்ளுப்பேரன் கடிதம...\nஇந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமா...\nநம்மைச் சுற்றி வரும் அரசியல் செய்திகள்\nஇந்தத்தேர்தலில் அதிகம் இழக்கப் போகிறவர்கள்....\nசண்டே போஸ்ட் #2 வாத்ரா ராபர்ட் வாத்ரா வாத்ரா\n தட் வயசுக்கு வந்தா என்ன\n ஓட்டுக்காக, புலியும் புல் தின்னும...\nஇந்தத் தேர்தல் கூத்துகளின் பொதுவான அம்சம்\nகாங்கிரஸ்காரனின் பொய்யும் புளுகும் .....\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெ...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசியல் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (83) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரல��று (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தேர்தல் களம் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன்னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2017/03/12/95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-18T16:12:24Z", "digest": "sha1:36IZNET5CANZH3V2MDD4U7Z7AFSY6WZU", "length": 26380, "nlines": 386, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "95 கிராண்ட் கேசினோவில் 21 இலவச வைப்பு கேசினோ போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nXXx கிராண்ட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 ஆசிரியர் இனிய comments 95 இல் 21 கிராண்ட் கேசினோவில் இலவச வைப்பு கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஆன்லைன் சூதாட்ட பந்தயம்\n9 போனஸ் குறியீடு: 6M6YKKTB டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBMGH6I3DD மொபைல் இல்\nகாங்கோவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசாமோஸின் வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅல்ஜீரியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் டெல், கார்டன் லேக்ஸ், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 5 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ வி��ையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nலியோ வேகாஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபாலைவன நைட்ஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோவில் இலவசமாக சுழலும்\nப்ளூ காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nவென்மாஸ்டர்ஸ் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஈமு கேசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nவென்ற கிளப் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபான்டிசியா காஸினோவில் 175 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nகிராண்டே வேகாஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nXXX இலவச காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை இலவச\nகிரான்ட் பே கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமெஜஸ்டிக் ஸ்லாட்ஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிகள்\nரீஃப் கிளப் கேசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nசர்க்கஸ்.கே காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலிங்கன் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nSverige Automaten காசினோவில் இலவசமாக சுழலும்\nகிளப் உலக காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரிலேஸ்லாண்ட் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nஃப்ரீ கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n55 லைவ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nFuturiti Casino இல் இலவசமாக எந்த வைப்பு போனஸ் இல்லை\nலாண்டிங் பக்கம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஅட்ரீனலின் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nபைத்தியம் ஸ்பின்ஸ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேஜிக் ஸ்டார் லைவ் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\n1 பந்தயம் ஆன்லைன் காசினோ எந்த வைப்பு போனஸ் குறியீடு\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nத்ரில்ஸ் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\n80 பிளாட்டின கேசினோவில் இலவசமாக சுழலும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் ��ணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/international/pistorius-jail-term-killing-reeva-steenkamp-more-than-double-302911.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T16:42:42Z", "digest": "sha1:56CR3TYGFMAATTSSIVDV7GLAUNIJ52EM", "length": 20549, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது | Pistorius jail term for killing Reeva Steenkamp more than doubled - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலியை கொன்ற ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சிறை தண்டனை இரட்டிப்பானது\n2013இல் டீன்கேம்பை சுட்டுக்கொன்றார் பிஸ்டோரியஸ்\nதனது காதலியை கொன்ற ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் சிறைதண்டனை 13 ஆண்டு ஐந்து மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nரீவாவின் கொலைக்கு ஆறு ஆண்டு கால சிறைதண்டனை என்பது \"அதிர்ச்சியூட்டும் அளவிலான குறைவான தண்டனை\" என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.\nவீட்டில் இருந்து தொலைகாட்சியின் மூலம் செய்தியை தெரிந்துக்கொண்ட ஸ்டீன்கேம்பின் பெற்றோர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக செய்தித்தொடர்பாளர் தனியா கொயேன் தெரிவித்தார்.\nரீவாவுக்கு நீதி கிடைத்திருப்பதாக கருதும் அவர்கள், இனிமேல் அவரது ஆத்மா சாந்தியடையும் என்று அசோசியேட் பிரஸ்ஸிடம் தனியா கொயேன் தெரிவித்தார்.\n2013ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று திருடன் மறைந்திருப்பதாக நினைத்து தவறுதலாக ரீவாவை சுட்டு விட்டதாக ஆஸ்கர் தெரிவித்தார்.\nதற்போது தென் ஆஃப்ரிக்காவில் கொலைக்கு தண்டனையாக பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. ஏற்கனவே சிறையில் கழித்த காலம், தண்டனைக்காலத்தில் இருந்து குறைத்துக்கொள்ளப்படும்.\nமுதலில் வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், மறுவாழ்வு மற்றும் குற்றத்தை உணர்ந்து ஒப்புகொண்டது ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆறு ஆண்டு கால தண்டனை வழங்கியிருந்தது. எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் சுடாதது போன்ற முக்கியமான காரணிகளை கவனத்தில் கொள்ளவில்லை.\nபிஸ்டோரியஸின் சகோதரர் கார்ல் இந்த முடிவால் \"அவர் நிலைகுலைந்து நொறுங்கிவிட்டார், மனமுடைந்துவிட்டார்\" என்று சமூக ஊடகங்களில் கூறியிருக்கிறார்.\n\"நாங்கள் அனைவருமே ஈடுசெய்ய முடியாத இழப்பை அனுபவித்திருக்கிறோம். ரீவா இறந்துபோனது எங்கள் குடும்பத்திற்கும் பெரிய இழப்பு\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதீர்ப்பு வழங்கப்படும்போது ஆஸ்கர் பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் இல்லை.\n2014ஆம் ஆண்டில் பிஸ்டோரியஸ் தாக்கியதால் ரீவா இறந்ததாக கூறப்பட்டு ஐந்து ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர் கொலை செய்தார் என்று கண்டறியப்பட்டது.\nமாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஆறு முறை தங்கப் பதக்கம் வென்ற முதல் தடகள வீரர் பிஸ்டோரியஸ். 'பிளேட் ரன்னர்' என்று வர்ணிக்கப்படும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ், செயற்கைக் கால்களுடன் 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.\nபிஸ்டோரியஸ் சிறு குழந்தையாக இருந்தபோதே முழங்காலுக்கு கீழே அவரது கால்கள் துண்டிக்கப்பட்டன.\nஆகஸ்ட் 2012: லண்டன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தங்க பதக்கம் வென்றார்\nபிப்ரவரி 2013: தனது தோழி ரீவா ஸ்டேன்கேம்பை சுட்டுக்கொன்றார்\nமார்ச் 2014: விசாரணை தொடங்கியது\nசெப்டம்பர் 2014: பிஸ்டோரியஸ் கொடூர கொலை குற்றத்தை செய்தார் என்று நீதிபதி கூறினார்.\nஅக்டோபர் 2014: ஐந்தாண்டு சிறைதண்டனை தொடங்கியது.\nஅ��்டோபர் 2015: வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்\nடிசம்பர் 2015: மேல்முறையீட்டு கொலைக்கான தீர்ப்பை மாற்றுயமைத்தது.\nஜூலை 2016: கொலைக்கான தண்டனை ஆறு ஆண்டு சிறைதண்டனையாக மாற்றப்பட்டது.\nநவம்பர் 2017: அனுபவித்த தண்டனைக் காலத்துடன் சேர்த்து மொத்தம் 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.\nஎகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி\nநேற்று அதிமுக சின்னம்; இன்று தேர்தல் தேதி: ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்\nஇலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு\nகல்வியில் மன அழுத்தம்: தற்கொலையை நாடாமல் மாணவர்களை காக்க 5 வழிகள்\nமேலும் south africa செய்திகள்\nசிங்கங்களை கொன்று பின்னால் அமர்ந்து லிப் லாக் செய்த ஜோடி- கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஃபேஸ்புக்கில் பழகி பலாத்காரம் - ஆட்டோ சங்கர் பாணியில் பெண்களை கொன்று புதைத்த சீரியல் கில்லர்\nகாய்லான் கடை பொருட்களை வைத்து விமானம் உருவாக்கிய மாணவர்கள்.. குவியும் பாராட்டுக்கள்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்\nதென்னாப்பிரிக்கா: பாறையில் கிடைத்த 73,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்\nகுகையில் அதிசயம்.. 70,000 வருடத்திற்கு முன் வரையப்பட்ட ஹேஷ்டேக்.. ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யம்\nநிறவெறியால் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று\n61,155 கிமீ வேகத்தில் தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்\nநான் அவரோட ஃபேன் ப்ரோ... ப்ரியா வாரியாருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nதென் ஆஃப்ரிக்க அதிபர் ஜுமா ராஜிநாமா : கடும் அழுத்தம் எதிரொலி\nஅடேங்கப்பா.. மூன்றே போட்டியில் இத்தனை விக்கெட்டுகளா தென் ஆப்பிரிக்காவை தெறிக்க விட்ட சுழல் புயல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth africa jail தென்னாப்பிரிக்கா சிறை\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்ட�� சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=11898&name=Nallavan%20Nallavan", "date_download": "2019-10-18T17:44:50Z", "digest": "sha1:L3SZBT5W3L2OM2FOEAJXIQ4NXLPZ57TS", "length": 13012, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Nallavan Nallavan", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Nallavan Nallavan அவரது கருத்துக்கள்\nஅரசியல் டுவிட்டர் டிரென்டிங்கில் #BanDMk\nபாஜக-திமுக கூட்டணி உறுதி ........... கம்மிகளுக்கு பணம் கொடுத்ததை அதிகாரபூர்வமாகக் கூறியும் நடவடிக்கை இல்லை ........... 18-அக்-2019 15:07:26 IST\nஅரசியல் முரசொலி இடம் பஞ்சமி இடமா\nசுடலையின் பதிலை ட்விட்டர் -இல் பாருங்கள் ...... அதற்கு பிரேம்குமார் என்கிற ஒருவர் சூடாகப் பதிலடி கொடுத்துள்ளார் ...... ஆனால் அவருக்குப் பதிலாக கடும் வசவுகளை அடிமைகள் கொடுத்துள்ளனர் ...... கழகத்தின் \"கண்ணியத்துக்கு\" மற்றுமொரு உதாரணம் ...... 18-அக்-2019 15:01:23 IST\nஅரசியல் ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள் விழுந்தார் எம்.எல்.ஏ.,\n\\\\\\ பணத்தை, தேர்தல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். //// நம்பிட்டோம் ...... 18-அக்-2019 14:40:18 IST\nஅரசியல் ஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள் விழுந்தார் எம்.எல்.ஏ.,\n\\\\\\\\ அ.தி.மு.க., கிளைச் செயலர் காஜாமைதீனிடம் இருந்து, 1.08 லட்சம் ரூபாயை, பறக்கும்படை தாசில்தார் மோகன்தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் //// ஒட்டுக்குப் பணம் என்கிற அடாவடி குறித்து ஷரியத் என்ன சொல்கிறது \nசினிமா ஆன்ட்ரியா சொல்லப் போகும் அரசியல் நடிகர் யார்\nயாரு, எப்போ சாப்புட்டுப் போனாங்க -ன்னு கணக்கே இல்லையாம் ..... 18-அக்-2019 14:35:27 IST\nஅரசியல் முரசொலி இடம் பஞ்சமி இடமா\nமருத்துவர் கூலா கேக்குறார். அதுக்கு பதிலும் கூலா இருந்தா திமுக ஒரு கண்ணியமான இயக்கம் -ன்னிட்டு ப்ரூப் பண்ணலாம். ஆனா அதுக்குப் பதிலா சவால் உட்டா மக்களுக்குச் சந்தேகம் வராதா அது சரி ...... தமிழனுங்களும் ஊழல் புகார் எந்தக் கச்சி மேல நிறைய வருதோ அதுக்கு ஓட்டுப் போட்டுத்தானே பழக்கம் ..... 18-அக்-2019 14:31:29 IST\nஅரசியல் முந்துது பாஜ., மகா, கருத்துக் கணிப்பு\nஅரசியல் முரசொலி இடம் பஞ்சமி இடமா\nநீங்க வேற அவசரப்பட்டுக்கினு ....... காதலுக்கு (2021 கூட்டணிக்கு) முன்னாள் வரும் மோதல் இது ....... 18-அக்-2019 14:27:45 IST\nஅரசியல் அசுரன் படத்துக்கு பாராட்டு ஸ்டாலினுக்கு ராமதாஸ் பாடம்\nபொது காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு\nபச்சை வந்��ேறிகள் ஹிந்துக்களைக் கொல்ல வந்தாலும் அவர்கள் எதிர்க்காமல் மவுனமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவருடைய படம்தான் தேவை ...... 18-அக்-2019 07:16:46 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/politics/61451-gautam-gambhir-is-bjp-s-candidate-from-east-delhi-constituency.html", "date_download": "2019-10-18T17:19:20Z", "digest": "sha1:5T64DYB6WMXM5EBXN36KUVP7RKBW5J4E", "length": 8655, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "எம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் ! | Gautam Gambhir is BJP's candidate from East Delhi constituency", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஎம்.பி. தேர்தல் : தலைநகரில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரர் \nகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பிரபல கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் போட்டியிடவுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர், சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.\nதலைநகர் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவித்திருந்த நிலையில், பாஜக தரப்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும்: ஸ்டாலின்\nசாேதனைக் காலங்களில் காங்கிரசுக்கு கை கொடுத்த ‛நீஸ்’ மாநிலங்கள்\nபொய் பிரசாரமும்; நீதிமன்றத்தில் வருத்தமும் : ராகுலின் கதை இது\nவனவிலங்குகளை காக்கும் ஐந்து வழிமுறைகள் \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அர���ு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஎன் நம்பிக்கையை கேள்வி கேட்க இவர்கள் யார் \nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக பாஜக உறுதி அளித்தது ஏன் தெரியுமா\nஇரண்டு தீபாவளிகள் கொண்டாடப்போகும் பிரதமர் மோடி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/11/blog-post_17.html", "date_download": "2019-10-18T16:34:14Z", "digest": "sha1:RJ64I23RD2HUUK2KYZL46EOPKSK4NEYY", "length": 25036, "nlines": 332, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: பத்மாவதி திரைப்படம்", "raw_content": "\nபத்மாவதி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று சொல்பவர்கள் சில காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்கள்.\nஅவர்கள் முன்வைக்கும் முக்கியமான காரணங்கள்:\n* இரத்தத்தால் எழுதப்பட்ட எங்கள் வீரமிகு வரலாற்றை திரித்து சிதைத்து\nதிரைப்படக்காட்சிகள் மூலம் கறைபடிய விட மாட்டோம்\"\n* சத்தீஸ்கர் அரண்மனையின் மருமகள் ஹீனாசிங் திரைப்படத்தில்\n\"இரஜபுதனத்து அரசியர் எப்போதும் அடுத்தவர் முன்னிலையில்,\nஅரண்மனையில் எல்லோரும் பார்க்கு ம் படி நடனம் ஆடுவதில்லை.\n*பத்மாவதியின் தியாகம் பேசப்படாமல் அவளின் காதல் பேசப்படுகிறது.\n.அதிலும் குறிப்பாக அவள் அலாவுதீன் கில்ஜியுடன் சேர்ந்து\nகாதல் டூயுட் பாடுவது போல காட்சிகள் வருவதால் எங்கள் இனப்பெண்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.\nஇந்து ராஜ்யத்தின் அரசி எப்படி நாடு பிடிக்க வந்த இசுலாமியனைக் காதலிக்கிற\nஇதுதான் பத்மாவதி திரைப்படத்தை எ���ிர்ப்பவர்கள்\nஎதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் இந்த ஆகச்சிறந்த காரணத்தைக்\nகொஞ்சம் அலசிப் பார்ப்பதற்கு முன் சில தகவல்கள் :.\nஇராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரின் அரசி பத்மினி / பத்மாவதி .\nவட இந்தியாவில் நாடுகளைக் கைப்பற்ற பெரும்படையுடன்\nவளமான குஜராத் பகுதியை போரில் வெல்ல வேண்டுமென்றால்\nவழியில் இருக்கும் சித்தூர் அரசை வெற்றி கொள்ள வேண்டும்\nஎன்று முடிவு செய்கிறான். பெரும்படையுடன் வந்தவனை\nரஜபுதனத்து போர்ப்படை எப்படி எதிர்கொண்டது,\nஅரசி என்ன செய்தாள் என்பது தான் கதை.\nரஜபுதனத்து அரசி பத்மாவதி இசுலாமிய அலாவுதின் கில்ஜியுடன்\nகனவில் கூட காதலிக்கும் காட்சி சினிமாவில் கிடையாது\nஎன்று இயக்குநர் சத்தியம் செய்கிறார்.\nசஞ்சய்லீலா பன்சாலி இவர் பல்வேறு பிரமாண்டமான\nபத்மாவதி திரைப்படம் எந்தக் கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது\nஎன்பது திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தப் பிறகுதான்\nஅலாவுதீன் கில்ஜி என்ற பாத்திரம் கற்பனை அல்ல.\nவரலாற்றில் நிஜமான கதைப் பாத்திரம்.\nசித்தூர் அரசி பத்மாவதி கற்பனையா\nபடத்தை எதிர்ப்பவர்களுக்கு அவள் நிஜமான அரசி.\nஅலாவுதீன் படை எடுத்து சித்தூரை கைப்பற்றிவிடும் தருணத்தில்\nசித்தூரின் போர்ப்படை சகா வழியை பின்பற்றுகிறது.\nஅதன்படி, ஒவ்வொரு படைவீரனும் எதிரியின்கையில்\nஉயிருடன் அகப்படுவதை விட தன்னால் முடிந்த அளவுக்கு\nஎதிரிகளைக் கொன்றுவிட்டு அவனும் வீரமரணம் அடையும் முடிவு.\nஇரஜபுதனத்து பெண்கள் ஜூஹர் என்ற உயிர்த்தியாகம்\nசெய்யும் முடிவை எடுக்கிறார்கள். எதிரி கையில் அகப்பட்டு\nஅவர்களின் வல்லாங்குக்கு இரையாவதை விட\nஅப்பெண்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் குழந்தைகளுடன்\nதீக்குளித்து உயிரைத் தியாகம் செய்துவிடுவார்கள்.\nஅப்படியான உயிர்த்தியாகம் செய்த அரசியாக ரஜபுதன வரலாற்றில்\nஆனால் பத்மாவதி பாத்திரம் சூஃபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி எழுதிய கவிதையின் கற்பனைப் பாத்திரம் என்கிறார்கள்.\nபத்மாவதி கற்பனைப் பாத்திரம் என்று சொல்வதற்கோ நிஜக்கதை என்று சொல்வதற்கோ.. இரு கருத்துகளுக்கும் இடமிருக்கிறது.\nஆனால் எதிர்ப்பு கிளம்பி இருப்பது\nபத்மாவதி கற்பனையா நிஜமா என்பது குறித்தல்ல.\nபத்மாவதி என்ற கதைப்பாத்திரம் திரைப்படமாக வரும்போது எப்படி காட்டப்பட்டிருக்கிறது என்பது குறித்துதான்.\nஇம்மாதிரி எதிர்ப்புகளுக்கு உள்நோக்கம் இருக்கிறது.\nஅதிலும் குறிப்பாக அரசியல் நோக்கம் இருக்கிறது.\nபடைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல\nசட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் , அரசு நிர்வாகத்தை\nஒரு திரைப்படம் வெளிவர வேண்டுமா கூடாதா\nஎன்பதைத் தீர்மானிக்க ஏற்கனவே அரசு தணிக்கை துறை\nஇருக்கும் போது அதை இவர்கள்\nகையில் எடுத்துக் கொள்வது ஏன்\nமகாத்மாகாந்தியைக் கொன்ற நாதுராம்கோட்சே பேசுவதாக\n“மை நாதுராம் கோட்சே போல்தா”\n(நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்) என்ற நாடகம் மூலம்\nகாந்தி கொலையை, கோட்சே பார்வையில் சங்பரிவார் கும்பல் நியாயப்படுத்தியது. அந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வந்தப்போது அதையும் என் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாடகம் போட்டு காந்தியின் கொலையை நியாயப்படுத்தி விட முடியுமா \nஇப்போதும் பத்மாவதி திரைப்படம் வந்துவிட்டால் ரஜபுதனத்து அரசிகளின் தியாகம் மறைக்கப்பட்டுவிடுமா என்ற கேள்வியை மட்டுமே முன்வைக்க வேண்டி இருக்கிறது.\nஎழுதப்பட்ட வரலாறும் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாறுமாக\nகறுப்பும் வெள்ளையுமாய் விரியும் காட்சிகளில்..\nநல்ல பதிவு. நானும் உங்களோடு ஓத்துப்போகிறேன்.\nவருகைக்கும் பதிவுக்கும் நன்றி தோழி.\n//இம்மாதிரி எதிர்ப்புகளுக்கு உள்நோக்கம் இருக்கிறது.\nஅதிலும் குறிப்பாக அரசியல் நோக்கம் இருக்கிறது.\nபடைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது மட்டுமல்ல\nசட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல் , அரசு நிர்வாகத்தை\nஒரு திரைப்படம் வெளிவர வேண்டுமா கூடாதா\nஎன்பதைத் தீர்மானிக்க ஏற்கனவே அரசு தணிக்கை துறை\nஇருக்கும் போது அதை இவர்கள்\nகையில் எடுத்துக் கொள்வது ஏன்\nஇதே போல் தமிழகத்தில் இந்தியஅரசின் தணிக்கை துறையால் ஏற்கனவே சான்றிதழ் அளிக்கப் பட்ட விஸ்வரூபம் தமிழ் திரைப்படத்தை திரையிட கூடாது என்று தமிழக இஸ்லாமிய மதவாத அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். அவர்களின் வாக்குகளை பெற்றுகொள்வதற்காக அப்போது இருந்த அம்மா அரசு அந்த அஜராகத்தை அனுமதித்தது.\nபத்மாவதி ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது..\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஆண்டாளுக்கு வளைகாப்பு வெண்சங்குகள் சிரித்தன.. ஆண்டாள் தன் புருஷனின் காதில் கிசு கிசுத்தா���். பிறக்கப்போகும் குழந்தைக்கு நீய...\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nஆதன் ,குவிரன் ஆத .. அடேங்கப்பா. நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம். இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி என...\nஊர்த்துவத் தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ...\nநிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன. நினைவுகளை மீட்டெடுப்பதில் இறந்தகாலம் திரும்புவதில்லை. நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்...\nஎன்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம் தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம் ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம். தேவி… .. ஏனடி சி...\nபாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ற நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இர...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவனத்திலிருந்து வேரோடு பிடுங்கிச் சென்ற போது காற்றும் மழையும் கதறித் தீர்த்தன. வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி எட்டிப்பார்த...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும் ஒரு குப்பைக் கதை இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா. அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி. இந்த ...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லு��கில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2019/04/blog-post_19.html", "date_download": "2019-10-18T17:20:46Z", "digest": "sha1:RAZBROOIJPUBLXS6YAPO3YNGITMHD2NJ", "length": 17435, "nlines": 305, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: அச்சமூட்டும் தேர்தல் செலவுகள்", "raw_content": "\nஇந்திய மக்களின் பொது நலனில் அக்கறைக்கொண்ட\nஇந்தப் பொது நல வழக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு\nதீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nரூ. 90,000 கோடி செலவு செய்து இந்திய மக்களாட்சி\nஒரு விரல் புரட்சி என்ற உங்கள் புரட்சிகளில்\nஎங்களால் எதையும் சாதித்துவிட முடியவில்லை\nஎந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்\nதேர்தல் களமும் அதிகார நாற்காலி பங்கீடும்\nஎவ்வித த்திலும் எங்கள் வாழ்க்கையை\nஇவ்வளவு செலவுசெய்து தான் ஆக வேண்டுமா \nஅனைத்துக் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும்\nஅவர்களின் வாரிசுகளை பதவிக்கு கொண்டு வரட்டும்.\nஇதில் தொண்டர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.\nவாரிசுகள் என்று சொல்லும் போது\nஅதிகாரமும் கட்சிகளின் மேலிட த்தை மட்டுமே\nசார்ந்த தாக இருப்பதில் பொதுமக்களாகிய எமக்கு\nஇந்த யதார்த்தமான அரசியலை நாங்கள்\nஎனவே எங்கள் கோரிக்கையை.. கணம் கோர்ட்டார்\nஅவர்கள் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை.\nஇலவச டாக் டைம்ஸ் + இலவச\nஇதைவிட வேறு என்ன வேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் Saturday, April 20, 2019\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஆண்டாளுக்கு வளைகாப்பு வெண்சங்குகள் சிரித்தன.. ஆண்டாள் தன் புருஷனின் காதில் கிசு கிசுத��தாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு நீய...\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nஆதன் ,குவிரன் ஆத .. அடேங்கப்பா. நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம். இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி என...\nஊர்த்துவத் தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ...\nநிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன. நினைவுகளை மீட்டெடுப்பதில் இறந்தகாலம் திரும்புவதில்லை. நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்...\nஎன்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம் தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம் ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம். தேவி… .. ஏனடி சி...\nபாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ற நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இர...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவனத்திலிருந்து வேரோடு பிடுங்கிச் சென்ற போது காற்றும் மழையும் கதறித் தீர்த்தன. வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி எட்டிப்பார்த...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும் ஒரு குப்பைக் கதை இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா. அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி. இந்த ...\nஇவர்களுக்கு மே தினம் உண்டா\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..\nஜாலியன் வாலா பாக் - நூறாண்டு வடு 13-04-1919\nவய நாடு திரைப்படத்தில் ராகுலின் கதை வசனம்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/06-sp-239801302/7781-2010-05-01-10-20-06", "date_download": "2019-10-18T16:04:40Z", "digest": "sha1:65DFLLILCP43VMSDGNC7S4JLXV37AEXM", "length": 30575, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "கான்ஷிராம் வாழ்க!", "raw_content": "\nதலித் முரசு - நவம்பர் 2006\nஇந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல; நோக்கமும் அல்ல\nஇளவரசன், கோகுல்ராசு கொலைகள் இன்னமும் தொடருவது ஏன்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nஹிந்து மதம் - (நாம் ஹிந்துக்களா\nகலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடாது...\nமதம் மாறுவதே சாதி ஒழிப்பில் முதல் படி\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nதலித் முரசு - நவம்பர் 2006\nஎழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\n‘‘அரசியல், எதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை எனில், அதனால் பயனில்லை. எந்த ஓர் அரசியல் ஏற்பாட்டையும் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பு, அதன் ஆதார அடிப்படையைப் பரிசீலிப்பது அவசியம். ‘ஆதார அடிப்படை' என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று சிலர் கேட்கக் கூடும். அரசியல் திட்டத்தை எந்த ஒரு சமுதாயத்திற்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் சமூக அமைப்பையே நான் குறிப்பிடுகின்றேன். அரசியல் அமைப்பு, சமூக அமைப்பின் மீதுதான் அமைந்திருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு எந்த வாதங்களும் தேவையில்லை. அரசியல் அமைப்பு மீது சமூக அமைப்பு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதில் அய்யமில்லை. சமூக அமைப்பு - அரசியல் அமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செயலற்றதாக்கலாம்; இன்னும் சொல்லப் போனால், அதைக் கேலிக்கூத்தானதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக அமைப்பு சாதி அமைப்பின் மீதே கட்டப்பட்டுள்ளது.'' - டாக்டர் அம்பேத்கர்\nஇந்திய அரசியல் அரங்கில், தலித் அரசியலுக்கு மாண்பும் மரியாதையும் ஏற்பட்டதற்கு, மேதகு கான்ஷிராம் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது. அவருடைய மறைவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அவருடைய நோய் காரணமாக தலித் எழுச்சிக்கு மிகப்பெரும் சறுக்கல் ஏற்பட்டது. இன்று அவருடைய மறைவு, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. இருப்பினும், சாதி அரசியலின் தலைநகரமாகக் கருதப்படும் உத்திரப்பிரதேசத்தில், அதற்கு எதிராகப் போராடி, கான்ஷிராம் ஈட்டிய வெற்றியை வரலாற்றிலிருந்து எளிதில் அகற்றிவிட முடியாது. பஞ்சாபில் பிறந்து சீக்கிய மதம் மாறிய அவர், தாம் பணியாற்றிய அரசு அலுவலகத்தில் (1965) அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அளிக்கப்பட்டு வந்த அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தது, அவர் பின்னாளில் தலைவராவதற்கு முன்னோடி நிகழ்வாக அமைந்தது.\nஅண்ணல் அம்பேத்கர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி என்ன' என்ற நூலை, ஒரே இரவில் அவர் மூன்று முறை படித்துள்ளார். அவர் ஒரு சமூகப் போராளியாகத் திகழ்வதற்கு இக்கருத்தியல் அடித்தளமிட்டதை, அவர் பெருமிதத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் (ஆனால், இன்று சாதி ஒழிப்பு பேசும் நம்மில் எத்தனை பேர் இந்நூலைப் படித்து, இன்றைய சமூக - அரசியல் சூழலோடு அதைப் பொருத்திப் பார்க்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்). அதன் தொடர்ச்சியாக, 1973 இல் டி.கே. கபார்டே துணையுடன் ‘பாம்செப்'அய் தொடங்கியும், 1981 இல�� ‘தலித் சோஷிட் சமாஜ் சங்கர்ஷ் சமிதி' (டி.எஸ்.4) என்ற அமைப்பைத் தொடங்கியும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் நாடெங்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1984 இல் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்க, இத்தகைய களப்பணிகளே உரமாகவும் ஆதாரமாகவும் அமைந்தன. பின்னாளில் இக்கட்சி, உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி, அரியானா மற்றும் பஞ்சாபிலும் அதிகளவு செல்வாக்குப் பெற்றது.\nதொடக்க காலங்களில் கான்ஷிராம் சைக்கிளில் தெருத்தெருவாகச் சென்று, தமது பிரச்சாரத்தை மேற்கொண்டார். தொண்டர்களின் இல்லங்களில் தரையில் படுத்துறங்குவதையே விரும்பினார். பகட்டான வாழ்க்கைக்கு என்றுமே ஆட்படாத அவர், பார்ப்பனப் பத்திரிகைகளை மதிக்காத பண்பாளர். அவர் சிறந்த பேச்சாளர் அல்ல. அவர் ஒரு கருத்தாளர்; கொள்கையாளர். அவர் பொதுக் கூட்டங்களில், சாதிய அமைப்பை விளக்க, தமது சட்டைப் பையிலிருந்து ஒரு பேனாவை எடுத்து செங்குத்தாக நிறுத்தி, இந்த செங்குத்தான சாதிய அமைப்பை நாம் சமமானதாக நீளவாட்டில் ஆக்க வேண்டும் என்று எளிய முறையில், தமது உரையை அமைத்துக் கொண்டவர். தான் எடுத்துக் கொண்ட கொள்கைகளை, எத்தகைய எதிர்ப்பு வரினும் - அதை நிறைவேற்றுவதில் சற்றும் பின் வாங்காத நெஞ்சுரம் மிக்கவர். உத்திரப் பிரதேசத்தில் அவர் நடத்திய ‘பெரியார் மேளா' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தனக்கென எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தன்னல மறுப்பாளராகவே திகழ்ந்த கான்ஷிராம், ஒரு சமூக மனிதராகவே இறுதிவரை வாழ்ந்தார்.\nதமிழ் நாட்டில் மட்டும் அல்ல, பல்வேறு மாநிலங்களிலும் கான்ஷிராமின் அரசியல் வெற்றி சிலாகிக்கப்படுகிறது. அவரது அரசியல் மாதிரி பின்பற்றப்பட வேண்டும் என்று பரவலாக அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அவருடைய அரசியல் அதிகார வெற்றியைப் போற்றும் பலரும், அவருடைய அரசியல் வியூகம் குறித்துப் பேச மறுக்கின்றனர். அவருடைய ‘பகுஜன்' (பெரும்பான்மை மக்கள்) தத்துவம்தான் அவருடைய வெற்றிக்கான அடித்தளம். கான்ஷிராம் ஒருபோதும் தலித் அரசியலைக் குறுக்க முனைந்ததில்லை. அரசியல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட - பட்டியல் சாதியின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை ஓரணியில் திரட்டி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே அவருடைய அரசியல் வியூகம். சுருங்கச் சொன்னால், தலித் தலைமையில��, இச்சாதிய சமூகத்தை ஜனநாயகப்படுத்துவது. எதிர்மறையான பார்ப்பனிய சமூகத்தை நேர்மறையாக்குவது. ஆறாயிரம் சாதிகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள தொல்குடி மக்களை - மகாத்மா புலே, சாகுமகராஜ், நாராயண குரு, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிந்தனைகளின் மூலம் - சாதியற்ற மக்களாக ஒன்றிணைப்பது. ஆம், கான்ஷிராமின் அந்த அரசியல்தான் உண்மையான தலித் அரசியல்\nஆனால், எதார்த்த நிலைமை என்ன கான்ஷிராமின் அரசியல் வெற்றியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள், தலித் அரசியலை விரிவுபடுத்த மறுக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித் அரசியல் மேலும் சுருங்கி உட்சாதி உணர்வுகளை முன்னிறுத்துவதாக மாறி நெடுநாட்களாகிறது. பிறகு அதிகாரம் எப்படி வரும் கான்ஷிராமின் அரசியல் வெற்றியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பவர்கள், தலித் அரசியலை விரிவுபடுத்த மறுக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித் அரசியல் மேலும் சுருங்கி உட்சாதி உணர்வுகளை முன்னிறுத்துவதாக மாறி நெடுநாட்களாகிறது. பிறகு அதிகாரம் எப்படி வரும் கான்ஷிராமை நினைவு கூர்வது என்பது, அவரது செயல்திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது; பகுதிபகுதியாக அல்ல. இந்த நாட்டின் 85 சதவிகித மக்கள், 15 சதவிகித மக்களால் ஆளப்படுகின்றனர். 15 சதவிகித மக்களால் பாதிப்பிற்குள்ளாகும் 85 சதவிகித மக்கள், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, அதன் மூலம் தங்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை, நோக்கம், செயல்திட்டம். அவருடைய அரசியல் வாரிசான மாயாவதி தற்பொழுது அணி அமைத்துள்ளது போல, ‘மனுவாதிகள்' என்று கான்ஷிராமால் அடையாளப்படுத்தப்பட்ட பார்ப்பனர்களுடன் கூட்டு சேர்ந்து ஒடுக்குகிறவனும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றவனும் ‘சிறுபான்மை'யினரே என்று திரித்து, சாதி அமைப்புக்கு மூலகாரணமானவனிடமே ஒப்பந்தம் போடுவது அல்ல; அல்லவே அல்ல.\nஇன்றைய தலித் இயக்கங்களின் போக்கு எப்படி இருக்கிறது சாதியை ஒழிக்க முதலில் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று கூறி, பிறகு ஆட்சியைப் பிடிப்பதையே லட்சியமாக அறிவித்து, அதற்காகவே கொள்கையையும் இழந்து, சமரசம் செய்தால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று கூறி, இந்துத்துவவாதிகளுடனும் கைகோர்த்து, இறுதியில் முழுமை���ான ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியாமல், சமூகப் பிரச்சினைகளையும் பேச முடியாமல் திண்டாடும் திசையற்ற போக்கே நீடிக்கிறது. அம்பேத்கர் சொன்ன ‘ஆதார அடிப்படை'யும் போய், அரசியலும் போய் - எஞ்சியதெல்லாம் ஊழலும், வன்கொடுமைகளுமே சாதியை ஒழிக்க முதலில் ஆட்சி அதிகாரம் வேண்டும் என்று கூறி, பிறகு ஆட்சியைப் பிடிப்பதையே லட்சியமாக அறிவித்து, அதற்காகவே கொள்கையையும் இழந்து, சமரசம் செய்தால்தான் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று கூறி, இந்துத்துவவாதிகளுடனும் கைகோர்த்து, இறுதியில் முழுமையான ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடியாமல், சமூகப் பிரச்சினைகளையும் பேச முடியாமல் திண்டாடும் திசையற்ற போக்கே நீடிக்கிறது. அம்பேத்கர் சொன்ன ‘ஆதார அடிப்படை'யும் போய், அரசியலும் போய் - எஞ்சியதெல்லாம் ஊழலும், வன்கொடுமைகளுமே இழப்பதற்கு எதுவுமில்லாத மக்களின் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டுவதில்தான் இன்றைய அரசியல் உயிர் வாழ்கிறது. ‘சாதியை ஒழிக்க வழி என்ன இழப்பதற்கு எதுவுமில்லாத மக்களின் நேரத்தையும் உழைப்பையும் சுரண்டுவதில்தான் இன்றைய அரசியல் உயிர் வாழ்கிறது. ‘சாதியை ஒழிக்க வழி என்ன' என்ற நூலை கான்ஷிராம் மும்முறை படித்து அரசியலுக்கு வந்திருந்தாலும், சமூக மாற்றத்திற்கானப் பண்பாட்டுப் புரட்சிக்கு, அவர் முன்னுரிமை அளிக்காததை மாபெரும் குறைபாடு என்றே சொல்ல வேண்டும்.\n‘அரசியல் அதிகாரம் வேண்டும்' என்று அம்பேத்கர் குறிப்பிட்ட முழுப் பொருளில் இருந்து துண்டித்து, அரசியல் அதிகாரத்திற்கு இன்று தங்கள் அளவில் விளக்கம் சொல்கிறார்கள். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னால் சமூகப் புரட்சி நடத்தப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். ஆனால், இதற்கான செயல்திட்டம் ஏதுமின்றி, அரசியல் அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றுவோம் என்பது, அந்தரத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஒப்பானது. ஒடுக்கப்பட்ட மக்கள், ஓர் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்பதே அம்பேத்கர் முன்வைத்த அரசியல் அதிகாரத்தின் விரிந்த பொருள். அது, ஓர் அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்ற அளவுக்கு இன்று சுருக்கப்பட்டு விட்டது. அரசியல் கட்சியின் மூலம் ஆளும் வர்க்கத்தை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில், இந்தியாவைப் பொறுத்தவரை, ஆளும் வர்க்கத்தைப் பிறப்பே தீர்மானிக்கிறது; தேர்தல்கள் அல்ல. அது, சாதியையே அளவுகோலாகக் கொண்டிருக்கிறது. சாதி நிர்மூலமாக்கப்படாத வரை, நாம் ஆளும் வர்க்கமாக மாறவே முடியாது. அரசியல் கட்சியே தேவையற்றது என்பது இதன் பொருள் அல்ல. அரசியல் அதிகாரத் தேடலுடன் அதற்கு இணையாக, சமூகப் புரட்சிக்கான சிந்தனையும் செயல்திட்டமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.\nஅம்பேத்கரின் அரசியல் நோக்கத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்ட தலித் அமைப்புகள், அதை முற்றாகப் பற்றிக் கொண்டன. ஆனால், முழு விடுதலைக்கு அவர் வித்திட்ட முன்னோடித் திட்டமான மதமாற்றத் தீர்வை மட்டும் அவை வசதியாக மறந்து விடுகின்றன. இது, அம்பேத்கருக்குச் செய்யும் துரோகம் அல்லவா பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிரான சாதி ஒழிப்புப் போராட்டமே - உண்மையான அரசியல் எழுச்சிக்கு வழிவகுக்கும். அத்தகையதொரு அரசியல் திரட்சி, இந்நாட்டின் மதத்தை, புனிதம் என்று சொல்லப்படுகின்றவற்றை, ஏன் கடவுளையே கூட கேள்வி கேட்டு - அவற்றைத் தகர்த்தெறிவதாக இருக்க வேண்டும். கான்ஷிராமின் வழிகாட்டுதல் நமக்கு இத்தகைய புரிதலைத் தரும்போதுதான், அவர் கொள்கைகள் என்றென்றும் உயிர்ப்புடன் வினையாற்றும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T16:49:56Z", "digest": "sha1:XCFQXQ57SSOCEWUMOKEY32VY3GIMV2B6", "length": 8807, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தங்க நகைகள்", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டா���ின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nதிருச்சி நகைக் கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமுதிய தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற விவகாரம்: முக்கிய நபர் கைது\nஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து ‘தங்க டாய்லெட்’ திருட்டு\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்\nஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை... 11 கிலோ நகைகள் மீட்பு\nதுப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\n‘விக்’கிற்கு கீழே தங்கம்.. இப்படி ஒரு கடத்தலா \nதிருச்சி நகைக் கொள்ளையில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமுதிய தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற விவகாரம்: முக்கிய நபர் கைது\nஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்தது\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து ‘தங்க டாய்லெட்’ திருட்டு\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\nஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்\nஒரு சவரன் ஆபரண தங்க விலை 29 ஆயிரத்துக்கும் குறைவாக விற்பனை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/WhatsApp+Payment?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T16:56:55Z", "digest": "sha1:KZJ3MTSGAJS63CHCO2HWY6TFP5NNEJLV", "length": 8785, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | WhatsApp Payment", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசுங்கச்சாவடிகளில் டிசம்பர் மாதம் முதல் மின்னணு முறையில் கட்டணம் வசூல் \n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nலட்சக்கணக்கில் மின்சார பில் பாக்கி : சிக்கலில் இம்ரான் கான் அலுவலகம்\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\n''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nவாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்\nகம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் - வருகிறது புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசுங்கச்சாவடிகளில் டிசம்பர் மாதம் முதல் மின்னணு முறையில் கட்டணம் வசூல் \n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nலட்சக்கணக்கில் மின்சார பில் பாக்கி : சிக்கலில் இம்ரான் கான் அலுவலகம்\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nஅடுத்தடுத்த அப்டேட்ஸ் - அசர வைக்கும் வாட்ஸ்அப் புதிய வசதிகள்\n''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nவாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ\nபிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்\nவாட்ஸ்அப்பில் வரவுள்ள புதிய அப்டேட்\nகம்ப்யூட்டர் போதும்: செல்போன் வேண்டாம் - வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\nவாட்ஸ் அப்பில் போட்டோ எடிட் - வருகிறது புதிய அப்டேட்\n“வாட்ஸ்அப் வேண்டுமென்றால் பணம் கட்டுங்கள்” - வைரலாக பரவும் செய்தி\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2015/12/30_41.html", "date_download": "2019-10-18T17:32:28Z", "digest": "sha1:WR5GQJWABIHM3NDDGL36WDZY5FSEF3U3", "length": 10125, "nlines": 242, "source_domain": "www.tamilkingdom.com", "title": "கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி - THAMILKINGDOM கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி\nஅரசியல் செய்தி செய்திகள் S\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி\nகொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகாயமடைந்தவர்கள் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅரசியல் செய்தி செய்திகள் S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி Rating: 5 Reviewed By: Unknown\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2019/01/Land_25.html", "date_download": "2019-10-18T17:19:33Z", "digest": "sha1:ZZU5V6DATAK36AZE4YEIYTQS5I762MRG", "length": 9224, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மக்கள் கிளர்ந்தனர்:அளவீடு இடைநிறுத்தம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மக்கள் கிளர்ந்தனர்:அளவீடு இடைநிறுத்தம்\nடாம்போ January 25, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ் நகரின் புறநகர் பகுதியை இலக்குவைத்து பாரிய குடியிருப்பு திட்டமொன்றை அரச அமைச்சர் றிசாத் பதியுதீனின் வழிகாட்டலில் உருவாக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.முன்னாள் வடக்கு ஆளுநர் சந்திரசிறியுடன் சேர்ந்து வடக்கில் காணிகளை படையினருக்கு தாரை வார்த்தவரான பொன்னம்பலம் தயானந்தாவே தற்போது யாழ்.பிரதேச செயலராகி சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.\nகொழும்புத்துறைபகுதியில் தமிழ்க் குடும்பத்திற்குச் சொந்தமான 300 பரப்புக் காணியினை இதற்கென அடாத்தாக சுவீகரிக்க முற்படுவதாக அவர் மீது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.\nகடந்த கால யுத்த நடவடிக்கைகளின் போது கொழும்புத்துறை பகுதி மக்கள் நடமாடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வாழ்ந்துவந்தனர்.\nஇந்தநிலையில் அக் காணிகள் உரிமைகோரப்படாத காணிகள் எனத் தெரிவித்து அதிகாரிகள் அவற்றை சுவீகரித்து வேறுபுதிய குடியேற்றத் திட்டமொன்றை உருவாக்க முற்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.\nஇன்று குறித்த காணிகளை சுவீகரிக்க அளவீட்டிற்கென வந்திருந்தவர்களை மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதன் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.\nதமது காணிகளை அளவீடு செய்வதை கைவிடாவிட்டால் பெருமெடுப்பில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sjzhgw.com/ta/products/outdoor-product/folding-gazebo/", "date_download": "2019-10-18T16:13:27Z", "digest": "sha1:XSXWEBCEXWUO7MITVYQ7XOMWSYMKVKGJ", "length": 7907, "nlines": 189, "source_domain": "www.sjzhgw.com", "title": "கேஸீபோ உற்பத்தியாளர்கள் மடிப்பு | சீனா மடிதல் கேஸீபோ தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nதோட்டப் பொருட்கள் / பிரம்பு சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகள்\nவெளிப்புற மடிப்பு சூரிய lounger\nவிண்டேஜ் உலோக ப்ரேம்டு விக்கர் சேரில் மற்றும் கண்ணாடி மேல் tabl ...\nகிரே புதிய கிளாசிக் பிரம்பு மரச்சாமான் தீய மஞ்சம் சோபா\nபிரம்பு சாய்வு அமை 4 பீஸ் கம்பி வலை மரச்சாமான்கள் சாய்வு நாற்காலிகள் ...\nவெளிப்புற கார்டன் மரச்சாமான்கள் ரத்தன் டேபிள் எனவே Chairs அமைக்கிறது ...\nப்ளூ கார்டன் கம்பி வலை மரச்சாமான்கள் அமை டைனிங் டேபிள் அமைக்கவும் மற்றும் ...\nவெளிப்புற மரச்சாமான்கள் பிரம்பு மரச்சாமான் சாப்பாட்டு மேஜை மற்றும் ...\nமடிதல் கேஸீபோ பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, மடிதல் கேஸீபோ, மடிதல் கேஸீபோ கூடாரங்கள் சப்ளையர்கள் / ஆலையில் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர், சூப்பர் ஸ்ட்ராங் மடிதல் கேஸீபோ R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் வேண்டும் சரியான சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு . உங்கள் ஒத்துழைப்புக்கு எதிர்நோக்குகிறோம்\n10'x10 'மடிதல் கேஸீபோ கூடாரங்கள்\nமடிப்பு கூடாரம் gazebo, கொசு வலைகள்\nவெளிப்புற விதானம் 10 × 20 'பாப் அப் கட்சி டி ...\nதிறந்தவெளி பூங்கா போர்ட்டபிள் நிழல் மடிதல் விதானம் கூடாரம்\nஅறுகோண கேஸீபோ நிழல் விதானம் தங்குமிடம் மழை ஸ்டீல் ...\nவெளிப்புற பிரேக் அசிஸ்ட் சூரியன் நிழல் gazebo, கூடாரம்\nஅப் வெளிப்புற கேஸீபோ நீர் மடிதல் கார்டன் பாப் ...\nஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/01/72-oic.html", "date_download": "2019-10-18T17:00:49Z", "digest": "sha1:5EUTYVM27YHHBN4NLIKDQOUB66UC62U4", "length": 4659, "nlines": 47, "source_domain": "www.sonakar.com", "title": "72 பொலிஸ் OICக்களுக்கு இடமாற்றம் - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled 72 பொலிஸ் OICக்களுக்கு இடமாற்றம்\n72 பொலிஸ் OICக்களுக்கு இடமாற்றம்\nஆளுனர்கள் நியமனம், அமைச்சு செயலாளர்கள் நியமனம் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கான நியமனங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் 72 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nபொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இவ்விடமாற்றங்கள் இடம்பெற்றுள்ள அதேவேளை சட்ட - ஒழுங்கு அமைச்சு தொடர்ந்தும் ஜனாதிபதியிடமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன��று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=28289", "date_download": "2019-10-18T16:58:32Z", "digest": "sha1:L44ZSLPDWWGCUOKW3RJKYZNMOFSEEQZY", "length": 12445, "nlines": 250, "source_domain": "www.vallamai.com", "title": "ஞாபக சாரலினூடே – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nRelated tags : திருமலைசோமு\n(எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா) பாரினிலே பெரும் படைப்பாய் பரிணமித்த படைப்பு என்றால் பாங்கான பெண் படைப்பே ஆகும் எனக் கண்டிடலாம் அப்படைப்பை பிரம்ம தேவன் ஆக்கிவிட\nகுறவன் பாட்டு – 13\nகுறத்தியின் பயணம் வானுயர்ந்த மலை முகட்டில், கொண்ட குணமுயர்ந்த கலைக் குறத்தி, வீசும் மணமுயர்ந்த மலர் சேர்க்க, கனிந்த மனமுவந்து முகிலிடையே நடந்து சென்றாள்\nசெண்பக ஜெகதீசன் தொட்டில் குழந்தைதொண்ணூறைத் தாண்டியது-அரசுச் செய்தி..அங்கே,தண்டவாளத்தில்புதிதாய் ஒன்று..இங்கே,கருத்தரங்கம்-கற்பு பற்றிகருத்து மோதல்கள்... என்றும் இணைவதில்லைஇந்தத் தண்டவாளங்கள்...\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. ப���ர்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/animals/146303-this-is-not-the-footsteps-of-the-leopard-kumbakkarai-farmers-in-tiger-panic", "date_download": "2019-10-18T15:55:26Z", "digest": "sha1:IXPO2K2GDQT5JME72HBCWD3YFG2O6GA2", "length": 6811, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "”இது சிறுத்தையின் கால்தடம் இல்லை!” - புலி பீதியில் கும்பக்கரை பகுதி விவசாயிகள் | \"This is not the footsteps of the leopard!\" - Kumbakkarai farmers in tiger panic", "raw_content": "\n”இது சிறுத்தையின் கால்தடம் இல்லை” - புலி பீதியில் கும்பக்கரை பகுதி விவசாயிகள்\n”இது சிறுத்தையின் கால்தடம் இல்லை” - புலி பீதியில் கும்பக்கரை பகுதி விவசாயிகள்\nகும்பக்கரை அருவி அருகே உள்ள விவசாயப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் நேரில் ஆய்வுசெய்தனர்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. அதைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதியில், காளீஸ்வரி கோயில் அருகே உள்ளது கண்ணன் என்பவரது தென்னந்தோப்பு. இன்று காலை தனது தோட்டத்திற்கு சென்ற கண்ணன், அங்கே பெரிய அளவில் கால்தடம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இத்தகவல் வேகமாகப் பரவ, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் நேரில் வந்து அந்த கால்தடத்தை ஆய்வுசெய்தனர். இது தொடர்பாக கண்ணன் கூறும்போது, “இப்பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும். சிறுத்தையின் கால்தடம் எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால், இது சிறுத்தையின் கால்தடத்தைவிட பெரியதாக இருக்கிறது. ஒருவேளை இது புலியின் கால்தடமாக இருக்கலாம். விவசாயப் பகுதிக்குள் புலி வருவது எங்களை அச்சமடையச் செய்திருக்கிறது. வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, புலியைப் பிடிக்க வேண்டும்” என்றார்.\n“அது சிறுத்தையின் கால்தடமா அல்லது புலியின் கால்தடமா என ஆய்வு செய்திருக்கிறோம். தேவைப்படின் கூண்டுவைத்து அந்த விலங்கைப் பிடிக்க ஏற்பாடுசெய்யப்படும்” என்கிறார், தேவதானப்பட்டி ரேஞ்சர் சுரேஷ்குமார். அது புலியின் கால்தடம் எனப் பரவிய செய்தியால், அப்பகுதி விவசாயிகளும் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் அச்சமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/functions/145600-christmas-celebration-in-thoothukudi-begins-with-mulaippari", "date_download": "2019-10-18T16:23:12Z", "digest": "sha1:CCQQIZ73U7S74F5ODCJTDEIS35YDQ34Z", "length": 9272, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "கிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள் | Christmas celebration in thoothukudi begins with mulaippari", "raw_content": "\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் முளைப்பாரி ஊர்வலம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய தூத்துக்குடி பெண்கள்\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம், தொழில் சிறக்க நேர்த்திக்கடனாகவும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று கடலில் கரைத்தனர்.\nஉலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், பிரார்த்தனைகள் நடைபெற்றன. வீடுகளிலும், இயேசு பாலன் பிறப்பை முன்னிட்டு குடில்கள் அமைத்திருந்தனர்.\nஇந்துக் கோயில்களில், திருவிழாக்களின்போது தங்களின் பிராத்தனைகள் நிறைவேற வேண்டி, பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அவற்றை ஆறு, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில், கடலில் கரைக்கப்படும்.\nதூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, சவேரியார்புரம், தருவைகுளம், ராஜபாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்துக் கோயில்களின் திருவிழாக்களில் நடத்தப்படுவதுபோலவே கும்மிப் பாடல்கள் பாடி, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச்சென்று கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடினர்.\nஇதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், \"கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 7 நாள்களுக்கு முன், கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் மண்தொட்டிகளில் நவதானியங்களை விதைத்து வளர்ப்போம். கிறிஸ்துமஸ் அன்று, அவற்றை தேவாலயத்தில் வைத்து ஆராதனை செய்து, பிரார்த்தனை செய்வோம்.\nசில பகுதிகளில் அவரவர் வீடுகளிலேயே மண்தொட்டியில் முளைப்பாரி வைப்பார்கள். கிறிஸ்துமஸ் அன்று சர்ச்சுக்கு எடுத்து வருவார்கள். அன்று மாலையோ அல்லது அதற்கு அடுத்த நாள் காலையிலோ, பெண்கள் முளைப்பாரித் தொட்டியை வீதிகள் வழியாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பார்கள். முளைப்பாரி, செழுமையின் அடையாளம். கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து நடப்பவை நல்லதாக இருக்க வேண்டும் எனவும், மீன்பிடித்தல் தொழில் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் இயேசு கிறிஸ்துவுக்கு செலுத்தும் காணிக்கை\" என்றனர்.\nமேளதாளம் முழங்க, பெண்கள் முளைப்பாரியைத் தூக்கிச் சென்றபோது, ஊர்வலத்தின் முன் இளைஞர்கள் களியல் ஆட்டம், சிலம்பாட்டம் ஆடியபடிச் சென்றனர். இந்த ஊர்வலம் கடற்கரைக்குச் சென்றதும், அங்கு கும்மிப் பாடல்களைப் பாடி முளைப்பாரியை கடலில் கரைத்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2018/107234/", "date_download": "2019-10-18T16:48:54Z", "digest": "sha1:RHERJ3YDI4B45BJN5VJG4QXBYQOPF5UF", "length": 10794, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிப்பு – USA – இல்லை – UK… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தோற்கடிப்பு – USA – இல்லை – UK…\nசிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை தோற்கடித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்று வருகிறது. வடகிழக்கு சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கையில் சுமார் 2,000 அமெரிக்கப் படையினர் உதவி செய்து வந்தனர்.\nஇந்நிலையில் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் எனவும் சிரியாவில் வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ள அமெரிக்க துருப்புகளை நாட்டுக்கு மீண்டும் அழைக்க இதுவே சரியான நேரம் எனவும் டிரம்ப் டுவிட்டர் தளத்தில் வீடியோ பதிவு செய்திருந்தார்.\nஇதனையடுத்து சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை டிரம்ப் கூறுவது போல் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்படவில்லை என கூட்டுப்படையில் இடம்பெற்றுள்ள பிரித்தானியா தெரிவித்துள்ளது.\nசிரியாவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமானது அமெரிக்கா கூறுவதுபோல் உலகளாவிய கூட்டுப்படைக்கோ அல்லது அதன் நடவடிக்கைகளுக்கோ முற்றுப்புள்ளி வைப்பதற்கான அடையாளம் அல்ல எனவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு கூட்டுப்படை உறுப்பினர்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது\nTagsSyria conflict அமெரிக்கப் படை ஐஎஸ் அமைப்பு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகிழக்கு சிரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கறுப்புக் கொடிப் போராட்டம்…\nமுகப்புத்தக நிறுவனம் இரகசிய தகவல்களை வழங்குகிறது…\nசுவிஸ் குமாரை தப்ப வைத்தமை – சிறிகஜன் இல்லாமல் வழக்கை தொடரலாம். October 18, 2019\nதமிழர்களாகிய நீங்கள் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் October 18, 2019\n150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி விடுவிப்பு October 18, 2019\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரைவில் விசாரணை October 18, 2019\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jobflashportal.blogspot.com/2009_12_20_archive.html", "date_download": "2019-10-18T16:04:39Z", "digest": "sha1:BSJIRPW6XQKJMNMWCMMISIGPVYDYW3VL", "length": 20887, "nlines": 403, "source_domain": "jobflashportal.blogspot.com", "title": "EDUCATION & JOB PORTAL: 2009-12-20", "raw_content": "\nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக சகோதர்களே இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளை பகிர்ந்துகொள்ளும் பொதுவான தளம். உங்களுக்கு தெரியவரும் வேலைவாய்ப்பு தகவல்களை nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்பிதந்து இங்கே இடம்பெற செய்யுங்கள் இன்ஷால்லாஹ் பலர் பயன்பெறுவர்கள்..... இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் வேலைவாய்ப்பு தகவல்களை தொடர்ந்து UPADATE செய்து வருகிறோம்.\nநீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.\nவெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது \nCALL CENTRE வேலையை பற்றிய ஒரு பார்வை\nஅரசு தேர்வானையும் முஸ்லிம்களின் ஆர்வமின்மையும்\nஆன்லைன் வேலைவாய்ப்பு அலுவலகம் - பதிவுசெய்யுங்கள்.\n - டாப் 10 படிப்புகள்\nகல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nசுவீடனுக்குப் படிக்கப் போகலாம் வாங்க, படிப்பு இலவசம்\nதமிழ்நாடு கலை & அறிவியல் கல்லூரிகள்\nதொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை\nமாணவர்கள் 'அதிக மதிப்பெண்கள்' பெற ஓர் இணையதளம்\nமுழுமையான கல்வி வழிகாட்டி -தமிழில்\nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்\nசவுதிக்கு உடனடியாக ஆட்கள் தேவை\nசவூதி அரேபியாவில் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களுக்கு நாகர்கோவில், கொச்சியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nசவூதி அரேபியாவில் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களுக்கு நாகர்கோவில், கொச்சியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nசவூத�� அரேபிய அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்சிஎஸ், எம்ஆர்சிஎஸ், எம்டிஎஸ் பட்டம் பெற்ற கன்சல்டன்ட்டுகள், சிறப்பு டாக்டர் பட்டம் பெற்ற எம்பிபிஎஸ் படித்த பொது டாக்டர்கள், பெண் செவிலியர்களை தேர்வு செய்ய சவூதி அரேபியா அமைச்சகத்தின் மருத்துவ தேர்வு குழுவினர் இந்தியாவிற்கு வருகின்றனர்.\nஇப்பணியிடங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்ற 55 வயதுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் டாக்டர்கள், 40 வயதுக்கு உட்பட்ட பொது மற்றும் குழந்தை நல பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெண் செவிலியர்கள், 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் அல்லது 2 ஆண்டுகள் டிப்ளமோ பெற்ற பெண் ரெஸ்பிரேடரி டெக்னீசியன்கள் விண்ணப்பிக்கலாம். நிறைவான ஊதியம், இலவச விசா, இருப்பிடம், விமான டிக்கெட் வழங்கப்படும்.\nஇந்த ஆளெடுப்புக்காக நாகர்கோவில் மற்றும் கொச்சியில் தனி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது சம்பந்தமான மேலும் விபரங்களை அறிய www.omcmanpower.com என்ற அரசின் வெப் சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nசவுதிக்கு உடனடியாக ஆட்கள் தேவை\nசவூதி அரேபியாவில் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்கள...\n+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் \nதிருச்சி ,தஞ்சாவூர் ஹோட்டல் - ஆட்கள் தேவை\nஉங்கள் கல்வி சம்பந்தமான விவரங்களுக்கு\nகல்வி களஞ்சியம் சிறப்பு குழுவை\nபள்ளி & கல்லூரி தேர்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/59840-vaiko-did-not-contest-in-this-lok-sabha-election.html", "date_download": "2019-10-18T15:52:43Z", "digest": "sha1:V26RR7KUJFPWD4NADUJ2LJERZ3SZZYA4", "length": 9808, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த முறையும் தேர்தலில் வைகோ போட்டியிடவில்லை? | Vaiko did not contest in this Lok sabha election", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேர�� பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇந்த முறையும் தேர்தலில் வைகோ போட்டியிடவில்லை\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 40 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ள இருப்பதால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக மற்றும் மதிமுக இடையிலான மூன்றாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சு வார்த்தையின் நிறைவில், மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியை ஒதுக்கீடு செய்தும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவது எனவும் உடன்பாடு ஏற்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஸ்டாலினும், வைகோவும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 40 தொகுதிகளிலும் வைகோ பரப்புரை மேற்கொள்ள திமுக விரும்புவதால் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.\n“ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை” - டெல்லி காங். அறிவிப்பு\n“கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்” - சுனில் லன்பா எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி\nமாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n” - வைகோ ஆவேசம்\nவைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு\nபட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்\nதமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவிய���ல் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை” - டெல்லி காங். அறிவிப்பு\n“கடல் மார்க்கமாக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்” - சுனில் லன்பா எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/do-you-know/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:35:30Z", "digest": "sha1:FCFUQDPJYNBTPIOD3KRQMWSJHLSOLY53", "length": 12769, "nlines": 232, "source_domain": "www.topelearn.com", "title": "பொது அறிவுகள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமூன்று விஞ்ஞானிகளுக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு\nபிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இந்த ஆண்டிற்கான, இயல்பியலுக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் டேவிட் தௌலெ, டங்கன் ஹால்டேன், மற்றும் மைக்கேல் காஸ்ட்ர்லிட்ஸ் ஆகியோர் பணி புரிகின்றனர்.\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள் - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்\nஇன்டர்நெட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - வின்ட் ஸர்ப்\nwww (World wide web) என்னும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் - திமோத்திஜான் பெர்னர்ஸ்லீ. இதன் துவக்க பெயர் Enquire\nகணினி வழி தகவல் பரிமாற்றத்தில் புன்னகை தவழும் முகம் என்பதை குறிக்க :- எனும் கூறியீடு பயன்படுத்தப்படுகிறது. இதை முதன் முதலாக 1982ல் பயன்படுத்தத் துவங்கியவர் - ஸ்காட் பால்மன்\nகூகுள் தேடுபொறியை உருவாக்கியவர்கள் - லாரிபேஜ், ஸ்சேர்கி பிரின்\n- பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.\n- சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.\n- ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்கள���ன் எண்ணிக்கை நான்கே நான்குதான்.\n- மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம்.\n- பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.\nகேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது ,சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை\nநாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.\nமுதலாவது வருடம் - காகித விழா\nஇரண்டாவது வருடம் - பருத்தி விழா\nமூன்றாவது வருடம் - தோல் விழா\nநான்காவது வருடம் - பூ விழா\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள் 7 seconds ago\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nதிமுத் கருணாரத்னவிற்கு அபராதம் விதிப்பு\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் 43 seconds ago\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2016/11/23/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2/", "date_download": "2019-10-18T16:15:11Z", "digest": "sha1:RUD5DE6L23DUS7IBIEDFNAS4BU7YKMGA", "length": 28345, "nlines": 380, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஜோக்கர் போக்கர் ஸ்லாட் - ஆன்லைன் காஸினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nப��ஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nவெளியிட்ட நாள் நவம்பர் 23, 2016 ஆகஸ்ட் 4, 2017 ஆசிரியர் இனிய comments ஜோக்கர் போக்கர் ஸ்லாட்டில்\nபிளேடெக் ஒருபோதும் அவர்களின் விளையாட்டுகளுடன் வேடிக்கையான மற்றும் பலனளிக்கும் அனுபவத்தை வழங்கத் தவறாது. இந்த நேரத்தில் அவர்கள் ஜோக்கர் போக்கர் வடிவத்தில் ஒரு எளிய மற்றும் பொழுதுபோக்கு கிளாசிக் வீடியோ போக்கர் விளையாட்டைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் சேர்த்தல்களுடன் கப்பலில் செல்லமாட்டார்கள், அதுதான் மிகவும் ஈர்க்கும்.\nஒவ்வொரு சுற்றுக்கும் முன்பாக மாற்றப்படும் 53 கார்டு டெக் மூலம் விளையாட்டு விளையாடப்படுகிறது. ஜோக்கர் வைல்ட் கார்டைச் சேர்ப்பது அதிக வெற்றிபெறும் கைகளை அனுமதிக்கிறது மற்றும் கை மோசமாகத் தெரிந்தாலும் அதிக வெகுமதிகளுடன் உங்களை ஆச்சர���யப்படுத்தும். வென்ற அட்டவணை என்பது ஜாக்ஸ் அல்லது பெட்டரின் சற்றே சரிசெய்யப்பட்ட பதிப்பாகும், இது மிகக் குறைந்த வென்ற கலவையை கிங்ஸ் ஜோடியாக மாற்றுகிறது. ஒரு வெற்றியைப் பெற்ற பிறகு நீங்கள் இரட்டை அம்சத்தைப் பயன்படுத்தலாம். இது பாதி அல்லது முழு வெற்றியை சூதாட அனுமதிக்கிறது மற்றும் வியாபாரிகளை விட உயர்ந்த அட்டையை வரைவதன் மூலம் அதை இரட்டிப்பாக்க முயற்சிக்கிறது.\nமிக உயர்ந்த வெற்றி 5 000 நாணயங்கள் மற்றும் இது ஒரு இயற்கை ராயல் ஃப்ளஷுக்கு வழங்கப்படுகிறது, அதாவது ஒரு ஜோக்கர் கையில் இருக்கக்கூடாது. அந்த கையில் ஒரு ஜோக்கர் இருந்தால், ராயல் ஃப்ளஷ் உங்களுக்கு 500 ஐ வழங்கும். பந்தயங்கள் € 0.05 இலிருந்து தொடங்கி அதிக பந்தய மட்டத்தில் € 25 வரை செல்கின்றன.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய காசியோ போனஸ் குறியீடுகள் 2019:\nவேகாஸ் வெற்றி கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nXXx கிராண்ட் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nக்ரோஸ்வென்னர் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nகிரேசி ஸ்பின்ஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசிம்பா விளையாட்டு காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nMyBet காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஎக்ஸ்ட்ராஸ்பெபல் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபிரதம காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலாமா கேமிங் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nBingo கனடா காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமோபில்பேட் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nPlayFrank கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nத்ரில்ஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nட்ரோபீசிய அரண்மனை காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nமோபில்பேட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிரான்ட் பே கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nகிரேசி ஸ்லாட் கிளப் காசினோவில் இலவசமாக சுழலும்\nமேட் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nநோபல் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nஇது லக்கி கேஸினோவை ஸ்ட்ரைக் செய்யும் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nகிறிஸ்டல் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஹிப்போகிராம் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஃபாக்ஸி காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n3 புதிய காசியோ போனஸ் குறியீடுகள் 2019:\nBetChan காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:24:36Z", "digest": "sha1:DQAFY6TTBQ32CXBQ2LEK6KAVVMPJ3AUQ", "length": 5650, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செருமேனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: செருமேனியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செருமேனியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► செருமேனியம் சேர்மங்கள் (3 பகு, 11 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2015, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/22/tn-toll-mounts-to-52-cm-to-seek-central-aid.html", "date_download": "2019-10-18T17:15:08Z", "digest": "sha1:EJVLZJMO6QP5YQHUM5UQOBRJQGVYBB6E", "length": 23275, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - மழை பலி 52 ஆனது | Toll mounts to 52, CM to seek Central aid for damage - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - மழை பலி 52 ஆனது\nசென்னை: தமிழகத்தில் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. தாமிரபரணி, வைகை, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல முக்கிய அணைகள், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பெய்து வந்த கன மழை நேற்று அடங்கியது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டுமே நேற்று மழை இருந்தது.\nஇருப்பினும் பலத்த மழையால் பல ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்னும் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது.\nமதுரையில் நீண்ட காலத்திற்குப் பிறகு வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nவைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையிலிருந்து மேலும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nஅமராவதி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அமராவதி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தாமிரபரணி ஆற்றில் பெருகி வரும் வெள்ளத்தால், ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பியது. ஆற்றில் உள்ள கடைசி அணை இது. இதனால் மீதமுள்ள உபரி நீர் கடலில் கலந்து வருகிறது.\nகன மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன.\nஇதற்கிடையே, மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை பொள்ளாச்சி, வைகை நகர் பகுதியில், மழையால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து 2 குழந்தைகள் பலியானார்கள். இருவருக்கும் 4 வயது இருக்கும்.\nவெள்ள நிலைமை குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உதவி கோரப்படும். அதற்கு முன்னதாக மழை, வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக மதிப்பிடப்படும்.\nமாநிலம் முழுவதும் 85 ஆயிரத்து 253 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன. 22 ஆயிரத்து 500 பேர் மழையால் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமழை, வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் இறந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nமாநிலம் முழுவதும் 149 ஏரிகள், குளங்கள் உடைந்துள்ளன. 5495 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. 1183 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 79 கிராமங்களை நீர் சூழ்ந்துள்ளது.\nவெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் என்றார் முதல்வர்.\nமழை விட்டு 2 நாட்களாகியும் கூட சென்னை புறநகர்களைச் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை.\nசென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்ததால் ஏராளமான கிராமங்கள் நீரால் சூழப்பட்டன.\nமேலும் இந்த ஏரி நீர் அடையாற்றில் கலந்து ஓடி வருவதால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை பகுதியில் உள்ள, ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலிருந்து மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்தும், மாட்டு வண்டிகளில் வந்தும் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.\nசெம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் உபரி நீரால் குன்றத்தூரைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகியவை நிரம்பியுள்ளன. பூண்டி ஏரியிலிருந்தும், செம்பரம்பாக்கத்திலிருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nசெம்பரம்பாக்கம் தண்ணீர் வெளியேறுவதால் பாலம் ஒன்று உடைந்து, ஆந்திர மாநிலத்திற்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nசிறுகளத்தூர், திருநீர்மலை, வழுத்தமேடு, சோமங்கலம், அமரம்பேடு ஆகிய கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகரூரில் விளையாட்டு மைதான சுவர் இடிந்தது:\nகரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அலுவலகம் அருகில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.\nஇங்கு ஏராளமான மக்கள் காலை நேரத்தில் வாக்கிங் செல்வது வழக்கம். தற்போது இங்கு ஹோம்லிங்க் என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் மைதானத்தின் சுவர் இடிந்து விழும்போது அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எவரும் காயம் அடையவில்லை.\nகாம்பவுண்ட் சுவர் இடிந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\n\\\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\\\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\n50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்... கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்\nமிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nசட்டம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்.. இன்று ஐநாவில் முழங்க போகும் மதுரை மாணவி பிரேமலதா\nதமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅரசுக் கட்டிடத்தில் கட்சிக் கூட்டம்... மதுரையில் புதிய சர்ச்சை\nவிஜய் படத்திற்கு 5-வது நாள் ஆள் இருக்காது... ராஜன்செல்லப்பா கிண்டல்\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமதுரை karunanidhi தமிழ்நாடு சென்னை வெள்ளம் ஆறுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/beauty-tips/protect-eyelashes-same-eyes/", "date_download": "2019-10-18T16:01:18Z", "digest": "sha1:KRGDLDYWJMTMHSZTVVMRVBDNGIHJ5HKA", "length": 9066, "nlines": 156, "source_domain": "tamilnewslive.com", "title": "கண்ணைப்போல இமைமுடிகளை காப்போம்!Tamil News Live", "raw_content": "\nபெண்களுக்கு முகத்தில் மெல்லிய புன்னகையுடன் உணர்வுகளை வெளிக்காட்டும் பெரிய கண்கள் அழகு என்றால், கண்களுக்கு அழகு சேர்ப்பது வில்லென வளைந்த புருவம் மற்றும் பளிச்சென்று தெரியும் அடர் இமை முடிகள் தான்.\nகண் இமைகள் அழகிற்க்காக மட்டும் அல்ல, கண்களை தூசிகளில் இருந்து பாதுகாப்பதே முக்கிய பயன். எல்லொருக்கும் அழகான கண்களும், அடர்த்தியான இமைமுடிகளும் வாய்ப்பதில்லை. அதற்காக சோர்வு கொள்ள வேண்டாம். கண்பார்வை இல்லாதவர்களும் நம் முன்னே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் இமை முடிகள் பிரச்சினை பெரிதன்று. தீர்வு காண கூடிய சிறு பிரச்சினை தான்.\nஇமை முடிகள் 90% கரோட்டின் மற்றும் மெலனின் எனும் புரோட்டினாலும், 10% நீராலும் ஆனது. சராசரியாக 75 லிருந்து 200 இமை முடிகள் வரை இருக்கும். கீழ் இமை, மேல் இமை எல்லாம் சேர்த்து தான். தினசரி இமை முடிகள் உதிர்வதும், புதிதாக வளர்வதும் சுழற்சி போல் நடந்து வருகிறது.\nஉணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ள சரிவிகித உணவு மூலம் இமை முடிகள் அடர்த்தியாக வளரும். மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளவாறு மெனுவை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇமை முடிகள் உதிர காரணங்கள்\n* தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால் அல்லது அதிகமாக சுரப்பதாலும் இமை முடிகள் உதிரும்.\n* சில மாத்திரைகள், புற்றுநோய் சிகிச்சை, நோய் எதிர்ப்புச் சக்தியை தாக்கும் நோய்களாலும் இமை முடிகள் உதிரும்.\n* போதிய சத்துக்கள் இல்லாத உணவு. குறிப்பாக புரதப் பற்றாக்குறை\n* எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற தோல் வியாதிகள்.\n* மேக்கப் சாதனங்களால் வரும் அலர்ஜி\nஇமை முடிகள் உதிராமல் இருக்க வேண்டுமெனில் கண்களை கசக்க கூடாது. அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.சத்துள்ள ஆகாரம் மூலம் இயற்கையாக வளரும். தரமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தவும்.\nதினசரி விளக்கெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கைக்கு செல்லும் முன் இமைகள், புருவங்கள் மீது தடவி வரவும். நாளடைவில் அடர்த்தியான இமைமுடிகள் வளரும். ஆரோக்கியமும் அழகும் ஒருங்கிணைந்தது.\nகைவேலைப்பாடுகளால் கவரும் கோல்ஹாபுரி காலணிகள்\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nசெவ்வாழைப் பழத்தின் பயன்கள் பற்றி ஒரு அலசல்\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nகூந்தல் வளர்ச்சிக்கு தேயிலை டிகாஷன்\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/dheemtharikida/nov06/gnani_11.php", "date_download": "2019-10-18T16:27:34Z", "digest": "sha1:72PXPHJVKDSQ7PX2ZB24HY3MEGV2F3H3", "length": 27475, "nlines": 98, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Family | Violence | IPC", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. அன்றே சொன்னார் அண்ணா\n2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...\n3. தாதா கண்ணில் காந்தி\n5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை\n6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...\n7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்\n8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்\n9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்\n10. சில மத மாற்றங்கள்...\n12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்\n13. கண்ணாலே நான் கண்ட கனவு...\n14. சதாம் ஹுசேனும் நாமும்\nமனிதன் கேள்வி - பதில்கள்\nகதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி\nவரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:\n‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:\n‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nஅடிக்கிற கையை அதட்டும் சட்டம்\nதெருவில் சீடர்களுடன் வந்து கொண்டிருந்த கௌதம புத்தர் முன்னால் அந்த வீட்டுக்குள் இருந்து ஓடி வந்து காலில் விழுந்த வயதான தாயின் முகத்தில் பல நூறு வருடங்களின் சோகம் தெரிந்தது.\n'' என்று கேட்டார் புத்தர்.\n''என் மகளை என் மருமகன் எப்போது பார்த்தாலும் அடிக்கிறான். ஒன்று அவன் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் என் மகளை விதவையாக்கிவிடுங்கள்''.\nஅதிர்ந்து போனார் புத்தர். இறந்த மகனை உயிர்ப்பிக்க வரம் கேட்ட தாயைக் கூட சமாளித்துவிட்டோம். இதை எப்படி சமாளிப்பது \n'எந்த ஒரு வீட்டில் எந்தப் பெண்ணும் கணவனிடம் ஒரு முறை கூட அடி வாங்கினதில்லையோ அந்த வீட்டிலிருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிக் கொண்டு வா. உனக்கு தீர்வு அளிக்கிறேன்.'' என்றார் புத்தர். பழைய உத்தி இந்த முறையும் உதவுமா, தெரியவில்லை. தாய் நகரவில்லை. புத்தர் முகத்தில் கவலை அரும்பியது.\n''எந்த வீட்டிலும் அப்படி ஒரு பெண் கூட இருக்கமாட்டாள் என்பது எனக்குத் தெரியும். அரண்மனைக்குப் போய் உங்கள் பூர்வாசிரம மனைவி யசோதரையிடம் வேண்டுமானால் கேட்கட்டுமா '' என்றாள் அந்தத் தாய்.\nபுத்தர் சிரித்தார். ' பூர்வாசிரமத்தில் நானும் ஓர் ஆண்தானே. இப்போதுதான் மனிதனாக இருக்கிறேன்.''\n''எல்லாரையும் சீக்கிரமாக மனிதனாக்குங்களேன்.'' என்று சொல்லும்போதே அந்தத் தாயின் குரல் தழுதழுத்தது. புத்தரும் அழுதார். இதற்கு முன்பு போர்க்களத்தில் அழுதேன். மயானத்தில் அழுதேன். மருத்துவமனையில் அழுதேன். இப்போது வீட்டு வாசலிலா இல்லறத்தின் கோளாறுகளுக்குத் தீர்வு துறவு மட்டும்தானா இல்லறத்தின் கோளாறுகளுக்குத் தீர்வு துறவு மட்டும்தானா இல்லறத்துக்குள்ளேயே தீர்வு வேண்டாமா துறவி புத்தர் மறுபடியும் குடும்பம் பற்றி சிந்திக்கத் தொடங்கின கதை இது.\nஒவ்வொரு வீடும் வன்முறை நிகழும் யுத்த பூமியாக இருக்கிறது என்பதுதான் இந்த பெமினிஸ்ட் புத்தா கதை சொல்லும் யதார்த்தம். குடும்பத்தின் அடிப்படை அன்பு மட்டும்தான், அதிகாரம் அல்ல என்ற மனமாற்றம்தான் இந்த வன்முறைக்கு இறுதியான தீர்வு என்பதில் சந்தேகமில்லை.\nஆனால் மனமாற்றம் வரும்வரை தினசரி அடி உதைகள், சொல்லம்புகள், மௌனச் சித்திரவத���கள் இவற்றிலிருந்து பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா இதை வலியுறுத்தி பல வருடங்களாக மகளிர் அமைப்புகள் பேசியும் போராடியும் வந்ததன் விளைவாக, ஒருவழியாக குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்கான சட்டம் அக்டோபர் 26லிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇந்தியப் பொருளாதாரம் வருடத்துக்கு எட்டு சத விகித வளர்ச்சியை எட்டி விட்டது என்று பெருமைப்படும் அதே நேரத்தில் , ஒவ்வொரு வருடமும் பெண்கள் மீதான குடும்ப வன்முறை 40 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். தொன்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் பல முறை சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் ஓராண்டு காலமாகக் கிடப்பில் இருந்த சட்டத்தை மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சவுத்ரி நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆந்திராவின் ஆண் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஈடு கொடுத்துப் போராடி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ரேணுகா, இந்த அமைச்சகத்தை விட்டுத் தான் போக விரும்பவில்லை. இதில் இருந்தால்தான் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொன்டு வர முயற்சிக்க முடியும் என்கிறார்.\nஅவர் சொன்னதுபோல இந்த சட்டம் சமூகத்தில் குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை உண்டாக்கக்கூடியது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் வந்த பிறகுதான் இரண்டாம் வகுப்பு ரயில் பயணமும் பஸ் பயணமும் நிம்மதியாக இருக்கிறது.\nபுதிய சட்டத்தின் முதல் புரட்சிகர அம்சம் குடும்பம் என்றால் திருமணம் செய்துகொன்டு வாழ்பவர்கள் மட்டுமல்ல. சடங்குகள் இல்லாமல் சேர்ந்து வாழ முடிவு செய்த ஜோடிகளும் என்று குறித்திருப்பதாகும். அது மட்டுமல்ல. குடும்பத்தில் இருக்கும் சகோதரி, தாயார், மாமியார், தத்து எடுக்கப்பட்ட மகள் எல்லாருமே இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெறுகிறார்கள். அடிப்பது, உதைப்பது மட்டுமல்ல, வீட்டை விட்டு துரத்தி விடுவதாக அச்சுறுத்துவது, உதைப்பேன் என்று மிரட்டுவது, பொருளாதார ரீதியில் ஏய்த்து துன்புறுத்துவது, விருப்பமில்லாதபோது பாலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவது எல்லாமே குடும்ப வன்முறைகளாகக் கருதப்படும்.\nமேற்படி குற்றங்களைச் செய்யும் ஆண்களுக்கு ஓராண்டு சிறைவாசம் முதல் இருபதாயிரம் ரூபாய் அபராதம�� வரை தண்டனை என்று நிர்ணயித்திருக்கும் இந்த சட்டத்தின் மிகவும் முற்போக்கான அம்சம், சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வழி வகைகளை சட்டத்திலேயே சொல்லியிருப்பதுதான்.\nஇந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகாரியாக ஒருவரை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். இந்த அதிகாரி அரசு ஊழியராக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகளை அதிகாரியாக நியமிக்கலாம்.\nநீ புகார் கொடுத்தால் என்ன, கேசே இன்னும் பத்து வருஷமானாலும் விசாரணைக்கு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற மிரட்டல்கள் இந்த சட்டத்தின் முன் நடக்காது. காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதிலிருந்து மூன்று நாட்களுக்குள் ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னால் வழக்கை காவல் அதிகாரிகள் கொண்டு போயாக வேன்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை உண்டு. வழக்கை இரண்டு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளித்தாக வேன்டும் என்ற காலவரம்பு நீதிபதிக்கும் தரப்பட்டிருக்கிறது.\nகுடும்பங்களுக்குள் ஆண் பெண் மீது நடத்தும் வன்முறை காலம் காலமாக இருந்து வந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு சட்டத்தின் மூலம் தீர்வு காணும் முதல் முயற்சி இந்த சட்டம்தான். முதல் முயற்சி என்பதாலேயே இது பல சிக்கல்களை சந்திக்கவும் வேண்டி வரும்.\nபொதுவாக சுட்டிக் காட்டப்படும் சிக்கல், பொய் வழக்கு போட்டு அப்பாவி ஆண்களை கில்லாடி பெண்கள் சிக்க வைத்து சட்டத்தையே துஷ்பிரயோகம் செய்யலாம் என்பதாகும். இதே போன்ற கருத்து தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் மீதும் சொல்லப்படுவது உண்டு. தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மீது மேல்ஜாதியினர் வன்முறையைத் தடுப்பதற்கான சட்டத்தை சில தலித்துகள் பொய் கேஸ் போடப் பயன்படுத்துவதாக மேல் ஜாதி அமைப்புகள் தொடர்ந்து சொல்லி வருகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள், வாய்ப்புகள் எல்லாம் விதி விலக்குகளே தவிர பொது விதியல்ல. தீன்டாமை தடுப்பு சட்டம் மட்டும் இல்லையென்றால் தலித்துகள் மீதான வன்முறை இன்னும் கடுமையாக இருக்கும் என்பதுதான் யதார்த்த நிலை. இது பெண்களுக்கும் பொருந்தும்.\nஇந்தியாவில் மூன்று நிமிடத்துக்கொரு முறை என்ற விகிதத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்கிறது. கணவன், அவன் உ���வினர் செய்யும் வன்முறைக் குற்றங்கள் பெண்ணுக்கு எதிராக ஏழு நிமிடத்துக்கொரு சம்பவம் என்ற விகிதத்தில் நடக்கிறது. வரதட்சணை கொடுமையில் சாவு நிகழ்ச்சியின் விகிதம் 77 நிமிடங்களுக்கு ஒன்று.\nசட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சந்திக்கக் கூடிய இன்னொரு சிக்கல், அன்புதான். 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்று பல தலைமுறைகளாக கணவனின் வன்முறையை சகித்துக் கொள்ளப் பெண்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அணைப்பதும் சரி, அடிப்பதும் சரி ஆணின் சுயநலம் மட்டுமே சார்ந்ததாக இருப்பதை உணரும் பெண்கள் எண்ணிக்கை இப்போதுதான் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. புகார் கொடுத்துவிட்டு பிறகு சிறையில் இருக்கும் கணவனுக்காகப் பரிதாபப்படுவது பெண்ணின் அன்பையும் மரபான அடிமை மனதையும் காட்டுகிறதே தவிர, அவளுக்கு எதிரான வன்முறையை அது தீர்க்காது.\nஇதை பாரதி சுமார் 80 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சுட்டிக் காட்டியிருக்கிறான். சம உரிமைக்காகப் போராடும் பெண்கள், பாரதப்போரில் அர்ச்சுனனின் மன நிலையில் இருக்கிறார்கள். அவன் சொந்த சகோதரர்களுடன் எப்படிப் போரிடுவது என்று கலக்கமடைந்தானோ, அதே போல பெண்களும் தங்கள் அன்புக்குரிய அப்பா, சகோதரன், காதலன், கணவன் இவர்களுடன் எப்படி சம உரிமைக்காகப் போராடுவது என்று மயங்கக்கூடாது என்கிறான் பாரதி.\nபிறந்த வீடு, புகுந்த வீடு என்று காலம் காலமாக பெண்ணின் மனதில் பதிக்கப்பட்டிருக்கும் வரையறையையும் இந்த சட்டம் மாற்றுகிறது. இது புகுந்த வீடு. இது பிறந்த வீடு. அப்படியானால் எது என் சொந்த வீடு என்ற நியாயமான கேள்விக்கு அன்றே பாரதி பதில் சொல்லியிருக்கிறான். இப்போதைய சட்டமும் அதையே சட்டப்படியானதாக ஆக்குகிறது.\nகணவன் அடித்தால், வீட்டை விட்டு துரத்தினால், போகமாட்டேன் என்று சொல்லும்படி பெண்ணுக்கு பாரதி ஆலோசனை சொல்கிறான். இது என் வீடு. என் குழந்தைகளுக்கும் எனக்கும் சமைத்து சாப்பிடுவேன். உனக்கு சமைத்துப் போட மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன் என்று சொல் என்கிறான் பாரதி. திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் வீட்டுக்கு மனைவி வந்தாலும், அது அவர்கள் இருவருக்கும் சம உரிமையுடைய குடும்ப வீடாக ஆகிவிடுகிறது என்பதுதான் இன்றைய சட்டம். அதைக் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைக் காக்கும் சட்டமும் வ���ியுறுத்துகிறது. வீட்டை விட்டு மனைவியை துரத்தும் உரிமை கணவனுக்கு இல்லை என்பது இந்த சட்டத்தினால் கிடைக்கும் இன்னொரு பாதுகாப்பாகும்.\nபாரதி, பெரியார் போன்றோரெல்லாம் கனவு கண்ட சமத்துவத்தை பெண் அடைவதற்கு முன்னால் குறைந்தபட்சம் அவளை வன்முறையிலிருந்தேனும் காப்பாற்ற வந்துள்ள இந்த சட்டம் புரட்சிகரமானது என்பதில் சந்தேகமே இல்லை. இதைக் கொண்டு வந்ததற்காக ரேணுகா முதல் ஒவ்வொரு மகளிர் அமைப்பின் உறுப்பினரும் நிச்சயம் பெருமைப்படலாம். ஆனால் இந்த புரட்சிகரமான சட்டத்துக்குத் தேவையே இல்லாத குடும்பச் சூழலை ஏற்படுத்துவதுதான் நமது சமூகத்துக்கும் அடுத்த தலைமுறைக்கும் பெருமையாக இருக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-17-05-57?start=720", "date_download": "2019-10-18T16:04:20Z", "digest": "sha1:R3PXP6W5A7IW36Q4FTR3YS64B5PVLEUG", "length": 9597, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடம்", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nபெரியாரைப் பார்த்திடாத இளைஞர் கூட்டம் பெரியாரியலை முன்னெடுக்க உறுதி ஏற்றது\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nபெரியார் - அண்ணா - எம்.ஆர்.இராதா வழியில் இராமாயண எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமாக நடத்தப்பட வேண்டும்\nபெரியார் - இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nபெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 2)\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nபெரியார் எனும் இயக்கம் - ஒரு பார்வை\nபெரியார் எனும் பேரியக்கத்தின் வரலாறு\nபெரியார் குறித்த விமர்சனப் பார்வை\nபெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்\nபெரியார் சிந்தனையை இலக்கியமாக்கியவர் புரட்சிக்கவிஞர்\nபெரியார் சிலை உடைப்புகளுக்கு எதிர்வினையாற்றிய சென்னை, மயிலாடுதுறை, சேலம் தோழர்கள் கைது\nபெரியார் தங்கம், அண்ணா நகை\nபெரியார் தந்த புத்தி போதும் - வீரமணி ( ஒரு வீர விதை G.T )\nபெரியார் தனி மனிதரல்ல; அவர் ஒரு சிந்தனை\nபக்கம் 37 / 46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Accident?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T16:56:57Z", "digest": "sha1:TAXB2QVOYEVM4SRPOPPHZCLAQ52TJOAW", "length": 8765, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Accident", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\n108 ஆம்புலன்ஸ் விபத்து.. பராமரிப்பு இல்லாதது காரணமா..\nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகண் இமைக்கும் பொழுதில் மகளுடன் லாரி சக்கரத்தில் சிக்கிய தாய் - சிசிடிவி\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\nபெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..\nஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nவிபத்து நடந்து 20 வருடங்களுக்குப் பின் இழப்பீடு - காலதாமதமான நீதி\n108 ஆம்புலன்ஸ் விபத்து.. பராமரிப்பு இல்லாதது காரணமா..\nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகண் இமைக்கும் பொழுதில் மகளுடன் லாரி சக்கரத்தில் சிக்கிய தாய் - சிசிடிவி\nகல்லூரிப் பேருந்து மோதி 5 மாணவிகள் படுகாயம்\nபெட்ரோல் பங்கிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான கார்.. கல்லூரி மாணவரிடம் விசாரணை..\nஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-458.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-18T16:06:10Z", "digest": "sha1:SV6PFCBP3FUBRKG27SSFHOGDLYJS3TAI", "length": 6318, "nlines": 85, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆறாம் நம்பர் பிளாட்பாரம்.... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....\nView Full Version : ஆறாம் நம்பர் பிளாட்பாரம்....\nகாலை பத்து முப்பதுக்கு ஒன்றும்\nஇரவு எட்டு நாற்பதுக்குமே அதன்\nதினத்தந்தி தலைப்புச் செய்தி கற்பழிப்பை\n\"என்னடா மாப்பிள்ளே இந்தப் பக்கம்\"\nஎன் எதிர்ப்படும் கல்லூரி நண்பணிடம்\n\"சனிக்கிழமை மறக்காமல் எண்ணெய் தேய்த்துக் குளி\"\nஎன்று ஒருவர் சீரியஸாக சொல்லிக் கொண்டிருப்பதை\nசட்டை செய்யாமல் அவர்களைக் கடந்து செல்வேன்...\nஎன்று குழம்பி அவன் மீது ஒரு பார்வையை\nஇரண்டாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்\nமுத்து நகர் ஒரு மணி நேரம் தாமதாக (வழக்கம் போல்)\nஒரு பெண் சொல்லிக் கொண்டிருப்பாள்...\nஎனக்கு இதன் மீதும் கவனம் இல்லை\nகடைசிப் பிளாட்பாரம் ஆறாம் நம்ப��் பிளாட்பாரம்...\nஇரண்டு ரூபாய் செலவில் இரண்டு மணி நேரம்\nநானும் அவளும் எங்கள் காதலும்\nஅது ஒரு காதலர் பூங்காவாகியிருந்தது...\nஒளி ஓவியர் - தங்கர் பச்சான்\nகவி ஓவியர் - எங்கள் ராம்.\nஎந்த ஊரின் பிளட்பாரம் No.6. நானும் அங்கு சென்று காண விரும்புகிறேன் அப்பூங்காவை.\nஒரு வருடம் கழியப் போகும் நிலையில் பழையதை\nநினைவு கூற திருப்பிப் பார்த்ததில்..\nஎன்னை நாவல் எழுதும் முயற்சியில் தள்ளுவதற்கு\nஇந்தக் கவிதை மட்டும் எழுதாமல் இருந்திருந்தால்\nஎல்லா பெரிய நிகழ்வுகளும் சிறிய கணத்தில்\nஅந்த வகையில் இந்தக் கவிதையும் ஒரு சிறிய கணம்..\nஒரு வருடம் கழித்து நன்றிகள் பல..\nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். தொடருங்கள் ராம்பால்.\nஅழகிய கவி நாவலை உருவாக்கிய ராம்பால் அண்ணாவுக்கு\nஅழகான கவிதை ராம் அண்ணா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/08/blog-post_531.html", "date_download": "2019-10-18T17:33:39Z", "digest": "sha1:3T3BBTXGAUJDFYYZWGZU65VPF3DYOCFR", "length": 8300, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 31 August 2017\nஇறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய சர்வதேச நாடுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏற்பாடு செய்த, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டன.\nஇந்த தினம் தொடர்பில் வடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக வடக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு- கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nபல தடவைகள் நாங்கள் எழுத்து மூலமும், வாய் மூலமும் காணாமல் போனோர் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படவில்லை.\nஇதனால், அரசாங்கத்திற்கு மேலதிகமாக இரண்டு வருட காலக்கெடு வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே சர்வதேசம் இலங்கை அரசுக்கு போதிய அழுத்தங்ககளை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் எமது ஆதரவுண்டு.” என்றுள்ளது.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு போதிய அழுத்தங்களை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/3289-i", "date_download": "2019-10-18T16:41:40Z", "digest": "sha1:EDDGCMGZOXCBHJN6ZJTC7TKYBKSMW5YY", "length": 21259, "nlines": 254, "source_domain": "www.topelearn.com", "title": "மொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா\nகையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்களை கட்டுப்படுத்த முடியும் என்றால் நம்மமுடிகின்றதா\nஆனால் அதுதான் உண்மை, ஜேர்மனியில் உள்ள Saarland பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவிலுள்ள Carnegie Mellon பல்கலைக் கழகம் என்வபவற்றைச் சேர்ந்து குழு ஒன்று இதனை உருவாக்கியுள்ளது.\niSkin எனப்படும் இந்த ஸ்டிக்கர் ஆனது இருவகையான சென்சார்களைக் கொண்டுள்ளதுடன் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.\nஇதில் தொடுகையை ஏற்படுத்துவதன் மூலம் மொபைல் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.\nமேலும் இந்த ஸ்டிக்கர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளன.\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nநரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவும் மாதுளம் பூ\nமாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்ப\nபுற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்\nஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nபோட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app\nஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்கா\nMoto G5 Plus மொபைல் வாங்க போறீங்களா\nபிரபல மொபைல் நிறுவனமான Moto தனது புதிய தயாரிப்பான\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.\nவெடிப்பதில் சாம்சங் கேலக்ஸிக்கு போட்டியான மொபைல் போன்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nஇலைகளைக் கொண்டு மொபைல் சார்ஜ் செய்யலாம்\nஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரி\nமொபைல் சாதனங்களை சார்ஜ் செய்ய புதிய சாதனம் உருவாக்கம்\nடேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகளை சார்ஜ் செய்வதற்கு\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nஆரோகியமான வாழ்க்கைக்கு உதவும் நவீன கருவி\nமனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்ப\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அ\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nஅசைவின் மூலம் இலத்திரனியல் சாதனங்களை கட்டுப்படுத்தும் IK Multimedia iRing\nமேஜிக் செய்பவர்களும், DJ க்களும் அதிகளவில் எதிர்பா\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nஅவசர காலத்தில் உதவும் ‘டுவிட்டர் அலெர்ட்’\nஇயற்கை சீற்றம் போன்ற அசாதாரண ச���ழ்நிலைகளில் எச்சரிக\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nஇதய நோய்களை கட்டுப்படுத்த தக்காளி மாத்திரைகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇதய நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய தக்காளி மாத்திரைக\nSecurityCam: போல் இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்\nஅலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறு\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ள\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\nமுக அழகிற்கு உதவும் எலுமிச்சைப் பழம்..\nஎலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல்\nவேலை தேடுபவர்களுக்கு CV தயாரிக்க உதவும் பயனுள்ள Website\nவேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம்\nஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ்\nGoogle + வட்டத்தில் நமது கணக்கை நீக்குபவர்களை அறிந்து கொள்ள உதவும் Website.\nகூகுள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும\nஎந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nPowepoint பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் Tips\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங\nநாம் அடிக்கடி செய்திடும் ஒரு “நல்ல’ காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதா\nகுளியலறை களுக்கும், கழிப்பறை களுக்கும் மொ பைல்\nஓடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய ஒரே மென்பொருள் 7 seconds ago\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் 34 seconds ago\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்���ப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்டி இல்லா கடன் திட்டம்(விண்ணப்பிக்கும் விபரம் உள்ளே) 44 seconds ago\nபோட்டி பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள் 2 minutes ago\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC 3 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:27:38Z", "digest": "sha1:QFJJF2PEZPMTELVX2KTZVLSYDEGECKUD", "length": 11655, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணிப்புரியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப்பட்டிருக்கலாம்\nமணிப்புரியம் (Manipuri, মণিপুরি) அல்லது மேதி மொழி (Meitei-lon, মৈতৈলোন্, Meitei-lol, মৈতৈলোল্) என்பது, வடகிழக்கு இந்தியாவிலும், வங்காளதேசம், மியான்மார் நாடுகளிலும் பேசப்படும் மொழியாகும். குறிப்பாக இந்தியாவிலுள்ள மணிப்பூரில் மாநிலத்தில் அதிகமானோரும், அசாம், திரிபுரா மாநில மக்களால் குறைந்த அளவிலும் பேசப்படுகிறது. இந்திய அலுவலக மொழிகளுள் ஒன்றாக (பட்டியல்-8) இருக்கிறது. இது பர்மிய மொழிகளுள் ஒன்றும் ஆகும். மேலும், நாகா மொழிகளின் பண்புகளுடனும் ஒத்துவருகிறது. இந்தியாவில் இம்மொழியை, ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.\n1992-ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்பில் ஆட்சி மொழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பட்டியல்-8-இல், இம்மொழியும் இணைக்கப் பட்டது. இவ்விணைப்பை, 71வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. அதனால் மணிப்புரியம், இந்திய ஆட்சிமொழிகளில் ஒன்றானது.\nஇது பிராமிய மொழிக்குடும்பத்திலுள்ள அபுகிடா எழுத்துமுறையை உள்ளடக்கியுள்ளது.\nஇம்மொழியில் 15 மெய்யெழுத்துகள��� உள்ளன. மற்றும் 9 மெய்யெழுத்துக்களை அசாமியம், வங்க மொழியில் இருந்தும் எடுத்துக் கையாளப்படுகிறது.[1]\n1891-இல் ஆங்கிலேயர் இம்மொழி பேசுவோரிடம், அசாமியம், வங்களாம் மொழிகளை வற்புறுத்தி பயன்படுத்த செய்ததால், இம்மொழியின் பெரும்பாலான எழுத்துமுறை அழிக்கப்பட்டு விட்டது. எனினும், இந்திய அரசின் முயற்சியால் இம்மொழியின் எழுத்துமுறை வளர்ந்து வருகிறது.\n1 - அம, 2 - அனி, 3 - அகும், 4 - மரி, 5 - மேன்க, 6 - தருக், 7 -தரட், 8 -நிய்பன், 9 - மபன், 10 -ட்டர\nஅசாமியம் • ஆங்கிலம் • இந்தி • உருது • ஒரியம் • கன்னடம் • கசுமீரியம் • குசராத்தியம் • கொங்கணியம் • சந்தாளியம் • சமசுகிருதம் • சிந்தி • தமிழ் • தெலுங்கு • நேபாளியம் • பஞ்சாபியம் • போடோயம் • மணிப்புரியம் • மராத்தி • மலையாளம் •\nISO 15924 நான்கெழுத்து குறியீடுடைய மொழிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 08:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/staline-statement", "date_download": "2019-10-18T15:59:58Z", "digest": "sha1:NPHO4NSI3PKPEHRMIFWD6IXI4JVJ3ZDK", "length": 12217, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியை திணிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம்… பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்…", "raw_content": "\nஇந்தியை திணிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம்… பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்…\nஇந்தியை திணிக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம்… பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த ஸ்டாலின்…\nஇந்தி மொழிக்கு மட்டும் மகுடம் சூட்டிவிட்டு தமிழ் உட்பட மற்ற மொழிகளை மட்டம் தட்ட நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று பாஜக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்தை உருவாக்கும் வகையில் பாஜக அரசு, தமிழகத்தில் உள்ள வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் உள்ள ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவதற்கு கடும் எண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய நெடுஞ்சாலை 75, 77 ஆகிய முக்க���யச் சாலைகளின் வழியாக உள்ள மைல்கற்களில் இப்படி எழுதி இந்தி ஆதிக்கத்தைக் கொல்லைப்புற வழியாகத் தமிழகத்திற்குள் கொண்டு வர துடிப்பது தமிழர்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காத பாஜகவின் எண்ணத்தைக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.\n1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போது தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போரின் முதல் களம் அமைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு களங்களைக் கடந்து, 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போது தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கிளர்ச்சி சரித்திரத்தின் ரத்த எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதாய்மொழியாம் எங்கள் தமிழ் காக்க தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கு இன்றுவரை மொழிப்போர் தியாகிகள் தினத்தை கொண்டாடி அவர்களின் உன்னத போராட்ட உணர்வுகளை இன்றைய இளைஞர்கள் மத்தியில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்கம் திமுக. ஆகவே இந்தி திணிப்பு எதிர்ப்பு இன்னும் தமிழகத்தில் முனைமழுங்கிப் போகவில்லை கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு உணர வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அளித்த 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையிலும் ஆங்கிலம் நீடிக்கும்' என்று உறுதிமொழியை மத்தியில் உள்ள பாஜக அரசு புறக்கணித்து தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபடுவதை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்கிலத்தை அழித்து இந்தியை எழுதுவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2003/12/10/ship.html", "date_download": "2019-10-18T17:48:52Z", "digest": "sha1:36U4D6UZUXVMDGGPB7GRDZTTKOL4FRO3", "length": 18873, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை | Israeli national killed on board vessel - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாட��� பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை\nகொலை நடந்த அந்தமான்- சென்னை கப்பல்\nஅந்தமானில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கப்பலில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியர்நடுக் கடலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nசெக்ஸ் தகராறு காரணமாக நடந்ததாகக் கருதப்படும் இந்தக்கொலை தொடர்பாக கப்பல் ஊழியர்கள் 2 பேர் உள்பட 16 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் 8 பேர்பெண்கள்.\nமுதலில் கப்பலில் இருந்து சென்னை போலீசாருடன் பேசிய கப்பல் அதிகாரிகள் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது என்றுமட்டும் தெரிவித்தனர். கொலை என்று தெரிவிக்கவில்லை.\nஎம்.வி.நன்கெளரி என்ற பயணிகள் கப்பல் டிசம்பர் 4ம் தேதி போர்ட் பிளேரில் இருந்து சென்னை கிளம்பியது.இதில் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த கோகன் கோயல் (27) என்ற சுற்றுலாப் பயணி இங்கிலாந்தைச் சேர்ந்த தனதுகாதலி கேத்தரினா எலிசபெத்துடன் (வயது 19) பயணம் செய்தார்.\nகப்பலின் மேல் தளத்தில் எலிசபெத்தும் கோகனும் செக்சில் ஈடுபட்டுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோகனை நடுஇரவில் மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். கோகனின் அலறலையடுத்து விழித்துக்கொண்ட எலிசபெத் மேல் தளத்தில ஒருவர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.\nஇதையடுத்து கேப்டனுக்கு தகவல் தரப்பட்டது. இதன்பின் கேப்டன் கோர்த்வால் சென்னை போலீசை தொடர்புகொண்டார். கப்பல் துறைமுகத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.\nசென்னை இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் 2 படகுகளில்கப்பலுக்கு விரைந்தனர்.\nகொலையாளியை அடையாளம் காட்டமுடியும் என்று எலிசபெத் கூறியதையடுத்து அடையாள அணிவகுப்புநடத்தப்பட்டது. இதன் முடிவில் எலிசபெத் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் 2 கப்பல் ஊழியர்கள், 6ஆண்கள், 8 பெண்களை போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.\nகப்பல் ஊழியர்கள சிலரும், சில ஆண்களும் கப்பலில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்கமுயன்றதாகவும் எலிசபெத் தெரிவித்துள்ளார். இவரும் கோகனும் கப்பலில் கண்டபடி கட்டிப்பிடித்து, செக்சில்ஈடுபட்டதாகவும் இதனால் அவர்களுக்கும் சில பயணிகளுக்கும், கப்பல் ஊழியர்களுக்கும் இடையே நடுக்கடலில்தகராறு நடந்ததாகவும் தெரிகிறது.\nகோகனும் எலிசபெத்தும் கோவாவில் ஒருவரை ஒருவர் சந்தித்து நட்பாகி அங்கிருந்து அந்தமான் சென்றதும்தெரியவந்துள்ளது. மேலும் கப்பலின் மேல் தளத்தில் இக் கொலை நடந்துள்ளது. அங்கு செல்ல கப்பல்ஊழியர்களின் சிறப்பு அனுமதி வேண்டும்.\nமேல்தளத்தில் கோகனும் எலிசெபத்தும் செக்சில் ஈடுபட்டதை பார்த்ததால் எலிசபெத்தை அடைய முடியாத யாரோதான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதுகின்றனர்.\nகோகனின் உடலில் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த உடலைப் பெற்றுச்செல்லுமாறு டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்னை போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2007/12/10/tn-no-alliance-with-any-party-says-sarathkumar.html", "date_download": "2019-10-18T16:01:15Z", "digest": "sha1:YAGKOAAMMC5OZUHTTCFS5ZX4PGDZ2M22", "length": 16110, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார் | No alliance with any party, says Sarathkumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்���ுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார்\nநாமக்கல்: தேர்தலில் எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\n15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்காமல் ஆட்சி நடத்தியதால், தமிழகம் பல்வேறு நிலைகளில் பின் தங்கியுள்ளது. தமிழக மக்களையும், தமிழகத்தையும் பாதுகாக்க சரியான வழியில் செயல்படும் அரசு தேவை. அதற்காக உருவாக்கப்பட்டது தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.\nதேர்தல் எப்போது வந்தாலும் தனித்தே போட்டியிடுவோம். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. ஒரு அரசு 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி செய்யவிடாமல் தடுக்கும் ஜனநாயக விரோத போக்கில் ஈடுபட மாட்டோம். நாற்காலியை பறிப்பது எங்கள் கட்சிக் கொள்கை அல்ல.\n2008 ஜனவரி 20ம் தேதியன்று மதுரையில் நடைபெறும் முதல் அரசியல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும். இளைஞர்கள் புதிய கட்சிக்கு செல்கின்றனர் என்பதால் தான், 22 வருடங்களுக்கு பின்னர் திமுக இப்போது இளைஞரணி மாநாடு நடத்துகிறது.\nதமிழக நலனில் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படாததால் மின்வெட்டு அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் 26 சதவீதம் மின் திருட்டு உள்ளது. இதைத் தடுத்தால் மின் பற்றாக்குறை பெருமளவு கட்டுப்படுத்தப்படும். மலேசியத் தமிழர்களின் உரிமைக்கு எங்களது ஆதரவு தொடரும்.\nஜனவரி 11ம் தேதியன்று மலேசியா சென்று அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து, தமிழர்கள் நலனைக் காக்கும் வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஎன்னை விட்டுட்டு போயிட்டியே சித்ரா.. கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்��ில் சிதறிப் போன வாழ்க்கை\nராத்திரியில் சித்ரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி\nகவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை\nகாதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. வாட்ஸ் ஆப்பில் லீக் ஆனதால் ஷாக்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nதிமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து\nஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ\nசந்திரயான்-2.. \"செல்லக்குட்டி\" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்\nமண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nஎன் புருஷன் குழந்தை மாதிரி.. என்னால வாழவே முடியாது.. கதறும் நாமக்கல் ஆனந்த் மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk திமுக அதிமுக தேர்தல் election sarathkumar சரத்குமார் மின்வெட்டு namakkal powercut\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_959.html", "date_download": "2019-10-18T16:05:39Z", "digest": "sha1:BXI4QBCPRVXXLUDUD4YWH74WY4HEFCIK", "length": 10202, "nlines": 72, "source_domain": "www.nationlankanews.com", "title": "குண்டுதாரிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த சிறிலங்காவின் கோடீஸ்வரர்கள் - Nation Lanka News", "raw_content": "\nகுண்டுதாரிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த சிறிலங்காவின் கோடீஸ்வரர்கள்\nஇலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த கோடீஸ்வரர்கள் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅந்த வகையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தகரொருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களின் வங்கி வைப்புக்களையும் சோதனைக்குட்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள்பெருமளவு நிதியை அந்த பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.\nதௌஹித் ஜமாத் பயங்கரவாத அமைப்பின் நிதி, அவர்களது வைப்புக்கணக்கு மற்றும் தற்கொலைதாரிகளாக கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர்களின் வங்கிக் கணக்கையும் சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த அமைப்புக்கு உதவியவர்கள் என்ற வகையில் இனங்காணப்பட்டுள்ள வர்த்தகர்கள், ஏனைய தரப்பினர்களினதும் வங்கிக் கணக்குகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.\nமேற்படி அமைப்புக்கு உதவிய சகலரையும் இன்னும் குறுகிய காலத்தில் கைது செய்ய முடியுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம் சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்க...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்தம் ...\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தமிழர...\nபிகில் பட ட்ரைலர் பற்றி பதிவிட்ட ராஜபக்சே மகன் நாமல்\n#BIGIL தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் ஒருவ...\nகோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த\nமக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங���களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக் ஷ அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பின...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\nகாலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரத...\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்கு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/127860/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:27:29Z", "digest": "sha1:5O2FOPWB5WIYR7IOI6JL3ODQHJWG6VZG", "length": 12947, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநம்ம கட்சிக்காரங்க டீக்கடைல பஜ்ஜி வாங்குனாக்கூட காசு தர்ற்றதில்லையாம்\n1 பதவிகள் மீது எனக்கு என்றுமே ஆசை கிடையாது. - வைகோ: அப்போ மதிமுக கட்சியோட தலைவர் பொறுப்பை வேற யார்கிட்டயாவது தரப்போறாரா ================ 2 கட்சியினரை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பேனே தவிர, நான் அந்த பதவிக்கு ஆசைப்படுவது இல்லை. - வைகோ: உங்களோட ராசி பற்றி தான் ஊருக்கே தெரியுமே> ================ 2 கட்சியினரை பதவியில் அமர்த்தி அழகு பார்ப்பேனே தவிர, நான் அந்த பதவிக்கு ஆசைப்படுவது இல்லை. - வைகோ: உங்களோட ராசி பற்றி தான் ஊருக்கே தெரியுமே>\\ அப்போ திமுக தரப்போற ராஜ்ய சபா சீட்டை வேணாம்னு சொல்லிடுவாரோ\\ அப்போ திமுக தரப்போற ராஜ்ய சபா சீட்டை வேணாம்னு சொல்லிடுவாரோ\n2 +Vote Tags: செய்தி சிரிப்பு நக்கல்\nகதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இதுல யாரு தமிழ் நாட்ல நெ 1\n1 சார்,கைவசம் ஒரு பாரீன் லவ் ஸ்டாரி இருக்கு ,சொல்லவா சொல்லித்தொலைங்க மவுண்ட் பேட்டன் பிரபுவோட சம்சாரத்தை நம்ம இந்தியநாட்டுக்காரரு கரெக்ட் பண்ணிடற… read more\n3 சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா\n1 மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, பிரதமருக்கு கடிதம் எழுதுவதை எல்லாம், தேச துரோகமாக கருதி, வழக்கு பதிவு செய்வது சரி… read more\n1 நம் நாடு, சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது. -ராகுல்: மோடி டிரம்ப்ப்பை போய் சந்திச்சதை சொல்றாரா சர்வ அதிகாரமும் (133) திருக்குறள்ல தான் இருக… read more\nபல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர் பேர்ல எழுது\n16 அதற்காக, வரவேற்பு பேனர் வைக்க, அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.-கனிமொழி வானத்துல ஃபிளைட்ல போறவருக்கு தரைல பேனர் வெச்சு என்ன பிரயோஜனம்\nஎந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி எது\n1 அ.ம.மு.க., விலிருந்து, இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன்.-… read more\nஅசுரன் - சினிமா விமர்சனம்\nவெற்றி மாறன் இயக்கிய படம் என்றாலே கதையில் , கதா பாத்திரங்களில் ஒரு உயிர்ப்பு இருக்கும், திரைக்கதையில் ஒரு பர பரப்பு , விறு விறுப்பு கலந்திருக்கும்,… read more\nநம்ம வீட்டுப்பிள்ளை - சினிமா விமர்சனம்\n1961 ல ரிலிஸ் ஆன பாசமலர் 1983ல ரிலிஸ் ஆன தங்கைக்க்கோர் கீதம் , 2003 ல ரிலிஸ் ஆன சொக்கத்தங்கம் , 2004 ல ரிலிஸ் ஆன நிறைஞ்ச மனசு இந்த 4படங்களையும் அ… read more\nசிவகார்த்திகேயன் சமுத்திரக்கனி நம்ம வீட்டுப்பிள்ளை - சினிமா விமர்சனம்\n1 கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: ”ராஜப… read more\n1 கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: ”ராஜப… read more\n1 கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: ”ராஜப… read more\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக���கு வாழ்த்துகள்.\nகேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்.\nபடம் பார்த்து கதை சொல் (அக்டோபர் 2019).\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை.\nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nஉலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி.\n என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \nபக்கத்து வீடு : பரிசல்காரன்\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nஎஸ்.எஸ்.சந்திரன் : உண்மைத் தமிழன்\nபன்னீர் சோடா : அநன்யா மஹாதேவன்\nஎன் பெயர் கார்த்திகேயன் : என். சொக்கன்\nயேர் இந்தியா : அம்பி\nகனவும் ஆகஸ்டு 15ம் : ILA\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnanbargal.com/nabar/4852/pathivugal", "date_download": "2019-10-18T16:17:42Z", "digest": "sha1:WYJETDCWXIVWYWDQSKIJROI5A56PCPJB", "length": 3701, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nசெப்டம்பர் 01, 2019 05:46 பிப\nஇறைவனடி சேர்ந்து 01/09/2016 - 01/09/2019 என மூன்றாண்டுகள் நிறைவானாலும் \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி அவர்கள் என் உள்ளத்தில் வாழ்கின்றார். நான் வலையுலகில் ...\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்நண்பர்கள்.கொம் தளம் உறவுகள் எல்லோருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக. தைப்பொங்கல் நாளின் நாயகர்களான உழவர் உள்ளங்களை வாழ்த்துவோம் உறவுகளே\nபாவினம்: பல விகற்ப இன்னிசை வெண்பா தலைப்பு: எது சிறப்பு ஆண்டும் அகவையும் தானாக மாறுமே மீண்டுந்தான் நுட்பங்கள் மாறுமே - என்றும் இலக்கை அடையாது பின்னேறா தேநீ இலக்கை அடைந்தால் சிறப்பு\nபொய்யைச் சொல்லிப் போட்டு - அதை மெய்யென ஒப்புவிக்க முயலுவதால் உளநோய் தான் கிட்ட நெருங்குமே மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு ஒரு நோயும் உன்னை நெருங்காதே மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு ஒரு நோயும் உன்னை நெருங்காதே பொய்யைச் சொல்ல வைத்தது 'நான்' என்ற முனைப்பு ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-10-18T17:19:24Z", "digest": "sha1:XG7BKPPKPPUUDWDD3UNMQ3P6FXJAIMXI", "length": 8314, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "தெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nதெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே\nதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா, தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.\nமத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் விலகியதை அடுத்து, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். சந்திர பாபு நாயுடுவுக்கு அமித்ஷா எழுதியிருக்கும் கடிதத்தில்,\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் வெளியேறியிருப்பது சற்றும் எதிர்பாராத விஷயம். தெலுங்கு தேசம் தன்னிச்சையாக எடுத்தமுடிவு இது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி கருத்தில் கொள்ளாமல், வெறும் அரசியலுக்காக மட்டும் எடுக்கப்பட்ட முடிவு. அனைத்து மாநில ங்களின் வளர்ச்சியும்தான் பா.ஜ.கவின் முக்கியநோக்கம். ஆந்திராவின் வளர்ச்சிக்கும் அதில் முக்கிய இடமுண்டு. அதற்கான எந்த வாய்ப்பையும் மத்திய அரசு இதுவரை தவறவிட்டதில்லை.\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்\nநம்பிக்கையில்லா தீர்மானம் வெறும் அரசியல் நாடகம்\nராம்நாத் கோவிந��திற்கு தொலைபேசி மூலமாக பிரதமர்…\nசந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை\nஆந்திராவில் பாஜக- வளர அருமையான வாய்ப்பு\nநாட்டின் நலனே மோடி அரசின் கொள்கை\nஅமீத் ஷா உத்தரப் பிரதேச மாநில பாஜக பொறு ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov17/34136-2017-11-10-07-24-37", "date_download": "2019-10-18T16:07:25Z", "digest": "sha1:M3WBC3F7ENIK7YQH352LJZAU7ANAOAF7", "length": 31484, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "தாஜ்மகால் மதச்சின்னமா? மக்கள் சின்னமா?", "raw_content": "\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nகடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி\nபுத்துயிரூட்டப்பட்ட பாபர் மசூதி - இராமஜென்மபூமி வழக்குகளும் சங்பரிவாரங்களின் நிலைப்பாடும்\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nவாழ்க்கையைத் தேட உங்களை வரவேற்கிறோம்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2017\nமுகலாய மன்னர்கள் துரோகிகள் என்றும், தாஜ் மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், இந்தியக் கலாச்சாரத்திற்கே அவமானம் என்றும் பா.ச.க.வினர் பேசத் தொடங்கியுள்ளனர்.\n“இந்தியக் கலாச்சாரத்திற்கு உட்பட்டது இராமாயணமும், கீதையும் தான்; தாஜ்மகால் அல்ல” என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் வெளிப்படை யாகக் கூறியுள்ளார்.\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல, அழகை ஆராதிக்கும் அனை வரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக வேறு வழியில்லாமல் ஆக்ரா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்லாவற்றையும் மத நோக்கத்தோடு பார்ப்பதன் வெளிப்பாடு இது. கலைகளும், இலக்கியங்களும் சாதி, சமய, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. ஆட்சியாளர்கள் இதனை எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்\nகாவி கட்டிய ஒரு சாமியார் முதலமைச்சராக நியமனம் செய்யப்படும்போதே, இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான். ‘பசுவதை’ என்ற பெயரால் இசுலாமியர்களும், தலித்துகளும் அடித்துக் கொல்லப் பட்டனர். அதன்பின் பசுப்பிரியர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று உபதேசம் செய்யப் பட்டது.\nதாஜ்மகால் என்பது உலகமே ஏற்றுக்கொண்ட ஓர் அதிசயம். 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் அங்கீ கரிக்கப்பட்ட ஓர் அற்புதம். ஆண்டுதோறும் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற அழகின் இருப்பிடம். யாரையோ நினைத்துக் கொண்டு இதனை அவமதிப்பது என்ன நியாயம்\nதாஜ்மகால் இந்தியக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வில்லை என்றும், அது துரோகிகளால் கட்டப்பட்டது என்றும், அதை இடிக்க வேண்டும் என்றும் பா.ச.க. வின் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் கோம் அடாவடி யாகப் பேசியுள்ளார்.\n‘தாஜ்மகால் இந்தியர்களின் இரத்தத்தாலும், வியர் வையாலும் கட்டப்பட்டது என்பதால் அதை இடிக்க வேண்டியது இல்லை’ என்று மாநில முதல்வர் ஆதித்ய நாத் பதில் கூறி சமாளித்துள்ளார்.\n‘ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முன்னர் சிவன் கோயிலாக இருந்தது’ என்று பா.ச.க.வின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வினய் கத்தியார் பேசியுள்ளார்.\n“ஆக்ராவில் இருப்பது தேஜோ மகால். அதாவது சிவன் கோயி��். இந்து மன்னர்களால் கட்டப்பட்டதுதான் தாஜ்மகால். கோயிலின் கட்டமைப்பைப் பார்த்தாலே அது சிவன் கோயிலாக இருந்தது தெரியவரும். சிவன் கோயிலில்தான் மேலிருந்து கீழே நீர் சொட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கும். தாஜ்மகாலில் இந்த அமைப்பும் இருக்கிறது” என்று தம் ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளார்.\n“எனினும் தாஜ்மகாலை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் விரும்பும் தாஜ்மகாலை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றும் இறுதியில் கூறியுள்ளார்.\nஏற்கெனவே அயோத்தியில் பாபர் மசூதி விவகாரத் தில் இந்த உத்தியைத்தான் கையாண்டார்கள். இப்போது இருக்கும் பாபர் மசூதி முன்னர் இருந்த இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என்று கூறப்பட்டு 1992இல் தகர்க்கப்பட்டது. அந்த வழக்கில் இந்த வினய் கத்தியாரும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு இந்தக் கலைக் கருவூலத்திற்கு எதிரான கருத்துகள் பலமுறை வந்து அடங்கியதுதான். 2015 ஆம் ஆண்டு ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்கள் தாக்கல் செய்த மனுவில் இவ்வாறு கூறப் பட்டது :\n“ஆக்ராவில் தேஜோ மகாலய” என்ற சிவன் கோயில் இருந்தது. இந்தக் கோயிலைத்தான் மொகலாய மன்னர் ஷாஜஹான் கல்லறையாக மாற்றித் தாஜ்மகால் கட்டினார். அங்கு சிவன் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன.\nஇந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசு, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதைத் தொடர்ந்து, ‘தாஜ்மகால் பகுதியில் கோயில் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை’ என்று 2015 மே மாதம் மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளு மன்ற மக்களவையில் தெரிவித்துவிட்டது.\nஇதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இதே பிரச் சனையை மறுபடியும், மறுபடியும் கிளப்பிக் கலவரத் தைத் தூண்டிவிடுகின்றனர்.\n‘தாஜ்மகால் தொடர்பாகத் தனக்குக் கூடுதல் ஆவணங்கள் கிடைத்திருப்பதாக பா.ச.க. தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் கூறியுள்ளார்.’\nஜெய்ப்பூர் ராஜாக்களை மிரட்டியே தாஜ்மகால் இருக்கும் நிலத்தை ஷாஜஹான் பறித்துள்ளார். இதற்கு ஈடாக 40 கிராமங்கள் ஜெய்ப்பூர் மன்னர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இது தாஜ்மகால் நிலத் துக்கு இணையான மதிப்பு அல்ல.\nமேலும் “தாஜ்மகால் நிலத்தில் ஒரு கோயில் இருந் திருக்கிறது. இந்தக் கோயிலை இடித்துவிட்டுத் தான் தாஜ்மகால் கட்டினார்களா எனத் தெரியவில்லை. இதுதொடர்பான ஆவணங்களை விரைவில் வெளியிடப் போகிறேன்” என்று சுப்பிரமணிய சாமி தெரிவித் துள்ளார்.\nகி.பி.1526 மொகலாயப் பேரரசு தோன்றிய காலம். பாபர் (1463-1530) முதல் அவுரங்கசீப் (1659-1680) முடிய முகலாயர் ஆட்சிக் காலம் சுமார் 200 ஆண்டு கள் மட்டுமே\nஷாஜஹான் (1592-1658) காலத்தில் தாஜ்மகால் மட்டுமின்றி, கோஹினூர் வைரம், மயிலாசனம் ஆகிய வையும் அவரது கலை உணர்வை வெளிப்படுத்தின. கட்டடக் கலையில் ஆர்வம் கொண்டமையால், அவர் ‘முகலாய அகஸ்டஸ்’ எனவும் புகழப் பெற்றார்.\n1630இல் அவரது மனைவி மும்தாஜ் இறந்துவிடு கிறார். 1631இல் கட்டடம் கட்டத் தொடங்குகிறது. இதனைக் கட்டுவதற்காக பாரசீகம், அரேபியா, துருக்கி முதலிய நாடுகளில் இருந்து கட்டக் கலைஞர்களை வரவழைத்தார். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.\nஉஸ்தாத் இஷா (Ustad Isa) என்னும் சிற்பியின் தலைமையில் கட்டடம் தொடங்கியது. வெனிஸ் நாட்டு வரைபடக்காரர் கொடுத்த மாதிரி வரைபடத்தின் அடிப் படையில் தாஜ்மகால் கட்டப்பட்டது என்று 1641இல் ஆக்ராவுக்கு வந்த ஸ்பெயின் நாட்டுப் பாதிரி மான்ரிக் (Marique) கூறுகிறார்.\nஇம்மாளிகையைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்றும், ரூ.3 கோடி செலவழிந்திருக்கும் என்றும் பன்னாட்டு அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதனைப் பராமரிக்க மன்னர் ஷாஜஹான் 30 கிராமங் களை மானியமாக ஒதுக்கினார் என்று வரலாறு கூறுகிறது.\n1666இல் தாஜ்மகாலை நேரில் கண்டு வியந்த தேவநாட் ((Thevenot) என்ற பிரெஞ்சுக்காரர், “இந்தப் புகழ்வாய்ந்த நினைவுச் சின்னம் இந்தியர் சிற்பக் கலை தெரியாதவர் அல்லர் என்பதை எடுத்துக்காட்ட போதுமான சான்றாகும். இதனுடைய புதுப்பாணி ஐரோப்பியருக்கு விந்தைப் பொருளாகக் காணப்படினும் இது ரசிப்பதற்கு ரம்மியமானது; மிகவும் அழகானது” எனத் தெரிவித்துள்ளார்.\nஅன்று மட்டுமல்ல, இன்றும்கூட இதைப் பார்ப்பவர்கள் இப்படித்தான் கூறுகின்றனர். இந்த அழகு மாளிகையை அந்நியப்படுத்துவதால் யாருக்கு இழப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏரியின் மேல் கோபப்பட்டுக் குளிக்காமல் போவதால் யாருக்கு நன்மை அல்லது தீமை\nஎளிதில் தீப்பற்றக் கூடிய மதப்பிரச்சனையைத் தூண்டிவிட்டு, அரசியல் செய்வது நீண்டகாலம் நிலைக் காது. தேர்தலில் வெற்றி பெற மதநேயத்தைவிட, மனிதநேயமே சிறந்தது என்பதை மக்கள் தலை வர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.\nமுகலாயர்கள் அந்நியர் என்றால் ஆங்கிலேயர் களும் அந்நியர்களே அவர்கள் விட்டுச் சென்ற அடை யாளங்களை அழித்துவிட முடியமா\n“ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட தில்லி நாடாளு மன்றக் கட்டடம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகிய வையும் அடிமைச் சின்னங்கள்தாம். அவற்றையும் இடித்துவிடலாமா” என்று சமாஜ்வாதி மூத்தத் தலைவர் ஆசம்கான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇவ்வாறு விவாதங்கள் தொடரலாம். கேள்விகளுக்கு கேள்விகளே பதிலாக அமையாது. மக்களாட்சி என்பது மக்களுக்கானது; மதங்களுக்கான ஆட்சியல்ல. எல்லா மதங்களும் அன்பையே போதித்தாலும், வம்பையே வளர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதே வெளிப்படை.\nதாஜ்மகால் பற்றிய விவாதங்கள் முடிவடைவதற்குள் கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை முன்வைத்து புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. ‘இந்துக்களுக்கு எதிரானவர் என்பதால் திப்புசுல் தானுக்கு அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது’ என்று பா.ச.க.வினரும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்பினரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nமைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பிறந்த தினம் கர்நாடகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 3ஆவது ஆண்டாக நவம்பர் 10 அன்று இந்த விழாவைக் கொண்டாட காங்கிரசு தலைமையிலான மாநில அரசு முடிவெடுத் துள்ளது.\n“ஆங்கிலேயர்களுக்கு எதிராக 4 போர்களில் ஈடுபட்டவர் திப்புசுல்தான். ஆங்கிலேயருக்கு எதிரான போரில்தான் அவர் உயிர்விட்டார். அவரது ஜெயந்தி விழாவை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போது திப்புசுல்தான் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட பா.ச.க. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்” என்று கர்நாடக முதல்வர் சித்தரா மையா கேள்வி எழுப்பியுள்ளார்.\n“மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார், வள்ளலார். இப்போது இந்தியாவில் இந்தப் பேய் தலைவிரித்தாடுகிறது. அந்தப் பேயை விரட்ட வேண்டியவர்களே அதைத் தூண்டி விடுகின்றனர். இதனால் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.\n“நான் சர்வாதிகாரியாக இருந்தால் மதமும், அரசாங்கமும் த��ித்தனியாக இருக்கும். என் மதத்தில் உறுதியுடன் நிற்பேன். அதற்காக நான் உயிரையும் கொடுப்பேன். ஆனால் மதம் என் சொந்த விஷயம். அரசாங்கத்திற்கும், அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை...” என்றார், காந்தியார்.\nஇதனை இந்துத்துவ அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். பலரைச் சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம். எல்லாரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது. இந்தப் பாடத்தை இவர்கள் எப்போது கற்றுக்கொள்ளப் போகிறார்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-18T15:51:42Z", "digest": "sha1:OKDXPILHP6T2RDN5STMRYMO6GMLHK2H5", "length": 9151, "nlines": 90, "source_domain": "www.pmdnews.lk", "title": "இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்…. - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → இலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்….\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் 30வது ஆண்டு விழா ஜனாதிபதி தலைமையில்….\nஇலங்கை கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பின் (LEARN) 30வது ஆண்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (07) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.\nஇந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் ஈடுபட்டிருப்போரின் தேவைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனமாக தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு விளங்குவதுடன், இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவதும் இணையத்தின் ஊடாக வெளி உலகத்துடன் அந்நிறுவனங்களை நெருக்கமடையச் செய்வதும் இதனூடாக மேற்கொள்ளப்படுகின்றது.\n1989ல் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பு, இலங்கையின் அறிவு மையமாக மாற்றி அமைக்கும் நோக்கினை கொண்டு சம்பிரதாயமாக கற்பிக்கும் முறைகளை கடந்து விரிவான கல்வி சந்தர்ப்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nபேராசியர் அபய இந்துறுவ இந்நிகழ்வில் விசேட உரையாற்றினார்.\nகல்வியை மேம்படுத்துதல் மற்றும் அதனை தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பாக ஸ்தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் பாராட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா, தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி வலையமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்��� வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B7%84%E0%B7%92%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%AF%E0%B7%94-%E0%B6%B6%E0%B7%9E%E0%B6%AF%E0%B7%8A%E0%B6%B0-%E0%B6%86%E0%B6%9C%E0%B6%B8%E0%B7%92%E0%B6%9A-%E0%B7%83%E0%B6%82%E0%B7%84%E0%B7%92/", "date_download": "2019-10-18T15:50:30Z", "digest": "sha1:HYTMUQDSBDXYSRXONHWILXNEUXEKXNRB", "length": 9344, "nlines": 91, "source_domain": "www.pmdnews.lk", "title": "“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → “இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்\n“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில்\n“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பு தேசிய நூதனசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.\nகளனிப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனஞ்ஜய கம்லத் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் நயோமி கெக்குலாவல ஆகியோரினால் தொகுக்கப்பட்ட இந்நூலானது மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியின் வெளிப்பாடாகும்.\nசுமார் 160 விகாரைகள் மற்றும் கோவில்களின் தரவுகளை உள்ளடக்கியவாறு தொகுக்கப்பட்டுள்ள இந்நூலின் நான்காவது அத்தியாயத்தில் இராவணன் தொடர்பிலான வரலாற்று ஆராய்ச்சியை இலங்கையில் ஆரம்பித்தது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்து சமய நல்லிணக்கம், சிங்கள சமூகத்தின் தோற்றத்திலிருந்து கி.பி.19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்புகளை இந்நூல் விளக்குகின்றது.\nநூலாசிரியர்களால் நூலின் முதற்பிரதி ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.\nதொல்லியல் தொடர்பிலான சிரேஷ்ட பேராசிரியர் சுதர்ஷன் செனெவிரத்ன இவ்விழாவின் தலைமை உரையை ஆற்றினார்.\nவண.ஓமாரே கஸ்ஸப அநுநாயக்க தேரர், களனி்ப் பல்கலைக்கழத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் டி.எம்.சேமசிங்க, தொல்லியல் பட்டப்பின���படிப்பு பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான காமினி அதிகாரி, கலாநிதி ரோலன்ட் சில்வா உள்ளிட்ட புத்திஜீவிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/08080708.asp", "date_download": "2019-10-18T15:47:42Z", "digest": "sha1:RYI7R3VIJHNB5JRBWIGMOBU5RW3CJQGZ", "length": 20727, "nlines": 73, "source_domain": "www.tamiloviam.com", "title": "Herione / கதாநாயகி", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007\n நான் டைரக்டர் சாரைப் பார்க்க ரொம்ப தூரத்துல இருந்து வரேன், ரெண்டே நிமிஷம் பார்த்து சான்ஸ் கேட்டுட்டுப் போயிடறேனே\n\"ஏன் கிழவி, எத்தனை வாட்டி சொல்றது டைரக்டர் சார் ஒரு மாசம் கழிச்சி இன்னிக்குத்தான் வந்திருக்கார். இப்போ தூங்கிட்டிருக்கார். இன்னிக்கு யாரையும் பார்க்க மாட்டார். போ, போயிட்டு நாளைக்கு வா டைரக்டர் சார் ஒரு மாசம் கழிச்சி இன்னிக்குத்தான் வந்திருக்கார். இப்போ தூங்கிட்டிருக்கார். இ��்னிக்கு யாரையும் பார்க்க மாட்டார். போ, போயிட்டு நாளைக்கு வா வந்துட்டாங்க வயசான காலத்துல வீட்ல இருக்க முடியாம\" காவலாளியின் சலிப்பான குரல்.\n வயசானவ எத்தனை வாட்டி அலையறது. நீ என் பேரன் மாதிரி. கொஞ்சம் கேட்டு சொல்லு ராசா, உனக்கு புண்ணியமாப் போவும்\" பாட்டியும் விட்டுத் தருவதாயில்லை. இவர்களின் குரலில் தூக்கம் கலைந்து விழித்தார் இயக்குனர் பார்த்திபராஜன். இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர். தனது கதைக்களமாகப் பெரும்பாலும் கிராமங்களையே தேர்ந்தெடுப்பவர். கண்ணியமான, வெற்றிப் படங்களைத் தரும் மிகச் சிலரில் ஒருவர்.\nபாட்டிக்கு இந்த வயதில் நடிப்பதில் இருக்கும் ஆசையப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவரது அடுத்த படத்துக்கான பூஜை அடுத்த வாரத்தில் ஏ.வி.எம்-மில் தொடங்க இருந்தது. அதற்கான கதாநாயகியைக் கூடத் தேர்ந்தெடுத்து விட்டார். ஆனால் கதாநாயகி வயதானவராக வரும் கடைசி சில காட்சிகளில் நடிக்கத்தான் சரியான ஆள் கிடைக்கவில்லை. முன்னணி நடிகையரின் கால்ஷீட் கிடைக்காமல் வேறு ஆளைத் தேடிக் கொண்டிருந்தார். தேடிப் போன மூலிகை காலில் இடறியது போலத் தோன்றியது அந்தக் கிழவியைப் பார்த்ததும்.\n\"வாட்ச்மேன், அவங்களை உள்ளே அனுப்புப்பா\" இயக்குனரின் குரல் கேட்டதும் காவலாளி விறைப்போடு கேட்டைத் திறந்து விட்டான். வயதை மறந்து குடு குடுவென ஓடினாள் கிழவி.\nகிராமத்து பாணியில் வாரி முடித்த தலை, தொள தொளவென்ற ரவிக்கை, பழைய ஆனால் சுத்தமான புடவை, கையில் அதே போன்ற சுத்தமான துணியில் சுற்றப்பட்ட ஒரு சின்ன மூட்டை என்று தன் முன் நின்ற கிழவியை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார்.\n\"என்ன பாட்டி, இந்த வயசுல நடிக்கறதுக்கு சான்ஸ் தேடி வந்திருக்கீங்களே, உங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா நேரம் காலம் பார்க்காம வேலை செய்யற தொழில் இது. உங்களால முடியுமா நேரம் காலம் பார்க்காம வேலை செய்யற தொழில் இது. உங்களால முடியுமா\" சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்த இயக்குனருக்கு கிழவியின் ஒரே பதில் சிரிப்புடன் கூடிய பலமான தலையாட்டல்தான்.\n\"சரி உங்களுக்குத் தெரிஞ்ச ஏதாவது நாட்டுப்புறப் பாட்டு பாடி ஒரு சீன் நடிச்சிக் காண்பியுங்க\" என்ற பார்த்திபராஜாவுக்கு அடுத்த சில நிமிடங்கள் முதல் மரியாதை பொன்னாத்தா, கிழக்குச் சீமையிலே சிறுவாயி இருவரும் கண் மு��்னே நடமாடியது போல் இருந்தது.\n\"என்ன ஒரு நடிப்பு\" சிலாகித்துக் கொண்டார். உடனே ஆயிரம் ரூபாய் நோட்டொன்றை எடுத்து அக்கிழவியின் கைகளில் கொடுத்தார். \"என்னொட படத்துல கதாநாயகியோட முதுமைப் பருவத்துக்கு உங்களை ஒப்பந்தம் பண்ணிக்கறேன். உங்க விலாசம் குறிச்சி குடுத்துட்டுப் போங்க. பூஜை அன்னிக்கு வந்துடுங்க. நீங்க கதா நாயகியோட வயசான கதாபாத்திரத்துல நடிக்கறதால அவங்க நடிக்கும்போது அவங்களோட சின்ன வயசு மானரிசம் இதெல்லாம் பார்த்துக்கோங்க. அனேகமா அவங்களோட முக்கியமான காட்சிகள் இருக்கும்போதெல்லாம் நீங்களும் வரவேண்டியிருக்கும். ஊருக்கு எங்கயும் போயிடாதீங்க\" என்றவாறு கை கூப்பி விடை கொடுத்தார்.\n\"ஐயா, இந்த ரூபாய்ல உங்க கையெழுத்துப் போட்டுக் கொடுங்க\"\n\"எதுக்கும்மா.. ரூபாய் நோட்டுல எல்லாம் கையெழுத்து போடக் கூடாது. அது சும்மா இருந்த உங்க செலவுக்காவது உதவுமில்லையா\" அன்போடு மறுத்தார் இயக்குனர்.\n\"ஐயா இந்த நோட்டை நான் என்னென்னிக்கும் செலவு பண்ணாம வெச்சிக்கணும்னுதான் கேட்கிறேனுங்க. தயவு செய்து மறுப்பு சொல்லாம போட்டுக் கொடுங்க\" கிழவியின் வற்புறுத்தலுக்கிணங்கி தன் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்.\nஅன்று படத்திற்கான பூஜை. பூஜை முடிந்ததும் சில முக்கியமான காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் பார்த்திபராஜா. அதற்காக அந்தக் கிழவியையும் வரச் சொல்லி இருந்தார். அவரது பொறுமையைச் சோதிப்பது போல் அந்தக் கிழவியை அது நேரம் வரை காணவில்லை. ஒரே கோபமாயிருந்த இயக்குனரை அணுகி என்ன விஷயமென்று விசாரித்தாள் அந்தப் படத்தின் கதாநாயகி மஞ்சுஸ்ரீ.\n\"உன்கிட்ட சொல்லி என்னம்மா பிரயோஜனம். உன்னோட வயசான கதாபாத்திரத்துக்கு ஒரு கிழவியைத் தேர்ந்தெடுத்திருந்தேன். வீடு தேடி வந்து வாய்ப்புக் கேட்டங்களே, திறமையானவங்களாவும் இருக்காங்களேன்னு வாய்ப்பு குடுத்தா இது வரைக்கும் அந்தக் கிழவி வரவே இல்லை. முகவரி எதுவும் குடுக்கவும் இல்லை. உதவி இயக்குனர்கள் இந்த விஷயத்தையே இப்போதான் சொல்றாங்க. படம் ஆரம்பிக்கற அன்னிக்கே டென்ஷனும் ஆரம்பிச்சிடுச்சி\" கோபமாக ஆரம்பித்துப் புலம்பலில் முடித்தார் இயக்குனர்.\nஒரு மர்மச் சிரிப்புடன் தன் பையைத்துழாவி ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து இயக்குனரிடம் நீட்டினாள் மஞ்சுஸ்ரீ. \"சார்.. ஆயிரம் ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா இருந்தா எடுத்து வையுங்க இதோ வரேன் என்று ஒப்பனை அறையை நோக்கி ஓடினாள் மஞ்சுஸ்ரீ.\n\"இருக்கற கடுப்புல நேரம் காலம் தெரியாம இது வேறயா\" என்று இன்னும் கடுப்பானார் இயக்குனர். பக்கத்திலிருந்த உதவி இயக்குனர் மெதுவாக \"குடுங்க சார், சில்லறை விஷயத்தை நான் பார்த்துக்கறேன்\" என்று ரூபாய் நோட்டை வாங்கினார். அலட்சியமாக ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டுத் திரும்பிய இயக்குனரின் கண்ணில் அறைந்தது அவர் கையெழுத்து. அது அந்தக் கிழவிக்கு அவர் கொடுத்த நோட்டு. இது எப்படி கதா நாயகியின் கையில்.. வியந்து கொண்டே ஒப்பனை அறை வாசலைப் பார்த்த இயக்குனரின் கண்கள் வெளியே தெறித்து விடும் போல் விரிந்தன.\n\"ஆமாம் சார். இந்தப் படத்துல முழுக்க முழுக்க வயதான ரோல் முதற்கொண்டு நானே பண்ணனும்னு ரொம்பவும் ஆசைப் பட்டேன். ஆனா புது முகமா இருந்ததால அது ரொம்பவும் முக்கியமான கதாபாத்திரம், சரியா பண்ணலைன்னா படத்துக்கு உயிரே இருக்காதுன்னு சொல்லி நீங்க மறுத்துட்டீங்க. என்னால முடியும்னு நிரூபிக்கத்தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்து வாய்ப்புக் கேட்டேன்\" தயக்கத்துடன் பதிலளித்தாள் கிராமத்துப் பாணியில் தலை வாரி முடிந்து, தொள தொள ரவிக்கை, பழைய புடவை, துணி மூட்டை என்று காட்சியளித்த மஞ்சுஸ்ரீ.\nபிறகென்ன... அவளே அந்தப் படத்தின் முழுமையான கதாநாயகி என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nஸ்ரீ அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_544.html", "date_download": "2019-10-18T16:07:05Z", "digest": "sha1:ROOH6ERPIZEQ7IQGTFJKXP5M4OO4LXHZ", "length": 12156, "nlines": 52, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nபதிந்தவர்: தம்பியன் 21 May 2017\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்கா��� ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்பிரிவினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,\nதமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழித்தெழுவார்கள் என்று நாம் நீண்ட காலமாகவே கூறி வந்திருக்கின்றோம். அது நடந்திருக்கின்றது.\nபுதிய அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்றும், தமிழ்மக்களின் பூர்வீகக் காணிகளை மீட்டுத்தருவோம் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருவோம் என்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தருவோம் என்றும் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை மறந்தவர்களாக பதவிச் சுகபோகங்களுக்குள் மயங்கிக் கிடக்கின்றார்கள்.\nமக்களின் தேவைகளைப் புறக்கணித்தும், போராட்டங்களை பொருட்படுத்தாமலும் வெறுமனே தமிழ்த் தேசியத்தை மட்டும் பேசிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதை தமிழ்த் தலைமைகள் தாமே என்போருக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.\nகொடிய யுத்தத்தில் தமிழ்மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில் கொழும்பிலும், வெளிநாடுகளிலும் தமது குடும்பம் மற்றும் உறவுகளுடன் பாதுகாப்பாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் பாராளுமன்றப் பதவிகளுக்குள் பாதுகாப்புத் தேடியவர்கள்,\nஇன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவதும், அழுகையும் கண்ணீருமாக நிற்கும் மக்களிடையே அரசியல் பேசுவதும் கண்டிக்கத் தக்கதாகும் என்று எமது மக்கள் தமிழ்த் தலைவர்கள் என்போருக்கு நேரடியாகவே கூறியிருக்கின்றார்கள்.\nஉறவுகளை இழந்தும், உடல் அங்கங்களை இழந்தும் வெயிலிலும், மழையிலும் கண்ணீர் வடித்தபடி மக்கள் நிற்கையில், தேர்தலுக்குப் பின்னர் அரசுடன் இணக்��� அரசியல் நடத்தி பதவிகளைப் பெற்றுக்கொண்டு மக்களை எட்டியும் பார்க்காதவர்கள்.\nஎமது மக்கள், துயரங்கள் சுமந்து வாழும் தெருக்களில் பாதம் பதித்து நடக்காதவர்கள் இன்று தாமே அரசியல் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் குடைபிடிக்க அங்கே கூடியிருந்து தமக்கிடையேயான அரசியல் முரண்பாடுகளை மறந்து தாம் ஒன்று கூடிவிட்டதாக கூறியதை மக்கள் கடுந்தொனியில் விமர்சித்திருக்கின்றார்கள்.\nமறைந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றி நினைவு கூறியதாகக் கூறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், போரின் வடுக்களைச் சுமந்து இன்னும் அந்த மண்ணில் துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே முள்ளிவாய்க்காலில் கூடிய மக்களின் கேள்வியாக முன்வைக்கப்பட்டது.\nமத்திய அரசாங்கத்தின் ஆசியைப்பெற்ற எதிர்க்கட்சியாகவும், மாகாணங்களில் ஆட்சியாளர்களாகவும் பதவிகளில் அலங்கரிப்பவர்கள், வரிச்சலுகை சொகுசு வாகனங்களில் அதிகாரத் தோரணையோடு ஊர் சுற்றுகின்றவர்கள், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கும், அழிக்கப்பட்ட எமது பூர்வீக மண்ணுக்கு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று எமது மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும், தெளிவும் தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கொடிய யுத்தத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இன்று இறந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றுவது கண்டிக்கத்தக்கது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://consenttobenothing.blogspot.com/2019/02/blog-post_91.html", "date_download": "2019-10-18T16:21:39Z", "digest": "sha1:TDSE45XSE5ONUU7EV3HHYZCW6YBRUJ3F", "length": 38570, "nlines": 218, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: உரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nஉரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா\nநன்றி Shri Sukumar Ramachandran Sir என்று முகநூலில் இருந்து எடுத்து, இதைப் பகிர்ந்திருக்கிறார் நண்பர் பொன்மாலைபொழுது பதிவர் மாணிக்கம் இங்கே ஊடகங்கள் மறைத்தாலென்ன லோக்சபா டிவியில் காணக் கிடைக்கக் கூடியதுதானேஆனால், தேடிப் பார்த்து உண்மையென்ன என்பதை அறிய நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்\nஇந்த ஒரு சிந்தனையை எழுப்புவதற்காவே, இந்தப் பகிர்வை நான் பார்த்தபடியே வெளியிடுகிறேன்\nஊடகங்கள் மூடி மறைத்த ஒரு சுவாரஸ்யமான சொற்போர்.\nகாங்கிரஸ்கட்சியின் தலித் M.P திரு மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்/மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து, \"தலித் ஆன எங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள்நாங்களும் வாழ வேண்டாமா\" .சிங்கம் போல கர்ஜிக்கிறார்.\nலோக் சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதிகொஞ்ச நேரம் ஆனது. Dramatic effect க்காகவே காலந்தாழ்த்தியவர் போல பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக எழுந்தார்.கேட்டார், \"நீங்கள் தலித் தானேகொஞ்ச நேரம் ஆனது. Dramatic effect க்காகவே காலந்தாழ்த்தியவர் போல பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக எழுந்தார்.கேட்டார், \"நீங்கள் தலித் தானே உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா நான் சொல்லட்டுமா\n\"சரி நானே சொல்லி விடுகிறேன்.பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா\nகெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ்\nராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.\nபெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா,பெல்லாரி ரோட���டில் 17 ஏக்கர் விளைநிலம்,இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்,பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களாக்கள்.\nஇவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் மைசூர், குல்பர்கா, சென்னை, கோவா, பூனே, நாக்பூர், மும்பை, டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா\" திரு மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை.\n\"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால் இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம் தானே.\"\nகாங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.\nஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள்.\nஅடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.\nஊடகங்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை ஊடகங்களின் மௌனத்தை வாங்க .கார்கே என்ன விலை கொடுத்தாரோ, தெரியவில்லையே\nஆங்கில மூலத்தின் மொழி மாற்றமும் ட்ராமாட்டிக் எஃபெக்ட்டும் என்னுடையது. என்று பகிர்வு முடிகிறது.\nஇது இன்றைய வெல்லும் சொல் நிகழ்ச்சி News18 தமிழ்நாடு சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி News18 தமிழ்நாடு சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சி நேற்றைய நாட்களில் லட்சியவாதியாக முழங்கிக் கொண்டிருந்த திருமாவளவனை, தேர்தல் அரசியலும், திராவிடக் கட்சிகளின் சங்காத்தமும் எப்படியெல்லாம் மாற்றி இருக்கிறது என்பதை கவனிக்கும்போது .........\nஎங்கே போகிறோம் என்கிற கேள்வி முன்னால் வந்து நிற்கிறது The Riddle of Sphinx கதை நினைவுக்கு வந்து பயமுறுத்துகிற மாதிரியெல்லாம் இல்லை\nஆனால், கேள்விகளை ஒதுக்கிக் கொண்டே எத்தனை காலம் தான் தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பதாம்\nLabels: அரசியல், எங்கே போகிறோம், கொஞ்சம் சிந்திக்கணும்\nஅந்த லோக் சபா டிவி (மல்லிகார்ஜுனா கார்கே) இணைப்பு இருந்தால் தரவும்.\n//இந்த ஒரு சிந்தனையை எழுப்புவதற்காவே, இந்தப் பகிர்வை நான் பார்த்தபடியே வெளியிடுகிறேன்\nஇப்படிச் சொன்னபோதே, இணைப்பு என்னிடமில்லை என்பது புரிந்திருக்குமென்று நினைத்தேன். ஆனால் கார்கேவின் சொத்துக்குவிப்பு பற்றி இணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் உலவுகின்றன.\nசொல்ல வந்த விஷயம் திருமாவளவன் தேர்தல் அரசியலில் எவ்வளவு மாறிப்போயிருக்கிறார் என்பதைக் கவனித்து வருவதை பற்றியது\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்கு���ிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரியில் நிரந்தரமாகத் தங்கிய நாளின் நூற்றாண்டு ஆரம்பம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா\nசாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல\nஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே\nசெவ்வாய் : செய்திகளின் அரசியல் இன்று\n ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா...\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல நமக்கு வரலாற்ற...\n தங்கள் குற்றங்களிலிருந்து திசை த...\n கூட்டணி என்பது ஊழலுக்கு லை...\n ஆனால் ஜனநாயகம் காப்போம் என்றேதான...\nமீண்டும் மீண்டும் கலகக் குரல்கள்\nஉரத்துக் கூவினால் மட்டும் அது உண்மையாகி விடுமா\nமாற்றுக் கருத்துக்கும் இங்கே மரியாதை உண்டு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\n இந்தோ சீனி பாய் பாய் இல்லை\nமுந்தைய பதிவின் தொடர்ச்சியாகவே இந்தப்பதிவும் வருகிறது. நீளம் கருதியும் நண்பர்கள் கொஞ்சம் யோசிக்க இடைவெளி கொடுக்கவும் இரண்டு பதிவுகளாக வெ...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \nநேற்றைக்கு கர்நாடக கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த கார்டூனில் சொல்லியிருந்ததையே நண்பர் திருப்பூர் ஜோதிஜியும் தன்னுடைய கருத்தாகவும் ...\nபந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம் அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிட...\nஅரசியல் (307) அனுபவம் (205) நையாண்டி (103) அரசியல் இன்று (83) ஸ்ரீ அரவிந்த அன்னை (82) கருணாநிதி (67) பதிவர் வட்டம் (66) கனிமொழி (62) சண்டேன்னா மூணு (60) செய்திகள் (56) விமரிசனம் (51) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (49) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) பொருளாதாரம் (34) கூட்டணி தர்மம் (33) கேடி பிரதர்ஸ் (32) தலைமைப் பண்பு (32) உலகம் போற போக்கு (31) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (30) ஸ்ரீ அரவிந்தர் (28) ஆ.ராசா (27) கலாய்த்தல் (23) 2G ஸ்பெக்ட்ரம் (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) திமுக என்றாலே ஊழல் (22) பானா சீனா (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) வரலாறு (21) ஒரு கேள்வி (20) இட்லி வடை பொங்கல் (19) களவாணி காங்கிரஸ் (19) ஜெயிக்கலாம் வாங்க (19) படித்ததும் பிடித்ததும் (19) புள்ளிராசா வங்கி (19) ரங்கராஜ் பாண்டே (18) எங்கே போகிறோம் (17) நாட்டு நடப்பு (17) மேலாண்மை (17) தேர்தல் வினோதங்கள் (16) புத்தகங்கள் (16) கண்ணதாசன் (15) கருத்தும் கணிப்பும் (15) சால்வை அழகர் (15) தினமணி (15) நிர்வாகம் (15) தொடரும் விவாதங்கள் (14) எமெர்ஜென்சி (13) ஒரு புதன் கிழமை (13) கவிதை (13) அழகிரி (12) காமெடி டைம் (12) செய்தி விமரிசனம் (12) நகைச்சுவை (12) மீள்பதிவு (12) Quo Vadis (11) அக்கப்போர் (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பானாசீனா (11) விவாதங்கள் (11) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) மண்டேன்னா ஒண்ணு (10) Creature of habits (9) அக்கம் பக்கம் என்ன சேதி. (9) உண்மையும் விடுதலையும் (9) ஒளி பொருந்திய பாதை (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) மோடி மீது பயம் (9) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) இணையம் (8) ஊடகங்கள் (8) பாரதி (8) மருந்தா எமனா (8) வால்பையன் (8) A Wednesday (7) M P பண்டிட் (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) திரட்டிகள் (7) தேர்தல் கூத்து (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) Defeat Congress (6) அய்யம்பேட்டை வேலை (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) தரிசன நாள் (6) திராவிட மாயை (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) அரசியல் தற்கொலை (5) அவளே எல்லாம் (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) கலங்கும் வாரிசுகள் (5) கழகமா கலக்கமா (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சாவித்ரி (5) சின்ன நாயனா (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) தேர்தல் களம் (5) படித்ததில் பிடித்தது (5) பரிணாமம் (5) புத்தகக் கண்காட்சி (5) மாற்று அரசியல் (5) மாற்றுச் சிந்தனை (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வரலாறும் படிப்பினையும் (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) வைகோ (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) February 21 (4) White Roses (4) next future (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) ஓ அமெரிக்கா (4) குற்றமும் தண்டனையும் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சோதனையும் சாதனையும் (4) ட்விட்டர் (4) தரிசன நாள் செய்தி (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) இரா.செழியன் (3) எழுத்தறிவித்தவன் (3) ஒரு பிரார்த்தனை (3) கருத்து சுதந்திரம் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) சரத் பவார் (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) சுவாமி விவேகானந்தர் (3) ஜனநாயகம் (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மம்தா பானெர்ஜி (3) மோடி எதிர்ப்பு (3) மோடி மீது வெறுப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) விசிக (3) வேலைநிறுத்தம் (3) வைகறை (3) ஸ்ரீ அன���னை (3) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (3) 1984 (2) American Tianxia (2) Peter Heehs (2) Red Saree (2) WRV (2) accidental PM (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காந்தி (2) காரடையான் நோன்பு (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (2) கேள்வி கேளுங்கள் (2) கொஞ்சம் சிந்திக்கணும் (2) கொள்ளையனே வெளியேறு (2) சமூகநீதி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தரிசனமும் செய்தியும் (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பிரார்த்தனை (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாரிசு அரசியல் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) H ராஜா (1) The R Document (1) define:brand (1) on the rule of the road (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காங்கிரசை அகற்றுங்கள் (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜெயிலா பெயிலா (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தடுப்புச் சுவர் (1) தரிசனநாள் செய்தி (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நா.பார்த்தசாரதி (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்��ிறதே (1) ப்ராண்ட் (1) ப்ராண்ட் இமேஜ் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாசிப்பு அனுபவம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வெற்றித்திருநாள் (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்தாபனம் என்றால் என்ன (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-18T16:19:44Z", "digest": "sha1:HVN6HYO4KTF433O3JLSRGMJWQV55JRTG", "length": 6254, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவளத்தாலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபவளத்தாலி என்பது தமிழர்களில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்கள் அணியும் அணிகலன் ஆகும். விளக்கீடு கல்யாணம் என்ற நிகழ்ச்சியில் இது அணியப்படுகிறது. பெண்னிற்கு 5, 7 அல்லது 9ஆவது வயதில் இதை அணிகின்றனர். திருமணமான பின்பு இதை அணிவதில்லை.\nஇதை இளம் வயதிலேயே அணிவதால் அந்த பெண்ணைப் பார்க்கும் ஆண்கள் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென எண்ணி தவறான நோக்கத்துடன் நெருங்கமாட்டார்கள் என்பதால் இதை அணிவதாக அச்சமூகத்தினர் கூறுவதுண்டு.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐப��� க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2016, 10:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/news/latest-weather-report-chennai-meteorological-department-forecast-the-southwest-monsoon-may-continue/", "date_download": "2019-10-18T16:16:42Z", "digest": "sha1:EEXQD5JCIRHZEXIPJEKHOJ24B3XWRBAZ", "length": 7640, "nlines": 80, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nவளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களிலும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.\nகுமரிக்கடலில் மையம் கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றானது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், மிதமான முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாக கூடும் என கூறப்பட்டுள்ளது.\nஅடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு, வானிலை மையம் அறிவுப்பு\nஎதிர்பார்க்கப்படும் சராசரி மழைப் பொழிவு காண விவரங்கள் வெளியீடு\nஅறுசுவையும் அளவோடு புசித்து, ஆரோக்கியமாய் வாழ இந்நாளில் உறுதி எடுப்போம்\nநாட்டிலேயே முதல் முறையாக சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு\nஸ்பைசஸ் வாரியம் ஏலக்காய் ஏற்றுமதிக்கு உதவ முன் வருமா\nவடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு, வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2018/02/24/", "date_download": "2019-10-18T16:01:43Z", "digest": "sha1:EKRQSQ7CCNGGAANT52YXCVCDFUDMSORG", "length": 17671, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of February 24, 2018: Daily and Latest News archives sitemap of February 24, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 02 24\nவங்கி கடனுக்கு இனி லோ லோன்னு அலைய வேண்டாம்...\nகேரளாவில் ஷாக்: அரிசி திருடியதாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்து கொலை.. சித்ரவதை செய்து செல்ஃபி\nமக்கள் பணத்தை கொள்ளையடிப்பவரை விடமுடியாது.. நிரவ் மோடி குறித்து வாய்திறந்த பிரதமர் மோடி\nஅதிர்ச்சி.. திருமண கிஃப்ட் வெடித்து, மாப்பிள்ளை, பாட்டி பலி.. மணப்பெண் படுகாயம்\n‘மனைவியே கண்கண்ட தெய்வம்’... கோவில் கட்டி வழிபடும் கர்நாடக விவசாயி\n.. முஸ்தீபுகளில் குதிக்கும் பாஜக\nநீட் தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக உயர்த்தக் கோரிய மனு... தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\n11 ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் ரூ. 523 கோடி சொத்துகள் முடக்கம்\nபீகாரில் பயங்கரம்.. பள்ளிக்குள் பஸ் புகுந்ததில் 9 மாணவர்கள் பரிதாப பலி\nகோர்ட் அனுமதி.. விக்ரம் கோத்தாரி, மகனிடம் 11 நாட்கள் துருவி துருவி விசாரணை நடத்தப்போகிறது சிபிஐ\nஅம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட விழாவில்.. மத்திய அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய மோடி\nகேரளாவில் தமிழக லாரிகள் மீது கல்வீச்சு.. பதற்றம்\nகுடித்து விட்டு சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்த 11 வயது மகன்... அப்பா கைது\nயாருடா வடிவுக்கரசிக்கு சிலை வச்சது... நெட்டிசன்ஸ் அதகளம்\nஜெயலலிதா சிலை யாரைப்போல் இருக்கிறது சமூக வலைதளங்களில் பறக்கும் சர்வே\nமாதவிடாய் பிரச்சனை தீர பிரதோஷ நாளில் மரகதாம்பிகைக்கு மாதுளை அபிஷேகம்\nமதிமுகவிற்கு போன செல்வம், ராமராஜனும் அதிருப்தி... அணிமாற தயாராகும் அதிமுகவினர்\nஜெ. சிலையை திறந்து வைத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் - களைகட்டிய 70வது பிறந்தநாள்\nஜெயலலிதா 70வது பிறந்தநாள்: 1500 சிறை கைதிகள் இன்று விடுதலை\nஜெ.வின் கனவுத் திட்டம் \"அம்மா ஸ்கூட்டி\".. தொடங்கி வைத்தார் மோடி\nபிரதமர் மோடியின் தமிழக நிகழ்ச்சிகள் என்ன எப்போது\nநமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் இன்று வெளியாகிறது... உரிமை ஓபிஎஸ்\nஎடப்பாடி அணியின் ஒவ்வொரு செங்கலாக உருவப்படும்: டிடிவி தினகரன் ஆவேசம்\nஅரசியலில் தன்னை வீழ்த்த நினைத்தவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெ.. டிடிவி தினகரன் புகழாரம்\nதிருவாரூர்: ஓஎன்ஜிசி குழாய் உடைந்து வயலில் தேங்கிய கச்சா எண்ணெய் - விவசாயி அதிர்ச்சி\n'அம்மா' மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் மோடி பங்கேற்பு ஏன்\nஎந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது... எங்களை பிரிக்க முடியாது - ஈபிஎஸ்\nகாவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லி பயணம்.. அம்மா நாளிதழில் செய்தி\nஅரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும் - கமலை குத்திய ஓபிஎஸ்\nஅரசியலுக்கு வர அஞ்சுகிறாரா ரஜினி\nபுதுக்கோட்டையில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்த வீட்டில் இருந்து லேப்டாப், பென் டிரைவ் பறிமுதல்\nபூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை\nரஜினிகாந்த் படங்களில் பிஸி.. கமல்ஹாசன் கட்சி பணிகளில் விறுவிறுப்பு.. தொண்டர்கள் குஷி\nபழைய ஓய்வூதிய திட்டம் கோரி போராடிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னையில் கைது\nபிப்.28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போகிறேன்.. டி. ராஜேந்தர் அதிரடி பேட்டி\nசிலையை பார்த்தா ஜெயலலிதா மாதிரியே தெரியலையே\nமனசாட்சி இல்லாத மிருகங்களே ஜெ. சிலையை விமர்சிக்கும்.. கொந்தளிக்கும் ஜெயக்குமார்\nநெட்வொர்க் பிரச்சினை சரியானது.. அறிவித்தது ஏர்செல்\nமீண்டும் கொலை மிரட்டல் கடிதம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பதில் என்ன தெரியுமா\nதிருப்���ூர்: ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் தீ - உயிரிழப்பு தவிர்ப்பு\nநெடுவாசல் செல்கிறார் கமல்.. ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்\nசென்னையில் கொடூரம்.. பெண் ஆசிட் வீசி கொலை.. 4 வயது குழந்தையின் தாய்\nகரை வேட்டி கட்ட வேண்டாம்... கட்சியினருக்கு கட்டளையிட்ட கமல்\nஇவ்வளவுதான் இந்தியா.. இதுதான் இந்தியா\nகொள்கை வேறாக இருந்தாலும் கமல் ஒரு பண்பாளர்... சபாஷ் போடும் டி.ராஜேந்தர்\nதமிழகத்தில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்\nஇந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி அவானி சதுர்வேதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nமோடிக்கு பூ கொடுத்த ஓபிஎஸ், பொன்னாடையும் போர்த்திய எடப்பாடி\nமயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், செண்டை மேளம் என மோடிக்கு மெகா வரவேற்பு கொடுத்த தமிழக அரசு\nஜெ. 70வது பிறந்தநாள் - மகிள மரம் நட்டு விழாவை தொடக்கி வைத்தார் மோடி\nஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் வரவேற்புரையாற்றி ஓ.பிஎஸ்ஸின் சுவாரஸ்ய பேச்சு\nமோடி பங்கேற்ற மானிய ஸ்கூட்டர் விழாவுக்கு லேட்டா வந்த தமிழிசை.. அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு\nகாவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும்... மோடி முன்னிலையில் முதல்வர் கோரிக்கை\nதமிழக அரசின் மேடையில் மத்திய அரசின் திட்டங்களை விலாவாரியாக பேசி விளம்பரம் தேடிய மோடி\nதமிழ் மண்ணிற்கு தலை வணங்குகிறேன்... பிரதமரின் \"ஐஸ்\" உரை\nகலைவாணர் அரங்கிற்குள் போக வாக்குவாதம்... ஆளுநர் மாளிகையில் மோடியை சந்தித்தார் தமிழிசை\nகாவிரி மேலாண்மை வாரியம் அவ்வளவுதானா எடப்பாடி கோரிக்கையை புறக்கணித்த மோடி\nஒரே கொழப்பமா இருக்கே இவரு எந்த கட்சின்னு கண்டுபிடிங்க\nவேடிக்கை பார்த்தது போதும் பொங்கி எழுங்கள் என கமல் அழைப்பு\nஅரசு கொடுத்த மானிய ஸ்கூட்டரில் பெட்ரோல் திருட்டு... பயனாளிகள் தவிப்பு\nநிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது ரூ.389 கோடி மோசடி புகார்\nஆளுநர் மாளிகையில் பிரதமரை சந்தித்த அமைச்சர் தங்கமணி\nஇனி ‘அந்த’ப் பிரச்சினையில்லை... விண்வெளி வீரர்களுக்காக நாசா தயாரித்துள்ள ஸ்பெஷல் உடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.baochenwood.com/ta/", "date_download": "2019-10-18T15:51:54Z", "digest": "sha1:MHE3SSY7K5IQ5ZNZHHSEJQV2WUIY2NUG", "length": 6055, "nlines": 172, "source_domain": "www.baochenwood.com", "title": "மரச்சாமான்கள் ப்ளைவுட், மெலமைன் ப���ளைவுட், UV ப்ளைவுட், Lvl ப்ளைவுட் - ப்ளூ குதிரை", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nலினயி Baochen வூட் கோ, லிமிடெட் லினயி ப்ளூ குதிரை சர்வதேச வர்த்தக கோ, லிமிடெட்\nபொதி கையாளப்பட்டன & பெட்டியில்\nலினயி ப்ளூ குதிரை சர்வதேச வர்த்தக கோ, லிமிடெட் லினயி நகரில் அமைந்துள்ள ஒரு தொழில்முறை ப்ளைவுட் சப்ளையர் உள்ளது. எங்கள் முக்கிய தயாரிப்பு உள்ளது: மெலமைன் போர்டு, மரச்சாமான்களை ப்ளைவுட் / புற ஊதா ப்ளைவுட் / MDF ஐ, வணிக ப்ளைவுட் / ப்ளைவுட், துகள் பலகை, LVL போன்றவை பொதி ... ..\nநாம் வெவ்வேறு மரம் பேனல்கள் 5 தொழிற்சாலைகள் வேண்டும். Baochen- மெலமைன் போர்டு, Fuwo உயர் தரமான மரச்சாமான்களை ப்ளைவுட் / புற ஊதா ஒட்டு பலகை, Liqiang-வணிக ஒட்டு பலகை மற்றும் ஒட்டு பலகை பொதி, Fuqun - துகள் பலகை, Zengying-LVL.\nதிரைப்படம் முகம் கொண்டவள் ப்ளைவுட்\nநீங்கள் தொழில்துறை தீர்வு வேண்டும் என்றால் ... நாம் உங்களுக்குக் கிடைக்கிறது\nநாம் நிலையான முன்னேற்றம் க்கான புதுமையான தீர்வுகளை வழங்கும். எங்கள் தொழில்முறை குழு சந்தையில் உற்பத்தித் மற்றும் செலவு செயல்திறன் அதிகரிக்க வேலை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-10-18T17:22:10Z", "digest": "sha1:OWLESSAP72A5MXVQ4JT7OHNAXVL2UOC4", "length": 11305, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.! | இது தமிழ் நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.\nநகரத்தில் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல.\nமெல்லிசை படம், அடுத்த கட்டத்தை நோக்கி நகர எடுத்துக் கொண்ட காலதாமதம் குறித்த கோபம் விஜய் சேதுபதியிடம் இருந்தது.\n“யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் விஜய் சேதுபதி. அந்த காட்டு மரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வந்தா மலை போனா சென்ஸாரில் கட் பண்ணும் வார்த்தை என படங்கள் செய்கிறது. யாருடைய தயவும் இல்லாமல் வரக்கூடியவருக்குத்தான் புதியவர்களை அறிமுகம் செய்வதிலும், புதிய முயற்சிகளைச் செய்வதிலும் தைரியமும் மனோதிடமும் இருக்கும். இதுதான் அவரை உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்தால் அவ்ரென்றும் ரவுடித்தான்” என்றார் இயக்குநர் ராம். “நான் ஏதோ இயக்குநர்க்கு வாய்ப்புக் கொடுத்ததாகச் சொல்றாங்க. ஆனா உண்மையிலேயே ரஞ்ஜித் தான் எனக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார். நீங்க படத்தைப் பார்த்தீங்கன்னா அது தெரியும்” என்றார் விஜய் சேதுபதி.\nவிஜய் சேதுபதியின் நடிப்புக்கு கடும் சவால் விட்டுள்ளார் காய்த்ரி என்பது ட்ரைலரையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும்போதே நீங்கள் உணரலாம். “கொஞ்சம் ஏமாந்தா காயத்ரி என்னைத் தூக்கி சாப்பிட்டுடுவாங்கன்னு பஜ்ஜிகிட்ட (பாலாஜி தரணிதரன்), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படப்பிடிப்பில் சொல்லிட்டு இருப்பேன். ரஞ்ஜித் கதாநாயகி தேடிட்டிருந்தார். காயத்ரி நல்லா நடிப்பாங்க. பிடிச்சிருக்கான்னு பாருங்க என ரஞ்ஜித்கிட்ட சொன்னேன். அவரும் ஆடிஷன் பார்த்தார். காயத்ரியின் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இந்தப் படத்தில் கண்டிப்பாக அவங்க நடிப்பு பெரியளவில் பேசப்படும்” என்றார் விஜய் சேதுபதி. காயத்ரிக்கோ கலவையான உணர்வுகளால் பேச முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடிக்கத் தொடங்கிவிட்டார்.\nமெல்லிசை படத்தை இயக்கியுள்ள ரஞ்ஜித், இயக்குநர் ராமிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். “ரஞ்ஜித் ஜெயக்கொடிக்கு கவிதை தெரியும், இலக்கியம் தெரியும். கோபமும் வன்மமும் நிறைந்த ஒரு கிராமத்தன்; ஆனால் லயோலாவில் படித்த யோயோ இளைஞன். உலக சினிமா நிறைய பார்ப்பவர். இந்தக் கலவைதான் அவர். நகரத்தில் சுவாரசியமாக வாழலாம். ஆனால் நிம்மதியாக வாழ்தல் எளிதல்ல என மெல்லிசையில் சொல்லியுள்ளார்.\nமுதல் மழை, முதல் ரயில், முதல் காதல், முதல் காதல் போன்றவை தரக்கூடிய பரவசத்தை விட ஒரு இயக்குநருக்கு தன் முதல் தரக்கூடிய பரவசம் மிகவும் அதிகம். அந்தப் பரவசத்தை அனுபவிக்கும் ரஞ்ஜித்துக்கு வாழ்த்துகள். அதே போல் இன்னொரு பரவசமும் உண்டு இன்னிக்குத் தெரிஞ்சது. அது ஒரு இயக்குநரிடம் பணி புரிந்த உதவி இயக்குநர் செய்யும் முதல் படம், அந்த இயக்குநருக்கும் அத்தகைய பரவசத்தை ஏற்படுத்தும் என்பதுதன். நானும் இப்போ ரொம்ப பரவசமா இருக்கேன்” என தன் உதவி இயக்கு��ரை வாழ்த்தினார் ராம்.\nTAGஇயக்குநர் ராம் மெல்லிசை ரஞ்ஜித் ஜெயக்கொடி\nPrevious Postக்ரிம்ஸன் பீக் விமர்சனம் Next Postமெல்லிசை - இசை வெளியீட்டுப் படங்கள்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்\nபரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nசை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?id=4%206196", "date_download": "2019-10-18T15:52:30Z", "digest": "sha1:6V3RVXRTO5UHTKJSYOAYZ7WMRUFHEHDL", "length": 4763, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "மனோசக்தி Manosakthi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nவிஞ்ஞான உலகில் விநோத சக்திகள்\nசெத்துப் பிழைத்தவர்கள் சொன்ன அதிசயமான செய்திகள்\nமூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள்\nதேவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள்\n2016 பலன்கள் - 12 ராசிகளுக்கும் ஒரே புத்தகம்\nமங்கையர் உலகம் - தீயென நீ\nஎவரெஸ்ட் நாவல் - பாஸ்பரஸ் பூக்கள்\nஎக்ஸலன்ட் நாவல் - வாய்மையே வெல்லும்\nவயலண்ட் நாவல் - தடுத்தால் கூட தருவேன்\nடிடெக்டிவ் நாவல் - பூக்கள் இல்லாத நந்தவனம்\nசீக்ரட் நாவல் - ஒரு தீப்பந்தம் தீபமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-apr18/35039-57", "date_download": "2019-10-18T16:06:13Z", "digest": "sha1:TQYY36O2OM7RFDEUYXP3MZURWVAFTEVQ", "length": 58719, "nlines": 307, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 57", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2018\nமறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950\nமத்திய அரசுப் பணிகளில் மாநில மக்களையே அமர்த்து\nபெரியார் எனும் இயக்கம் - ஒரு பார்வை\nதமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஎம்.ஆர்.ராதா - அடித்தொண்டையிலிருந்து ஒலித்த கலகக்குரல்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 30 ஏப்ரல் 2018\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1940 ஆகஸ்டு திருவாரூர் மாநாட்டிற்கு பிறகு நீதி கட்சியில் பெரிய போராட்டங்கள் எதுவும் நடைபெற வில்லை. 1939 இலேயே இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 1942க்கு பிறகு விடுதலை ஏடு போர் பிரச்சாரத்துக்காக ஆங்கில அரசிடம் கொடுக்கப்பட்டு விட்டது. குடிஅரசு இதழும் ஏறத்தாழ ஓராண்டு காலம் வெளிவரவில்லை.\nஅதன்பிறகு நடைபெற்ற நிகழ்வு என்பது 1944இல் சேலத்தில் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ‘திராவிடர் கழகம்’ பெயர் மாற்றம் மற்றும் அமைப்புகளில் சில மாற் றங்கள் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயர் கொடுத்த பட்டம், பதவிகளை துறந்துவிடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலையில் ‘தமிழகர் கழகம்’ என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிற்பகலில் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றிவிட்டார் பெரியார் என்று தமிழ்த் தேசியவாதிகளால் பொய்யானப் பரப்புரைச் செய்யப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல என்பதை விளக்கும் கட்டுரை இது.\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nதென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் என்ற ஜஸ்டிஸ் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஒராண்டுக் காலமாகப் பல்வேறு மாநாடுகளில் விவாதிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n26-4-43 நண்பகல் 2 மணிக்குச் சேலம் தேவாங்கர் பள்ளிக் கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் கூடியது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n“ஜஸ்டிஸ் கட்சிக்கு (ளு.ஐ.டு.கு) தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்றிருக்கும் பெயரைத் தென்னிந்திய திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் ளுடிரவா ஐனேயைn னுசயஎனையn குநனநசயவiடிn என்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.\nஇத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்க போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.\n(குடி அரசு 4-12-43 பக்கம் 5)\nஜஸ்டிஸ் கட்சிக்கு அமைந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் என்ற பெயர் இனித் தென் இந்திய திராவிடர் கழகம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்ப தாகும். இந்தத் தீர்மானமும் ஒரு விதத்தில் திருவாரூர் மகாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம்.\n(குடி அரசு 4-12-43 பக்கம் 11)\nகோவையில் 19-11-43 அன்று அறிஞர் அண்ணாவின் சந்திரோதயம் நாடகத்திற்குப் பெரியார் தலைமைத் தாங்கினார். அப்போது பெரி யாருக்கு வாசித்தளித்த வரவேற்புத் தாளில் கோவை மாவட்ட திராவிட கழகத் தால் என்று அச்சிட்டிருந்தனர்.\n(குடி அரசு 18-12-43 பக்கம் 4)\nசேலம் நகரில் செவ்வாய்பேட்டை திராவிடர் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா 16-1-44 முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. தொடக்கத்தில் சேலம் தோழர்கள் பெரியார் ஈ.வெ.ரா., அண்ணாதுரை, என்.அர்ச்தனன், ஜ.ச. கண்ணப்பர் ஆகியவர்களை இரட்டைக் குதிரை கோச்சு வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.\n(குடி அரசு 22-1-44 பக்கம் 6)\n1943இலேயே இங்குத் திராவிடர் கழகம் தொடங் கப்பட்டு முதலாமாண்டு விழாவும் நடை பெற்றுள்ளது. புவனகிரி திராவிடர் கழக ஆரம்ப விழா 6-2-44 காலை 10.30 மணிக்கு சி.பி.சின்னராசு தலைமையில் நடை பெற்றது. பெரியார் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தாரால் வாழ்த்து மடல் வாசித்து அளிக்கப்பட்டது.\n(குடி அரசு 12-2-44 பக்கம் 5)\nசென்னையில் நீதி கட்சியின் சென்னை மாவட்ட மாநாடு 13-2-44 அன்று தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அப்போது நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் முதலாவது தீர்மானம் கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானமாகும்.\n1. ‘தென் இந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்பதைச் சென்னை மாகாண ‘திராவிடர் கட்சி’ என்று மாற்றுமாறு சேலத்தில் நடைபெறப்போகும் மாகாண மாநாட்டிற்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.\n(குடி அரசு 26-2-44 பக்கம் 14)\nதிருச்சி மாவட்ட நீதிக்கட்சி 15ஆவது மாநாட்டில் 20-2-44 அன்��ு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று கட்சியின் பெயர் மாற்றத் தீர்மானம் பற்றியது ஆகும். அண்மையில் சேலத்தில் நடக்கவிருக்கும் நமது மாகாண மாநாட்டில் நமது கட்சியின் பெயரைத் “திராவிடர் கழகம்” என்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு சிபாரிசு செய்கிறது.\n(குடி அரசு 4-3-44 பக்கம் 4)\nநாகையில் திராவிடர் கழகம் திறப்பு விழா 9-3-44 முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்றது. நாகை திராவிடர் கழகத்தாரால் பெரியாருக்கு நல்வரவேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது. சி. பி. சின்னராசு, எஸ். கே. சாமி ஆகியோர் உரையாற்றிய பின் டி. வி. சொக்கப்பா தலைமையில் ‘பெரியார் திராவிடர் கழகத்தை’த் திறந்து வைத்தார்.\n(குடி அரசு 18-3-44 பக்கம் 5)\n11-3-44 அன்று திருச்சி பொன்மலையில் கற்கண்டார் கோட்டை ‘திராவிடர் கழக’த் திறப்பு விழாவும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. பெரியாருக்கு 102 காலணாக்கள் பணமுடிப்பளித்தனர்.\n(குடி அரசு 18-3-44 பக்ம் 10)\nகோவை மாவட்ட திராவிட இளைஞர் மாநாடு\n17-4-44 அன்று ஈரோடு சரஸ்வதி ஹால் என்னும் மண்டபத்தில் கோவை மாவட்ட முதலாவது திராவிட இளைஞர் மாநாடு தோழர் சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெறும். க. அன்பழகன், இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொள் வார்கள். அனைவரும் வருக.\n(குடி அரசு 15-4-44 பக்கம் 5)\nமேற்கண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் ஒன்று பெயர் மாற்றத் தீர்மானம் ஆகும். அண் மையில் நடக்கவிருக்கும் நீதி கட்சியின் மாகாண மாநாட்டில் அக்கட்சியின் பெயரைத் “திராவிடர் கழக”மென்று மாற்ற வேண்டுமென்ற கோரிக்கையை இம்மாநாடு வலியுறுத்துகிறது/\nசேலத்தில் சூன் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெற்ற சேலம் மாவட்ட திராவிட இளைஞர் மாநாட்டு தீர்மானங் களில் முதன்மையானது.\n1. நீதி கட்சியையும், தன் மதிப்பியக்கத்தையும், ஒன்றுபடுத்தி திராவிடர் இயக்கமென்று பெயரிட்டு நிதியும், கழகங்களும், தினசரித்தாளும் அமைத்து ஆக்க வேலை செய்ய பெரியார் ஈ. வெ. ரா.வை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n(குடி அரசு 8-7-44 பக்கம் 11)\n11-7-44 அன்று தஞ்சையில் ஊ. ஆ. பூ. சௌந்தர பாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட் டில் நீதிக் கட்சியையும் தன் மதிப்பியக்கத்தையும் ஒன்றுபடுத்தி ‘திராவிடர் இயக்கம்’ என்று பெயரிட வேண்டும்மென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\n(க���டி அரசு 29-7-44 பக்கம் 2)\nதிராவிடர்களே சேலம் மாநாட்டிற்குச் செல்லுங்கள் என்ற தலையங்கம் எழுதப்பட்டது. அத்தலையங்கத்தில் நாம் திராவிடர், நம் கழகம் திராவிடர் கழகம், நமக்கு வேண்டியது திராவிட நாடு என்று வலியுறுத்தப் பட்டிருந்தது.\n(குடி அரசு 12-8-44 பக்கம் 6)\n20-8-44இல் நடத்த இருந்த சேலம் மாநாடு சரியான ஏற்பாடு செய்யப்படாததால் 27-8-44க்குத் தள்ளி வைக்கப்பட்டு நடைபெற்றது.\nசேலம் மாநாட்டுக்கு வரும் தீர்மானங்கள் கட்சி அரசியல் தீர்மானங்கள்\n1. (அ) இந்த மாநாடானது ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள ‘தென்இந்தியர் நலஉரிமைச் சங்கம்’ என்ற பெயரை ‘திராவிடர் கழகம்’ `Dravidian Association ‘ என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.\n(குடி அரசு 26-8-44 பக்கம் 3)\nசேலம் மாநாடு ஒரு வாரம் தள்ளிப் போடப்பட்டதால் மாநாட்டிற்கு வரும் தீர்மானங்கள் முன் கூட்டியே குடி அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.\n27-8-44இல் நடைபெற்ற சேலம் மாநாடு சேலம் நகரையே உலுக்கியது. ஊர்வலத்தில் 30,000 பேர், உயிருக்குத் துணிந்த வீரர்கள் 5,000 பேர், 40 குதிரை கள், 2 யானைகள், 4 சக்கர இரட்டைக் குதிரை சாரட்டில் தலைவர் ஊர்வலம் டஜன் கணக்கான கார்கள் பின் தொடர்ந்தன. புதிய உடையுடனும் கொடியுடனும் 300 தொண்டர்கள், 5 ஜதை பாண்டு, 10 ஜதை மேளம், 100 தப்பட்டை, 40 கொம்புகள் பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடர்க்கே, திராவிடர் கழகம் ஓங்குக என்ற முழுக்கம் பிற்பகல் மாநாடு பெரியார் தலைமையில் மாலை 3 மணிக்கு கூடியது. ஜஸ்டிஸ் கட்சியின் பெயரை அதாவது தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் திராவிடர் கழகம் என்பதாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் தோழர் அண்ணாதுரை அவர்களால் முன்மொழியப் பட்டது. தோழர் டி. சண்முகம் அவர்கள் அமோதித்தார். இத்தீர்மானத்தைத் தோழர்கள் சி. ஜி. நெட்டோ, அ. கணேச சங்கரன், எ. வேணுகோபால் ஆகியவர்கள் விஷய ஆலோசனைக் கூட்டத்தில் அனுமதித்து விட்டுப் “போதுமான கால நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை” என்பதாக ஆட்சேபித்தார்கள். தலைவர் பெரியார் எழுந் திருந்து ‘ஜஸ்டிஸ்’ என்பது பத்திரிக்கையின் பெயர் என்றும், இக்கட்சியின் பெயர் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்பதாகவும், சேலத்தில் 26-11-43 இல் கூடிய நிர்வாக சபை கூட்டத்தில் (இவர்களும் கூடியிருந்த நிர்வாகசபைக் கூட்டத்தில்) ஜஸ்டிஸ் கட்சி என்றிருப்பதை ‘திராவிடர் கழகம்’ என்பதாக மாற்�� வேண்டுமென் மாகாண மாநாட்டுக்கு சிபாரிசு செய்திருப்பதாகவும் மற்றும் பல சங்கங்கள் ஆதரித்திருப்பதாகவும் தென்னிந்தியர் என்றாலும் திராவிடர் என்றாலும் ஒன்றுதான் என்றும் தெரிவித்தார். பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆயிரக்கணக்கான கைகள் உயரத் துhக்கின. ஆட்சேபிக்கிறவர்கள் கை துhக்கும்படி கேட்கப் பட்ட போது யாரும் கை துhக்கவே இல்லை. ஆட்சேபித்த வர்களும் சும்மா இருந்து விட்டார்கள், எனவே தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\n(குடி அரசு 2-9-44 பக்கம் 3)\nசேலம் மாநாடு பற்றிப் பெரியார் அறிக்கை\nசேலம் மாநாட்டைப் பற்றி ஒரு சிலர் தாறுமாறான அறிக்கைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகிறார்கள். அவைகள் ஒன்றும் நேர்மையானவை அல்ல, பெரும் பாலான விஷயங்கள் உண்மையுமல்ல. அந்த அறிக் கைகள் எனக்கு ஒன்றும் அனுப்பவுமில்லை.\nமாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சிக்கு ‘தென் இந்திய நல உரிமைச் சங்கம்’ என்று, இருந்த பெயரைத் ‘திராவிடர் கழகம்’ என்று மாற்றப்பட்டது உண்மைதான், ஆனால் அத்தீர்மானம் பொதுக்கூட்டத்தில் பிரேயித்து ஆமோதித்த வுடன் இதற்குப் “போதிய நோட்டீஸ் இல்லை” என்று மாத்திரம் தோழர் நெட்டோ சொன்னார். அதை கணே சங்கரன் ஆதரித்தார். தலைவர் அதற்குச் சமாதானம் சொன்னார்.\n“சேலத்தில் 26-11-43ம் தேதியில் நடந்த S. I. L. F நிர்வாகச் சபைக் கூட்டத்தில்” பெயர் மாற்றம் நிறை வேற்றப்பட்டு அதைச் சேலத்தில் நடக்கும் மாகாண (இந்த) மாநாட்டுக்குச் சிபார்சு செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டி ருக்கிறது. அதில் தோழர்கள் நெட்டோ, இரத்தினம் பிள்ளை முதலியவர்களும் இருந்திருக்கிறார்கள். அதன் பின் சுமார் 20-க்கு மேற்பட்ட ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இது நிறைவேற்றப்பட்டு சேலம் மாநாட்டுக்குச் சிபார்சு செய் யப்பட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்கும் இதுபற்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான தீர்மானங் கள் வந்திருக்கிறன்றன, அவை தோழர் நெட்டோ அவர்கள் வசமே இன்னமும் இருக்கின்றன.\nஅன்றியும் தென் இந்தியர் கழகம் என்பதும் திராவிடர் கழகம் என்பதும் ஆதியில் ஏற்படுத்தினவர்களின் கருத்தில் வித்தியாசம் கொண்டதல்ல, மக்களுக்கு இன எழுச்சியும், நாட்டு எழுச்சியும் ஏற்படுவதற்கும், திராவிட நாடு கேட்பதற்கும் ஊக்கம் அளிப்பதற்கும் ஆகவே அச்சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது” என்று சொன்னார்.\nபிரதிநிதிகள் ‘ஓட்டு ஓட்டு’ என்றார்கள், ஓட்டுக்கு விடப்பட்டது; ஏகமனதாய் நிறைவேறிற்று. அப்போது தோழர் நெட்டோ அவர்களும் மற்றும் இப்போது அறிக்கை விடும் நண்பர்களும் இருந்தார்கள். எதிர்ப்புக்கு நெட்டோவாவது இதர நண்பர்களாகவது கை துhக்கியோ, ஓட்டு கொடுக்கவில்லை; வேறு ஒருவரும் எதிர்ப்புக்கு ஓட்டு கொடுக்கவில்லை. இதுதான் பெயர் மாற்றத் தீர்மானத்தினுடையவும் அதன் எதிர்ப்பினுடையவும் நடவடிக்கையாகும். நெட்டோ முதலியவர்களால் பத்திரி கைகளுக்கு வந்த சேதிகள் பின்னால் யோசித்துச் சொல்லப்படுபவைகளாகும்.\nமாநாடு வெற்றியாக முடிந்து தலைவர் முடிவுரை ஆனாவுடன் ராவ்சாகிப் துரைசாமி பிள்ளை அவர்கள் வரவேற்புக் கழகச் சார்பில் தீர்மானங்களைப் புகழ்ந்து கூறித் தலைவருக்கும், தோழர் பாண்டியனுக்கும், வரவேற்புத் தலைவர், காரியதரிசி, ஆகியவர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும், மாநாட்டுக் கொட்டகை உதவிய முனிசிபாலிட்டியாருக்கும் மற்றவர்களுக்கும் பெருத்த கைத்தட்டலிடையே நன்றி கூறினார்கள். மாநாடு எவ்வித ஒரு சிறு அபிப்பிராய பேதமோ மேற்கண்டதைக் தவிர ஒரு சிறு எதிர்ப்போ இல்லாமல் நடைபெற்றது. தீர்மானங் கள் யாவும் ஏகமனதாய் நிறைவேறின. இதற்குப் பத்திரிகை நிருபர்களும் சர்க்கார் C.I.D சுருக்கெழுத் தாளர்கள், ரிக்கார்டுகளும், அதிகாரிகளும், கட்சியாளர் களும், பிரதிநிகளும் சாட்சியாகும்.\n(குடி அரசு 2-9-44 பக்கம் 8)\nசேலம் மாநாடு முடிந்த பிறகு பத்திரிக்கைகளில் சிலர் குறும்புத்தனமான அறிக்கைகள் விட்ட வண்ணம் இருக்கிறார்கள். நம் எதிரிகளான பார்ப்பனர் முதலிய பத்திரிகைக்காரர்கள் இந்த சமயத்தைத் தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக் கொண்டு அதற்கு விஷமத்தன மான பெரிய தலைப்புக் கொடுத்து அதிக விளம்பரம் செய்து வருகிறார்கள். நம் இயக்கம் செய்ய வேண்டிய வேலைகளும் அது அடைய வேண்டிய வெற்றிகளும் இந்த இரு கூட்டத்தினால் தடைப்பட்டு போய்விடாது என்கிற தைரியத்தாலேயே அவைகளை நாம் பிரமாத மாக லட்சியம் செய்வதில்லை என்பதோடு நம் உண் மைத் தோழர்களும் மதிக்கமாட்டார்கள் என்பதும் நாம் அறிவோம்.\nஒரு சபைக்குப் பெயர் மாற்ற அச்சபை பொது மாநாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவது அறிவுரையாகாதென்றே சொல்வோம்.\nஅடுத்த ஆட்சேபனை போதிய நோ��்டீசு (அறிவிப்பு) இல்லை என்பது. இது பரிகசிக்கத்தக்கதே யாகும்.\nநோட்டீசு இல்லாமல் மாநாடுகளில் எத்தனையோ தீர்மானங்கள், எத்தனையோ மாகாண மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்றாலும் அந்த முறையையோ, மாத்தியதையையோ இப் பேர் மாற்றத் தீர்மானத்திற்கு நாம் உரிமை பாராட்டவில்லை.\nஇத்தீர்மானமானது முறைப்படி சேலத்தில் 10 மாதங்களுக்கு முன் கூட்டப்பட்ட நிர்வாக சபைக் கூட்டத்தில் தோழர்கள் இரத்தினசாமி, நெட்டோ, அவர்கள் வீற்றிருந்த கூட்டத்தில் நெட்டோ அவர்களின் ஆதரிப்பின் பேரிலேயே “தென் இந்திய நல உரிமைச் சங்கம் என் பதைத் திராவிடர் கழகம் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று ஏகமனதாகத் தீர்மானித்து ‘இந்த தீர்மானத்தை மாகாண பொது மாநாட்டுக்கு இக்கமிட்டி சிபார்சு செய்கிறது’ என்று தீர்மானித்து இருப்பதோடு ‘அப்படிக் கூட்டப்படும் மாநாட்டை சேலத்தில் நடத்த வேண்டும்’ என்றும் அந்த வினாடியிலேயே மாநாட்டை அழைத்தவர்கள் இதே தோழர்கள் இரத்தினம் பிள்ளை யும் நெட்டோ அவர்களும் ஆவார்கள்.\nஅன்றியும் சேலம் நிர்வாக சபைக் கூட்டத்திற்குப் பிறகு கூட்டப்பட்ட பல ஜில்லா, தாலுக்கா மாநாடுகளில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.\nஇவை மாத்திரமல்லாமல் 27-8-44 இல் நடந்த சேலம் மாநாட்டுக்குக் கூட மாநாட்டாரின் அறிக்கைப்படி இது சம்பந்தமாக பல ஸ்தாபனங்களிலிருந்தும், தனிப் பட்டவர்கள் இருந்தும் தீர்மானங்கள் வந்திருக்கின்றன. இந்த 10 மாதகாலமாக இவை பத்திரிகைகளிலும் விளம் பரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இனி எந்த விதமான முன் அறிவிப்பு (நோட்டீசு) வேண்டுமென்று இவர்கள் கருதுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.\nஅன்றியும் விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்தின் போது இந்த ஆலோசனைக்காரர்கள் இருந்து இத் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது ஒரு அதிருப்தியும் காட்டாமல் ஆதரவாளர்களாக இருந்து விட்டு, வேறு காரியங்களுக்காக இவர்கள் மீது ஒழுங்கு முறை நட வடிக்கைத் தீர்மானம் நிறைவேறியவுடன் அத்தீர்மானம் தங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ள இடமிருக்கிற தென்று கருதி பயந்து போய் அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு தந்திரமாக இந்தச் சாக்கை ஒரு சிலர் உபயோகிக்க, பின்னால் யோசனை செய்து கண்டு பிடிக்கப்பட்டதல்லாமல் இதில் வேறு உண்மையோ, நியாயமோ, நாணயமோ என்ன இருக்க முடியும் என்று கேட்கிறோம்.\n(குடி அரசு 9-9-44 பக்கம் 6, 7)\nசேலம் மாநாட்டின் செயலாளராக இருந்தவர் நெட்டோ, சேலம் மாநாட்டின் வரவேற்புக்குழுக் தலை வராக இருந்தவர் இரத்தினம் என்பவர் இவர்கள் இருவரும் தான் திராவிடர் கழகம் என்பதற்குப் பதிலாக பழைய ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரே இருக்க வேண்டும். பெயர் மாற்றம் தேவையற்றது அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கை விட்டவர்கள்.\nசேலம் மாநாட்டில் பெரியாரின் தலைமையை மாற்ற வேண்டுமென்று செயல்பட்டவர் பாலசுப்பிரமணியம் ஆவார், அவரும் பின்னர் தன்பேச்சை பின் வாங்கிக் கொண்டார்.\nகி. ஆ. பெ. விசுவநாதம் மாநாட்டுத் திறப்பாளர். அவர் பெரியாரைப் பற்றி கிண்டலும் கேலியுமாகச் சில வார்த் தைகள் பேச எதிரே இருந்தவர்கள் அவரை உட்காரும்படி முழுக்கமிட்டவுடன் பெரியரைப் புகழ்ந்து பேசிவிட்டுப் பெரியாரின் சர்வாதிகாரத் தன்மை தேவைதான் என்று கூறி முடித்துவிட்டார்.\nஅருகோபாலன் கூறுவது போல கி.ஆ.பெ.விசுவநாதம் எந்தத் தீர்மானமும் கொண்டு வரவில்லை (குடி அரசு\nகி. ஆ. பெ. அவர்களைப் பற்றி 1984இல் எம்ஃபில் ஆய்வு செய்த மணிமேகலை என்பவர் அவர் உயிருடன் இருக்கும் போதே அவரிடம் நேர் காணல் செய்துள்ளார். சேலம் மாநாட்டைப் பற்றி அவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளதில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் பெயரைத் ‘தமிழ் நாடு நீதிக்கட்சி’ என்ற பெயரில் மாற்றி அமைத்து ஆதரவு திரட்ட வேண்டுமென்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார் என்று தான் பதிவு செய்துள்ளார்.\n(முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,\nவ. மணிமேகலை பக்கம் 48)\nகி.ஆ.பெ. விசுவநாதம் நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து 1942ல் விலகும்போது அதற்கான பல காரணங்கள் கூறியிருந்தார்.\nஜஸ்டிஸ் கட்சி எல்லோராலும் போற்றப்பட வேண்டு மானால் அடியிற்கண்ட வேலைத் திட்டத்தைப் போன்ற ஒரு முறையைக் கொண்டு கட்சியைப் பலம் பொருந்திய ஸ்தாபனமாக ஆக்குவதன் மூலம் தான் முடியும் என்ற எனது எண்ணத்தில் இன்றும் கூட மாறுதல் அடைய விரும்புவதில்லை என்பதை வணக்கத்துடன் தெரிவித் துக் கொள்கிறேன் என்று கூறி நீதிக் கட்சியின் வளர்ச்சிக் குப் பல ஆக்கப்பூர்மான யோசனைகள் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் பெயர் மாற்றம் பற்றியோ பெரியார் கன்னடர் என்பது பற்றியோ ஒருவரி கூட இல்லை. கடிதத்தை முடிக் கும் போது கூட இவைகளை எனது ஆலோசனைகளாகக் கட்சியின் நலனுக்காகக் குறிப்பிட்டுள்ளேன். நான் சாதாரண அங்கத்தினன் என்ற முறையில் என்னால் இயன்ற உதவிகளையும் எக்காலத்திலும் செய்யக் காத்திருக்கின்றேன் என்பதை வணக்கத்துடன் தெரிவித் துக் கொள்கிறேன்.\n(மேற்கண்ட ஆய்வு நுhல் பக்கம் 121-127)\nமேற்கண்ட அறிக்கையின் மூலமும், சேலம் மாநாட்டில் அவர் கொண்டு வர நினைத்த தீர்மானம் ‘தமிழ் நாடு நீதி கட்சி’ என்ற பெயரின் மூலம் அவர் பெரியாரைக் கன்னடர் என்று வெறுத்தார் என்பதற்கோ, தமிழர் கழகம் எனப் பெயர் மாற்ற முயன்றார் என்பதற்கோ எந்த வித சான்றும் இல்லை. எனவே அருகோபாலனின் கூற்றாகிய காலை யில் தமிழர் கழகம் என்ற பெயரை மாலையில் பெரியார் மாற்றினார் என்பது சுத்தமான வடிக்கட்டின பொய் என்பது புலப்படும்.\nஅருகோ கூறும் இன்னொருவர் அண்ணல் தங்கோ, சுவாமிநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டம் (வேலுhர் மாவட்டம்) குடியேற்றம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இந்திய தேசிய காங்கிரசில் தீவிரமாக வேலை செய்து வந்தவர். 1934இல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்த போது அவரைத் தமது பகுதியில் பேச செய்வதற்கு முன் அனுமதி பெற்று குடியேற்றம் பாலாற்றங்கரையில் மிகப் பெரிய கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இவருடைய வளர்ச்சியை விரும்பாத பார்ப்பன இராசாசி, காந்தி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதபடி பாதையை மாற்றி அழைத்துச் சென்று விட்டார். இதனால் வெறுப்புற்ற சுவாமிநாதன், பார்ப்பன எதிர்ப்பியக்கமான சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்தவர் சேலம் நீதிகட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குச் செல்வாக்கு பெற்றிருக்க வில்லை. அவருடைய பெயர் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலோ, இதழ்களிலோ இல்லை. இவர் கி.ஆ.பெ.வுடன் சேர்ந்து தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்தார் என்பது அருகோவின் கற்பனையே ஆகும்.\n24.25-8-1940நாள்களில் திருவாருரில் நடைப்பெற்ற தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முதன் மையானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது நாம் அனைவ��ும் திராவிடர் என்றே பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்துக்கள் என்று பதிவு செய்து கொள்ளக் கூடாது. என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியவர் அண்ணல் தங்கோ ஆவார். அதே திருவாருர் மாநாட்டில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. திராவிடநாடு பிரிவிணைக்கோரிக்கையை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் கி.ஆ.பெ. விசுவநாதமும் ஒருவராவார். அப்போது அவர் நீதிக் கட்சியின் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. (குடிஅரசு 1-9-1940 பக்கம் 12)\nசேலம் மாநாடு முடிந்த பிறகும் கி. ஆ. பெ. விசுவநாதம் நாங்கள் தான் உண்மையான ஜஸ்டிஸ் கட்சி என்று கூறிக் கொண்டிருந்த பி. டி. இராசன், பாலசுப்பிரமணியம் குழுவில் நீதிக் கட்சியில் தான் இருந்தார்.\nசில ஆண்டுகள் கழிந்த பின்பே அவர் 1947இல் தமிழர் கழகம் என்ற அமைப்பையும் ‘தமிழர் நாடு’ என்ற இதழையும் நடத்தி வந்தார். அவர் 21-6-1959இல் நடத்திய திருச்சி வானொலி நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ‘ஆகாசவாணி’ பெயர்ப் பலகையைத் தார்ப் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்திய போது பெரியார் சென்று அதில் கலந்து அவருடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.\n(மேற்கண்ட நுhல் பக்கம் 89)\nமா.பொ.சி. இந்திய தேசிய காங்கிரசில் இராசீவ் காந்தி தலைமையில் சேருகின்றவரையில் தமிழரசுக் கழகத்தை வைத்துக்கொண்டுதான் இருந்தார். தமிழரசுக் கழகம் என்ற பெயரை வைத்துக்கொண்டுதான் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென்றும் அதன் தலைவர் பிரபாகரனை பயங்கரவாதி என்று கூறிக்கொண்டு ராசீவ்-செயவர்தனே ஒப்பந்தத்தை ஆதரித்து, தமிழகம் முழுவதும் துக்ளக் சோ மற்றும் ஜெயகாந்தன் போன்ற தமிழினத் துரோகிகளுடன் இணைந்து பரப்புரைச் செய்தார். (ம.பொ.சி., ஈழத் தமிழரும் நானும் பக். 186).\nஎனவே தமிழர் என்ற பெயர் கொண்ட அமைப்பை எல்லாம் திராவிட இயக்கத்தினர் அழித்தனர் என்பதெல் லாம் வடிகட்டின பொய்யேயாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களு��் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/01/11_22.html", "date_download": "2019-10-18T16:36:45Z", "digest": "sha1:BN2YWFJNPHOJFL72L5VJ33EKLZVMPAHD", "length": 10448, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.! - THAMILKINGDOM திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.\nஇலங்கை செய்திகள் A News\nதிருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.\nஇரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதியில் நடைபெற்றுள்ளது.\nஇச் சம்பவத்தில் 28 வயதுடைய இர ண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரி ழந்துள்ளார். தனிப்பட்ட குடும்ப பிரச் சினைகள் காரணமாகவே இவ்வாறு நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.\nகழுத்திலும் வயிற்றிலும் கத்திக் குத் துக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனும திப்பதற்காக கொண்டுச் சென்ற போது உயிரிழந்துள்ளார்.\nசந்தேக நபரான கணவன் 35 வயதுடைய அவரது கணவர் தலைமறைவாகி யுள்ளார். இவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர முயற்சியில் ஈடு பட்டுள்ளனா்.\nஇலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை ம��்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_724.html", "date_download": "2019-10-18T17:17:09Z", "digest": "sha1:VADFKVQMMHV24VL5MLEFOOEPJQJHTALD", "length": 5890, "nlines": 39, "source_domain": "www.tamizhakam.com", "title": "உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே..! - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..! - தமிழகம்", "raw_content": "\nHome Deepika Padukone உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே.. - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..\nஉடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே.. - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..\nTamizhakam June 30, 2019 Deepika Padukone, உடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே\nபாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. சமீபத்தில் தான் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nஇந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு உடலும் தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரன்ட்டான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nஇதனால் பலரும் தீபிகா படுகோனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் சமூக வளையதளங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி காட்டுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கமாகி வருகிறது.\nஉடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே.. - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்.. - கடும் விமர்சனத்திற்குள்ளான புகைப்படம்..\nஉடல் தெரியும்படி மிக மோசமான உடையில் தீபிகா படுகோனே\nஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\nமூட வேண்ட���யதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்.. - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஒரு கையில் மதுக்கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\n - கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தளபதி 64 நாயகி மாளவிகா மோகனன்..\nஅந்தரங்க உறுப்பின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு நடிகை கஸ்தூரி - வைரலாகும் புகைப்படம்\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_202.html", "date_download": "2019-10-18T17:27:55Z", "digest": "sha1:EV3FQFNXU35LAJKMVS5HDGOQYPR2VTGX", "length": 9295, "nlines": 78, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை\nபதிந்தவர்: தம்பியன் 16 May 2017\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி\nசிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்\nஇவர்கள் இருவரது வீடுகளும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதுதவிர\nகாரைக்குடியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8\nஇடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.முன்னதாக கடந்த\nமாதம் அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர்\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்\nஇதேபோல் சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் வாசன் ஹெல்த் கேர்\nநிறுவனத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.பெமா (FEMA)\nசட்டவிதிகளின்படி அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி\nரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம்\nஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை\nஎடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், வாசன் ஹெல்த் கேர் லிமிடட் நிறுவனர்\nரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த\nபுகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ்\nஅட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கும்\nவிளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிறுவனத்தின்\nநிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது\nஇந்நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும்\nஅவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.\nஎதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் ஏதும்\nநுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்\nமற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி\nவருகிறது. .இருவரது வீடுகளிலும் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nநடத்தி வருகிறார்கள். வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி,\nநொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான\nஇடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்\nதெரிவிக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு\nபீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் செய்த மர்மமான பெரும்\nமுதலீடு விவகாரத்தில் கார்த்தி பெயரும் அடிபட்டது தொடர்பாக இந்த ரெய்டு\n0 Responses to ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு���ளில் சிபிஐ சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:11:57Z", "digest": "sha1:KUT3PIDYPXMBYGMKAAT6UP3HGVPR556K", "length": 6846, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மகப்பேறியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மகப்பேறியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கருவுறல் (2 பகு)\n► கருவுறல்நிலை ஓர்வுகள் (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2018, 22:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/brother-killed-pliues", "date_download": "2019-10-18T17:11:53Z", "digest": "sha1:BQFKAOSOFHMM5O2C5BLUOG6UPBBJYFH2", "length": 9803, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அண்ணனையே போட்டுத் தள்ளிய தம்பி... ஓசூரில் பரபரப்பு!", "raw_content": "\nஅண்ணனையே போட்டுத் தள்ளிய தம்பி... ஓசூரில் பரபரப்பு\nஓசூர் அருகே தம்பியே அண்ணனை வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nஓசூர் அருகே தம்பியே அண்ணனை வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தம்பியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மாதேஷ் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். தினமும் குடிக்க பணம் கேட்டும் தொந்தரவு செய்வார். இந்நிலையில் நேற்றிரவு மாதேஷிடம் செலவுக்கு பணம் கேட்டு நச்சரித்துள்ளார்.\nமாதேஷ் பணம் தர மறுத்ததோடு கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போத�� ஆத்திரம் அடைந்த மாதேஷ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அண்ணனை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து அண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சகோதரர் மாதேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதொண்டு நிறுவனம் நடத்துவதாக இளம்பெண்களை மயக்கி அத்துமீறல்.. புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற போலி சமூக சேவகருக்கு தர்ம அடி..\n கணவனை வேறொரு பெண்ணுக்கு விருந்தாக்கிய மனைவி...\nரத்த காயங்களுடன் தூக்கில் பிணமாக தொங்கிய பெண்.. 5 வயது மகளும் மர்ம மரணம்..\nசல்லாபத்துக்காக ஒதுங்கும் கல்லூரி மாணவிகள், கள்ளக்காதலிகள்... மிரட்டி, உருட்டி உல்லாசம் அனுபவித்த கொள்ளையன்..\n 2 குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு ஓடிப்போன இளம் பெண் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/did-you-know-cumin-and-digestive-problems-out-completel", "date_download": "2019-10-18T17:20:40Z", "digest": "sha1:LBILOTTXUHHGYE6AJEHUDKQF3FIECS4I", "length": 10201, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களுக்குத் தெரியுமா? சீரகம் செரிமானப் பிரச்சனையை முற்றிலும் போக்கும்", "raw_content": "\n சீரகம் செரிமானப் பிரச்சனையை முற்றிலும் போக்கும்\nசெரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவற்றை குணப்படுத்தும் ஒரு அற்புத மருந்துதான் “சீரகம்”.\nஅதுமட்டுமின்றி, சீரகம், அசிடிட்டி பிரச்சனைக்கும், இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், ஏற்படும் நெஞ்செரிச்சலைத் தடுக்கும்.\nசீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.\nசீரகம் இயற்கையாகவே சீரகத்திற்கு உணவுகளை எளிதில் செரிக்கும் திறன் உள்ளது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், சீரகத்தை மருத்துவர் பரிந்துரைத்த படி பின்பற்றி வர வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் நீக்கிவிடும்.\nசீரகமானது கணையத்தில் செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமானம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுத்து, அசிடிட்டியை கட்டுப்பாட்டுடன் வைக்கும். ஆகவே எந்த ஒரு வயிற்று பிரச்சனைக்கும் சீரகத்தை எடுத்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஅசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் சிறிது சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று தண்ணீர் குடித்து, 1/2 மணிநேரத்தில் அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nசீரகத்தை மென்று சாப்பிட பிடிக்காதர்கள், அதனை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரை தினமும் குடித்து வரலாம். இதனால் அசிடிட்டி பிரச்சனை நீங்குவதோடு, உடல் வெப்பமும் தணியும்.\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி... பாமக அதிரடி அறிவிப்பு\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-shared-chennai-rain-pictures-321771.html", "date_download": "2019-10-18T16:35:02Z", "digest": "sha1:FUTF432LQBG6JN2KISTD6LV7XXMMPHZR", "length": 16533, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழையை பார்த்துக்கொண்டே டீ குடிக்க வேலையை நிறுத்திட்டு ஓடி வந்துட்டேன்.. நெட்டிசன்கள் ஜாலி ஷேரிங் | Netizens shared Chennai rain pictures - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழையை பார்த்துக்கொண்டே டீ குடிக்க வேலையை நிறுத்திட்டு ஓடி வந்துட்டேன்.. நெட்டிசன்கள் ஜாலி ஷேரிங்\nசென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை-வீடியோ\nசென்னை: கோடை காலத்தில் முதல் மழை சென்னையை தாலாட்டியுள்ளது. வெயிலின் உக்கிரத்தில் சிக்கி தவித்த சென்னைவாசிகளுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது.\nமாலை நேரத்தில் பெய்த மழையால் காபி, டீ, ஸ்நாக்ஸ் சகிதம் இன்ப சூழலை கொண்டாட ஆரம்பித்துள்ளனர் சென்னை மக்கள்.\nநெட்டிசன்கள் மட்டும் சும்மாவா. சுடச்சுட ஜில் மழையை போட்டோ, வீடியோக்களாக க்ளிக் செய்து பதிவேற்றம் செய்து மகிழ்ந்து வருகிறார்கள். அப்படியான நெட்டிசன்களின் மகிழ்ச்சி தருணங்கள் சிலவற்றை இங்கே பாருங்கள்.\nமழையை பார்த்ததும் வேலையை நிறுத்திவிட்டு, கையில் டீயுடன் மழையை வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டேன் என்று மழை வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.\nமழை பொழிவையடுத்து ஓஎம்ஆர் சாலையின் தோற்றம் இதுதான் என ஷேர் செய்துள்ள நெட்டிசன், மிளகாய் பஜ்ஜி, இளையராஜா இசை என இந்த மழையை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வது பற்றி கூறுகிறார்.\nசோளிங்கநல்லூர் எல்காட் சிட்டி பகுதியில் சூழ்ந்துள்ள கருமேகங்களும், மழை சூழலும் புகைப்படமாக ஷேர் செய்து மகிழப்பட்டுள்ளது இந்த நெட்டிசனால்.\nசென்னை மழை எதிரொலியால் ஏற்பட்ட எழில் மிகு தோற்றத்தை புகைப்படமாக பதிவு செய்துள்ளார் இந்த நெட்டிசன். மழை வாசம் உங்கள் மூக்கையும் துளைக்கிறதல்லவா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain twitter சென்னை மழை டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/tennis/28742-ramkumar-advances-to-3rd-round-of-australian-open-qualifiers.html", "date_download": "2019-10-18T17:30:04Z", "digest": "sha1:B2RQBX5ML5NNY74DPA6HV7S3IFL3J6OV", "length": 8248, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றுக்கு ராம்குமார் தகுதி | Ramkumar advances to 3rd round of Australian Open Qualifiers", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஆஸ்திரேலியா ஓபன்: 3-வது சுற்றுக்கு ராம்குமார் தகுதி\nமெல்போர்னில் வருகிற 15ம் தேதி முதல் 28ந்தேதி வரை ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், மூன்றாவது தகுதிச் சுற்று போட்டிக்கு இன்று முன்னேறினார். முதல் தகுதிச் சுற்றில் அமெரிக்காவின் பிராட்லி க்ளஹ்னை 6-7(8), 7-6(3), 6-2 என்று வீழ்த்திய 28ம் நிலை வீரர் ராம்குமார், 2-வது சுற்றில் பிரான்சின் க்ளெப் சஹாரோவுடன் மோதினார். இரண்டு மணி நேரம் நடந்த இந்த போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராம்குமார், 6-4, 7-6, (12) என்ற கணக்கில் சஹாரோவை தோற்கடித்து, மூன்றாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் ஜனாதிபதி\nசெல்போனில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய இளைஞர்கள்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nவிளையாட்டு வீரர்களுக்கு ஓர் நற்செய்தி...\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/2d-entertainment/", "date_download": "2019-10-18T17:28:07Z", "digest": "sha1:YRWG3L3ABN75RTUKBPTIBDDHOVZVNEOS", "length": 5570, "nlines": 142, "source_domain": "newtamilcinema.in", "title": "2D entertainment Archives - New Tamil Cinema", "raw_content": "\nசிநேகிதிகளை தேட வைத்த மகளிர் மட்டும் சூர்யா ஆபிசில் குவியும் கடிதக் குவியல்கள்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%A2%E0%B6%B1%E0%B7%80%E0%B7%8F%E0%B6%BB%E0%B7%92-%E0%B6%85%E0%B6%A7%E0%B6%A7-%E0%B6%91%E0%B6%BB%E0%B7%99%E0%B7%84%E0%B7%92-%E0%B6%85%E0%B6%B7%E0%B7%92%E0%B6%BA%E0%B7%9D%E0%B6%9C-%E0%B6%A2/", "date_download": "2019-10-18T16:25:30Z", "digest": "sha1:3JUAXBOTUYBGGWSRU5TBDB3Y5FKFTXOY", "length": 12396, "nlines": 91, "source_domain": "www.pmdnews.lk", "title": "சவால்களை வெற்றி கொள்வதற்கான மனோதிடம் என்னிடமிருக்கின்றது – ஜனாதிபதி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → சவால்களை வெற்றி கொள்வதற்கான மனோதிடம் என்னிடமிருக்கின்றது – ஜனாதிபதி\nசவால்களை வெற்றி கொள்வதற்கான மனோதிடம் என்னிடமிருக்கின்றது – ஜனாதிபதி\nநல்லதொரு நாட்டுக்கான எமது குறிக்கோள்களைச் சுற்றி தடைகள் சூழ்ந்திருந்த போதிலும், அவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nராவய பத்திரிகையின் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nராவய உட்பட்ட ஊடகங்களின் விமர்சனங்களுக்கு தான் தொடர்ச்சியாக முகங்கொடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்> அனைவரினதும் மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய அழகிய நாட்டைக் காண்பதே ராவய பத்திரிகையைப் போன்று தனதும் குறிக்கோளாகுமெனவும் அந்த குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில் ஒத்தாசையுடனும் புரிந்துணர்வுடனும் பயணித்தால் அப்பயணம் மிக இலகுவானதாக அமையுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை தான் பொறுப்பேற்றது விக்டர் ஐவன் உள்ளிட்ட நீண்டகால நண்பர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட்ட நல்லாட்சி அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அதன்மூலம் கிடைத்த ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட முடியாதெனவும் நினைவூட்டினார். எதிர்க்கட்சி பலமுள்ளதாக இருந்தனிலையிலேயே ஜனவரி 08 வெற்றிக்கு பின்னர் 100 நாள் வேலைத்திட்டம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த சவாலை வெற்றி கொள்வதற்காக தனது கட்சித் தலைமைப் பதவி உறுதுணையாக இருந்ததனையும் மறக்கக்கூடாதெனவும் குறிப்பிட்டார்.\nதேசிய பட்டியலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர்கள் முன்னாள் தலைவரின் திட்டமிட்ட பிரச்சாரங்கள் காரணமாகவே தோல்வியடைந்ததாகவும், 100 நாள் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தொடர் நடவடிக்கைகளுக்கும் கட்சியின் நம்பகமான அணியொன்று தன்னை சுற்றியிருப்பது இன்றியமையாததெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nராவய பத்திரிகையின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இளம் விமர்சகர்களின் போட்டியில் போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கள, எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியபீட ஆலோசகர் விக்டர் ஐவன் ஆகியோர் இங்கு இடம்பெற்ற கருத்தாடலில் கருத்துத் தெரிவித்தனர்.\nஊடகத்துறை அமைச்சர் கயந��த கருணாதிலக, பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் பங்குபற்றினார்கள்.\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T17:00:42Z", "digest": "sha1:6X24NSAFCG4YBEQZ2VWICZVJU72MBNIV", "length": 9150, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலகக் கோப்பை கால்பந்து", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் க���டி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n6 வது முறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“5 ரன்னில் த்ரில் வெற்றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nதோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே\nபுற்றுநோயால் உயிரிழந்த கால்பந்து வீரரின் 9 வயது மகள் - உருகிய நட்சத்திரங்கள்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nஉலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தம்தான்: ஸ்ரேயாஸ் ஐயர்\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nஉலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் வெண்கலம் வென்ற மேரி கோம்\n2வது டி20 போட்டியிலும் வெற்றி : பாகிஸ்தானிடம் கோப்பையை கைப்பற்றியது இலங்கை\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\n6 வது ��ுறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\n“5 ரன்னில் த்ரில் வெற்றி” - ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nதோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே\nபுற்றுநோயால் உயிரிழந்த கால்பந்து வீரரின் 9 வயது மகள் - உருகிய நட்சத்திரங்கள்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nஉலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தம்தான்: ஸ்ரேயாஸ் ஐயர்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82/4", "date_download": "2019-10-18T15:50:36Z", "digest": "sha1:36B2QUUQHYQR4LRKZQ3HK7JI3DPXIB6R", "length": 9538, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரசன்னா குமார் சாஹூ", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில�� புதிய தொடக்கம்\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nவிராத், ஸ்ரேயாஸ் மிரட்டலால் இந்திய அணி அபார வெற்றி\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை - ஜெயக்குமார்\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\n‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு\nஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nரஜினி கூறியிருப்பது நல்லக் கருத்து - ஜெயக்குமார்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nவிராத், ஸ்ரேயாஸ் மிரட்டலால் இந்திய அணி அபார வெற்றி\nஇரண்டு நாட்களில் ‘நேர்கொண்ட பார்வை’ ரூ.30 கோடி வசூல்\n“திமுக பெற்றது மோசமான, மோசடியான வெற்றி” - அமைச்சர் ஜெயக்குமார்\nகச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு முதுகெலும்பு இல்லை - ஜெயக்குமார்\n“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு\n‘முதுகெலும்பு இருப்பதால் பேசுகிறேன்’ - ரவீந்திரநாத்தை விமர்சித்த டி.ஆர்.பாலு\nஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nபரப்புரையில் கனிமொழி பங்கேற்காதது ஏன் - கதிர் ஆனந்த் கருத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல���கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_58.html", "date_download": "2019-10-18T15:47:02Z", "digest": "sha1:6J47HQ2RSZRHEGQBJPPRW2JAKX5F5IGX", "length": 21060, "nlines": 264, "source_domain": "www.tamilkingdom.com", "title": "புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி) - THAMILKINGDOM புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி) - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > திரைவிமர்சனம் > புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி)\nஇந்தியா இலங்கை செய்திகள் திரைவிமர்சனம்\nபுலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி)\nஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருக்கின்ற வேளையில் புலிப்பார்வை படக்குழுவின் உண்மை முகங்களும் திரைப்படத்தின் பின்னணியும் அதிரவைக்கும் ஆதாரத்துடன் கிடைத்துள்ளது.\nஇந்த திரைப்படத்தில் மிகவும் சிறிய வயதுடைய சிறுவர்கள் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகளும் அந்த சிறுவர்களுள் நிராயுதபாணியாக சரணடைந்து சிங்களப்பேரினவாதிகளால் படுகொலைசெய்யப்பட்ட தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இணைந்து பயிற்சி எடுப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.\nஇன்னொரு காட்சியில் மிகவும் சிரமமான பயிற்சிகளை பாலச்சந்திரன் எடுப்பதுபோலவும் கைத்துப்பாக்கியில் சுடுவது போன்றதும் கனரக துப்பாக்கியை வைத்திருப்பது போன்ற காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nபட வெளியீட்டுக்கு பேரம் பேசல்களும் நடைபெற்றதா\nபடம் வெளியாக எந்தவித தடையும்இருக்கக்கூடாது என்பதற்காக தனது நண்பரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி பெற்றுள்ளாராம் இயக்குனர் பிரவீன்காந்த். இது தொடர்பில் நாம் தமிழர் தோழர்களும் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்களும் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக வெளியிடவேண்டும்.\nஇன்னும் தமிழ் தேசிய உணார்வாளர்களான வைகோ, திருமாவளவன் போன்றவர்களிடமும் இப்படத்தைப் பற்றிய விவரங்களை பேசி அவர்களிடமம் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல்.\nவழமையாக ஈழம் தொடர்பில் வாய்திறந்தாலே தடைசெய்யும் சென்சர் போ���் இப்படத்துக்கு ஒப்புதல் வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்திருந்ததா என்ற கேள்வி எழுகின்றது.\nஇவ்வாறான விட்டுக்கொடுப்புகளை செய்ததால் இந்திய நாட்டுக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொல்லாததால், சென்சார் வாங்குவது சுலபமாக இருந்ததாகவும் சென்சார் உருப்பினர்கள் படத்தைப் பாராட்டினார்கள் என்று இயக்குனர் தெரிவித்த கருத்தும் நோக்கத்தக்கது. ’வீ லவ் இந்தியா’ என்ற கருத்தையே இப்படம் பேசுவதாக மேலும் அவர் கூறினார்.\n (கீழே அவரது உரையை கேளுங்கள்)\nபிரவீன் காந்த்தின் இயக்கத்தில் பாரி வேந்தர் வழங்க வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்க, இந்த பாரிவேந்தனின் மகன்தான் இந்த மதன்(தயாரிப்பாளர்) ஒரு குடும்ப நிர்வாகத்தை வைத்து புலிகளின் பெயரை படத்திற்கு சூட்டி தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதோடு பாலச்சந்திரனை ஒரு பயங்கரவாதியாக சித்தரிப்பதே இவர்களின் உள்நோக்கம்.\nபயங்கரவாதியாக பயிர்ச்சி பெற வைத்து அவனை ஆயுதத்துடன் கைது செய்த இராணுவம் அவனை போர்களத்தில் ஆயுதத்துடன் கைது செய்து பின்னர் சுட்டு கொன்றமை ஓர் பயங்கரவாதியை அழிப்பதுபோல் சித்தரித்து சிறீலங்காவின்மானத்தை காப்பாற்ற முயல்கிறார்களா\nபாரிவேந்தனின் உரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும், விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்களாம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பிற்கு விருப்பத்துடன் இணையும் வயதில் குறைந்த சிறுவர்களை புலிகளே அவர்களால் பாராமரிக்கப்பட்டுவந்த செஞ்சோலை,காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு கல்வி அறிவு போதிக்கப்பட்டு விரும்பினால் அவர்கள் குறிப்பிட்ட வயதை அடையும் போது இயக்கத்தில் இணையலாம் என்பது வழமை.\nஐ.நா மற்றும் சர்வதேச நாடுகள் அப்பாவிச்ச சிறுவனான பாலச்சந்திரனை நிராயதபாணியாக கைது செய்து சுட்டுக்கொன்றமை சர்வதேச போர்க்குற்ற மீறல் எனத் தெரிவித்து அதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுவரும் வேளை.\nஅந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுபோல அந்த பாலகனையும் கைத் துப்பாக்கியும் விடுதலைப்புலிகளின் வரிச்சீருடையுடன் கைதுசெய்து அழைத்துவருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளமை மிகவும் ஆச்சரியப்பட வைப்பதோடு இறுதி இனவழிப்பு கொடுமையினை தமிழ்நாட்டிற்கு திரிபுபடுத்தி வைளியிட முயற்சிக்கிறார்களா என எண்ணத்தோன்றுகின்றது.\nஅத்தோடு அதில் தோன்றும் போராளிகளில் சீருடை மற்றும் படையினரின் சீருடைகள் நியத்தில் அவர்கள் பயன்டுத்தும் சீருடைகளுடன் வேறுபடுகின்றன.\nஒரு விடுதலைப்போராட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக கூறிக்கொண்டு யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் நிகழ்வுகளை சித்தரிப்பது மேலும் ஈழத்தமிழர்களை வேதனைப்படுத்துவதாக அமைவதோடு, போராட்டம் தொடர்பில் தவறான புரிதல்களையும் ஏற்படுத்திவிடும்.\nஎனவே இது தொடர்பாக தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள்,ஆர்வலர்கள் விரைந்து செயற்பட்டு புலிப்பார்வை திரைப்படத்தின் ஆதாரமற்ற விடயங்களை நீக்குவதோடு உண்மையான போராட்ட நிகழ்வுகளை மையப்படுத்தும் காட்சிகளை தத்துருவமாக வெளிவருவதற்கு ஒத்துழைப்பும் ஆலோசனையும் வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.\nஇதனை தயாரிப்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் இந்த திரைப்படம் மூலமாக போராட்டத்தை சிதைப்பதற்கும் அதன் உண்மைத்தன்மையை மூடிமறைப்பதற்கும் வேறு யாராவது பின்னணியில் செயற்படுகின்றார்களா என்பதை அனைவரும் ஆராய வேண்டும்.\nஇது தொடர்பான கருத்துக்களை வாசகர்களும் கீழ்க்குறிப்பிடும் முகநூல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் இந்த திரைப்படத்தை ஓர் வரலாற்று ஆவணமாக தயாரிப்பதற்கு உதவும் என நம்புகின்றோம்.\nஇது தொடர்பான முன்னைய பதிவு\nபோராட்டத்தின் உண்மைத்தன்மையை வெளிபடுத்துமா புலிப்பார்வை திரைப்படம்\nஇந்தியா இலங்கை செய்திகள் திரைவிமர்சனம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: புலிப்பார்வை திரைப்பட குழு தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்��ருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/ta/videos/2802879/", "date_download": "2019-10-18T17:06:40Z", "digest": "sha1:4PSWB4YJZWNU2OA5MUZUVJKD6TGPDJEB", "length": 3782, "nlines": 72, "source_domain": "islamhouse.com", "title": "வரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள் - தமிழ் - Ahma Ebn Mohammad", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nவரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்\nவரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்\nவரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்\nவிரிவுரையாளர்கள் : Ahma Ebn Mohammad\nஸலாத்துல் இஸ்திஸ்கா - மழை வேண்டி தொழும் தொழுகை\nஅல்லாஹ்வின் அருட்கொடை நீரின் முக்கியத்துவம், வரலாற்றில் ஏற்பட்ட சில வரட்சிகளும் பஞ்சங்களும், வரட்சிக்கான காரணங்கள், மழை கூடுவதும் குறைவதும் சோதனையே, வரட்சியின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை, நபி (ஸல்) அவர்கள் மழை தேடிய முறைகள்\nவரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்\nவரட்சியின் போது நபி (ஸல்) அவர்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T16:31:02Z", "digest": "sha1:J7A6FJNSVSWKSF6VUL2G3IVP7UHP2CQP", "length": 69101, "nlines": 537, "source_domain": "ta.rayhaber.com", "title": "Kars Lojistik Merkezi Stratejik Açıdan Büyük Önem Taşıyor - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[13 / 10 / 2019] அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரி முடிவை நெருங்குகிறது\n[13 / 10 / 2019] போக்குவரத்துக்கு பாதுகாப��பான வழிமுறைகளில் ஒன்று\tபுதன்\n[13 / 10 / 2019] ஹைப்பர்லூப் ரயில் 2040 வரை திறக்கப்படும்\t1 அமெரிக்கா\n[12 / 10 / 2019] துருக்கி-போலந்து வர்த்தக உறவுகள் மற்றும் முதலீடுகள் ரயில் சிஸ்டம்\t48 போலந்து\n[12 / 10 / 2019] ஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\tஅன்காரா\n[12 / 10 / 2019] IETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\tஇஸ்தான்புல்\n[12 / 10 / 2019] பெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\tஅன்காரா\n[12 / 10 / 2019] தாயிடமிருந்து டி.சி.டி.டியின் பங்கு\t59 Corlu\n[12 / 10 / 2019] இஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\tஇஸ்தான்புல்\n[12 / 10 / 2019] போக்குவரத்து உளவியலாளர் இஸ்தான்புல்லில் மெட்ரோபஸ் டிரைவர்களாக இருக்க வேண்டும்\tஇஸ்தான்புல்\nHomeதுருக்கிகிழக்கு அனட்டோலியா பிராந்தியம்36 Karsகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது\nகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது\n20 / 07 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் 36 Kars, புகையிரத, கிழக்கு அனட்டோலியா பிராந்தியம், பொதுத், மெட்ராஸ், லாஜிஸ்டிக் மையங்கள், தலைப்பு, துருக்கி 0\nகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது\nஅப்பகுதியில் வணிக போக்குவரத்து அமைப்பு பாக்கு-டிபிலிசி-கர்ச் ரயில்பாதையில் கர்ச் லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் திறப்பு துருக்கி வாழ்க்கை திட்ட செலவிடுகிறார்.\nதுருக்கி மண்டலத்தில் Serhat கர்ச் நகரம் கட்டப்பட்டது தளவாடங்கள் மையம் ஒரு தளவாடங்கள் அடிப்படை மற்றும் 31 டிரில்லியன் டாலர்கள் அண்டை பிராந்தியம் முழுவதும் வணிகப் சரக்கு üstenil இலக்கிடப்படுகிறது அமைந்துள்ள ஆக. 412 ஆயிரம் டன் சுமை திறன் கொண்டது, அது சேவையில் சேர்க்கப்படும்போது, 500 நபருக்கு வேலைவாய்ப்பு ஆதாரமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த தளவாட மையம், XşUMX ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மெட்ரோ தொழிற்சாலைக்கு இடையில் Paşaçayır சாலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம் (OSB) இடையே நிறுவப்படும், மேலும் திட்டத்தின் மொத்த செலவு 350 மில்லியன் துருக்கிய லிராஸ் ஆகும்.\nஇரும்பு சில்க் சாலை என்றும் அழைக்கப்படும் பாகு-திபிலிசி-கார்ஸ் பாதை, அஜர்பைஜானின் தலைநகரான பாகு வழியாக ஜார்ஜியாவின் திபிலிசி மற்றும் அஹில்கெலெக் நகரங்கள் வழியாகச் சென்று இறுதியாக கார்ஸை ��டைகிறது. கர்ச் மாகாணத்தில், சர்வதேச போக்குவரத்து தாழ்வாரங்கள் மேற்குப் பகுதி வரை போக்குவரத்து மற்றும் துருக்கி ஆகிய இரண்டின் பத்தியில், அதே என்று காகசஸ் இருந்து மத்திய ஆசியா அணுகலை வழங்குகிறது போன்ற பயன்படத்தக்க வகையில் முக்கியமானது.\nகர்ச் லாஜிஸ்டிக்ஸ் மையம் 'ங்கள் பயணத் மற்றும் செயல்முறைத் திட்டப்பணிகள் இணைக்க நோக்கம் கொண்ட அஜர்பைஜான் மற்றும் துருக்கி முடிக்க வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் மையத்திற்கான போக்குவரத்துக்கு, கார்ஸ்-எர்ஸூரம் ரயில்வே இடையே எக்ஸ்என்யூஎம்எக்ஸ் கிலோமீட்டர் நீளமாக திட்டமிடப்பட்டுள்ள ஒரு இணைப்புக் கோடு கட்டப்பட்டு வருகிறது. அக்தா எல்லைக் கடத்தல்; அர்தஹான், கார்ஸ், ஐடார் மற்றும் எர்சுரம், ஜார்ஜியா, அத்துடன் அஜர்பைஜானுடன் இணைப்பது மாற்றத்தை எளிதாக்கும். இந்த காரணத்திற்காக, அர்தஹானைத் தவிர, பிரிக்கப்பட்ட சாலையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக, கார்ஸ்-அர்பாசே-ஆல்டர் பாதையில் கல்வெட்டு மற்றும் நடைபாதை பணிகள் A6 தரநிலைகளின் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முயற்சியால், துருக்கி வெளியே சர்வதேச நடைபாதையில் ஒரு மத்திய கோட்டில் உருவாக்கும் குறிக்கோளை அடைய நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.\nகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு; ஐரோப்பா ஆசியாவில் இருந்து போக்குவரத்து 240 10 இப்போது திட்டத்தின் முக்கியத்துவம் நிரூபிக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது கூட துருக்கியில் அவர்களில் சரக்கு% மில்லியன் டன்.\nபயன்படுத்தப்படும் ரயில் பாதை அதன் பாதையில் உள்ள மாகாணங்களுக்கும், கார்ஸுக்கும் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களின் பொருளாதார பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு சரக்கு போக்குவரத்து தளவாட மையத்தை நிறைவு செய்வதோடு ஒரு கிலோமீட்டர் நன்மைக்கான கட்டணமும் வழங்கப்படும்.\nவர்த்தக பொருட்களை கார்ஸ் செர்ஹாத்துக்கு விரைவாக அனுப்பும் பொருட்டு அங்காரா-கார்ஸ் அதிவேக ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் குடியரசின் 100 ஆகும். இது நிறுவப்பட்ட ஆண்டான 2023 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n15 நாள் ஐரோப்பாவிற்கு பயணம்\nமர்மரைக்கு இணையாக; பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில்வே திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், சீனாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ரயில் மூலம் தடையின்றி சரக்குகளை கொண்டு செல்ல முடியும். இதனால், ஐரோப்பாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் இடையிலான அனைத்து சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளும் ரயில்வேக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திசையில், துர்க்மெனிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் நாடுகள் காஸ்பியன் கடலில் இயக்க கூடுதல் ரயில் படகுகளைப் பெற்றன. சீனாவில், குறிப்பாக, மேற்கு நோக்கி அனுப்ப விரும்பும் சராசரி ஆண்டு 240 மில்லியன் டன் சரக்கு ரயிலில் கொண்டு செல்லப்படும். கடல் வழியாக பயணிக்கும்போது ஏறக்குறைய 45-60 நாட்கள் நீடிக்கும் இந்த பயணம், பாகு-திபிலிசி திட்டங்கள் முடிவடையும் போது ஐரோப்பாவிற்கு சராசரி 12-15 நாட்கள் வரை குறையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\nகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் சுமை திறன்: 35 மில்லியன் டன்\n840 கிலோமீட்டர் வரை ரயில் பாதையின் மொத்த நீளம் நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 30 இல் திறக்கப்பட்ட பாகு-திபிலிசி-கார்ஸ் ரயில் பாதையில் ஆரம்பத்தில் 2017 6,5 மில்லியன் டன் சரக்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடுத்தர காலத்தில், டெமிர் சில்க் சாலை வழியாகச் செல்லும் சுமை 35 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியின் கிழக்கு மற்றும் மேற்கு ரயில் பாதை நடைபெற இருக்கிறது இந்த அனைத்து, கூடுதலாக, அது மொத்தம் 1 மில்லியன் பயணிகள் பணிபுரிவேன். பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் தோல்வியுற்றால் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளையும் கார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மையம் மேற்கொள்கிறது.\nகார்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மைய வசதிகள்;\n600 m2 லாஜிஸ்டிக்ஸ் தலைமையக கட்டிடம்\n800 m2 லாட்ஜிங் கட்டிடம்\n600 m2 போக்குவரத்து வசதிகள் கட்டிடம்\n1.600 m2 நீர் சேமிப்பு\n600 m2 பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் துறை\n800 m2 பொருள் கிடங்குகள்\n400 m2 இன் தொழில்நுட்ப கட்டிடங்கள்\nசாலை இயந்திரங்கள் கேரேஜ்: 1.300 m2\n7.000 m2 லோகோமோட்டிவ் மற்றும் வேகன் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பட்டறை\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்��ிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nஅபய்டி கர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் மற்றும் கர்ஸ் ரயில்வே ஸ்டேஷன் 24 / 07 / 2017 TCDD பொது மேலாளர் İsa Apaydın, கர்ஸ் லாபிக்சிஸ்ட் சென்டர் கட்டுமானத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்ற கர்ஸ்கா-டிபிலிசி-பாகு திட்டப்பணி. ஜார்ஜ் லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் அடித்தளம் மீது ஏப்ரல் 29 ஆம் திகதி வரை மக்கள் வழங்கப்படுவர், 500 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கு அடுத்தபடியான ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை மண்டலம் இப்பகுதியில் கட்டப்படும். பூர்த்தியடைந்த சுமார் ஏறத்தாழ 07 மக்களைப் பயன்படுத்தும் லாஜிஸ்டிக்ஸ் மையம், காகசஸ் காகசஸ் தளவாட தளத்தின் வேட்பாளரை உருவாக்குகிறது. TCDD பொது மேலாளர் İsa Apaydın AYGM இன் பொது முகாமையாளரான Erol Chakak, Karse-Tbilis-Baku திட்டத்தில் உள்ள கர்ஸ் காரில் அவதானித்தார். பணியாளர்கள் பற்றி ஒப்பந்தக்காரர் நிறுவன அதிகாரிகளிடமிருந்து தகவல் பெறப்பட்டது.\nஅமைச்சர் Yıldırım: Baku-Tbilisi-Kars ரயில்வே மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது 20 / 07 / 2012 போக்குவரத்து, கடல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் Binali Yildirim, பாக்கு-டிபிலிசி-கர்ச் ரயில் திட்டம் மட்டுமே துருக்கி, அஜர்பைஜான் மற்றும் அது ஜோர்ஜியா முழு பிராந்தியம் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சர் Yıldırım, Baku-Tbilissi-Kars (BTK) பாக்கில் ரயில்வே திட்டப்பணி அமைச்சக கண்காணிப்பு ஒருங்கிணைப்பு, 4. அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அசர்பாய்ஜானி போக்குவரத்து அமைச்சர் Ziya Mammadov மற்றும் ஜியோர்ஜியன் பிராந்திய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சருமான Ramaz அவர் Nikolaşvil அமைச்சர் Yildirim, BTK திட்டம் மட்டுமே துருக்கி, அசர்பைஜான் கலந்துகொள்கிறாள் மற்றும் அது இல்லை ஜோர்ஜியா முழு பக��தியில் முக்கியமானது என்று குறிப்பிட்டார் கூட்டத்தில் பேசிய. அவர்கள் திட்டத்தின் தற்போதைய சூழ்நிலையை பற்றி விவாதித்து வருகின்றனர் மற்றும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள், Yıldırım என்றார் BTK முக்கிய புரோஜ்\nERC, GmbH, துருக்கி ரயில்வே போக்குவரத்து மிகவும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறது 05 / 07 / 2017 ERC, GmbH, பெரும் முக்கியத்துவம் துருக்கி ரயில்வே போக்குவரத்து தருகிறது: ERC துருக்கி பிரதிநிதி என் Manavbaş சரக்கு வேகன் உற்பத்தி, இயக்க அவர் ERC துருக்கி என்று ஆண்டுகளுக்கு 5 ரயில்வே வாகனங்கள் மீது பெரும் வெற்றி கண்டன என்றார் அங்கீகாரம் தணிக்கை நிறுவனத்தால் நிறுவனங்கள் டி.எஸ்.ஐ மற்றும் ஈசிஎம் ஆவணங்களின் எடுக்க வேண்டும் என்று விவாதித்தார் dr.yase ERC, GmbH, துருக்கி ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டை ஏற்ப ஐரோப்பிய ஒன்றிய உடையதாக ஆய்வு உருவாகி தேவைகளை ஆய்வுகள் படி, ஆஸ்திரியா / ERC ஜிஎம்பிஹெச் ஆத்தரைஸ்டு ஆய்வு நிறுவனம் உருவாக்கும் விரைவில் தொடர்ந்து ரயில்வே சார்ந்த சேவைகள், ERC துருக்கி வெற்றிகரமாக தொடர்கிறது மறுவாழ்வு பணி வரம்பிற்குட்பட்டு ஐரோப்பிய யூனியன் சட்டத்திற்கு எங்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பொது போக்குவரத்து கொடுக்கிறது. துருக்கி முதல் செயல்படும் ...\nஇந்த துறையில் ஒரு முக்கிய முன்னேற்றம் இதுவாகும் 18 / 06 / 2018 முக்கிய 8 துறையை புதுப்பிக்க அரசாங்கம் இறங்கியுள்ளது. இந்த திசையில், 43 முக்கியமான தயாரிப்புக்கு ஆதரவளிக்கும். 8 துறை 3 மில்லியன் வணிக கதவுகளைத் திறக்கும், அனைத்து பிரிவுகளின் கைகளையும் எளிதாக்கும் சீர்திருத்தங்களை அரசாங்கம் விரைவாக செயல்படுத்தி வரும் நிலையில், 8 இந்த துறையில் 10 மாபெரும் முன்னேற்றத்திற்கான பொத்தானை அழுத்தியுள்ளது. உற்பத்தித் துறையில், 130 பில்லியன் டாலர் இடைநிலை பொருட்களின் இறக்குமதியைக் கொண்ட 43, முக்கியமான தயாரிப்புக்கு ஆதரவை வழங்கும், அதே நேரத்தில் மாதிரி மாதிரி தொழிற்சாலைகள் சனாய் தொழில்துறை மண்டலங்களில் நிறுவப்படும். மெகா தொழில்துறை மண்டலங்கள் முதலீடுகளுக்கு வழி வகுக்கும் போது 3 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும். உற்பத்தி, தகவல், போக்குவரத்து, மருந்துகள், வாகன, தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு புதிய முடிவுகள் எடு��்கப்படுகின்றன. இந்த துறைகளுக்கு புதியது யெனி\nலாஜிஸ்டிக்ஸ் மைய திட்டம் கார்ஸை வர்த்தக மையமாக மாற்றும் 15 / 10 / 2014 லாஜிஸ்டிக்ஸ் சென்டர் திட்டம் கர்ச் வர்த்தக கர்ச் கெளகேசிய தொழிலதிபர்கள் 'மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (KARSİAD) தலைவர் சுல்தான் முரத் Dereci, Serhat அபிவிருத்தி முகமை (SERKA) க்கான 36 அவரது கர்ச் படத்தை கணக்கெடுப்பில் மாகாணங்களில்' குளிர் 'மற்றும்' விட்டு மையத்தில் ஒரு கொண்டுவரும் 'இதன் விளைவாக, எழுச்சியை விமர்சிப்பதில்லை. Dereci, \"அனைவரும் வெளியே ஒரு உண்மை நம்முடைய நகரத்துக்கு குளிர் மற்றும் தொலைதூர, தெரியும் என்று. ஆமாம், ஆனால் எங்கள் சாதகமாக இந்த இயக்கலாம் தெரியவந்தது நான் கணக்கெடுப்பு விமர்சிக்கத் போகிறேன் இல்லை..\" என்று கர்ச் சூடான மதிப்பீடு செய்யப்பட்டு அருகில் நகரம், என்று கூறினார் என்று அவர் கூறினார். -Tiflis பாக்கு-கர்ச் (BTK) 'நாம் தளவாடங்கள் வர்த்தக மையம் வந்தது' மற்றும் ஒரு மர்மம் மாறும், வெளிப்படுத்தினர் என்று ஏரிஜுரும் உள்ள 99 சதவீதம் பதிவு ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nஉலுடா அல்ட்ரா மராத்தான் தொடங்கியது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரி முடிவை நெருங்குகிறது\nபோக்குவரத்துக்கு பாதுகாப்பான வழிமுறைகளில் ஒன்று\nதுருக்கி இத்தாலி ரயில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகள்\nஹைப்பர்லூப் ரயில் 2040 வரை திறக்கப்படும்\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nகப்படோசியா ஹாட் ஏர் பலூன் விமான திட்டத்தின் துருக்கி முதல் உள்நாட்டு சோதனை\nதுருக்கி-போலந்து வர்த்தக உறவுகள் மற்றும் முதலீடுகள் ரயில் சிஸ்டம்\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nBTSO இன் பார்வை திட்டம் GUHEM உயர் நிலை வருகை\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nஅமைச்சர் துர்ஹான்: 'துருக்கியின் கொடியிடப்பட்ட அனைத்து கப்பல்களையும் செயற்கைக்கோள்கள் மூலம் நாம் கண்டுபிடிக்க முடியும்'\nYenikent Ayaş சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டன\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\nபோக்குவரத்து உளவியலாளர் இஸ்தான்புல்லில் மெட்ரோபஸ் டிரைவர்களாக இருக்க வேண்டும்\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nஅமஸ்யா நாஸ்டால்ஜிக் டிராம் திட்டத்திற்கான பணி துரிதப்படுத்தப்பட்டது\nமாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை ரயில் மூலம் 2 வரை\nபாக்கென்ட்ரே வரி திட்டத்தின் நீட்டிப்பு\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\nMelrselpaşa இல் இயல்பாக்க போக்குவரத்து ஓட்டம்\nதேசிய அதிவேக மற்றும் ரயில் அமைப்பு வாகனங்கள் TÜLOMSAŞ இல் தயாரிக்கப்பட வேண்டும்\nISAF உடன் ஒரு நாளைக்கு 4 மட்டுமே ஆயிரக்கணக்கான வெவ்வேறு தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய வாய்ப்பைப் பெறுங்கள்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 1 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: துப்புரவு சேவை\nகொள்முதல் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல் கி.மீ: 166 + 900\nடெண்டர் அறிவிப்பு: எர்சின்கன் நிலையத்தில் ரியல் எஸ்டேட்டுக்கான நில அதிர்வு இடர் கணக்கீடுகள் மற்றும் சரிபார்ப்பு அறிக்கைகள் தயாரித்தல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி İzmir போர்ட் க்வே மற்றும் பேக்ஃபில் நிரப்புதல்\nடெண்டர் அறிவிப்பு: மின்மயமாக்கல் மற்றும் சமிக்ஞை முறைமைக்கு பேயந்தர், டயர் மற்றும் எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் சுரங்கப்பாதை\nடெண்டர�� அறிவிப்பு: உலுகாலா-யெனிஸ் நிலையங்களுக்கு இடையில் 37 சுரங்கப்பாதையை வலுப்படுத்துதல்\nடெண்டர் அறிவிப்பு: ஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்யூஎம்எக்ஸ் - எக்ஸ்என்யூஎம்எக்ஸ் + எக்ஸ்என்எம்எக்ஸ் சாய்வு ஏற்பாடு\nகொள்முதல் அறிவிப்பு: டிசிடிடி துப்புரவு சேவைகள் கொள்முதல்\nகெய்சேரியிலிருந்து டிராம் ஸ்டேஷன் டர்ன்ஸ்டைல் விளம்பர பகுதி டெண்டர் டெண்டர்\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசிலி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஅபய்டி கர்ஸ் லாஜிஸ்டிக்ஸ் சென்டர் மற்றும் கர்ஸ் ரயில்வே ஸ்டேஷன்\nஅமைச்சர் Yıldırım: Baku-Tbilisi-Kars ரயில்வே மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது\nERC, GmbH, துருக்கி ரயில்வே போக்குவரத்து மிகவும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறது\nஇந்த துறையில் ஒரு முக்கிய முன்னேற்றம் இதுவாகும்\nலாஜிஸ்டிக்ஸ் மைய திட்டம் கார்ஸை வர்த்தக மையமாக மாற்றும்\nமத்திய ஆசியாவிலிருந்து பாகு-திபிலிசி-கார்ஸ் போக்குவரத்து திட்டத்திற்கு அதிக ஆர்வம்\nகார்ஸில் தளவாட மையம் அமைக்கப்படும் என்று ஏ.கே கட்சி கார்ஸ் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.\nபுகையிரத சரக்கு போக்குவரத்து உள்ள IM CIM போக்குவரத்து ஆவணம் Demiryolu புதிய கால\n2023 க்கான மூலோபாய லாஜிஸ்டிக் மையங்கள்\n2023 க்கான மூலோபாய லாஜிஸ்டிக் மையங்கள்\nஇன்று வரலாற்றில்: 13 அக்டோபர் 2017 OMSAN\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் XXX கடல் மார்க்கெட் வங்கி ஹால்க் ஷிஃப்டார்ட் தாரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் திகதி ரும்லி ரயில்வே தரி\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 ம் தேதி கர்டல்-பண்டிட்-டவ்சேன்ஸ்டே மெட்ரோ டி\nஇன்று வரலாறு: 9 அக்டோபர் XURX யூரேசியா சுரங்கப்பாதை Tarih முதல் சோதனை ஓட்டம்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nமகன் கடைசி நீராவி தரிஹி கண்காட்சி வரலாற்று அல்சான்காக் நிலையத்தில் நடைபெற்றது\nTCDD இன் 163. அஃபியோன்கராஹிசரில் ஜாய் உடன் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது\nஅங்காரா ரயில் நிலையத்தில் 163. ஆண்டு உற்சாகம்\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nIETT மகளிர் இயக்கி விண்ணப்ப காலக்கெடு அக்டோபர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nபெண் பஸ் டிரைவர்களை வாங்க EGO\nகூடுதல் 20 மில்லியன் TL மூலதன அதிகரிப்பு SAMULAŞ கமிஷன் நிறைவேற்றியது\nதுருக்கி சீனா ரயில்வே எக்ஸ்பிரஸ் இதழில் உட்பட்டவர்களாக இருப்பார்கள்\nTÜDEMSAŞ ஊழியர்கள் போஸ்கர்ட் லோகோமோட்டிவ் முன் வெற்றி பெற பிரார்த்தனை\n2020 இல் புதிய YHT அமைப்புகளுடன் அதிகரிக்க YHT பயணம்\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nÇavuşlu பாலம் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன\nஒய்.எஸ்.எஸ் பாலத்திற்கு வழங்கப்பட்ட வாகன உத்தரவாதத்தில் மூன்றில் ஒரு பங்கை அடைய முடியவில்லை\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் பங்கு விற்பனை செயல்முறை உரிமைகோரலை நிறுத்தியது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T15:56:17Z", "digest": "sha1:RUGF4RA7VBCQ4AKESDHYLJKUSOMHJCYF", "length": 22317, "nlines": 306, "source_domain": "ta.wikisource.org", "title": "அண்ணா சில நினைவுகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஅண்ணா சில நினைவுகள் (1986)\nவிபத்தை மறக்கச் செய்த முடிவு→\n425972அண்ணா சில நினைவுகள்கவிஞர் கருணானந்தம்1986\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\nஉரையாடல் இடையிட்ட உரைநடை ஓவியம்\nமுதற்பதிப்பு : டிசம்பர், 1986\n29|2 சீநிவாசப்பெருமாள் சந்நிதித் தெரு,\nSome reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் \"அண்ணா-சில நினைவுகள்\" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.\nஇரண்டு மாதங்கட்கு முன்புவரை இப்படி ஒரு நூல் எழுதுவேன் என நான் எண்ணியதில்லை. 1974-ல் வெளியான \"என் அண்ணா காவியம்\", இத்தனை ஆண்டுகளாக இரண்டாம் பதிப்பினைக் காணவில்லை. அதனைப் பதிப்பித்தால் போதும் என்று விரும்பினேன். நட்பின் செல்வர் மூவேந்தர் முத்து அப்பணியினைத் தாமே விழைந்து ஏற்றுக்கொண்டார். சிற்சில திருத்தங்களுடன் அஃது இப்போது அச்சாகி வருகின்றது.\nசென்ற 15.10.1986 அன்று என்னுடைய 62-ஆவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி எதிர்காலத்தைக் கணிக்க இயலாச் சூழ்நிலையில், நாட்களை நகர்த்தி வருகிறேன் நான். வழக்கமாக என்னைக் கண்டு மகிழ அன்று வருகை தந்த நண்பர்கள், ஒரே குரலில் கோரிக்கையொன்றினை என��� முன் வைத்து வலியுறுத்தினர்; அண்ணா அவர்களைப்பற்றி நான் உடனே ஒரு நூல் எழுதிடவேண்டும் என்பதே அது.\nஅருமைத் தோழர்களான மூவேந்தர் முத்து, நல்லரசு, நம்மாழ்வார், தமிழ்ப்பித்தன், தி. வ. மெய்கண்டார், மாமூலன், பூங்கொடி சுப்பய்யா, பி. எல். இராசேந்திரன் ஆகியோர் என்னை வற்புறுத்தவே, வேறு வழியின்றி, எழுதுவதாக வாக்குறுதி வழங்கினேன். என் வலது கட்டை விரலில் பொறுக்கவொண்ணா வலி இருப்பதெல்லாம் அவர்களுக்குத்தெரியாது. என் புறத்தோற்றம் இப்போதும் நன்றாகவே உள்ளது. ஆனால் நான்கு பெரிய நோய்களின் நிலைக்களனாக என் உடல் போராடிக் கொண்டிருக் கின்றது. எனினும் நோய்களின் மருட்டுதலை மறக்க எழுத்து உதவட்டுமே\nஅண்ணா அவர்களிடம் 27 ஆண்டுகள் நெடிய தொடர்பு எனக்கு உண்டு. அச்சமோ கூச்சமோ இன்றி அவரிடம் துவக்க நாட்களிலேயே மிக இயல்பாக நான் பழகிடக் காரணமாயிருந்தவர் என் இனிய நண்பர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களே இருப்பினும் அண்ணா அவர்களைப்பற்றி இம்மாதிரியான ஒரு நூல் எழுதிட நான் தயங்கினேன். தந்தை பெரியார் அவர்களிடம் சில் ஆண்டுகள் குருகுலவாசம்’ செய்ததுபோலவோ, கலைஞர் அவர்களிடம் அதைவிடப் பல ஆண்டுகள் ஒன்றாக உறைந்ததுபோலவோ, நான் அண்ணா அவர்களிடம் தொடர்ந்து தங்கியிருந்ததில்லை என்பதால்தான் இருப்பினும் அண்ணா அவர்களைப்பற்றி இம்மாதிரியான ஒரு நூல் எழுதிட நான் தயங்கினேன். தந்தை பெரியார் அவர்களிடம் சில் ஆண்டுகள் குருகுலவாசம்’ செய்ததுபோலவோ, கலைஞர் அவர்களிடம் அதைவிடப் பல ஆண்டுகள் ஒன்றாக உறைந்ததுபோலவோ, நான் அண்ணா அவர்களிடம் தொடர்ந்து தங்கியிருந்ததில்லை என்பதால்தான்\nஎழுத்தாளர்களான தம்பி அரங்கண்ணலும், நண்பர் தில்லைவில்லாளனும் அண்ணாவிடம் குருகுலவாசம்’ செய்தவர்கள். வீட்டுப் பிள்ளையான தம்பி டாக்டர் பரிமளமும் எழுதத் தெரிந்தவர். அண்ணாவின் அருமைத் தம்பிமார்களில் எழுதுந் திறனும் தகுதியும் உடையார் புலர் இன்னும் இருக்கின்றார்கள். இவர்களெல்லாரும் எழுத முனையாதபோது, நாம் \"அண்ணா-சில நினைவுகள்\" எழுதலாமா சரி. நாம் எழுதிய பின்னரே னும் இவர்கட்கு ஒர் உந்துதல் ஏற்பட்டு, அதனால் மேலும் அண்ணாவைப்பற்றிய உண்மையான சில நூல்கள் வெளி வரட்டுமே, எனத் துணிந்தேன்.\nநவம்பர் திங்கள் முழுவதும் என் நினைவாற்றலை நன்கு தூண்டிவிட்டு, நாள்தோறும் முற்பகல் ஒன்றும், பிற்பகல் ஒன்றுமாக எழுதினேன். எழுதி முடித்த பின் என் துணைவியாருக்கு மட்டும் படிக்கத் தருவேன். அவர்கள் முகத்தில் நிறைவைக் கண்டதும், தலைப்புச் சூட்டுவேன். பின்னர் இருமுறை படித்துப் பார்த்து: நானே முழுநிறைவு பெறும்வரை திருத்தங்கள் செய்வேன். இப்படியாக அனைத்தையும் ஒரே மாதத்தில் நிறைவேற்றி, அச்சுக்குத் தந்தேன்.\nசிறுகதை உத்தியையும், நாடக உத்தியையும் நிறையக் கையாண்டேன். உரையாடல்களை மய்யமாகக் கொண்டே இதனை அமைக்க வேண்டியிருந்ததால், சுவை குன்றாமலிருக்க, எளிய இயல்பான நடையிலேயே எழுதியுள்ளேன்.\nஎன் மாமனார் மன்னார்குடி சி. தம்புசாமி அவர்கள் நினைவிற்கு இந்நூலை உரித்தாக்குகின்றேன்.\nநானே வெளியிட்டு, உங்கள் கரங்களில் இந் நூலினை வழங்கிட உதவிய மூவேந்தர் அச்சகத்தார்க்கும், ஒவியர்க்கும், புகைப்பட வல்லுநர்க்கும் நன்றி.\n1969 பிப்ரவரி 3 ஆம் நாள்வரையில் நாம் எல்லாரும் எப்படியிருந்தோம் என்பதைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும் இந்நூல் உதவி செய்யும் என நம்பி, என் நினைவில் தேங்கி நின்ற உண்மை வெள்ளத்தைத் திறந்து வடியவிட்டிருக்கிறேன். மறதியினால் ஏதாவது பிழை ஏற்பட்டிருப்பின் பொறுத்தருள வேண்டுகிறேன்.\nவிபத்தை மறக்கச் செய்த முடிவு\nகழகத் தொண்டன் அலுவலரான கதை\nபத்திரிகை பலமும் பேச்சாளர் எண்ணிக்கையும்\nநாயன் இசையே உலகில் சிறந்தது\nஇறால் மீனும் நெத்திலிக் கருவாடும்\nமூன்று சொற்கள்-இரண்டு மணி நேரம்\nகவிதை எழுதவா வரச் சொன்னார்\nஒரே இரவில் சிதம்பர ரகசியம்\nஅவரே தொடுத்த கவிதை மாலை\nதிரைப்படம் பார்த்ததால் உருப்பெற்ற க(வி)தை\nபத்தாயிரம் ரூபாயில் ஒவியக் காட்சி\nபொத்தானை மாற்றிப் போட்ட புஷ்கோட்\nஎங்கள் தொழிற்சங்கத்தில் சிங்கம் நுழைவு\nநழுவிப் போன நாடக மேடை\nநடிகர்களை அழைத்து வருவது ஏன்\nஉயிர் பறிக்கும் துப்பாக்கி வேண்டாம்\nசாவி இங்கே, பெட்டி அங்கே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 15:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-condemns-edappadi-on-metro-train-project", "date_download": "2019-10-18T16:26:00Z", "digest": "sha1:ZQHX2XL6Y4NVPHCTKR3HMMNOFPZ4KZI2", "length": 10718, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"திமுகவின் மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெ.,வின் கனவு திட்டம் என சொல்ல வாய் கூசவில்லையா?\" - எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்!!", "raw_content": "\n\"திமுகவின் மெட்ரோ ரயில் திட்டத்தை ஜெ.,வின் கனவு திட்டம் என சொல்ல வாய் கூசவில்லையா\" - எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்\nசென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் திமுக கொண்டு வந்த திட்டத்தை, ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇதுகுறித்து, ஸ்டாலின் கூறியபோது, மெட்ரோ ரயில் திட்டத்தை அதிமுக இரண்டு ஆண்டுகள் முடக்கி வைத்ததாக தெரிவித்தார்.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதாதான் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இதன்மூலம், கருணாநிதியின் கனவு திட்டத்தை அவர் மறைக்க முயற்சி செய்கிறார்\n2007-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில்தான், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ 14 ஆயிரத்து 600 கோடி திட்டப்பணிகளை மேற்கொண்டதும் திமுக அரசே.\nஅதற்காக, நான் ஜப்பான் சென்று 59 சதவிகிதம் நிதியைப் பெற கையெழுத்திட்டு திரும்பினேன். மேலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் திமுக ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டன.\nஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி, அதிமுக ஆட்சி தான் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தது என சொல்வதற்கு கூச்சமாக இல்லையா\nஅதேபோல், மெட்ரோ ரயில் சேவையில் ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளதாக வெங்கய்யா நாயுடு பேசியதும் அதிர்ச்சியாக உள்ளது. உண்மைக்கு மாறான தகவலை மத்திய அமைச்சர் அரசு விழாவில் பேசியது தவறான செயலாகும்.\nஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு, வெங்கய்யா புகழாரம் சூட்டியுள்ளது, ஊழல் விவகாரத்தில் பாஜகவின் உண்மை முகத்தை காட்டுகிறது.\nபெற்று எடுக்காத பிள்ளைக்கு அதிமுக அரசு பெயர் வைக்க முயற்சி செய்யக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் ���ிருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/anjaneyar-temple-priest-fall-down-from-8-feet-stage-after-he-perform-pooja-pm33as", "date_download": "2019-10-18T17:09:30Z", "digest": "sha1:EVFRFNPOAQCLU3TA7K7GXRVZM6XLEXOB", "length": 11263, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் மரணம்.... ஆஞ்சநேய பக்தர்களிடையே அதிர்ச்சி அலை...", "raw_content": "\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் மரணம்.... ஆஞ்சநேய பக்தர்களிடையே அதிர்ச்சி அலை...\nநாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவித்துவிட்டு கீழே இறங்க முயற்சித்த அர்ச்சகர் தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் பக்தர்களை அதிர்���்சியில் ஆழ்த்தியுள்ளது.\nநாமக்கல்லில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாக ஆஞ்சநேயர் கோயில் திகழ்ந்துவருகிறது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட விக்கிரகத்துக்கு எட்டடி உயரத்தில் அர்ச்சகர்கள் நடந்துசெல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.\nபீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆனது. இந்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய 8 அடி உயரத்திலாலான ஏணி போன்ற மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன்மீது நடந்து சென்றே ஆஞ்சநேயருக்கு பல்வேறு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்துவந்தனர். இதேபோல, நேற்று முன்தினம் அர்ச்சகர் வெங்கடேஷ், பக்தர் ஒருவர் அளித்த துளசி மாலையை விக்கிரகத்துக்கு அணிவித்தார். சிறிது நேரம் நேராக நின்றுகொண்டிருந்தவர், பின்னர் நிலைதவறித் தடுமாறி, 8 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற விழுந்தார்.\nஇதில், அர்ச்சகருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். இதனையடுத்து நேற்று அதிகாலை மரண மடைந்தார் எனும் அதிர்ச்சி தகவல் பரவியதால் ஆஞ்சநேயர் பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியது.\nஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். அனுமன் ஜெயந்தி விழா வட மாநிலங்களிலும், கர்நாடகாவிலும் லச பூஜை, சுதர்சன யாகம், அனுமந்த யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் என கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆஞ்சநேயர் கோயில் வரலாற்றில் அர்ச்சகர் ஒருவர் மரணமடைந்தது இதுவே முதல் முறை, அர்ச்சகர் மரண செய்தி நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nடிராக்டரில் பயங்கரமாக மோதிய ஆம்புலன்ஸ்.. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலி.. ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலி.. விபத்தில் சிக்கியவர்களை மீட்க விரைந்து சென்றபோது நிகழ்ந்த சோகம்..\nசார்ஜ் செய்தபடி செல்போனில் பேச்சு.. மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக பலி..\nகார்- லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி\nபள்ளி வளாகத்தில் சத்துணவு அமைப்பாளருடன் உல்லாசம்... ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது..\n - ராசிபுரம் அருகே கிராம மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nஎத்தனை பேருக்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தெரியுமா\n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/cluster-bean-farming/", "date_download": "2019-10-18T17:20:35Z", "digest": "sha1:BENWHU3GACJYGQCNQJCDGPSLRE3IZFII", "length": 9854, "nlines": 101, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொத்தவரை சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.\nகாய்கறிப்பயிராகவ���ம், தீவனப் பயிராகவும், பசுந்தாளுரப் பயிராகவும் பயன்படுவதோடு, இத்தாவரத்தின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியாவானது காற்றில் உள்ள நைட்ரஜனைக் கவர்ந்து மண்ணை வளப்படுத்துகின்றது.\nபயறு வகைப் பயிர் என்பதால் புரதச் சத்து மிகுந்துள்ளது. கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது.\nஇரகங்கள்: பூசா மவுசாமி, பூசா நவுபகார், பூசா சதபாகர் மற்றும் கோமா மஞ்சரி.\nமண்: கொத்தவரைச் செடியைப் பயிர்செய்ய தண்ணீர் தேங்காத மணல் கலந்த தோட்டமண் ஏற்றது. உவர் நீர், உவர் மண்ணிலும் வளர்வது இதனுடைய சிறப்பாகும்.\nஜூன் - ஜூலை, அக்டோபர் - நவம்பர் மாதம் விதைப்புக்கு ஏற்றது. விதைகளை பார்களின் பக்கவாட்டில் 15 செ. மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.\nவிதையளவு: ஒரு எக்டருக்கு 10 கிலோ விதை\nவிதை நேர்த்தி: ஆறிய அரிசி கஞ்சியில் 600 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர்க் கலவையைக் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன்னர் 15-30 நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும்.\nநிலத்தை நன்கு உழுது பண்பட செய்தல் வேண்டும். பின் பார் சால்களை 45 செ. மீ இடைவெளியில் அமைத்தல் வேண்டும்.\nகடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு மக்கிய தொழு உரம் 25 டன், அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபேக்டீரியா 2 கிலோ, தழைச்சத்து\n50 கிலோ, 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அடியுரமாக இடவேண்டும். நடவு செய்த 30வது நாளில் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்தினை மேலுரமாக இடவேண்டும்.\nமீத்தைல் டெமட்டான் 25 இசி 1 மில்லி (அ) டைமெத்தோயேட் 30 இசி 1 மிலி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nகார்பரைல் 2 கிராம் (அ) எண்டோசல்பான் 2 மிலி என்ற அளவில் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nமேங்கோசிப் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\n15 நாட்களுக்கொருமுறை நனையும் கந்தகத் தூள் 2 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்த தெளிக்க வேண்டும்.\nவிதைத்த 90வது நாளில் 5-7 டன் மகசூல் கிடைக்கும்.\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்த��ம் பெருநெல்லி சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=915193", "date_download": "2019-10-18T17:02:01Z", "digest": "sha1:RVLRQXYGQIXFG6Y3BDEQVHDRUF7B7CJC", "length": 24802, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "விட்டு கொடுத்த சீட்டா; வெவரமா வச்ச வேட்டா?| Dinamalar", "raw_content": "\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு 3\nமெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள் 4\nசிறையில் முருகனிடம் அலைபேசி பறிமுதல்\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் 4\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு ... 9\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி ... 3\nசித்ரா... மித்ரா ( கோவை)\nவிட்டு கொடுத்த சீட்டா; வெவரமா வச்ச வேட்டா\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 59\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 46\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\n ஆவாரம்பாளையம் ரயில்வே 'கேட்'ல மாட்டிட்டு இருக்கேன்; எப்படியும் அங்க வர்றதுக்கு அரை மணி நேரமாகும்னு நினைக்கிறேன்; அங்கேயே 'வெயிட்' பண்ணு,'' என்று மொபைலில் சித்ரா உத்தரவிட, ''அய்யோ அந்த 'கேட்'ல மாட்டிக்கிட்டியா டிரெயின் வந்து, 'கேட்' திறந்து, டிராபிக்ல நீ மீண்டு வர்றதுக்கு எப���படியும் ஒரு மணி நேரமே ஆயிடும். நான் கெளம்புறேன்,'' என்றாள் மித்ரா.\n நட்ட நடு சிட்டிக்குள்ள தினமும் பல ஆயிரம் பேரு, சிக்கித்\nதவிக்கிறாங்களே; ஏதாவது பண்ணி, சீக்கிரமா பாலம் கட்டுறதுக்கு ஏற்பாடு பண்றாங்களா கேஸ் இருக்கு, அது, இதுன்னு காரணம் சொல்லியே காலத்தை ஓட்றாங்க,'' என்று கொதித்தாள் சித்ரா.\n இந்த பாலத்துக்கு, டி.எம்.கே.,பீரியடு முடியுற 'டைம்'ல அவசர அவசரமா அடிக்கல் நாட்டுனாங்களே; ஞாபகமிருக்கா அது நடந்து மூணு வருஷமாச்சு; இந்த கவர்மென்ட் வந்து, பாலம் கட்டுறதுக்கு எந்த முயற்சியையும் பண்ணுனதாத் தெரியலை,'' என்று மேலும் சூடேற்றினாள் மித்ரா.\n''இந்த ஊருக்கு எதுவும் பண்ணலைங்கிற பயத்துலதான், தோழர்களுக்கு கோயம்புத்துார் தொகுதியை விபரமா ஒதுக்கிட்டாங்களோ\n''இருக்கலாம்; மூணு, நாலு அணி நிக்கிறப்ப, ஓட்டுப் பிரியுறதை வச்சு, ஜெயிச்சுரலாம்னு கணக்குப் போடுறாங்களோ என்னவோ\n அவசர அவசரமா அடிக்கல் நாட்டுன தி.மு.க.,காரங்க என்ன பண்றாங்க\n அடுத்ததா 'சீட்' கேக்குற வேலையில இறங்கிருக்காங்க; பைந்தமிழ் பாரி, பொள்ளாச்சி தொகுதிக்கு 'சீட்' கேட்ருக்காராம்,'' என்றாள் மித்ரா.\n''எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குறாங்களே...இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்கடி...,'' என்று சிரித்தாள் சித்ரா.\n''டாஸ்மாக் பெரிய ஆபீசர் பண்ற அதிரடியில, தனியாருக்குப் போயிட்டு இருந்த வருமானமெல்லாம் இப்ப கவர்மென்ட் கஜானாவுக்குப் போயிட்டு இருக்கு; ஆனா, அவரைத் துாக்குறதுல, விவசாயம் பார்க்குற வி.ஐ.பி.,யோட மருமகன் ரொம்ப தீவிரமா இருக்காராம்,'' என்றாள் மித்ரா.\n''புரபசர் போஸ்ட்டிங், மானியம், டிரான்ஸ்பர்ன்னு எல்லாத்துலயும் அவர்தான் 'விஐபி' மாதிரி விளையாடுறாருங்கிறாங்க; அவுங்க மாமாட்ட சொன்னா, 'மாப்ளதான் எனக்கு எல்லாமே; அவரு அப்படித்தான் செய்வாரு; என்ன பெட்டிஷன் போட்டாலும், என்ன நியூஸ் போட்டாலும் என்னைய யாரும் அசைக்க முடியாதுங்கிறாராமே,'' என்றாள் சித்ரா.\n''ஆமா...இன்ஸ்பெக்டர்களுக்கு ரியல் எஸ்டேட்காரங்களோட தொடர்பு இருக்கிறதா தகவல் வந்திருக்குன்னு திடீர்னு நம்ம ஐ.ஜி., எச்சரிக்கை விட்ருக்காரே; என்னக்கா விஷயம்\n''அவர் சொல்றது உண்மைதான...சிட்டியில இருக்கிற இன்ஸ்பெக்டர்கள் மட்டுமென்ன அன்னா ஹசாரே ஆதரவாளர்களா 15 ஸ்டேஷன்கள்ல எனக்குத் தெரிய ஒரே ஒருத்தர்தான் கை ந��ட்டாதவர்,'' என்றாள் சித்ரா.\n''முக்கியமான தலைகளெல்லாம் தப்பிச்சிருச்சே...பேர்லயே மரியாதையை வச்சிருக்கிற இன்ஸ்பெக்டர், உளவு பாக்குறதா சொல்லி ஊரையே அரிச்சிட்டு இருந்தாரு; அவருக்கு ஏ.சி.,புரமோஷன் கொடுத்து, ஊருக்கு நடுவுல போஸ்ட்டிங் போட்ருக்காங்க; உருப்பட்டாப்புலதான்... அது சரி, இப்ப இருக்கிற இன்ஸ்பெக்டர்கள்ல 'கலெக்ஷன் கிங்' யார்ன்னு சொல்லவே மாட்டேங்கிறே,''\n சிட்டிக்குள்ளயே பல வருஷமா குப்பை கொட்டுற வாசமான ஆபீசர்தான்; பேர்லயே சர்க்கரை வச்சிருக்கிற அவர், பேசுறதெல்லாம் இனிப்பா இருக்கும்; ஆனா, கலெக்ஷன் விஷயத்துல செம கறார் பார்ட்டி. அவர்தான் இப்போதைக்கு 'டாப்'ல இருக்காரு,'' என்றாள் மித்ரா.\n''பா.ம.க.,வுல இருந்து பல விதமான 'அனுபவ'த்தோட ஆளும்கட்சிக்கு வந்தவரு, சிட்டிக்குள்ள ஏகப்பட்ட நில மோசடி வேலை பண்ணிட்டு இருக்காருங்கிறாங்க; சீக்கிரமே அவர் மேல 'கம்பிளைன்ட்' வரும்னு எதிர்பார்க்கலாம்,'' என்று அரசியல் மேட்டருக்கு மாறினாள் சித்ரா.\n''நானும் ஒரு அரசியல் மேட்டர் சொல்றேன்; வடவள்ளியில போலியா 'பில்டிங் அப்ரூவல்' கொடுத்த ஆளைக் காப்பாத்துறதுக்கு அங்க இருக்கிற சுந்தர'மான உடன் பிறப்பும், கார்ப்பரேஷன்ல மேற்கால முக்கிய பொறுப்புல இருக்கிற தலைவரோட குடும்பத்தலைவரும் கை கோர்த்திருக்காங்க; ஸ்டேஷனுக்கு மட்டும் 4 லட்ச ரூபா 'செட்டில்' பண்ணிருக்கிறதா தகவல்,'' என்று மித்ரா சொல்லும்போதே, 'கட் பண்ணுடி; கேட் திறந்துட்டாங்க,'' என்று மொபைலைத் துண்டித்தாள் சித்ரா.\nஎஸ்கேப் ஆன் 7 பேரு: எகிறும் போலீஸ் ஆபிசர் யாரு\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎஸ்கேப் ஆன் 7 பேரு: எகிறும் போலீஸ் ஆபிசர் யாரு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/sports/special/2019/sep/23/exclusive-interview-with-amit-pankel-the-first-indian-to-win-silver-in-the-world-boxing-championships-3240633.html", "date_download": "2019-10-18T15:47:47Z", "digest": "sha1:LJEBTIWUUWAH42PNU5SYU7RMC2UWX4PR", "length": 20359, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் அமித் பங்கல் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்\nBy கார்த்திகா வாசுத��வன் | Published on : 23rd September 2019 04:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹரியாணாவைச் சார்ந்த அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்த இந்த தொடரில் ஆண்களுக்கான 52 கிலோ எடை பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) நேற்று முன் தினம் எதிர்கொண்ட அமித் பாங்கல் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் போராடித் தோற்று 2வது இடம் பிடித்தார். எனினும், உலக பாக்ஸிங்கில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்தியா முதல் முறையாக 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅவருடனான ஒரு எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல் நமது தினமணி.காம் வாசகர்களுக்காக;\n1. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் நீங்கள்... இந்த தருணத்தில் எப்படி உணருகிறீர்கள் உங்களது அடுத்த இலக்கு என்ன\nமகிழ்ச்சியாக உணர்கிறேன், எனது குத்துச்சண்டை பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே எனது நோக்கம் இந்தியாவுக்கு ஒலிம்பிக் தங்கம் பெறுவதுதான்.\n2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய பாக்ஸிங் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளீர்கள்.. ஒவ்வொரு குத்துச்சண்டை வீரரின் கனவும் கூட இதுவாகத்தான் இருந்திருக்கும். அதில் நீங்கள் வென்று விட்டீர்கள், சரி, இறுதிச் சுற்றில் உங்கள் வெற்றி இலக்கை அடைய எப்படி போராடினீர்கள் என்று சொல்லுங்கள்\nஇறுதிச் சுற்றின் உஸ்பெக் குத்துச்சண்டை வீரர் மிகவும் கடினமான போட்டியாளராக இருந்தார், அவருடனான அந்த 9 நிமிடங்களில் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், ஃபைனலில் வெற்றி கிடைக்கவில்லை என்ற போதும் அப்போது கிடைத்த அனுபவங்கள் ஒலிம்பிக் மற்றும் எதிர்கால உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் போது என்னை வலுவாக்கிக் கொள்ள உதவும்.\n3. உங்கள் போட்டிகளில், எந்தக் கட்டத்தில் தற்காத்து ஆடுதல் அல்லது எதிர்த்தாடுதல் போன்ற முடிவுகளை எடுக்கிறீர்கள்\nமுதல் சுற்றில் எனது எதிர்ப்பாளர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார், மேலும் அவரது விளையாட்டை அவதானிக்க எனக்கும் சற்று அவகாசம் தேவைப்பட்டது, அத்துடன் எனது எதிர்த் தாக்குதல்கள் அவருடைய தாக்குதல்களுடன் இயைந்து செல்லாமல் இருந்தது. எனவே இது தற்காப்பு பற்றி அல்ல, ஆனால் எதிர் இணைப்பதைப் பற்றியது.\n4. நீங்கள் குத்துச்சண்டை வளையத்திற்குள் நுழையும் போதெல்லாம்... உங்களுக்கு உந்துசக்தியாக யாரை நினைக்கிறீர்கள்\nநம் தேசம், என்னை நம்பும் நம் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் எனது குடும்பத்தையே நான் எனது மிகப்பெரிய உந்துசக்தியாக நினைக்கிறேன்.\n5. உங்கள் சமீபத்திய போட்டிகளில் உங்கள் முக்கிய உத்தி என்ன\nபயனுள்ள தாக்குதலை வீணாக்காமல் இணைத்து எதிர்த் தாக்குதல் நடத்தும் முறையே எனது சமீபத்திய உத்தி.\n6. உலக சாம்பியன்ஷிப்பில் நுழையும்போது நீங்கள் நிச்சயமாக பதக்கம் வெல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த அழுத்தத்தை நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள்\nஎதிர்பார்ப்புகளை எனது பலமாக நான் பார்க்கிறேன், பலர் எனக்கு பின்னால் இருக்கிறார்கள், நான் பாக்ஸிங் கிரெளண்டில் இருக்கும்போது அது எனக்கு சக்தியைத் தருகிறது.\n7. பதக்கங்கள் வர வர உங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. வரும் நாட்களில் இந்த அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பீர்கள்\nடோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதில் மக்களின் எதிர்பார்ப்புகள் எனும் அழுத்தம் கூடக்கூட அது எனக்கு வெல்ல வேண்டும் எனும் ஆசையைப் பன்மடங்காக்கி பலத்தையே சேர்க்கிறது.\n8. நீங்கள் பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய ஆரம்பநாட்களில் வார விடுமுறை எடுப்பது வழக்கமாக இருந்தது. அத்துடன் பயிற்றுநர்கள் ஆட்சேபித்த போதும் கூட சில நேரங்களில் தாமதமாகப் பயிற்சிக்கு வரக்கூடியவராகவும் இருந்திருக்கிறீர்கள், ஆனால், இப்போது பார்த்தால் பயிற்சிகளின் போது முதலில் மைதானத்திற்கு வரக்கூடியவராகவும் கடைசியாக வெளியேறக்கூடியவராகவும் நீங்களே இருக்கிறீர்கள்.. இந்த சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது எங்கிருந்து தொடங்கியது இதற்கான ஆரம்பம்\nஇது விஷயங்களின் கலவையாகும், நான் அப்பாவியாக இருந்தேன், குழந்தையாக மிகவும் குறும்புக்காரனாக இருந்தேன், எனவே ஆரம்பத்தில் குத்துச்சண்டை நாட்களில் இதுவே செல்கிறது. முடிவுகள் வரும்போது, நான் வெற்றிபெறத் தொடங்கும் போது, வளர்ந்து வரும் போது என் சகோதரர் எனக்காக நிறைய தியாகங்களைச் செய்துள்ளார் என்பதையும், மிக உயர்ந்த மட்ட போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்ல முடியும் என்ற எனது நம்பிக்கையையும் உணரும்போது. இந்த விஷயங்கள் அனைத்தும் எனது மாற்ற அணுகுமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.\n9. குத்துச்சண்டை தொழில்முறை விளையாட்டாக எடுப்பதற்கான காரணம் என்ன\n10. இதில் உங்களது முன்மாதிரி (Role Model) யார்\nஅதுவும் என் சகோதரரே தான், அவர் என்னை விட நல்ல குத்துச்சண்டை வீரராக இருந்தார், ஆனால் எங்கள் குடும்பத்திற்கு இரண்டு வீரர்களின் செலவை ஈடு செய்வது சிரமமாக இருந்ததால் என் சகோதரர் அவராகவே அவரது கனவை தியாகம் செய்ய வேண்டியிருந்தது, எனவே அவர் குடும்பத்திற்கு உணவளிப்பதற்கும், எனக்கு நிதியுதவி செய்வதற்கும் இராணுவத்தில் சேர்ந்தார். பிறகு அவரைத் தவிர வேறு யாரை நான் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும்\n11. குத்துச்சண்டையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டவை\n12. பிரபலமான இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் யோசனைகள் (ஆலோசனை அல்ல) என்ன\nவெற்றிகளை உங்கள் தலை மீதேற்றி நர்த்தனமாட விட்டு விடாதீர்கள். அது உங்களை அழித்து விடும். தொடர்ந்து பயிற்சியில் நேர்மையாகக் கவனம் செலுத்தி அங்கே பெறும் அனுபவங்களை உங்களது பாக்ஸிங் கிரெளண்டில் செயல்படுத்துங்கள். முகமது அலி சொன்னது போல ‘பட்டாம்பூச்சியைப் போல மிதந்து செல்லவும், தேனீயைப்போல கொட்டவும்’ கற்றுக் கொள்ளுங்கள்’\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகங்குலி அல்ல, தோனியும் அல்ல, விராட் கோலியே இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்\nஇளவேனில் வாலறிவன் தமிழக வீராங்கனையா\n'கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக' போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்\nகரீபியன் கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்த 'யூனிவர்ஸல் பாஸ்' கிறிஸ் கெயில்\nAmit Panghal exclusive interview with dinamani.com first indian to win silver medal in world boxing championship அமித் பங்கல் சிறப்பு நேர்காணல் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் அமித் பங்கல் எக்ஸ்க��ளூசிவ் நே\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/13/raisa-about-bb3-housemates/", "date_download": "2019-10-18T15:47:57Z", "digest": "sha1:KY5BE6QCJ4KIIEKC3FW5J52GW2FXKHIA", "length": 16366, "nlines": 108, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து பொசுக்குன்னு இப்படி கூறிவிட்டாரே ரைசா - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் ���ிக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nபிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து பொசுக்குன்னு இப்படி கூறிவிட்டாரே ரைசா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பேய் டாஸ்க்கை பார்த்த ரசிகர் ஒருவர் எத்தனை பேய்கள் வந்தாலும் அந்த பேய் போல் வராது என பிக்பாஸ் முதல் சீசன் குறித்து தெரிவித்துள்ளார்.\nதமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இதில் நடிகைகள் ஓவியா, ஆர்த்தி, நமீதா, ரைசா, காயத்ரி ரகுராம், ஆரவ், சக்தி, கஞ்சா கறுப்பு என பலர் கலந்துகொண்டனர்.\nமுதல் சீசன் என்பதால் அனைவரும் தங்களின் ஒரிஜினாலிட்டிபடியே நடந்து கொண்ட���ர். ஜூலி, காயத்ரி உள்ளிட்டவர்கள்தான் படுகேவலமாக நடந்துகொண்டு தங்களின் பெயரை டேமெஜ் செய்துகொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடிப்பது போல் தெரிகிறது. தற்போது தமிழில் பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்தியில் ஃபாலோ செய்த ஃபார்மெட்டையே தமிழிலும், அதுவும் மூன்று சீசன்களிலும் ஃபாலோ செய்து வருகிறார் பிக்பாஸ். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொலையாளி டாஸ்க் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் பேயாக மாறுமாறு அறிவுத்தப்பட்டது.\nஇதைததொடர்ந்து சாக்ஷி, மோகன் வைத்யா, ஷெரின், ரேஷ்மா, கவின் ஆகியோர் பேய் டிரெஸுடன் மயானம் போன்று அமைக்கப்பட்ட செட்டில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த சீசனின் பேய் டாஸ்க் குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டியுள்ளார்.\nஅதாவது பல பேய்கள் வரலாம் போகலாம், ஆனால் ரைசா வில்சன் பேய்தான் மனதில் எப்போதும் இருப்பார் என ரைசா பேய் டிரெஸில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். மேலும் அட போங்கய்யா நாட்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய பேய் டாஸ்க்கை திட்டியும் உள்ளார்.\nபிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ரைசா எப்போதும் மேக்கப் போட்டுக்கொண்டே இருப்பார். கையில் மேக்கப் கிட் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது. அதேபோல் அட போங்கய்யா என்ற வார்த்தையை அவரது ட்ரேட் மார்க்காக வைத்திருந்தார். அந்த வார்த்தையை கூட மறக்காமல் இந்த ரசிகர் டிவிட்டியிருப்பது அவர் ரைசாவின் தீவிர ரசிகர் என்பதை காட்டுவதாக உள்ளது.\nPrevious articleஅதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் கால் பதிக்கும் சர்ச்சை நடிகை அவரே கூறியுள்ளதை பாருங்க\nNext articleஉண்மையிலே ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு போனிகபூர் கூறிய பதில் என்ன தெரியுமா\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nவிஷாலின் திருமணம் மற்றும் மணப்பெண் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட விஷால் அப்பா\nநடிகர் விஷால், அனிஷா திருமணம் மார்ச் மாதம் 18-ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் திருமணத்தைப் பற்றி எந்தவித பேச்சும் இல்லாதவாறு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சென்ற வாரம் அனிஷா ரெட்டி தங்களது...\nதனது காதலியால் மனசங்கடத்தில் இருக்கும் முகின் நீங்களே புகைப்படத்தை பாருங்க\nThala அஜித் Hollywood-ல் இருந்திருக்க வேண்டியவர் ஆதங்கத்துடன் பேசிய பிரபல பாடகர்\nஷெரினுடன் தர்சன் போடும் ஆட்டத்தை பாத்திங்களா வீடியோ வைரல்\nமீண்டும் சர்ச்சைக்குள்ளான படத்தில் நடிக்கும் அமலாபால்\nபூமியை ஆண்ட மேம்பட்ட பண்டைய நாகரீகங்கள் – இந்தியா உட்பட ஆதாரம் இதோ..\nபிகில் பட தியேட்டர்களில் மாஸ் காட்டிய அஜித்\nபாகுபலி அடுத்து ராஜமௌலியின் அடுத்த படத்தை பற்றி வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/62463-wonderful-village-full-of-twins.html", "date_download": "2019-10-18T17:21:07Z", "digest": "sha1:ISZNYCFPJKON6K2I7MA5NC5OFELG3NUQ", "length": 17474, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "இரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்! | Wonderful village full of twins", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரித்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஇரட்டையர்கள் நிறைந்திருக்கும் அதிசய கிராமம்\nசாதாரணமாகவே இரட்டையர்கள் என்றால், எல்லோரும் ஆச்சரியமாக அவர்களை திரும்பிப் பார்ப்பார்கள். ஒரு சிறிய கிராமத்தில் திரும்பிய இடமெல்லாம் இரட்டையர்கள் என்றால் ஆச்சரியமகத்தானே இருக்கும். அப்படிப்பட்ட அதிசய கிராமம் எது தெரியுமா கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடிண்ணி கிராமம் தான்.\nஉலகிலேயே இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள கிராமம் கேரளாவில் உள்ள கொடிண்ணி. இந்த கிராமத்தில் தற்போது சுமார் இரண்டாயிரம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் 220 இரட்டையர் ஜோடிகள் உள்ளனர். அதாவது 440 பேர் இரட்டையர்கள். இக்கிராமத்தில் ஆண்டுக்கு சராசரியாக 15 ஜோடி இரட்டையர்கள் பிறக்கின்றனர்.\nஉலக அளவில் பிறக்கும் இரட்டையர் சராசரியைவிட இது 6 மடங்கு அதிகம். அதிலும், உலகிலேயே இரட்டையர்கள் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ள நாடான இந��தியாவில்தான், அதிக அளவில் இரட்டையர்கள் பிறக்கும் இந்தக் கிராமம் அமைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் இரட்டையர்களின் பிறப்பு விகிதம் சராசரியாக ஆண்டுக்கு பூஜ்யம் புள்ளி 4 சதவீதம் மட்டுமே. ஆனால் கொடிண்ணி கிராமத்திலோ இரட்டையர்கள் பிறப்பு விகிதம் சராசரியாக ஆண்டுக்கு 4 புள்ளி 5 சதவீதம்.\nமூன்று புறமும் உப்பங்கழி எனப்படும் ஏரி நீரால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமம், தரை வழியாக பரப்பனங்காடி என்ற சிறிய நகரத்தின் மூலம் நாட்டின் மற்ற பாகங்களோடு தொடர்பு கொண்டுள்ளது. கொடிண்ணி கிராமத்தில் இரட்டையர் பிறப்பு என்பது கடந்த 1949-ஆம் ஆண்டில்தான் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஆண்டுக்காண்டு இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.\nதற்போது 10 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் ஜோடிகளின் எண்ணிக்கை 80 என அண்மைக்கால ஆய்வு தெரிவிக்கிறது. மற்றொரு ஆய்வில் இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 2000 குடும்பங்கள் என்று இருக்கும் நிலையில் இங்கு சுமார் 400 இரட்டையர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 280 இரட்டையர்கள் இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டையர்கள் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 1000 இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன. அவற்றில் 45 பேர் இந்த கிராமத்தில் பிறக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போதுள்ள இரட்டையர்களில் ஆண்களுக்கு வெளியூர்களில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தால்கூட அவர்களுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர். இதே போல் இக்கிராமத்தில் உள்ள பெண்களை வெளியூரில் இருக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்துவைத்தால் கூட பெரும்பாலும் இரட்டை குழந்தைகள் தான் பிறக்கின்றன.\nஇக்கிராமத்தில் மட்டும் இரட்டையர் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு இதுவரையில் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை. கொடிண்ணி கிராமத்தில் கிடைக்கும் நீரில் உள்ள சில ரசாயனங்கள் காரணமாக இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஆனாலும், மரபணு சோதனை, உடற்கூறு சோதனை, ரசாயன சோதனை என பலவகை ஆய்வுகளுக்குப் பிறகும் இதுதான் காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. மேலும் இந்த கிராமத்தில் மட்டும் எப்படி அதிகளவில் இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வில் வெளிநாட்டினர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை இந்த ஆச்சரியத்திற்கு விடை கிடைக்கவில்லை.\nவியட்நாம், கனடா, நைஜீரியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் இங்கு வருகை தந்து இரட்டையர்களின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதி மருத்துவர்கள் சிலர் தொடர்ந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநைஜீரியா நாட்டில் உள்ள இக்போ ஓரா என்ற நகரத்தில் இதேபோல் இரட்டையர்கள் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதற்கு அங்குள்ள பெண்களின் உணவுப் பழக்கம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், லாகோஸ் என்ற பல்கலைக்கழம் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், உணவுப் பழக்கத்தோடு இதற்கு நேரடித் தொடர்பு இல்லை என்றபோதிலும், இக்போ ஓரா நகரப் பெண்களின் உடலில் ஒருவித ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.\nஆனால், இக்கிராமத்தில் இரட்டையர் அதிகளவில் இருப்பதற்கு காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பெரிய அளவில் இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பலரும் கோருகின்றனர். உள்ளூர் மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம் பேரை இரட்டையர்களாக கொண்டுள்ள கொடிண்ணி கிராமம், தற்போது கேரள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாலியல் வழக்கு: பிரபல நடிகருக்கு சிறை\nஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கேரள மாணவி முதலிடம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி\nக��வையில் அடிதடி வழக்கில் இரட்டையர்கள் கைது\nதலையொட்டி பிறந்த சகோதரிகள் தனித்தனியாக வாக்களித்தனர்\nதேர்தலில் வாக்களித்த 150 இரட்டையர்கள்- குழப்பமடைந்த அதிகாரிகள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nanbanai-partha-song-lyrics/", "date_download": "2019-10-18T16:27:17Z", "digest": "sha1:A4C7XGCKCC25RS7STTDDIKHPXSSZUMKB", "length": 8845, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nanbanai Partha Song Lyrics", "raw_content": "\nபாடகர் : பென்னி டயல்\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்\nஎன் உயிர் வாழும் காலம் எல்லாம்\nஅவன் நினைவு துடிக்கும் என்\nஆண் : உலகத்தில் பிடித்தது\nநானா நா னா நானா\nஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்\nஎன் உயிர் வாழும் காலம் எல்லாம்\nஅவன் நினைவு துடிக்கும் என்\nஆண் : சிறகு இல்லை வானம்\nஇது ஒருமுறை தான் துளி\nகுழு : கவலை இல்லை கவனம்\nபெரும் மழையோ எங்கள் நெஞ்சை\nகுழு : வரும் காலம் நமதாகும்\nநானா நா னா நானா\nஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்\nஎன் உயிர் வாழும் காலம் எல்லாம்\nஅவன் நினைவு துடிக்கும் என்\nஆண் : வித விதமாய் கனவுகளை\nதினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்\nபயமறியா பருவம் இது நாங்கள்\nகுழு : சுமைகள் என்று ஏதும்\nஇல்லை இங்கு ஜாதி மதங்களை\nஆண்கள் என்றும் உள்ள பாகு\nகுழு : மழை தூவும் வெயில்\nநேரம் அதை போலே மனது\nஓஹோ தாரே நனனனன ஓஹோ\nநானா நா னா நானா\nஆண் : நண்பனை பார்த்த தேதிமட்டும்\nஎன் உயிர் வாழும் காலம் எல்லாம்\nஅவன் நினைவு துடிக்கும் என்\nஆண் : உலகத்தில் பிடித்தது\nநானா நா னா நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/228035?ref=archive-feed", "date_download": "2019-10-18T15:57:59Z", "digest": "sha1:W5Q4FKXR46YV3BTMFTJIHCT26URMAJPX", "length": 8290, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அத்துரலியே ரதன தேரரும் ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅத்துரலியே ரதன தேரரும் ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில்\nநாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,\nசிங்கள பௌத்தர்களுக்காக குரல் கொடுப்பவர் எனக் கூறிக்கொள்ளும் அத்துரலியே ரதன தேரர் , கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகிறார்.\nமறுபுறம் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதை தடுக்கவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுகிறார்.\nகோத்தபாயவுக்கு ஆதரவளிக்கவே அவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த அத்துரலியே ரதன தேரரும், ஹிஸ்புல்லாவும் ஒரே அணியில் இருந்து செயற்படுகின்றனர் எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscguru.in/2018/03/tnpsc-current-affairs-march-10-2018.html", "date_download": "2019-10-18T17:11:38Z", "digest": "sha1:ONLOCR2OAU3GBEP3WONMKPN2VWVHC6C5", "length": 7046, "nlines": 121, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 10 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) டையு – 100 சதவீத சூரிய சக்தி\n· 100 சதவீத சூரிய சக்தி கொண்டு இயங்கும் முதல் யூனியன் பிரதேசமாக டையு விளங்குகிறது\n· இந்த நிகழ்வை அந்தமான் & நிகோபார் தீவுகள் முன்னின்று நடத்துகின்றன\n· இந்நிகழ்வு 1995-ம் ஆண்டு நாண்டு நாடுகளுடன் தொடங்கியது\n· இது ஒரு கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்\n· இந்திய படைகளும் இதில் கலந்துகொள்ள உள்ளன\n· இதன் நோக்கம் – கடல் கடந்த நட்பு என்பதாகும்\n· இப்போது மிலன் பயிற்சி வளர்ச்சி அடைந்து, வங்காள விரிகுடா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து கடற்படைகளை மட்டுமல்ல, ஆனால் பெரிய இந்திய பெருங்கடல் பகுதியும் (ஐஓஓஆர்) பங்கேற்கிறது\n3) நிதி கூட்டு அறிக்கைகள்\n· ஆசிய வளர்ச்சி வங்கி (ஏபிபி), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐபிஐ), பசுமை காலநிலை நிதியம் (ஜி.சி.எஃப்), ஆசிய வளர்ச்சி வங்கி (ஆசிய வளர்ச்சி வங்கி) மற்றும் புதிய அபிவிருத்தி வங்கி (NDB) போன்ற வங்கிகளுக்கு இடையே நிதி கூட்டு அறிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது\n· சர்வதேச சூரிய சக்தி நிலைய குழுமம் 2030-க்கு உள் 1000 ஜிகாவாட் மின்சாரம் என்னும் எண்ணத்துடன் செயல்படுகிறது\n4) பாபு-வின் கனவுகளை நிறைவேற்றல்\n· பாபு-வின் கனவுகளை நிறைவேற்றல் [Fullfilling Bapu’s Dream ] எனும் புத்தக பதிப்பினை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் பெட்டரு கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.hirunews.lk/tamil/sports/224881/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-18T16:14:24Z", "digest": "sha1:RELRCIW7DYS4XFCKEHEHZ5D4SHWZKLTZ", "length": 8796, "nlines": 145, "source_domain": "www.hirunews.lk", "title": "நாளை பாகிஸ்தான் செல்ல உள்ள இலங்கை அணி.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nநாளை பாகிஸ்தான் செல்ல உள்ள இலங்கை அணி..\nஒரு நாள் மட்டும் இருபதுக்கிருபது போட்டிகளுக்காக இலங்கை அணி நாளை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை,சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையேயான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் காலநிலை சீர்கேடு காரணம��க நடைபெறவில்லை.\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய விளையாட்டு திடலில் நான்கு நாள் போட்டியாக இன்று முதல் நடைபெறவிருந்தது.\nஅதேவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டி காலியில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.\nஇது தவிர இந்த அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.\nமுதல் இரண்டு போட்டிகள் ஹம்பாந்தோட்டை விளையாட்டு திடலிலும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...\nஇந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\n6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\nஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..\nஉலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண்...\nநொவேக் ஜொகோவிச் மூன்றாம் சுற்றுக்கு தகுதி\nஉலகின் முதன்னிலை டென்னிஸ் வீரர்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடர்- நாளை தென்னாபிரிக்கா மற்றும் கனடா மோதல்\nஜப்பானில் இடம்பெற்று வரும் உலகக்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nரக்பி உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளி��்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/70429-china-said-g7-countries-no-need-enter-han-gong-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-18T16:16:38Z", "digest": "sha1:HWMTRGFS5JBOW4MH3LDGTNBIZCG3UTYK", "length": 11334, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடக்கூடாது - சீனா எச்சரிக்கை | China said G7 Countries no need enter Han-gong issue", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடக்கூடாது - சீனா எச்சரிக்கை\nகாஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட அனுமதிக்க வேண்டுமெனெ கோரிய சீனா, ஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடக்கூடாது என எச்சரித்துள்ளது.\nஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் திட்டத்தை எதிர்த்து 12 வாரங்களாக ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து ஹாங்காங் அரசு அந்த முடிவை கைவிட்டது. எனினும் போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஹாங்காங் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1984ம் ஆண்டின் சீனா-பிரிட்டிஷ் கூட்டறிக்கை அடிப்படையில் ஹாங்காங்கிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதி என அந்த நாடு உரிமை கொண்டாடி வருக��றது. இந்நிலையில் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் நீட்டிக்கப்பட வேண்டும், ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என போராட்டத்தில் ஈடுபடும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக ஜி7 நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ஐநா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தது.\nஇந்நிலையில், ஜி7-ல் பங்கேற்ற நாடுகள் ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஹாங்காங் விவகாரத்தில் ஜி7 நாடுகள் தலையிடுவது தீய சக்திகளுக்கு துணைபோவது போன்றது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க விரும்பும் சீனா, ஹாங்காங் தனது உள்நாட்டு பிரச்னை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\nதகாத உறவு காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\n - மீண்டும் அளக்க நேபாளமும் சீனாவும் முடிவு\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய ச���தனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\nதகாத உறவு காரணமாக கணவரை கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T15:51:39Z", "digest": "sha1:T5OQNWKGA5KKGDEJBBF2WM4RUT75PAQI", "length": 9360, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அணுஆயுத கொள்கை", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” - மனிதவள அமைச்சகம்\nநாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத் சிங்\nபுதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ல் ஆலோசனை\nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\nதேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு\n“தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு” - ரஜினிக்கு சூர்யா நன்றி\n“தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு” - ரஜினிக்கு சூர்யா நன்றி\n“அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த இருவருக்கு மருத்துவ இடம்” : செங்கோட்டையன்\nசூர்யா போன்ற இளைஞர்களே தமிழ் சமூகத்தை உயர்த்துவார்கள் ஆதரவு தெரிவித்த வைகோ\n“புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி\nதேசிய கல்விக்கொள்கை - மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன\nதேசிய கல்விக் கொள்கை: மத்திய மனிதவள செயலருக்கு நீதிமன��றம் நோட்டீஸ்\n“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்\n“சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது” - சீமான்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\n“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” - மனிதவள அமைச்சகம்\nநாட்டின் அணுஆயுத கொள்கை மாறலாம்: ராஜ்நாத் சிங்\nபுதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ல் ஆலோசனை\nகல்வி கொள்கை - மத்திய அமைச்சரிடம் அறிக்கையை சமர்பித்தது திமுக\nதேசிய வரைவு கல்விக் கொள்கை- கால அவகாசம் நீட்டிப்பு\n“தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு” - ரஜினிக்கு சூர்யா நன்றி\n“தனது வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு” - ரஜினிக்கு சூர்யா நன்றி\n“அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த இருவருக்கு மருத்துவ இடம்” : செங்கோட்டையன்\nசூர்யா போன்ற இளைஞர்களே தமிழ் சமூகத்தை உயர்த்துவார்கள் ஆதரவு தெரிவித்த வைகோ\n“புதிய கல்விக் கொள்கையை மக்கள் ஏற்கவில்லை” - பாரிவேந்தர் எம்.பி\nதேசிய கல்விக்கொள்கை - மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள் குவிந்தன\nதேசிய கல்விக் கொள்கை: மத்திய மனிதவள செயலருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n“சூர்யா முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்” - பா.ரஞ்சித் ஆதரவு குரல்\n“சூர்யாவின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது” - சீமான்\nகல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-10-18T17:25:48Z", "digest": "sha1:AAJUNRDFQAF6MVVICGS4BQXRIH35MH7M", "length": 27025, "nlines": 201, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியா பொருளாதார மத்திய நிலையம்; ஒரு பார்வை - சமகளம்", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nபாலி��ுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -மாகல்கந்தே தேரர்\nவவுனியா பொருளாதார மத்திய நிலையம்; ஒரு பார்வை\nநல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரணைகளில் ஒன்று வவுனியாவில் 200 மில்லியன் ரூபா செலவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதாகும்.\nவவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகருக்கு மிக அண்மையாகவுள்ள தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட வேண்டுமா அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஓமந்தையில் யு9 வீதிக்கு அண்மையாக அமைய வேண்டுமா அல்லது நகரில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஓமந்தையில் யு9 வீதிக்கு அண்மையாக அமைய வேண்டுமா என்ற இட அமைவு பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் அது பற்றிய வாதப் பிரதி வாதங்கள் மற்றும் ஏட்டிக்குப் போட்டியான உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.\nபல்வேறு இழுபறிகள் மத்தியில் வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானப்படி தாண்டிக்குளத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டதாக அறியமுடிந்துள்ள போதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை.\nஇந்த நிலையில் இலங்கையில் பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பாக பொதுவாகவும் வவுனியாவின் அமைவிடம் பற்றிய கருத்துக்கள் சில பொது மக்களதும் அது சார்ந்த அமைப்புக்களதும் கவனத்திற்காகவும் சிந்தனைக்காகவும் சமர்ப்பிக்கப்படுகிறது.\nஇணை���த்தள தகவல்களின் படி இலங்கையில் 15 பொருளாதார மத்திய நிலையங்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடிந்துள்ளது.அவை அனைத்தும் 4 தொகுதிகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 04இ உற்பத்திப் பிரதேசங்களை மையமாகக் கொண்டவை 08இ சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை 01,அமைக்க உத்தேசிக்கப்பட்டவை 01 என அவற்றை இனங்காண முடிந்துள்ளது.இந்நிலையில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது எந்த வகையைச் சார்ந்தது என்பது தெளிவுபடுத்தப்படுத்தப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது.\nவடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றினை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தும் வவுனியாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையமே வடக்கின் முதலாவது பொருளாதார மத்திய நிலையமாகும்.\nஅமைவிடம் தொடர்பான இறுதி முடிவினை எட்டுவதற்கு முன் அரசியல் சார்ந்த விடங்களுக்கு அன்றி நீண்ட காலத்திற்கு மக்களுக்கும் மாவட்டத்திற்கும் பயன் தரக் கூடிய பொருளாதார சமூகக் காரணிகளுக்கு முக்கியத்துவம்; கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா நகரில் இருந்து 2 கி.மீற்றர் தூரமுள்ள அண்மையான இடத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்ற கௌரவ கிராமிய பொருளாதார அமைச்சரின் விட்டுக் கொடுப்பற்ற கூற்றுக்கள் எமது மாவட்டத்திற்கு ஏற்புடையதல்ல.குறித்த தூரத்திற்குள் அமைக்கப்படாவிட்டால் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படும் என்ற கௌரவ அமைச்சரின் விடாப்பிடி எப்படி நடைமுறைக்குச் சாத்திமாகும் என்பதைச் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.\nஅதியுச்ச அதிகாரங்களை கொண்டதும் மக்களது ஆணையைப் பெற்றதுமான மக்களவையில் வரவு செலவுத்திட்டப் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்டு பல குழு நிலைகளையும் கடந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான யோசனையை நல்லாட்சி அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சரினால் எவ்வாறு வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும்.\nதாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளுக்கும் அப்பால் ஓமந்தையில் அமைப்பதற்கான ஏது நிலைகளே அதிகமாகக் காணப்படுகின்றன.\nபொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்;தல்இ வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை ஆகையால் ஓமந்தையில் யு9 வீதிக்கண்மையாக அமைவதில் அல்லது அமைக்கப்;படுவதில் போக்குவரத்து வசதி வாய்ப்புக்கள் தொழில் நுணுக்கங்கள் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் தவறானதாக இருக்க முடியாது.\nவவுனியா நகரை மட்டுமன்றி அதனை அண்டிய பிரதேசங்களின் அபிவிருத்தியை அல்லது அவற்றின் நகராக்கம் சார்ந்த நகர்வில் ஊன்றிக் கவனத்தில் கொள்வது பொது நலன் சார்ந்நதவர்களின் பணியாக இருந்திருக்க வேண்டும்.\nஓமந்தையில் வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியின் ஒரு பிரிவாக உயர் தொழில் நுட்பக் கல்லூரி செயல்படத் தொடங்கியுள்ளது.தேசிய அல்லது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அதனை அண்டி அரச ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு துரித விருத்தி கண்டு வருகின்றது.\nஇத்தகைய பின்னணியில் பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திற்கு மாற்றுவது அல்லது மாற்ற எத்தனிப்பது ஓமந்தையின் நகராக்கத்தை அதன் அபிவிருத்தியை மறுக்கும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்.\nதாண்டிக்குளத்தில் அமைக்கப்படுவதால் அதிக நன்மை பெறப்போகின்றவர்கள் யார்தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற விவசாயிகளாதமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமப்புற விவசாயிகளா அல்லது தமது பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வர்த்தகம் புரியும் வர்த்தகர்களா அல்லது தமது பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வர்த்தகம் புரியும் வர்த்தகர்களா என்ற கேள்விக்கு விடைகாண வேண்டிய பொறுப்பு சகலருக்கும் உரியது.\nவவுனியா மாவட்டத்தின் சனத்தொகையில் 80மூ க்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.அவர்களின் பிரதான தொழில் விவசாயம்.விவசாய உற்பத்திகள் அனைத்திற்கும் உரிய பிரதேசங்கள் இவை.எனவே கிராமப்புற விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின்; சந்தைப்படுத்தலை இலகுபடுத்த வேண்டுமானால் பொருளாதார மத்திய நிலையம் கிராமப்புறம் சார்ந்த இடத்தில் அமைப்பதற்கான சாதக நிலைகளே அதிகமாக இருக்கின்றன.\nவவுனியா மாவட்டத்தில் சுமார் 201க்கும் மேற்பட்ட கமக்காரர் அமைப்புக்கள் காணப்படுகின்றன.16329 ���க்கும் மேற்பட்டோர் இதன் அங்கத்தவர்களாவர்.\nஇவ்வமைப்புக்களில் மிக அதிகமானவை கிராமங்கள் சார்ந்தவை.ஓமந்தைஇ கனகராயன்குளம்இ நெடுங்கேணிஇ புளியங்குளம் போன்ற இடங்களில் அதிகமான கமக்காரர் அமைப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎனவே அமைவிடத்தைத் தீர்மானிப்பதில் இவ்வமைப்புக்களுடன் கலந்துரையாடப்பட்டனவா அவர்களின் கருத்துக்கள் விருப்பங்கள் அறியப்பட்டனவா அவர்களின் கருத்துக்கள் விருப்பங்கள் அறியப்பட்டனவா என்பதில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன.\nதாண்டிக்குளம் விவசாயப் பண்ணைக்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையம் அமையும் போது ஏற்படும் சுழல் பாதிப்பகளின் ஊடாக நல்லின விதை உற்பத்திகளைப் பாதிக்கும் என்ற விடயத்தைப் புறந்தள்ளிவிடமுடியாதுள்ளது.\nமற்றொரு வகையில் விவசாயப் பண்ணையை வேறிடத்தி;ற்கு மாற்றுவதாக முடிவு எடுக்கப்பட்டால் அதன் மூலம் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.பல்லாண்டு கால விவசாயப் பாரம்பரியம் கொண்ட பண்ணையை புதிதாக அமைப்பதற்காக அதிக பணத்தை முதலீட்டுகளுக்கு செலவிட நேரிடும்.விதை உற்பத்தியில் புதியபண்ணை செயல்பட ஆரம்பிக்கும் பட்சத்தில் விவசாயத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் என்பதுடன் அருகாமையில் உள்ள விவசாயக் கல்ல}ரியில் கற்கும் மாணவர்கள் தமது செயன்முறைக் கல்வியை கற்பதில் இடர்பாடுகளை எதிர் நோக்குவர்.\nபுதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அருகாமையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் போது வவுனியா நகரின் சனஇ வாகன நெரிசல் தாண்டிக்குளம் வரை விரிவடைந்து அசௌகரியங்களையும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தும்.\nயுத்தக் காலங்களில் ராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட அல்லது விடுவிக்கப்பட்ட பெருமளவு நிதி ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான வவுனியா நகரை அண்டியுள்ள பல இடங்களுக்கு மாற்றப்பட்டு செலவிடப்பட்டமை கடந்த கால வரலாறாகவுள்ள நிலையில் பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்த ஏனைய கிராமியப் பிரதேசங்களின் விருத்தியில் இப்படியான சந்தர்பங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அனைவரதும் பாரிய பொறுப்பாகும்.\nPrevious Postஉள்ளுராட்சி தேர்தல் 2017 தமிழ் , சிங்கள புத்தாண்டுக்கு முன் நடக்கும் : பைசர் Next Postவின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கான கட்டிடம் அமைக்கும் பணிகள்\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/01/5_23.html", "date_download": "2019-10-18T16:51:59Z", "digest": "sha1:LFVFYYWH4ULX3HMFA7MHCAOHBLN3YOHM", "length": 19833, "nlines": 258, "source_domain": "www.tamilkingdom.com", "title": "மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்! - THAMILKINGDOM மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A News\nமகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்\nமட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரண த்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள் ளனர்.\nஇது குறித்து அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந் திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மரணமடைந்த மாணவி யான வசந்தராஜா தேவயானியின் தாயாரான வசந்தராஜா மல்லிகா தேவியே மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.\nமேலும் கூறுகையில் மட்டக்களப்பு மரப்பாளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா தேவயானி (18 வயது ) என்ற மாணவி கடந்த 30.10.2018 அன்று மடக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.\nகுறித்த சடலம் மீட்கப்பட்டு 85 நாட்கள் கடந்துள்ள நிலையில் தங்களது மக ளின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மகள் கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டதை வைத்து அவள் தற்கொலை செய்து கொண்டால் என்று சொல்லமுடியாது.\nஎனவும் தனது மகளின் மரணம் கொலையாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற் கான காரணங்கள் இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மரப்ப���ளம் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா மல்லிகாதேவி அவர்களின் நான்காவது மகள் வசந்தராஜா தேவயானி (18 வயது) என்ற மாணவி கரடியணாறு மாவலியாறு பாடசாலையில் இருந்து மேற்படிப்புக்காக மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகா வித்தியாலயத்திற்கு சென்றுள் ளார்.\nதங்களது வாழ்வாதாரத்திற்காக கணவர் வயல் காவலுக்கும் மனைவி சந்தை யில் மரக்கறி வியாபாரத்திலும் ஈடுபட்டுவரும் ஒரு ஏழைக்குடும்பம் குடும் பத்தில் 06 பிள்ளைகள் ஆண்பிள்ளை ஒன்று மட்டக்களப்பு மத்திய கல்லுரியில் மருத்துவத்துறையில் கல்வி பயின்று வைத்தியதுறைக்கு தெரிவாகியுள்ளார்.\nஅவரது தங்கையான வசந்தராஜா தேவயானி மரணமடைந்தவர். தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்தாலும் சிலரது உதவியுடன் தங்களது பிள்ளைகளை மட்டக்களப்பு நகர்புறத்துக்கு அனுப்பி படிப்பித்துள்ளார்.\nவசந்தராஜா மல்லிகாதேவி. அங்கு உயர்தரத்தில் வணிகக்கல்வி பாடம் கற்று வந்த மாணவி சிறிது காலம் விடுதியில் தங்கி இருந்து படித்து வந்துள்ளார் பின்னர் பாடசாலை விடுதியில் தங்கி படிக்க தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி தனது தாயின் பெண் தோழி ஒருவரின் நவக்குடாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.\nஇன்நிலையிலேயே தனது மகள் காணாமல் போனதாக மாணவி தங்கியிருந்து படித்த வீட்டுக்காரர்களால் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு மறுநாள் காலை 30.10.2018 அன்று மடக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமாணவியின் மரணம் தொடர்பாக வைத்தியசாலை மற்றும் போலீசாரால் இதுவரை எந்த அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மரணமடைந்த பிள்ளையின் குடும்பத்தினர் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தி கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதில் அவர்கள் பிள்ளையின் மரணம் தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தே கங்களை தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் தங்களது மகளின் சடலம் வாவி யில் இருந்து மீட்கப்பட்டபோது பிள்ளையின் நாக்கு வெளியே நீண்டு இருந் ததாகவும்\nதண்ணீரில் மூழ்கி மரணமடைந்த ஒருவரின் நாக்கு வாய்க்கு வெளியே நீண்டி ருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும் அத்துடன் தங்களது மகளின் உடலில் கீறல்கள் சிறு சிறு காயங்கள் இருந்ததுடன் அவர் அணிந்திருந்த உடை அவ ளுடையது இல்லையென்றும் அவளிடம் அவ்வாறானதொரு உடை இருக்க வில்லையெனத் தெரிவித்துள்ளாா்.\nஅத்துடன் பிள்ளை காணாமல் போனதாக கூறப்படும் திகதிகளில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதுடன் பிள்ளையிடம் இருந்த துவிச்சக்கர வண்டியை காண வில்லை எனவும் பிள்ளையுடைய உடமைகள் எதுவும் தங்களிடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.\nபிள்ளை இறப்பதற்கு முன்னர் அவள் வசித்துவந்த வீட்டின் சுற்றத்தார் சொல் லும் கதைகளைக் கேட்டால் தங்களது மகளுக்கு ஏதோ நடந்துள்ளது என்பதை ஊகிக்க கூடியதாக உள்ளதாக தெரிவித்துள்ளனா்.\nஎது எவ்வாறு இருப்பினும் தங்களது மகளின் மரணம் குறித்த சந்தேகங்க ளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்றும் அவள் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் தனது பிள்ளையின் மரணம் குறி த்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி பொலீஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.\n85 நாட்கள் கடந்துள்ள நிலையில் இது குறித்து பொலீசாரோ அல்லது வைத்தி யசாலை நிர்வாகமோ கவனத்தில் எடுக்கவில்லை என்றும் தாங்கள் பல தடவைகள் வைத்திய சாலைக்கும் பொலீஸ் நிலையத்திற்குமாக அலைந்து திரிவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனா்.\nஇதுகுறித்து உரிய தரப்புக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது மகள் எவ்வாறு மரணமடைந்தார் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை கட்டுரைகள் செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் க���ங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-18T16:15:07Z", "digest": "sha1:NIR3X6LFDAD5P5TTWQWAXA27XGHVRKFR", "length": 7564, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "வான்குடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவான்குடை (பாராசூட், parachute) வளிமண்டலத்தில் நகரும் ஒரு பொருளின் வேகத்தை பின்னிழு விசையை உருவாக்கிக் குறைக்கப் பயன்படும் ஒரு கருவி. வான்குடைகள் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் பட்டினால் செய்யப்பட்டன, இப்போது நைலான் செயற்கை இழையினால் செய்யப்படுகின்றன. வளிமண்டலத்தில் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் இறுதி செங்குத்து திசைவேகத்தினை (Terminal Vertical Velocity) குறைந்தபட்சம் 75 சதவிகிதம் குறைக்கக்கூடிய கருவிகள் மட்டுமே வான்குடைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nபாராசூட் என்ற சொல் “பாரா” மற்றும் ”சூட்” என்ற இரு பிரெஞ்சு சொற்களிலிருந்து தோன்றியது. “பாரா” என்றால் “தயாராகுதல்” என்று பொருள்; “சூட்” என்றால் ”விழு” என்று பொருள். வான்குடைகள் மக்கள், சரக்குகள், உணவு, வெடிகுண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியிலிருந்து பூமிக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வான்குடைகள் (drogue parachutes) மீள்விண்கலம் போன்ற வானூர்திகள் தரையிறங்கும் போது பக்கவாட்டு முடுக்கத்தைக் குறைக்க பயன்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-fan-against-tweet-for-singer-chinmayi-plkgid", "date_download": "2019-10-18T16:09:21Z", "digest": "sha1:OEA3XSZOGGHWDZKR6FSC4E4ZL2K5IB2P", "length": 10474, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒவ்வொரு நாளும் இதை அனுபவிக்கிறேன்! மோசமான அஜித் ரசிகரால் கொதித்தெழுந்த சின்மயி!", "raw_content": "\nஒவ்வொரு நாளும் இதை அனுபவிக்கிறேன் மோசமான அஜித் ரசிகரால் கொதித்தெழுந்த சின்மயி\nபிரபலங்கள் சில நேரங்களில் உருக்கமாக, வேதனையோடு... தங்களுடைய நிலையை ரசிகர்களுக்கு தெரியுமாறு எடுத்துக் கூறினாலும், அதனை சிலர் துச்சமாக நினைத்து அவர்களையே, மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.\nபிரபலங்கள் சில நேரங்களில் உருக்கமாக, வேதனையோடு... தங்களுடைய நிலையை ரசிகர்களுக்கு தெரியுமாறு எடுத்துக் கூறினாலும், அதனை சிலர் துச்சமாக நினைத்து அவர்களையே, மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருபவர் பிரபல பாடகி சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது #METOO மூலம், பாலியல் குற்றம் கூறியதில் இருந்து, ஒரு சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும் சிலர் இவருக்கு எதிராகவும், விமர்சனங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nதற்போது சின்மயி, மிகவும் உருக்கமாக ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் நான் ஒரு பாடகி மட்டும்தான் எனக்கு அதிகப்படியான மோசமான விமர்சனங்கள், நேரடியாகவும் இணையதளம் மூலமாகவும், பலர் அனுப்பி வருகின்றனர். என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.\nமேலும், அஜித் ரசிகர் ஒருவர்... சின்மயிக்கு சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான, வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தற்போது இந்த கமெண்டை வெளியிட்டு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற விமர்சனங்களை தான் சந்தித்து வருவதாகவும் இவர் ஒரு பிரபல நடிகரின் வெறியன், ரசிகன், ரத்தம், குடும்பம், என சொல்லிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் வளம் வருகிறார். இதன் மூலம் எனக்கும், என் கணவரும் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவோம் என யோசிக்க வில்லை என கோபத்தில் கொந்தளித்துள்ளார்.\n'தல' கெட்டப்பில் வந்து டரியல் செய்யும் கவின்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள்..\n’என்ன மசு.....க்கு என்னைக் கேட்காம முடிவெட்டின’...ஹீரோவை தலையைப் பிடித்து உலுக்கிய தயாரிப்பாளர்\nநகம் கடிக்கும் நயன்தாரா... வாய்ப்பு கொடுங்க ஐயா... சரவணா ஸ்டோர் அண்ணாச்சியிடம் கெஞ்சல்..\n’இரண்டு மாதங்களுக்கு முன்பே மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன்’...பிரபல நடிகரின் பகீர் ட்விட்...\nபா.ரஞ்சித்தையும், வெற்றிமாறனையும் வெறித்தனமாக வறுத்தெடுக்கும் பிரபல பெண் இயக்குநர்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nபார்டரில் இந்தியாவை அடித்து தூக்கிய பங்களாதேஷ்..\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/aparna-balamurali-interview-pm6vam", "date_download": "2019-10-18T16:14:16Z", "digest": "sha1:DJFGQMHWZKB36DCKBEO5YO2E5YSY3VPZ", "length": 12487, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜிம்முக்குக் கிளம்பும் குண்டு குண்டு குண்டுப் பொண்ணு...", "raw_content": "\nஜிம்முக்குக் கிளம்பும் குண்டு குண்டு குண்டுப் பொண்ணு...\n’படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. வருடத்துக்���ு ஒரே ஒரு படம் நடித்தாலும் அது பேர் சொல்லும் படமாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார் குட்டி நயன்தாரா என்று ‘சர்வ தாளமயம்’ குழுவினரால் செல்லமாக அழைக்கப்படும் அபர்ணா பாலமுரளி.\n’படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. வருடத்துக்கு ஒரே ஒரு படம் நடித்தாலும் அது பேர் சொல்லும் படமாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார் குட்டி நயன்தாரா என்று ‘சர்வ தாளமயம்’ குழுவினரால் செல்லமாக அழைக்கப்படும் அபர்ணா பாலமுரளி.\n’யாத்ரா தொடருன்னு’ மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மகிஷிண்டே பிரதிகாரம்’ மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி .’எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எட்டு வைத்து தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் மூலம் ராஜீவ் மேனனின் நாயகியாகியிருக்கிறார். படப்பிடிப்பில் பெரும்பாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்த இவரை யூனிட்டில் குட்டி நயன்தாரா என்றே ஓட்டி வந்தார்களாம்.\nஅபர்ணா மிகவும் எதிர்பார்க்கும் சர்வம் தாளமயம்’ நாளை வெளியாக உள்ள நிலையில்,’’எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும். அப்படிதான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போது `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னோட கதாபாத்திரம் பார்த்துதான் படத்தை தேர்வு செய்து வருகிறேன்.\n‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் - மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது. படம் முழுக்க வர மாட்டேன். ஆனால் சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.\nமலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன் என்கிறார்.\nதற்போது மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ ,’ஜீ பூம் பா’,’ஆனந்தமார்கம்’ ஆகிய படங்களிலும் தமிழில் ‘தீதும் நன்றும்’ படத்திலும் நடித்து வருகிறார் அபர்ணா.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/pineapple-fruit-is-a-tonic-for-those-who-have-less-bloo", "date_download": "2019-10-18T16:04:06Z", "digest": "sha1:NB67CYRBGMLUPBHJGJ2QS6L4XLNFHDTW", "length": 8623, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு அன்னாசி பழம் ஒரு டானிக்…", "raw_content": "\nஉடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு அன்னாசி பழம் ஒரு டானிக்…\nஅன்னாசி பழத்தில் வைட்டமின் - பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது.\nஇது உடலில் ரத்தத்தை விருத்தி செய்யவும், உடலுக்கு பலத்தை தரவும் வல்லது.\nபல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி இருக்கிறது.\nதேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.\nநன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.\nபடுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து விடவும்.\nபின் படுக்கச் செல்லும்போது ஊறிய வற்றல்களை சாப்பிட வேண்டும். இப்படி 40 நாட்கள் சாப்பிட்டால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.\nஅன்னாசி பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட��ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/06/15/yuvan-about-world-cup-match/", "date_download": "2019-10-18T16:42:57Z", "digest": "sha1:UEN5ABMKPL4HF3TBZ4IAWTINJDGKNYSY", "length": 13614, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "கண்டிப்பா இந்த அணி தான் கோப்பையை அடிக்கும் யுவராஜ் சிங் கூறிய பதில் இதோ - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nகண்டிப்பா இந்த அணி தான் கோப்பையை அடிக்கும் யுவராஜ் சிங் கூறிய பதில் இதோ\n2019 ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ள அணியை முன்னாள் இந்திய நட்சத்திரம் யுவராஜ் சிங் தெ��ிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நட்சத்திர ஆட்டகரராக திகழ்ந்த இடது கை துடுப்பாட்டகாரர் யுவராஜ் சிங் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.\n2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் நிலையில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ள அணிகள் குறித்து யுவராஜ் சிங் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, நடைபெற்று வரும் உலகக் கோப்பை வெல்ல இந்தியாவிற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அல்லது நியூசிலாந்து அணிக்கு கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என கூறியுள்ளார்.\nPrevious articleஇந்த வயசுல இந்த மாதிரி லிப்லாக் முத்தம் தேவையா நாகர்ஜுனாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்\nNext articleகுடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரை விட்ட பெண் அதுவும் எங்கு தெரியுமா\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஷேன் வார்ன்…\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nஒருவழியாக கவினை நேரில் சந்தித்த லொஸ்லியா புகைப்படம் வைரல்\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக விஜய் டிவி பிக்பாஸ் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் நடனத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமான புகைப்படங்களையும்,...\nதங்களது குருநாதரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற கவின் மற்றும் சாண்டி புகைப்படம் வைரல்\nப்பா மிக பிரம்மாண்ட கூட்டணிக்கு ஒகே சொன்ன அஜித் மிரளும் திரையுலகம்\nதனது காதலியுடன் தர்சன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா குவியும் வாழ்த்துக்கள்\nகல்லூரி விடுதியில் அந்த மாதிரி படம் பார்த்தேன் பிரபல தமிழ் நடிகை\nபிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்து பொசுக்குன்னு இப்படி கூறிவிட்டாரே ரைசா\nஉண்மையிலே அவர் தான் இவரா அஜித்தை கண்டு வியந்த வித்யா பாலன்\nஅஜித்தை மிஞ்சிய விஜய் அதுவும் எதில் தெரியுமா வெளிவரும் அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000007003.html", "date_download": "2019-10-18T16:23:58Z", "digest": "sha1:JVSHVKYBVMFIOCFOOQHLCG3PQ6HRZANL", "length": 5788, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்", "raw_content": "Home :: பொது :: உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் ஆங்காரம் உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் (விளக்கப் படங்களுடன்)\nசிகரத்தை எட்ட வைக்கும் விற்பனைத் திறன் துணிச்சல்கார தீரேந்திரன் வீரமாமுனிவர் வாகடத் திரட்டு முதல் பாகம்\nபாகவத புராணம் திருஞான சம்பந்தர் சுவாமி ராமாவுடன் எனது பயணம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=89279", "date_download": "2019-10-18T16:08:29Z", "digest": "sha1:LW5MLQV6T5X5RBPBJY3EOKCUWEKWGEGR", "length": 26575, "nlines": 401, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 189 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி – 189\nபடக்கவிதைப் போட்டி – 189\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும�� எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி பார்கவ் கேசவன் மேகலா இராமமூர்த்தி ராமலக்ஷ்மி\nநலம் ..நலமறிய ஆவல் – 135\nஇந்த வார வல்லமையாளர் (289)\nநாகேஸ்வரி அண்ணாமலை அறிஞர் அண்ணா ஆரிய மாயையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல சினிமாவையும் பயன்படுத்தினார். இப்போது சினிமாவே மாயை ஆகிவிட்டது. கபாலி படம் வெளிவருவதற்கு முன்பே எத்தனை ஆர்ப்பாட்டங்கள். ச\nஇன்னம்பூரான் சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வ\nயாழினி முனுசாமிஇப்பொழுதெல்லாம் அவள்தற்கொலை குறித்துப் பேசுவதில்லைமுன்பெல்லாம்நேரிலோதொலைபேசியிலோ பேசினால்தற்கொலையில்தான் முடிப்பாள்.தற்கொலைதா��் துயரங்களிலிருந்துதன்னைப் பூரணமாக விடுவிக்குமெனநம்பினாள்.ம\nபான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.\nநேரான பாதைபோல் நேர்மறை எண்ணம்கொள்.\nவாழ்க்கையில் பெற்றநல் வெற்றியே நிற்குமது\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nபோய்சேரும் இடம் அது தெரியாமல்\nசாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை\nநோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்\nசிறப்பாய் இருக்க சாத்தியம் இல்லை\nதொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்\nஅதை நோக்கி பாதை போட வேண்டும்\nயாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்\nஅவர் பாதையில் நீ நடக்க\nகொண்ட நோக்கம் அது மாறிப்போகும்\nகொண்ட நோக்கம் தனை நோக்கி\nபுதிய பாதையை நீ அமைத்திடு\nஎழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்\nகணவாய் அது தோன்ற வேண்டும்\nஇயற்கையோடு கை கோர்த்து தினம் போராடு\nமரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னை தொடர்ந்திடும் பாரு\nபுகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட\nஇரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது\nஇடைவெளி விட்டு தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே\nமுன்னேறும் பாதை இது என்று உணர்த்தி\nதடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே\nபயம் அதை போக்கிடு இன்றோடு\nதைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்த்திடும் உன் பின்னோடு\nபாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு\nகாதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்\nவைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.\nபல விகற்ப இன்னிசை வெண்பா\nகரடு முரடாய் காடாய் களிப்போடு\nஎன்னை கடப்பது கடினம் என்று\nபல வழி சாலை அமைத்திட\nவானம் பார்த்த பூமியாய் ஆகாமல்\nஉன்னை காத்து நிற்பேன் சாமியாய்\nநான் இருக்கும் காலம் வரை என்று\nஉரைத்து நின்றதோ இயற்கை அன்னை\nநேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை\nஇன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nகஜா புயல் ஓர் விபத்து..\nதெளிவான பாதையிலே தென்னை மரமும்\nகுடிசைகளும் சாய்த்துக் கொலையும் புரிய\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/thaarai-thappattai-review/", "date_download": "2019-10-18T15:50:39Z", "digest": "sha1:OQR2YZ5IJ53RUJEM4VZJGW5BVZ5MKYKA", "length": 18719, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "தாரை தப்பட்டை- விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\n‘பஞ்சாங்கத்தை கிழிச்சு, அதில் பரலோகத்தையே மடிச்சுடுவாரு பாலா’ என்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறது உலகம் அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ…’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அழகான பொண்ணு. அவளை சுவத்தோடு வச்சு தேய்ச்சு மிதிக்கிறதுக்கு கன்னங்கரேல்னு ஒரு ஆளு. 14 ம் நூற்றாண்டில் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் பேக்ரவுன்டுகள். நடுநடுவே ஐயோ… என்று காதைக்கிழிக்கும் ஈனக் குரல்கள் அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ…’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அழகான பொண்ணு. அவளை சுவத்தோடு வச்சு தேய்ச்சு மிதிக்கிறதுக்கு கன்னங்கரேல்னு ஒரு ஆளு. 14 ம் நூற்றாண்டில் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தும் பேக்ரவுன்டுகள். நடுநடுவே ஐயோ… என்று காதைக்கிழிக்கும் ஈனக் குரல்கள் இவை இருந்தால் போதும் ஒரு பாலா படம் சமைக்க இவை இருந்தால் போதும் ஒரு பாலா படம் சமைக்க ‘அவருக்கென்ன\nஎம்ஜிஆர் கையால் கலைமாமணி வாங்கிய சாமிப் புலவரை தேடி தஞ்சாவூருக்கு வருகிற டிஸ்கவரி சேனல், அவரிடம் காலத்துக்கு ஏற்ற ஒரு மிக்ஸ்டு ஐட்டத்தை கேட்க, “டேய்… யாருகிட்ட வந்து அதுக்கெல்லாம் ஒரு மூதேவி இருக்கு. அதைக் கேளு” என்கிறார் கோபமாக. (ஒருவேளை அந்த சாமிப் புலவர்தான் பாலாவோ அதுக்கெல்லாம் ஒரு மூதேவி இருக்கு. அதைக் கேளு” என்கிறார் கோபமாக. (ஒருவேளை அந்த சாமிப் புலவர்தான் பாலாவோ காலத்துக்கு ஏத்த மாதிரி ஒரு படம் கொடுங்கன்னு கேட்கற ரசிகன்தான் அந்த டிஸ்கவரி சேனலோ காலத்துக்கு ஏத்த மாதிரி ஒரு படம் கொடுங்கன்னு கேட்கற ரசிகன்தான் அந்த டிஸ்கவரி சேனலோ) “ஹு இஸ் மூதேவி” என்று அவனை தேடும் அவர்களுக்கு, அது சாமிப்புலவரின் மகன் சன்னாசி என்று தெரிகிறது. அதற்கப்புறம் சன்னாசி ஊத, சொந்தப்பந்தங்களெல்லாம் ஆட, நிமிர்ந்து உட்காருகிறோம். ‘பா���ா என்னவோ பண்ணப் போறாருடா) “ஹு இஸ் மூதேவி” என்று அவனை தேடும் அவர்களுக்கு, அது சாமிப்புலவரின் மகன் சன்னாசி என்று தெரிகிறது. அதற்கப்புறம் சன்னாசி ஊத, சொந்தப்பந்தங்களெல்லாம் ஆட, நிமிர்ந்து உட்காருகிறோம். ‘பாலா என்னவோ பண்ணப் போறாருடா\nஇந்த சன்னாசியிடம் அதே கூட்டத்திலிருக்கும் கரகாட்டக்காரி வரலட்சுமி “மாமோய்… மாமோய்…” என்று மனம் உருகுகிறார் எந்நேரமும் ஆங்… சொல்ல மறந்தாச்சே. அந்த சன்னாசி, நம்ம சசிகுமார்தான். அவர் தலைவிரி கோலமாக நாதஸ்வரம் ஊதுவதை ஒருமுறை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை பண்ணிப் பாருங்களேன்… (போவீங்களா, தியேட்டருக்கு போவீங்களா ஆங்… சொல்ல மறந்தாச்சே. அந்த சன்னாசி, நம்ம சசிகுமார்தான். அவர் தலைவிரி கோலமாக நாதஸ்வரம் ஊதுவதை ஒருமுறை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை பண்ணிப் பாருங்களேன்… (போவீங்களா, தியேட்டருக்கு போவீங்களா) அதற்கப்புறம் வரலட்சுமி எப்படிப்பட்ட கற்புக்கரசி என்பதை காட்டுவதற்காக அந்தமான் வரைக்கும் டிராவல் ஆகிறார்கள். அட… அந்தமானையாவது சுத்திக் காட்டுனாங்களா) அதற்கப்புறம் வரலட்சுமி எப்படிப்பட்ட கற்புக்கரசி என்பதை காட்டுவதற்காக அந்தமான் வரைக்கும் டிராவல் ஆகிறார்கள். அட… அந்தமானையாவது சுத்திக் காட்டுனாங்களா அங்கு போயும் வரலட்சுமியின் தொப்புளைதான் சுற்றி சுற்றி காட்டுகிறார்கள். அதுக்கெதுக்கு அந்தமானுக்கு போகணும் அங்கு போயும் வரலட்சுமியின் தொப்புளைதான் சுற்றி சுற்றி காட்டுகிறார்கள். அதுக்கெதுக்கு அந்தமானுக்கு போகணும் அங்க செய்யுற அதே வேலையை மதுரை குற்றாலம்னு நம்ம ஊர்லேயே கூட செஞ்சுருக்கலாமே\nநடுவில் வரலட்சுமியை கண்டு அவரிடம் மதி மயங்கும் புதுமுகம் சுரேஷ், கெஞ்சி கூத்தாடி, அடிவாங்கி, மிதிபட்டு வரலட்சுமியை கட்டிக் கொள்கிறார். சொந்த ‘மாமோய்’ வந்து கெஞ்சுவதால் அந்த கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளும் வரலட்சுமி, அதற்கப்புறம் சுரேஷிடம் அடிவாங்கி, மிதிபட்டு சாவதுதான் மிச்ச கதை என்பதும், அந்த சுரேஷை சன்னாசி விரட்டி விரட்டி, பாய்ஞ்சு பாய்ஞ்சு, குதறி குதறி கொல்லுவதுதான் க்ளைமாக்ஸ் என்பதும் உங்களுக்கு தெரியாதா என்ன\nபாலா படத்திலிருக்கும் பர்பெக்ஷன் இதில் இல்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் இது. சசிகுமார் நாதஸ்வரம் ஊதுகிறார். ஆனால் அதிலிருக்கும் ஓட்டைகளில் இ���ுக்கிற விரல்களை கூட அவர் அசைக்கவில்லை. பழைய பாலாவாக இருந்திருந்தால், அந்த ஓட்டையில் சசியின் விரலை விட்டே ஒடித்திருப்பார். முகத்தில் ஒரே எக்ஸ்பிரஷனோடு ‘மண்வாசனை’ பாண்டியன் போலவே நடமாடும் சசியின் கேரியருக்கு, சன்னாசி ஊதியது நாதஸ்வரம் அல்ல. சங்கு\nபடத்தின் ஆகப்பெரிய அற்புதமே வரலட்சுமிதான். கொப்பும் குலையுமாக அவர் குதிப்பதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் வரும் என்றாலும், அவரது எக்ஸ்பிரஷன்களும், அகன்ற தொண்டையில் ஆஹ்ஹோய்… என்று சிரிக்கும் அழகையும் ரசிக்கவே இன்னொரு கூட்டம் வரும். படத்தில் அவர் ஆடியிருக்கும் அந்த ஆட்டம், தஞ்சாவூர் கும்பகோண கரகாட்டக்காரிகளுக்கெல்லாம் காளி சோடா இறங்கி அடித்தொண்டையை நனைச்சுருக்கும்\nபுதுமுகம் சுரேஷுக்கு இரண்டு விதமான தோற்றங்கள். அந்த முதல் தோற்றத்தில் இந்த பூனையும் கஞ்சா அடிக்குமா என்பது போலிருக்கிறார். பிற்பாதியில் அதே ஆள். அதே கண்ணாடி… ஆனால் பர்பாமென்ஸ்\nபாலாவின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஜி.எம்.குமார், திமிர் பிடித்த கலைஞராம். வெளிநாட்லேர்ந்து ஒருவன் வந்து பரிசு தர்றான். அதை கழட்டி அவன் தலையிலேயே மாட்டிவிட்டு போகிற அளவுக்கு வித்தை திமிர் பிடித்து அலைகிறாராம். செக்கும் சிவலிங்கமும் தெரியாதவர் எப்படி அவ்வளவு பெரிய வித்வான் ஆனார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. இது பாலா படம் ஆனால் கிடைத்த வேடத்தை மிக சிறப்பாக செய்திருக்கிறார் அவர்.\nபடத்தில் நடித்திருக்கும் ஏனைய கரகாட்டக்காரிகளும், அவர்களின் உழைப்பும் திடலில் விளைத்த திணைப் பயிர்.\nஇந்த படத்தில் கொஞ்ச நேரமாவது கண்ணை மூடிக் கொண்டு உட்கார முடிகிறது என்றால், அதற்கு முழு காரணம் இசைஞானி இளையராஜாதான். பாடல்களும், பின்னணி இசையுமாக பிரவாகமெடுத்து ஓடுகிறார். செழியனின் ஒளிப்பதிவில் முதன் முறையாக ஒரு விசேஷமும் இல்லை.\nகருவாட்டை சும்மாட்டுல கட்டி வச்சுகிட்டு நாறுதே நாறுதேன்னா… முதல்ல அதை தலையிலேர்ந்து இறக்கி தரையில விடுங்கப்பா முதல்ல அதை தலையிலேர்ந்து இறக்கி தரையில விடுங்கப்பா\nதாரை தப்பட்டையும் தமிழ் ரசிகனும்\nஎன்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா\nடைரக்டர் பாலா அலுவலகத்தில் வருமான வரி சோதனை\nகுரு சிஷ்யன் உறவு டமார் பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்\nபட்டயக் கிளப்பும் தாரை தப்பட்டை பாடல் எவர் ‘ ரெய்ன் ’ இளையராஜா\n கருத்து சொல்ல விரும்பாத இயக்குனர் சங்கம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-10-18T16:35:40Z", "digest": "sha1:7WAMHDA5G633SW7XVZ65XTSHHVHDY5BI", "length": 11692, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்\nபாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-அ.தி.மு.க.வை பொருத்த வரை ஒரே தலைமையை நம்பி இயங்கும் அமைப்பில் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான். தமிழகத்தில் திராவிடகட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ்கட்சி காணாமல் போய் விட்டது.\nதமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டுகளாக செயல்படவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அரசாங்கம் முடங்கிவிட்டது.\nதமிழகம் முழுவதும் அரசாங்கமே மணல் விற்பனைசெய்யும் என்று சொன்னார்கள். அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுதமிழகத்தை பொருத்தவரை கல்வி அமைச்சகம்தவிர மற்ற துறைகள் முடங்கிபோய் நிற்கிறது.\nஅ.தி.மு.க.வை ஓரணியாக திரட்டும் விஷயத்தில் டி.டி. வி. தினகரன் 60 நாள் கெடுவிதித்து இருக்கிறார். இதனால் என்ன நடந்து விடப்போகிறது. ஒரு தப்பு செய்துவிட்டோம் என்று தெரிந்தும், அடுத்தபடியாக தவறு செய்கிறார்கள். உப்பு��ின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். மாற்று சிந்தனை உடையவர்களை ஒருங்கிணைத்து செயல்படவேண்டியது அந்த கட்சியின் பொறுப்பு.\nதமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்க த்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை.\nமு.க.ஸ்டாலின்தான் அப்படி சொல்கிறார். எதிர்காலத்தில் எப்படியாவது முதல் அமைச்சராகி விடலாம் என்று கனவு காணுகிறார். அது ஒரு போதும் நடக்காது.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக, மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாதிரி வேறுயாரும் பேசி இருப்பார்களா\nஅந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக போதிய நிதி ஒதுக்கி தருகிறது.திண்டுக்கல்-தேனி இடையிலான ரெயில்வே திட்டங்களுக்கு போதியநிதி ஓதுக்குவது பற்றி ரெயில்வே அமைச்சகத்திடமே பேசி அழுத்தம் கொடுத்து வருகிறேன்.\nநான் பயணிகள் டிக்கெட் கட்டணம் மற்றும் இதரவிஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் ரெயில்வே கமிட்டியில் உறுப்பினராக உள்ளேன். மத்திய ரெயில்வே அமைச்சகம் 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. அடுத்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும்பட்சத்தில், திண்டுக்கல்-தேனி ரெயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்துதீவிரவாதம் என்கிற கமல்ஹாசன் கருத்து கண்டிக்கத்தக்கது\nகழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு\nநாங்கள் சட்டத்துக்கு மதிப்புகொடுத்து எதையும் செய்கிறோம்\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெற்றிபெறும்\nகுறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டப்பணிகள் நடந்து…\nபாசிச கட்சி என்றால் அது தி.மு.க. தான்\nபாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்ட� ...\nஅடிப்பது குற்றம் இல்லை அழுவதுதான் குற� ...\nரூ. 3000 கோடி வரை லஞ்சமா\nராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானத� ...\nராஜா வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nசம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-10-18T16:04:55Z", "digest": "sha1:MVP4LGBZNQBHJHQWVHPOXCXXDELBZY7H", "length": 6051, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பிகை |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nபுரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்ததேதிகளில் கோவில்கள் வீடுகளில் ......[Read More…]\nSeptember,29,19, —\t—\tஅம்பிகை, இந்திராணி, கௌமாரி, சரஸ்வதி, சாமுண்டி, நரசிம்ஹி, மகாலட்சுமி, வராகி, வைஷ்ணவி தேவி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nகார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி � ...\nசுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தா� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண���டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2009/06/blog-post_27.html", "date_download": "2019-10-18T16:29:48Z", "digest": "sha1:REWPXHC5NGBPXIP5AGDLIW7YK25AAXB5", "length": 11071, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சிகள்\nகிழக்கு புத்தகக் கண்காட்சிகள் இப்போது சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நடக்கின்றன:\nசரவண பவன் ஹோட்டலுக்கு எதிரில்\nஎம்.கே.பி (மகாகவி பாரதி நகர்) பஸ் ஸ்டாண்ட் அருகில்\nஎம்.கே.பி நகர், சென்னை 600039\nஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், முதல் மற்றும் நான்காம் மாடிகளில்\nமாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் அருகில்\nஅத்துடன் ஏற்கெனவே பெரம்பூரிலும் நடந்து வருகிறது.\nகிழக்கு பதிப்பகத்தின் கண்காட்சி மதுரையிலோ, பெங்களூரிலோ நடைபெற வாயப்புகள் இருக்கின்றனவா \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபிரபாகரன் - உயிருடன் உள்ளாரா, இல்லையா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா\nவடபழனி, மகாகவி பாரதி நகர், தி.நகர் கிழக்கு புத்தகக...\nஆர்.கே.சண்முகம் செட்டியார் (17.10.1892 - 5.5.1953)...\nகிழக்கு மொட்டைமாடி: மியூச்சுவல் ஃபண்ட்\nகிழக்கு பெரம்பூர் புத்தகக் கண்காட்சி\nசூப்பர் பார்கெய்ன், சூப்பர் டீல்\nகிழக்கு மொட்டைமாடி: கிரெடிட் கார்ட் மியூச்சுவல் ஃப...\nதிருவேற்காடு கிழக்கு புத்தகக் கண்காட்சி\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவச...\nராயபுரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா\nகிழக்கு திருச்சி பிரத்யேக ஷ���ரூம்\nகிழக்கு மொட்டைமாடி சந்திப்பு: Personal Finance\nசுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்\nஷெர்லாக் ஹோம்ஸ்: ஒரு மோதிரம் இரு கொலைகள்\nAffiliates for NHM Shop - தேவை ஆல்ஃபா சோதனையாளர்கள...\nபுரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை கிழக்கு புத்தகக் கண்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/18/29974/", "date_download": "2019-10-18T16:33:12Z", "digest": "sha1:CZXDJZULTV63NN5LZPXCVNKS5NAUL7NN", "length": 10436, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "9th SCIENCE LESSON 1 (MEASUREMENT) & LESSON 25 (COMPUTER -AN INTRODUCTION) EM (2019) NEW EDITION.pdf.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleமாணவர்களின் உடல் திறனை பாதிக்கும் வகையில், புத்தகப் பையின் எடையை அதிகரிக்கக் கூடாது’ என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nAttendance App – தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்\nதற்போது ஆசிரியர்கெனத் தனித்தனியாக Login வசதி உருவாக்குதல், எந்த வகுப்பு மாணவர்களின் வருகையினை எந்த ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவெடுத்தல் தொடர்பாக விரைவில் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-18T17:31:49Z", "digest": "sha1:OTXE45FTUQM3C64VXZIVQOP7MCO26D3S", "length": 10499, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டுபிடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங��களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகண்டுபிடிப்பு ( ஒலிப்பு) என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். பொதுவாகக் கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்வதற்கு, ஏற்கனவே இருக்கும் ஒரு எண்ணக்கருவையோ, வழிமுறையையோ மேம்படுத்தி ஒரு கண்டுபிடிப்பாக்க முடியும் என்ற புரிதல் இருப்பது அவசியம். சில சமயங்களில், மனித அறிவைப் பெருமளவுக்கு விரிவாக்கிய கண்டுபிடிப்புக்கள் எதிர்பாராத விதமாக நடைபெறுவதும் உண்டு.\nமனித வரலாற்றில், ஒரு வேலையைப் புதிய முறையில், இலகுவாக, வேகமாக, அதிக செயற்றிறன் கொண்ட வகையில், அல்லது மலிவாகச் செய்து முடிக்கும் நோக்குடன் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற கருத்தை ஒரு பகுதியினர் முன்வைக்கின்றனர். இவர்கள், வளங்களின் பற்றாக்குறையே கண்டுபிடிப்புக்களுக்கு வழி கோலுகிறது என்று வாதிடுகின்றனர். இன்னொரு பகுதியினர், மேலதிக வளங்களே கண்டுபிடிப்பை ஊக்குவிக்கின்றன என்கின்றனர். எனினும், உண்மை நிலையை, இவற்றில் ஏதாவதொன்றின் அடிப்படையில் மட்டும் புரிந்துகொள்ள முடியாது.\nஎண்ணக்கருக்களிலிருந்து (Ideas), பயனுள்ள பொருட்களையோ, ஒரு வழிமுறையையோ புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் ஆயினும், ஒரு மூல எண்ணக்கருவை, முழுமையான நடைமுறைக்கு ஏற்ற கண்டுபிடிப்பாக மாற்றுவதென்பது எப்பொழுதும் முழுமையாக நடைபெறக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் எண்ணக்கருக்கள் பல சமயங்களில் இயல்புக்குப் பொருத்தமற்றவை ஆகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையுமாக இருக்கின்றன. ஆகாயக் கோட்டை கட்டுதல் போன்ற சூழ்நிலைகள், ஆக்கத்திறனை (creativity) வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கக்கூடும் எனினும், நடைமுறைச் சிக்கல்களால் இவை கண்டுபிடிப்புக்களாக மாறுவதில்லை. கண்டுபிடிப்பின் வரலாறு இத்தகைய பல ஆகாயக் கோட்டைகளைக் கண்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப���ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/petta-movie-release-date-announced-pklr41", "date_download": "2019-10-18T15:57:08Z", "digest": "sha1:YKBRQO7TXAC6HHTXMLLIA4PD4ZS37ISE", "length": 9833, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி! புது போஸ்டரோடு வெளியானது!", "raw_content": "\nபேட்ட படத்தின் ரிலீஸ் தேதி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்பட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்தது தான். அனால் இதுவரை படம் வெளியாகும் தேதி குறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்பட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்தது தான். அனால் இதுவரை படம் வெளியாகும் தேதி குறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.\nஇந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் புது போஸ்டரோடு 'பேட்ட' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சக்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், உலகம் முழுவதும் ஜனவரி 10ல் ரிலீஸ்' என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 10, ஒரே நாளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஜனவரி 12 சனிக்கிழமை முதல் ஜனவரி 17 வியாழன் வரை நீண்ட விடுமுறை இருப்பதால் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸால் வசூல் பாதிக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முட��ங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sengottaiyan-fights-to-save-teachers-pm2sbf", "date_download": "2019-10-18T16:56:21Z", "digest": "sha1:7KGUYWGNXIIYH6VEFHVBTJXDP5U7M5MU", "length": 16028, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..! பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்!!", "raw_content": "\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்.. பிடிவாதம் காட்டும் கிரிஜா வைத்தியநாதன்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடுத்த முடிவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை காப்பாற்ற செங்கோட்டையன் போராடி வரும் நிலையில் எடுத்த முடிவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உறுதியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது முதலே செங்கோட்டையன் டென்சனாக இருந்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை எந்த சர்ச்சையிலும் சிக்க கூடாது, மிஸ்டர் க்ளீன் மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் எனும் இமேஜை எப்போதும் விட்டுவிடக்கூடாது என்று செங்கோட்டையன் மிகவும் பிடிவாதமாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக செங்கோட்டையனுக்கு முதல் சிக்கல் எழுந்துள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து சாதனைகள் படைக்க மாணவர்கள் மட்டும் அல்லாமல் ஆசிரியர்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று கருதுபவர் செங்கோட்டையன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றது முதலே ஆசிரியர் சங்கங்களுடன் மிகவும் சுமூகமான உறவை செங்கோட்டையன் கடை பிடித்து வருகிறார். அதிலும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில் செங்கோட்டையன் தாராளமாக நடந்து கொள்வதாக ஒரு பேச்சு உண்டு.\nஇதன் காரணமாகவே பள்ளிக் கல்வித்துறையில் செங்கோட்டையனால் புதிது புதிதாக திட்டங்களை அமல்படுத்தி அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. அதாவது செங்கோட்டையனின் அனைத்து திட்டங்களுக்கும் ஆசிரியர்கள் முடிந்த அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கினர். நீட் தேர்வு பயிற்சி விவகாரத்தில் கூட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் ஒத்துழைத்தனர்.\nஇந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை முன்வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு தமிழக அரசு கடந்த வாரம் வந்தது. அதாவது பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இந்த முடிவை செங்கோட்டையன் தீவிரமாக அமல்படுத்தமாட்டார்கள் என்றே கருதினார். ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமான முடிவெடுத்தார்.\nஇதனை தொடர்ந்தே சனிக்கிழமை அன்று அவசர அவசரமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கே சென்று பேசினார் செங்கோட்டையன். தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்து குழப்பத���தை ஏற்படுத்தினால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று எடப்பாடியிடம் கூறிவிட்டு திரும்பினார். இதனால் தான் அறிவித்தபடி திங்களன்று தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நடைபெறவில்லை.\nஆனால் திங்களன்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாத காரணத்தினால் உடனடியாக தற்காலிக ஆசிரியர் நியமனத்தை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பரிந்துரைத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் அவசரம் வேண்டாம் என்று கருதிய செங்கோட்டையன் தனது ப்ரோட்ட காலை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தலைமைச் செயலாளரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று சந்தித்து பேசினார்.\nமேலும் முதற்கட்டமாக கைதாகி உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு பணிக்கு வந்திருப்பவர்கள் டிரான்ஸ்பர் கேட்டால் கொடுப்போம், அவசரப்பட்டு யாரையும் வேலையில் இருந்து தூக்குவது போன்ற செயல்கள் வேண்டாம், அது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று வலியுறுத்தியுள்ளார் செங்கோட்டையன். ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் விஷயத்தில் பொறுமை காத்தால் பிரச்சனை தீராது என்று தலைமைச் செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தை விட தலைமைச் செயலகத்தில் இந்த விவகாரத்மை மையமாக வைத்து அடுத்தடுத்து அரங்கேறும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \n அவர் பேசுறதையெல்லாம் பெருசா அலட்டிக்கவே வேணாம்: போட்டுத் தாக்கும் தலைவர்கள்.\nபாகிஸ்தானுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒர்க் -அவுட்டான கெமிஸ்ட்ரி... மோடி அதிரடி பேச்சு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொ��ுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமு.க. ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் எடப்பாடி நிற்க வேண்டுமா நானே போதும்... ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி தாறுமாறு பதிலடி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewslive.com/relationships/", "date_download": "2019-10-18T16:01:49Z", "digest": "sha1:CJQXZR2W5LXCFT4AHNKEUMJIPMWXSIOU", "length": 4618, "nlines": 147, "source_domain": "tamilnewslive.com", "title": "உறவுகள் Archives | Tamil News LiveTamil News Live", "raw_content": "\nதேர்வு முடிவுகளுக்கு பின்னர் பிள்ளைகளை எப்படி வழிநடத்துவது\nதேர்வு முடிவுகள் தரும் மன அழுத்தம் என்பது பிள்ளைகளுக்கு மட்டும்…\nதிருமணத்திற்கு பிறகு தேனிலவு தேவையா\nதிருமணத்திற்கு திட்டமிடும் போதே தேனிலவு செலவுகளையும் சேர்த்தே…\nகுழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பு என்ன\nபத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் தியாகத்திற்கு எந்த வகையிலும்…\nமாமியார்-மருமகள் உறவு சிறக்க என்ன செய்ய வேண்டும்\nஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை.…\nஉங்கள் காதல் எந்த வகை\nஇருபதில் கட்டுகடங்காதது, நாற்பதில் பக்குவபட்டது, அறுபதில்…\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பிரச்சினைகள்\nடீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகள் உடனே வளருகிறார்கள்.…\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/t-nagar/mochi-shoes/0QVueZqy/", "date_download": "2019-10-18T17:40:25Z", "digest": "sha1:X3AHVRGBVYC6W4KEGYAF23376VK2EB4D", "length": 6152, "nlines": 144, "source_domain": "www.asklaila.com", "title": "மோசி ஷுஸ் in டி.நகர், சென்னை | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n3.0 1 மதிப்பீடு , 0 கருத்து\n99, போண்டி பஜார், டி.நகர், சென்னை - 600017, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகேஜுயல், ஃபார்மல், ஸ்போர்ட்ஸ் ஷூஸ்\nமோசி , நிக் , பமா , வுட்லென்ட்\nபார்க்க வந்த மக்கள் மோசி ஷுஸ்மேலும் பார்க்க\nபாதணிகள் கடைகள் மோசி ஷுஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/dutch/lessons-ta-in", "date_download": "2019-10-18T16:07:43Z", "digest": "sha1:7OITZ2MQ3QGMONVWCCKOSUXVNBKQRA6M", "length": 14203, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lessen: Tamil - Indonesisch. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Gerakan, Arah\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Majulah perlahan, mengemudi dengan selamat.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Semua mengenai apa yang anda kenakan agar terlihat bagus dan tetap hangat\nஉணர்வுகள், புலன்கள் - Perasaan, Indera\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Bagian dua dari Pelajaran yang lezat\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Bangunan, Organisasi\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Gereja, bioskop, stasiun kereta api, pertokoan\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Mengetahui apa yang seharusnya anda gunakan untuk membersihkan, memperbaiki, berkebun\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Bagian 2 mengenai pelajaran terkenal kita dalam proses pendidikan\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Apakah anda sedang berada di sebuah negeri asing dan ingin menyewa mobil\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Ibu, ayah, sanak saudara. Keluarga merupakan hal terpenting dalam hidup.\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Kesehatan, Obat, Ilmu Kesehatan\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Bahan, Unsur, Obyek, Peralatan\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Belajar tentang keajaiban alam di sekitar kita. Semua mengenai tumbuhan: pepohonan, bunga, dan semak\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Waktu terus berlalu\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Jangan sia-siakan waktu anda\nபணம், ஷாப்பிங் - Uang, Belanja\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Jangan lewatkan pelajaran ini. Belajar mengenai cara menghitung uang\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Kata Ganti, Kata Sambung, Kata Depan\nபல்வேறு பெயரடைகள் - Berbagai Kata Sifat\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Berbagai Kata Kerja 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Berbagai Kata Kerja 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Mengenal dunia dimana anda tinggal\nபொழுதுபோக்கு, கலை, இசை - Hiburan, Seni, Musik\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Apa jadinya hidup kita tanpa seni ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Apa jadinya hidup kita tanpa seni \nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Jangan lewatkan pelajaran terserius kami dari semua pelajaran lainnya \nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Tubuh merupakan wadah bagi jiwa. Belajar mengenai kaki, tangan dan telinga\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Bagaimana menjelaskan tentang orang di sekitar anda\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Kota, Jalanan, Transportasi\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Jangan sampai tersesat di kota besar. Tanyakan bagaimana caranya agar anda dapat sampai di gedung opera\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Tidak ada cuaca yang buruk, semua cuaca itu baik\nவாழ்க்கை, வயது - Hidup, Usia\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Hidup ini singkat. Pelajari semua tahap-tahap kehidupan sejak kelahiran hingga kematian.\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Ucapan-ucapan Salam, Permintaan, Penyambutan, Perpisahan\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Mengetahui bagaimana caranya bersosialisasi dengan orang lain\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Kucing dan anjing. Burung dan ikan. Segalanya tentang binatang\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Olah raga, Permainan, Hobi\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Bersenang-senanglah. Semua tentang sepak bola, catur dan pertandingan\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Rumah, Perabotan, dan Barang-barang Rumah Tangga\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Jangan bekerja terlampau keras. Beristirahatlah sejenak, pelajari kata-kata mengenai pekerjaan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.internetpolyglot.com/turkish/lesson-1804771080", "date_download": "2019-10-18T15:53:35Z", "digest": "sha1:TAYT57REWCWIXNSJAXV2JZ7WUOAEF7NA", "length": 3349, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Práce, podnikání, kancelář - வேலை, வியாபாரம், அலுவலகம் | Ders Detayları (Çekçe - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nNepracujte příliš tvrdě. Odpočiňte si, naučte se slovíčka o práci. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n0 0 časopis பத்திரிக்கை\n0 0 dodávat வழங்குதல்\n0 0 efektivní திறன் மிகுந்த\n0 0 kalkulačka கால்குலேட்டர்\n0 0 kniha புத்தகம்\n0 0 kopírovat நகலெடுத்தல்\n0 0 majitel உரிமையாளர்\n0 0 myš சுட்டி\n0 0 nabízet வழங்குதல்\n0 0 nepořádek ஒழுங்கீனம்\n0 0 noviny செய்தித்தாள்\n0 0 nutný கட்டாயம்\n0 0 obchod வியாபாரம்\n0 0 opravovat பழுதுபார்த்தல்\n0 0 používat பயன்படுத்துதல்\n0 0 pracovat வேலை செய்தல்\n0 0 schůzka திட்டமிட்ட சந்திப்பு\n0 0 stornovat ரத்து செய்தல்\n0 0 tiskárna அச்சுப்பொறி\n0 0 továrna தொழிற்சாலை\n0 0 účetnictví கணக்குவலக்கு\n0 0 výkaz அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000002342.html?printable=Y", "date_download": "2019-10-18T16:17:41Z", "digest": "sha1:2FF2Y7S3MOZD7F4QRXOGVKUWQVRSXVPL", "length": 2951, "nlines": 42, "source_domain": "www.nhm.in", "title": "மனவாசம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: தன்வரலாறு :: மனவாசம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவனவாசத்தில் எல்லா உண்மைகளையும் நான் பகிரங்கமாகச் சொல்லிவிட்டதுபோல் பல பேருக்கு ஒரு பிரமை. உண்மையில் சில விஷயங்களை மறைத்திருக்கிறேன். மனிதன் மான வெட்கத்துக்கு அஞ்சி மறைத்தே தீரவேண்டிய சில விஷயங்களும் உள்ளன அல்லவா\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=83582", "date_download": "2019-10-18T16:32:11Z", "digest": "sha1:7MH6IBIPTBCE4U4QMDHSQWHVBOU2BXGK", "length": 28488, "nlines": 301, "source_domain": "www.vallamai.com", "title": "உயர்தனிச் செம்மொழி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nவங்க தேசத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் நகரில் குடியேறிய திரு. ரக்பி சாலமன் என்பவர் 1998-இல், உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளைப் போற்றும் வகையிலும், அவற்றை அழியாமல் பேணிக்காக்கும் வகையிலும் ’உலகத் தாய்மொழி நாள்’ என்றவொன்றைக் கொண்டாட வேண்டும் எனும் வேண்டுகோளை ஐ.நா.வுக்கு விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1999 பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக (International Mother Language Day) ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. 2000-ஆவது ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதிமுதல் இந்நாள் அனைத்துல நாடுகளாலும் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.\nஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய் எப்படி உயர்ந்தவளோ அதுபோலவே அவரவர் தாய்மொழியும் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வகையில் தமிழரான நமக்கு நம் தாய்மொழியான தமிழ் மிகவும் உயர்வானது.\nஉலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் தோற்றம் அறுதியிட்டுக் கூறவியலாத தொன்மை வாய்ந்தது. அதனால்தான்,\n”தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் – இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பினாளாம் எங்கள் தாய்” என்றான் மகாகவி பாரதி.\nதமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்றொரு ப��ருளும் உண்டு இதனைப் பண்டை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன.\nஅழகிய பெண்களின் இனிய சாயலை,\nதமிழ் தழீஇய சாயலவர் (சீவக சிந்தாமணி 2026) என்று புக(ல்)ழ்கின்றது சிந்தாமணி.\nதாமரைகளின் மகரந்தத்தில் தங்கி ரீங்காரமிடும் வண்டுகளின் இன்னோசையைத் ’தமிழ்ப்பாட்டு’ என்கிறார் கம்பர்.\n”பொன்பால் பொருவும் விரை அல்லி\nபுல்லிப் பொலிந்த பொலந் தாது\nதன்பால் தழுவும் குழல் வண்டு,\nதமிழ்ப்பாட் டிசைக்கும் தாமரையே….” (கம்பன் – பம்பை வாவிப் படலம்)\n20ஆம் நூற்றாண்டுக் கவிஞரான பாவேந்தரோ,\n”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று புகன்று, தமிழின் சிறப்பை மேலும் கூட்டுகின்றார்; சுவையூட்டுகின்றார்\nஇத்துணை இனிமையும் தொன்மையும் உடைய தமிழ்த்தாயின் சிறப்பை இடையில் சிலகாலம் அவளின் தனயர்கள் மறந்திருந்தனர். காரணம் அக்காலகட்டத்தில் தமிழகம் ஆற்காட்டு நவாபுகளின் படையெடுப்பு, தெலுங்கு மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆட்சி என்று தமிழரல்லாதோரின் பிடியில் கட்டுண்டிருந்ததுவே எனலாம். அவற்றைத் தொடர்ந்து வந்ததோ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அயலவரான வெள்ளைப் பரங்கியரின் நெடிய ஆட்சி. எனவே தமிழன்னை தன் சொந்தப் பிள்ளைகளுக்கே அந்நியமாகிப் போனாள்.\n19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியிலுள்ள இடையன்குடி எனும் கிராமத்திற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பவந்த இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் மொழியியல் அறிஞர், தென்னிந்திய மொழிகளையும் வடமொழியான சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்.\n”ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; ’இவையனைத்தினும் மூத்தமொழி தமிழே” என்பதையெல்லாம் தம் ஆராய்ச்சிகளின் பயனாய்க் கண்டுணர்ந்த அவர், அவற்றையெல்லாம் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் தன்னுடைய நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்தார்.\nஅதுவரை, வடமொழியே தமிழுக்கு மூத்த மொழி; தமிழைத் தோற்றுவித்த மொழி என்று நம்பிக்கொண்டிருந்த/நம்பவைக்கப்பட்டிருந்த தமிழர் பலரின் அறிவுக்கண்களை அந்த ஆய்வுநூல் திறந்தது; அவர்கட்கு மொழிகள் குறித்த தெளிவு பிறந்தது.\nநம் தாய்மொழியான தமிழே தென்னகத்தின் பிறம���ழிகளைத் தோற்றுவித்த தாய் என்பதை ’மனோன்மணீயம்’ ஆசிரியரான சுந்தரம் பிள்ளை அவர்களும் தன்னுடைய ’தமிழ்த் தெய்வ வணக்கத்தில்’ உறுதிசெய்கின்றார்.\nகன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்\nஉன்உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்\nஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்\nசீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே (மனோன்மணீயம் – தமிழ்த்தெய்வ வணக்கம்)\nசங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையில் தோன்றிய வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் தமிழறிஞர் தன் இயற்பெயரைத் தனித்தமிழ்மீது கொண்ட தணியாக் காதலால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.\nதனித்தமிழ் இயக்கத்துக்குத் தோற்றுவாய் செய்த மாமனிதரான அவர், ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்பதனைத் தன்னுடைய ’தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் சான்றுகளோடு மெய்ப்பித்திருக்கின்றார்.\nஉயர் தனிச் செம்மொழி எனும் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் அவர் விளக்கி அதனைத் தமிழோடு பொருத்திக் காட்டியுள்ள பாங்கு வியந்துபோற்றத்தக்கது. அதனைக் காண்போம்.\n”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள\nஅவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே\nஅவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நந்தமிழ் ஓர்\n”தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும்\nதன்மையுடைய மொழியே தனிமொழி எனும்\nதகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும்\nஉதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும்\nஉதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. அவ்வாறு நோக்கின், தமிழின்உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் நந்தமிழ் ஓர் தனிமொழியே” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.\nஇனிச் செம்மொழிக்கான தகுதி யாது\n”திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய\nதூய்மொழி புகல் செம்மொழியாம்” என்பது இலக்கணம்.\nசாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச்\nதமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில்\nஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும்\nதமிழ்மொழி ’செம்மொழி’என்பது திண்ணம்” என்றறைந்தார் அப்பெருமகனார்.\nநம் தமிழுக்கான செம்மொழித் தகுதியைக் குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச்செய்பவை பண்டைத் தமிழிலக்கண இலக்கிய நூல்கள் அல்லவா\nஉலகின் பிறமொழி இல��்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டு நின்றுவிட, ’பொருளதிகாரம்’ எனும் தலைப்பில் மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை, துறை வகுத்து விரித்தோதியது, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் எனும் தமிழிலக்கண நூலொன்றே\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக சகோதரத்துவத்தையும்,\n”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று உயிர்களின் சமத்துவத்தையும்,\n”…ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்\nஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று மனமொத்த இல்லற வாழ்வின் பெற்றியையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகுக்கு உணர்த்திய உன்னத நூல்கள்\nஇத்துணைச் சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகப் பெற்றநாம் பேறுபெற்றோர்\nஆதலால், அமுதனைய தமிழைப் போற்றிக் கொண்டாடுவோம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nகுறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகாற்று வாங்கப் போனேன் பகுதி 20\nகே.ரவி கவிதை எழுதத் தொடங்கிய சில மாதங்களிலேயே காவியங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை என்னைப் பற்றிக் கொண்டது. முதல் முயற்சியாக, சாம்ராட் அசோகனின் மனமாற்றத்துக்கு வழிவகுத்த கலிங்கத்துப் போரை மையமாகக் க\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 110\nஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா முனைவர் சுபாஷிணி ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (214)\n அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதுதான் அவர்களால் தெரிவு செய்யப்படும்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை ���ொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpoonga.com/tpoo/m/memorials/browse/popular", "date_download": "2019-10-18T16:10:42Z", "digest": "sha1:UPKQDM36O4RM4PBM5SA2S2NCKRYBLKVF", "length": 7370, "nlines": 347, "source_domain": "tamilpoonga.com", "title": "Popular Memorials", "raw_content": "\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா மகேந்திரராஜா\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா\nதாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வர…\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nஅன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…\nபாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற பொன்மாலைப்பொழுது என்ற பாடல் இவருக்கான அடையாள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/QNET+Fraud?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T17:07:32Z", "digest": "sha1:ZX53PWKZYQPSRWTBBHJMHOF47GOUL2H5", "length": 9367, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | QNET Fraud", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஇ��ம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஆன்லைனில் செல்போன் விற்பவர்களை குறிவைக்கும் மோசடி நபர்\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்\nநீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\n - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\n‘கியூ நெட்” (QNET) எனும் மோசடிக் கும்பல் - மக்களே உஷார்..\n“வங்கி மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரிப்பு” - ரிசர்வ் வங்கி அறிக்கை\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\nபஞ்சாப் முதல்வர் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி\nபெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nஆன்லைனில் செல்போன் விற்பவர்களை குறிவைக்கும் மோசடி நபர்\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nகடல்சார் நிறுவனம் பெயரில் தில்லுமுல்லு - நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 கேள்விகள்\nநீட் ஆள்மாறாட்ட புகார் : உதய் சூர்யா குடும்பத்துடன் கைது\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\n - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்\n6 திருமணம், பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை - ‘போலி போலீஸ்’ கைது\n‘கியூ நெட்” (QNET) எனும் மோசடிக் கும்பல் - மக்களே உஷார்..\n“வங்கி மோசடிகள் 74 சதவிகிதம் அதிகரிப்பு” - ரிசர்வ் வங்கி அறிக்கை\n“என்னைப்போல் இனி யாரும் ஏமாறக்கூடாது” - வங்கி வளாகத்தில் பணத்தை பறிகொடுத்த இளைஞர்\nபஞ்சாப் முதல்வர் மனைவியிடம் ரூ.23 லட்சம் ஆன்லைன் மோசடி\nபெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/175-65r14-roadstone-tyres-for-passo-for-sale-colombo", "date_download": "2019-10-18T17:53:08Z", "digest": "sha1:3OZG7YG6G273QKN2W5TMP7L5ET5S7UDA", "length": 10003, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 175/65R14 ROADSTONE TYRES FOR PASSO | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 செப்ட் 10:56 முற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0774904XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0774904XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்55 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்54 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்48 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2019/01/21/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:51:21Z", "digest": "sha1:X4ISDI7LMT2UXRWQYJVEFL7WN3UTR6AT", "length": 40026, "nlines": 389, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஆன்லைன் கேசினோ போனஸ் தளங்கள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் கேசினோ போனஸ் தளங்கள்\nவெளியிட்ட நாள் ஜனவரி 21, 2019 ஜனவரி 22, 2019 ஆசிரியர் இனிய comments 2 ஆன்லைன் கேசினோ போனஸ் தளங்களில்\n எங்கள் ஸ்ட்ரீமர்கள் ஒன்றுக்கு மேல் மதிப்பிடப்பட்ட காசினோ போனஸ் உடன் செல்க; இவற்றில் பெரும்பாலானவை CasinoGrounds மற்றும் அதன் சமூகத்திற்கு பிரத்யேகமானவை. நாங்கள் கேசினோவை முழுமையாக சோதனை செய்கிறோம். எங்கள் விளையாட்டு வீரர்கள் யார் சிறந்த கவரேஜ் போனஸ் கொடுப்பனவுகளை வழங்குகிறார்களோ, மேலும் முக்கியமாக, கேஸினோக்கள் பாதுகாப்பான சூதாட்ட தளங்களை வழங்குவதை அறிவார்கள், அதே நேரத்தில் பூட்டப்பட்ட பணமளிப்பு மற்றும் செலவு வரம்புகள் போன்ற பொறுப்பு சூதாட்ட அம்சங்களை ஊக்குவிக்கும். எங்கள் ஸ்ட்ரீமேர்ஸ் தங்கள் சிறந்த காசினோ போனஸுக்கு எடுத்திருக்கும் பரவலாக பரிசோதிக்கப்பட்ட கேசினோக்களின் பட்டியலில் உள்ளது, புதிய மற்றும் வழக்கமான வீரர்களுக்கான நம்பகமான கேமிங் அனுபவங்கள்.\nவிட்டஸ் Britva காசினோ போனஸ்:\nஆங்கிலம் காசினோ போனஸ் | அரபு கேசினோ போனஸ் | போஸ்னியன் கேசினோ போனஸ் | பல்கேரிய காசினோ போனஸ் | சீன கேசினோ போனஸ் | செக் கேசினோ போனஸ் | டேனிஷ் காசினோ போனஸ் | டச்சு கேசினோ போனஸ் | எஸ்டோனியா காசினோ போனஸ் | பின்னிஷ் கேசினோ போனஸ் | பிரஞ்சு கேசினோ போனஸ் | ஜார்ஜிய கேசினோ போனஸ் | ஜெர்மன் கேசினோ போனஸ் | கிரேக்கம் காசினோ போனஸ் | ஹூசா காஸினோ போனஸ் | ஹிந்தி காசினோ போனஸ் | ஐஸ்லாண்டிக் கேசினோ போனஸ் | இந்தோனேசிய காசினோ போனஸ் | ஐரிஷ் காசினோ போனஸ் | இத்தாலிய காசினோ போனஸ் | ஜப்பானிய காசினோ போனஸ் | க���ரிய காஸினோ போனஸ் | லத்தீன் கேசினோ போனஸ் | லாட்வியா காசினோ போனஸ் | மலேசிய காசினோ போனஸ் | மால்டிஸ் காசினோ போனஸ் | மங்கோலியன் காசினோ போனஸ் | நோர்வே காசினோ போனஸ் | போலிஷ் காசினோ போனஸ் | போர்த்துகீசியம் கேசினோ போனஸ் | ருமேனியா காசினோ போனஸ் | செர்பியன் காசினோ போனஸ் | ஸ்லோவாக் காசினோ போனஸ் | ஸ்லோவேனியன் கேசினோ போனஸ் | தாய் கேசினோ போனஸ் | சூடானீஸ் காசினோ போனஸ் | துருக்கிய கேசினோ போனஸ் | வியட்நாமிய கேசினோ போனஸ்\nஒரு காசினோ போனஸ் என்பது ஒரு விளையாட்டு வீரர், விளையாடுவதற்கு அதிகமான நிதி தேவைப்படும் சூதாட்டங்கள் கொடுக்கின்றன. போனஸ் மிகவும் பொதுவானது \"வைப்பு போனஸ்\" எனவும் அறியப்படுகிறது \"போட்டி போனஸ்\". இந்த வகை அடிப்படையில் ஒவ்வொரு யூரோவிற்கும் (அல்லது அதனுடன் தொடர்புடைய நாணயம்) ஒரு வீரர் வைப்புகளுக்கு, காசினோ ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை போனஸ் மதிப்புடன் ஒப்பிட்டு, வீரரின் சமநிலைக்குச் சேர்க்கும். சலுகையை XXX% போனஸ் என்றால், வீரர் இரட்டை வைப்புத்தொகையுடன் துவங்குவார், இது ஒரு தற்காலிக போனஸ் என்றால் அவர்கள் மூன்று மடங்கு வைப்புத்தொகையுடன் தொடங்குவார்கள். போனஸ் சலுகைகள் விளையாடுவதற்கு அதிகமான பணத்தை வழங்குவதால், அவர்களுக்கு அதிக நேரம் விளையாடும் நேரம் (பெரிய வெற்றியைத் தாக்கும் ஒரு பெரிய வாய்ப்பு) அல்லது அவர்களது வைப்புத்தொகையில் மட்டுமே விளையாடுவதை விட அதிக சவால்களை விளையாட அனுமதிக்கிறது. அனைத்து காசினோ போனஸுக்கும் பொதுவானது, பணம் சம்பாதிக்கும் பொருட்டு, போனஸ் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை செலுத்த வேண்டும். உதாரணமாக போனஸ் ஒரு 100x wagering தேவை என்றால், மற்றும் வீரர் ஒரு € XX போனஸ் பெற்றார், அவர்கள் தங்கள் சமநிலை பணத்தை முன் $ / பந்தயம் வேண்டும். சிறந்த காசினோ போனஸ் என்பது ஒரு நல்ல சமநிலையை தாக்கும் அளவுக்கு, அது அளவு மட்டுமல்ல, ஆனால் வேகமான தேவைகள். இந்த தேவை, வீரர் விளையாடுவதற்கான நோக்கத்துடன் போனஸ் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்வதற்கும், இலவச பணத்தை ரொக்கமாக செலவிடுவதற்கும் அல்ல. வைப்பு போனஸின் முழுமையான பெரும்பான்மை \"காசோலை\", மற்றும் பரவலாக சிறந்த காசினோ போனஸ் எனக் கருதப்பட்டாலும், சில சூதாட்டங்களை வழங்குவதற்கான பிற வகைகள் உள்ளன. பல்வேறு வகையான வைப்பு போனஸ் இவை:\nCashable காசினோ போனஸ் மிகவும் பொதுவான மற்றும் அவர்கள் என்ன சொல்கிறார்கள்; cashable. போனஸின் wagering தேவைகள் நிறைவேற்றப்பட்டவுடன், வைப்பு, வெற்றி மற்றும் போனஸ் இருவரும் பணத்தை வெளியேற்ற இலவசம்.\nஸ்டிக்கி ஸ்டிக்கி போனஸ் சரியாக cashable போனஸ் போல ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு - போனஸ் தன்னை வெளியேற்றப்பட்ட முடியாது. ஒரு வீரர் wagering தேவைகளை பூர்த்தி செய்தால், அவர்கள் வைப்பு மற்றும் வென்ற பணத்தை அனுமதிக்கப்படும், ஆனால் போனஸ் அல்ல. ஒரு ஸ்டிக்கி போனஸ் அடங்கிய ஒரு வீரர் திரும்பப்பெறும்போது, போனஸ் பொதுவாக திரும்பப் பெறும் தொகையைக் கழித்துவிடும்.\nபிந்தைய பிணையம் பிந்தைய பற்று வைப்பு காசினோ போனஸ் ரொக்கப் மற்றும் ஸ்டிக்கி பதிப்புகளில் வேறுபடுகின்றன, அதில் வீரர் தங்கள் வைப்புத்தொகையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சம்பாதித்த பின்னரே அவர்கள் வரவு வைக்கப்படுகின்றனர். சில விளையாட்டு வீரர்கள் இதை விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் விரும்பும் பணத்தை அவர்கள் விரும்பும் போதும் (டெபாசிட் wagering தேவைகளுடன் பிணைக்கப்படுவதில்லை), ஆனால் பெரும்பாலான வைப்புத்தொகையை உடனடியாக விளையாடுவதற்கு ஒரு பெரிய இருப்பு அனுமதிக்கப்படுவதால் பெரும்பாலான பணமாக்கத்தக்க போனஸை விரும்புகிறார்கள்.\nஎந்த வைப்பு போனஸ் அவர்களுக்கு ஒரு வீரர் அவற்றை பெற வைப்பு தேவையில்லை. இவை பெரும்பாலும் தங்களின் சொந்த வைப்பு வைப்பதற்கு முன்னர் கேசினோவை முயற்சி செய்ய அனுமதிக்க பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன. காசினோவைப் பெறும் எந்தவொரு வைப்பு காசினோ போனஸும் இன்னும் சில பணத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு ஒரு நல்ல வழி. இருப்பினும் ஒரு வைப்புத் தேவைப்படாத கிட்டத்தட்ட அனைத்து போனஸ்கள் ஒப்பீட்டளவில் உயர்ந்த வேகமான தேவைகளையும் அதே போல் அதிகபட்ச பணமாக்கலைக் கொண்டிருக்கின்றன - எ.கா. சில டிபாசிட் போனஸ்கள் கூட திரும்பப் பெறமுடியாமல் உண்மையான பண வைப்புத் தேவைப்படுகிறது. காசினோவின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் எப்போதும் படிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nலுடோஜோப் கேசினோ போனஸ் குறியீடுகள்:\nஆங்கிலம் காசினோ போனஸ் | அரபு கேசினோ போனஸ் | போஸ்னியன் கேசினோ போனஸ் | பல்கேரிய காசினோ போனஸ் | சீன கேசினோ போனஸ் | செக் கேசினோ போனஸ் | டேனிஷ் காசினோ போனஸ் | டச்சு கேசினோ போனஸ் | எஸ்டோனியா காசினோ ப���னஸ் | பின்னிஷ் கேசினோ போனஸ் | பிரஞ்சு கேசினோ போனஸ் | ஜார்ஜிய கேசினோ போனஸ் | ஜெர்மன் கேசினோ போனஸ் | கிரேக்கம் காசினோ போனஸ் | ஹூசா காஸினோ போனஸ் | ஹிந்தி காசினோ போனஸ் | ஐஸ்லாண்டிக் கேசினோ போனஸ் | இந்தோனேசிய காசினோ போனஸ் | ஐரிஷ் காசினோ போனஸ் | இத்தாலிய காசினோ போனஸ் | ஜப்பானிய காசினோ போனஸ் | கொரிய காஸினோ போனஸ் | லத்தீன் கேசினோ போனஸ் | லாட்வியா காசினோ போனஸ் | மலேசிய காசினோ போனஸ் | மால்டிஸ் காசினோ போனஸ் | மங்கோலியன் காசினோ போனஸ் | நோர்வே காசினோ போனஸ் | போலிஷ் காசினோ போனஸ் | போர்த்துகீசியம் கேசினோ போனஸ் | ருமேனியா காசினோ போனஸ் | செர்பியன் காசினோ போனஸ் | ஸ்லோவாக் காசினோ போனஸ் | ஸ்லோவேனியன் கேசினோ போனஸ் | தாய் கேசினோ போனஸ் | சூடானீஸ் காசினோ போனஸ் | துருக்கிய கேசினோ போனஸ் | வியட்நாமிய கேசினோ போனஸ்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nவீடியோ இடங்கள் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nகாட்டு ஜாக் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nகிளப் கோல்ட் கேசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nஜொனா கசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nலிங்கன் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nஸ்லாட்ஜியென் காசினோவில், இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nPlex Casino இல் 90 இலவச ஸ்பைஸ் போனஸ்\nSuperGaminator காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெண்ணிலா கேசினோவில் காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\nபாக்கெட் வான் கேசினோவில் XXX இலவச ஸ்பைஸ் போனஸ்\nடிரீனி ஏவன் காசினோவில் இலவசமாக சுழலும்\nவெண்ணிலா கேசினோவில் காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\nஸ்ப்ரின்போக் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nவொர்டெக்ஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBetsafe காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nYako காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBitCasino.io காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nதென் கடற்கரை பிங்கோ காஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவினாடி கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிரான்ட் ரீஃப் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nRoyaalCasino காசினோவில் இலவச எந்த வைப்பு காசினோ போனஸ்\nSuomiVegas காசினோவில் இலவசமாக சுழலும்\nJEFE கேசினோவில் வைப்பு இல்லை காசினோ போனஸ் இல்லை\nகுசர் கேமிங் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nஜாக்போட் மூலதன காசினோவில் இலவசமாக சுழலும்\n1 விட்டஸ் Britva காசினோ போனஸ்:\n1.0.1 இல்லை டெபாசிட் போனஸ்\n2 லுடோஜோப் கேசினோ போனஸ் குறியீடுகள்:\n3 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n5 சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nமேல் அமெரிக்க அமெரிக்க ���ாசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T16:24:52Z", "digest": "sha1:TQWZNPOUT5R3LQYV5O63ZZRYY2JDMCZW", "length": 7574, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் டார்வினைப் பின்பற்றுபவர், இயற்கை விஞ்ஞானத்தின் பொருள் முதல்வாதத்தை கடைபிடிப்பவர். இனவகை தோற்ற வளர்ச்சிக்கும் (phylogenesis), தனி உயிரின் தோற்ற வளர்ச்சிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றிய உயிர் மரபு ரீதியான விதியை வரையறுத்தார். (ontogenesis) இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார். இவர் இயற்கை விஞ்ஞானத்தில் ஓரு பிற்போக்கான கருத்தோட்டமான சோஷல் டார்வினீயத்தின் நிறுனரும், கொள்கைவாதியும் ஆவ1ர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2013, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:02:22Z", "digest": "sha1:L66QILAIQ2EZV237H7K6PQYA4AKY2T7L", "length": 10735, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித வேலண்டைன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவரின் பெயரில் அமைந்த விடுமுறை நாள் குறித்து அறிய, காண்க வேலன்டைன் நாள்.\nபுனித வேலண்டைன், கன்னி மரியிடமிருந்து செபமாலையினை பெருகின்றார்.\nஓவியர்: மூன்றாம் டோவிட் டெனிர்ஸ்\nபாரம்பரியப்படி சுமார் கி.பி 269[1]\nபிப்ரவரி 14 (ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனியம்)\nஜூலை 30 (கிழக்கு மரபுவழி திருச்சபைகள்)\nபறவைகள்; உரோசாக்கள்; முடக்குவாதம் அல்லது வலிப்பு வந்த ஒரு குழந்தையோடு; ஆயரின் தலை வெட்டப்படுவது போல; வாள் ஏந்திய குருவாக; சூரியனோடு; க���ருடரை குணமாக்குவது போல[1]\nதிருமண உறுதி, மயக்கம், தேனீ வளர்ப்பு, திருமணம், காதல், கொள்ளைநோய், வலிப்பு நோய், முடக்குவாதம்[1]\nபுனித வேலண்டைன் (இலத்தீன், Valentinus) என்பவர் பலராலும் அறியப்படும் மூன்றாம் நூற்றாண்டின் உரோமை நகரின் புனிதர் ஆவார். உலகின் பல நாடுகளில் இவரின் விழா நாளான பிப்ரவரி 14 வேலன்டைன் நாள் என இவரின் பெயரால் அழக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் காதலுக்கான நாளாக கொண்டாடப்படும் வழக்கம் நடுக் காலம் முதலே உண்டு. இவரின் பெயர் மற்றும் இவர் உரோமை நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஃபிலாமினியாவில் பிப்ரவரி 14 அன்று கொல்லப்பட்டார் என்பதையும் தவிர இவரைப்பற்றிய வேறெந்த தகவலக்ளுக்கும் நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை. புனித வேலண்டைன் என்று ஒரு புனிதரா அல்லது அதே பெயரில் இரு புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதியற்றதாக உள்ளது. இவரின் வரலாற்றை எழுதிய பலர் தரும் தகவல்கள் நம்பமுடியாததாகவும் என்று பின்னர் சேர்க்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த காரணங்களுக்காக இவரின் விழா நாள் 1969இல் திருத்தப்பட்ட உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம்பெறவில்லை.[2] ஆனாலும் \"பிப்ரவரி 14 அன்று ஃபிலாமினியாவில் வழியாக மில்வியான் பாலத்திற்கு அருகில் கொல்லப்பட்ட மறைசாட்சி வாலெண்டினுஸ்\" என்னும் பட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் தனித்திருச்சபைகளின் வணக்கத்திற்காய் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களில் பட்டியலில் இவரின் பெயர் உள்ளது.[3]\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/16/newyear.html", "date_download": "2019-10-18T16:08:37Z", "digest": "sha1:TBQIJR33IC2EIUKV7S25GOLB2QLBELVG", "length": 14546, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யாவில் தமிழ்ப்புத்தாண்டு கோலாகலம் | russias tamils celebrates new year - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்��, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஷ்யாவில் வாழும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர்.\nதமிழ் புத்தாண்டையொட்டி நூற்றுக்கணக்கான தமிழர்கள் மாஸ்கோ பல்கலைகழகத்தின் கலாசார மையத்தில் கூடி2,033வது தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.\nபெருந்திரளாக ரஷ்யர்களும், அயல்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக தென்கிழக்கு ஆசிய தமிழர்களும்புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.\nஇந்திய தூதரகத்தைச் சேர்ந்த கப்பற்படை தலைவர் கமடோர் குமார் புத்தாண்டு கொண்டாட்டங்களை துவக்கிவைத்தார். புத்தாண்டில் அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என அவர் வாழ்த்தினார்.\nஆசிய மற்றும் ஆப்பிரிக்காவிலிருக்கும் தமிழ் இலக்கிய வல்லுனர் அலெக்சான்டர் துபியான்ஸ்கி கூறுகையில்,இந்த புத்தாண்டு தீபத்துடன், ஒளியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. ஒளி மிகுந்த ��ண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்கும் ஆண்டாக இருக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது என்றார்.\nபல மணிநேரம் இனிமையான இசை நிகழ்சி மக்களை மயங்க வைத்தது. தமிழகத்தின் பாரம்பரிய நடனமானபரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது\nரஷ்யாவில் இருந்து வரும் வழக்கப்படி இந்த ஆண்டு ரஷ்யாவில் உயர் படிப்பை முடித்து இந்தியாதிரும்புபவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296291", "date_download": "2019-10-18T17:25:10Z", "digest": "sha1:RHGXERNKNYIOV6PQJOWZ3DGXJ7GIYGUE", "length": 16676, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?| Dinamalar", "raw_content": "\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு 3\nமெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள் 4\nசிறையில் முருகனிடம் அலைபேசி பறிமுதல்\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் 4\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு ... 9\nவீடு புகுந்து அத்துமீறிய வழக்கில்: டில்லி ... 3\nபுதுச்சேரி:செம்பியப்பாளையம் காலனியில் திறப்பு விழா செய்யப்பட்ட பொதுக்கழிப்பிடம், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், சேதமடைந்து வருகிறது.\nஏம்பலம் தொகுதிக்குட்பட்ட செம்பியப்பாளையம் காலனியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்க, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செம்பியப்பாளையம் கரும காரிய கொட்டகை அருகாமையில் ஆண்கள், பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் கட்டடம் கட்டப்பட்டது.கழிப்பிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, கடந்த 2009ம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்டது. திறப்பு விழா செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் பொதுக் கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் வேறுவழியின்றி, பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ள சாலையோரங்களை, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபுதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே கேட்களில் சாலை சேதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் ���ிரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே கேட்களில் சாலை சேதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Islam/2018/08/31102047/1187886/islam-worship.vpf", "date_download": "2019-10-18T17:38:33Z", "digest": "sha1:TAPK73IMXPWMYYSHTAFJHWPA63AXLT7F", "length": 22507, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடன் இல்லாத வாழ்க்கை... || islam worship", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.\nகடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், ���ட்புகளும் பாதுகாக்கப்படும்.\nகடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால். கடன் என்பது மனித வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கடனில்லா மனிதனைப் பார்ப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக மாறிவிட்டது.\nகடனை விட்டு ஓடவும், ஒளியவும் முடியாத சூழலை தெரிந்தோ, தெரியாமலோ நாம் ஏற்படுத்திக் கொண்டோம். கடனை சாட்சிகளை வைத்து வாங்கினால், நம் உண்மைத்தன்மையும், உறவுகளும், நட்புகளும் பாதுகாக்கப்படும்.\nநம் வாழ்வின் அடிப்படைத்தேவைகளான, உணவு, ஆடை, குடிநீர் மற்றும் திருமணம் போன்றவற்றுக்குக் கடன் வாங்குவதில் தவறு இல்லை. அப்படியில்லாமல் ஆடம்பர விழாக்களுக்கும், தன்னைச் செல்வந்தன் போன்று காட்டிக்கொள்ளவும் கடன் வாங்கினால், அந்தக்கடன் நம்மை நடுவீதியில் நிறுத்தி விடும்.\nஅவசியத் தேவைக்கு கடன் வாங்கும் நாம், அதனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்குதல் அவசியமாகும். பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடலாம் என்று கடன் வாங்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.\n‘திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கினால், அந்த பணத்தை திரும்பச் செலுத்த இறைவன் முழு உதவி செய்கிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது, ஏமாற்றுவது குற்றமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வந்தன் (வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் தவணைக் கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும். உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக்கொள்ளட்டும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)\nவசதியுள்ளவர் கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது அவரது மானத்தை(பங்கப்படுத்துவதை)யும், அவரை தண்டிப்பதையும் ஆகுமானதாக்கிவிடும் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: நஸாஈ, அபூதாவூத்).\nகடன் கொடுக்கும், வாங்கும் முறை\nஒரு காலத்தில் கடன் கொடுக்கும் நபர்களைவிட, கடன் கேட்கும் ஆட்கள் தான் அதிகம். ஆனால், தற்போது தேடிச்சென்று கடன் கொடுக்கும் ஆட்களும் அதிகமாகப் பெருகிவிட்டார்கள்.\nஆனால் எப்படி கடன் கொடுக்க வேண்டும், எப்படி வாங்க வேண்டுமென்ற எந்த வரைமுறையும் இல்லாமல், கடன் ���ொடுக்கல்-வாங்கல் இருப்பதால் பல பிரச்சினைகள் உருவாகி, உறவுகள், நட்புகள் இரண்டாகப் பிரிகின்றன. அதற்கான, சரியான சட்டதிட்டங்களை இறைவன் கீழ்க்கண்ட திருக்குர்ஆன் (2:282) வசனங்களின் மூலம் விளக்கிக் கூறுகின்றான்.\n“நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட தவணைக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதனை எழுதிக்கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதட்டும்.\nஎழுதுபவர் அல்லாஹ் தனக்குக் கற்றுக்கொடுத்தவாறு எழுத மறுக்க வேண்டாம். எனவே, அவர் எழுதட்டும்.\nஎவர் மீது கடன் பொறுப்பு இருக்கிறதோ அவர் வாசகங் களைக் கூறட்டும். மேலும் அதில் எதையும் குறைத்துவிடாது தனது இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.\nகடன் பொறுப்புள்ளவர், விவரமற்றவராகவோ அல்லது பலவீனராகவோ அல்லது வாசகத்தைக் கூற இயலாதவ ராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நீதமாக வாசகத்தைக் கூறவும்.\nமேலும், உங்கள் ஆண்களில் இருந்து இரு சாட்சியாளர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் இல்லையென்றால் சாட்சிகளில் நீங்கள் பொருந்திக் கொள்ளக் கூடியவர்களிலிருந்து ஆண் ஒருவரையும், பெண்கள் இருவரையும் (சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி தவறிவிட்டால் அவர்களில் ஒருத்தி மற்றவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சியாளர்கள் (சாட்சிக்காக) அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்”.\nகடன் இருக்கும் நிலையில் மரணம் ஏற்பட்டால்\nகடன் இருக்கும் நிலையில் ஒருவர் மரணித்துவிட்டால், அவர் மீது இருக்கும் கடனை அடைத்த பின்னரே, அவரின் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யவேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nஒருவர் விட்டுச் சென்ற சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை விவரித்துவிட்டு, “(இவ்வாறு பிரித்துக் கொடுப்பது) அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்” என்று திருக்குர்ஆன் 4:12 வலியுறுத்துகிறது.\nஇஸ்லாம் கூறுவது போன்று, மரணித்தவர் வாங்கிய கடனை முழுமையாக செலுத்திய பின்னரே பாகப்பிரிவினை செய்வது சிறந்த முறையாகும்.\nகூர்மையான ஆயுதத்தில் நடப்பது போன்றது கடன். அதனை, கவனமாக கையாளத் தெரிந்து இருத்தல் வேண்டும். இல்லையென்றால், நம் அடையாளத்தை அழித்து விடும். கடன் எப்படி வாங்க வேண்டும், எப்போது வாங்க வேண்டும், கடன��� எவ்வாறு திருப்பிச்செலுத்த வேண்டும் என்று இஸ்லாம் தெளிவாக கூறுவதை நாம் பின்பற்றுதல் நன்று.\nபிரச்சினைகள் இல்லாமல் இருக்க, இறைவன் கூற்றுப்படி நாம், கடன் கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்வது நம் மீது கடமையாகும்.\nஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/11/09084759/1211984/Gutkha-scam-case-two-officers-again-bail-petition.vpf", "date_download": "2019-10-18T17:37:20Z", "digest": "sha1:4QZCFVFXONHPNU4JM2EWFMT4NUFZ4PSG", "length": 14629, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "குட்கா ஊழல் வழக்கு - அதிகாரிகள் 2 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு || Gutkha scam case two officers again bail petition filed", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுட்கா ஊழல் வழக்கு - அதிகாரிகள் 2 பேர் ஜாமீன் கோரி மீண்டும் மனு\nகுட்கா ஊழல் வழக்கில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Gutkhascam\nகுட்கா ஊழல் வழக்கில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Gutkhascam\nகுட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #Gutkhascam\nகுட்கா ஊழல் | மாதவராவ் | சிபிஐ | புழல் சிறை\nகுட்கா ஊழல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுட்கா ஊழல் வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம்\nகுட்கா ஊழல் - 2 போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை\nகுட்கா வழக்கில் வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nரூ. 40 கோடி லஞ்சம்- குட்கா ஊழலில் புதிய ஆதாரம்\nகுட்கா ஊழல் விவகாரம்- தினகரன் கட்சி வக்கீலிடம் சிபிஐ அதிரடி விசாரணை\nமேலும் குட்கா ஊழல் பற்றிய செய்திகள்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீ��ு வழக்குப்பதிவு\nதிருவாரூரில் குளக்கரையில் இறந்து கிடந்த மூதாட்டி\nநாகையில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது\nதிருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி\nபேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது\nமேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-ponna-parthein-mama-song-lyrics/", "date_download": "2019-10-18T17:08:03Z", "digest": "sha1:RP6TFCM6FQ5D34P3BI7MONOBYPKJNYHF", "length": 10508, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Ponna Parthein Mama Song lyrics", "raw_content": "\nபாடகா் : எஸ்.பி.பி. சரண்\nஇசையமைப்பாளா் : தீனா தேவராஜன்\nகுழு : { கொய்யாலே கொய்யா\nகொய் சொய் கொய்யா கொய்ஸாலே } (2)\nஆண் : ஒரு பொண்ண\nபுட்டா மாமா அவ கண்ண\nவச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா\nஆண் : ஹோம்லி லுக்\nமேரேஜ் க்கு ஆசை பட\nஆண் : நான் தூங்கும்போது\nடிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா\nஎன் மண்டைகுள்ள ஹை ஜம்ப்\nஅந்த பொண்ணால என் தூக்கம்\nஆண் : { ஒரு பொண்ண\nகொன்னு புட்டா மாமா } (2)\nகுழு : கொய்யாலே கொய்யா\nகொய் சொய் கொய்யா கொய்ஸாலே\nஆண் : எப்படி நான் இருந்தேன்\nஅவளாலே ஏன் இப்படி ஆனேன்\nஇப்படியே போனா இனி மேலே\nஆண் : பீஸ்சா வா நான்\nஆண் : அவ குட்டி சாத்தான்\nஆண் : ஜகன் மோகினி பேய்\nஆண் : ஒரு மந்திர காாி\nகுழு : கொய்யாலே என்ன\nஅவ மயக்கி புட்டா குழு : கொய்யாலே\nஆண் : நெஞ்சு நொறுக்கி புட்டா\nகுழு : கொய்யாலே சரக்கு அடிக்க\nவிட்டா குழு : கொய்யாலே\nநான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட\nஆண் : ஜிகான்டிக் பொண்ணு\nஅவ ஸ்டைல் என்ன அசத்துது\nஅதுக்குள்ள நான் விழுந்துட்டேன் மாமா\nஆண் : லோ ஹிப் காட்டி\nவந்தா ரோட் எல்லாம் டிராப்பிக்கு\nஆண் : அவ செருப்பு ஹைட்டு\nஆண் : அவ ஜீன்ஸ் டைட்டு\nஆண் : அவ ஸ்மைல் ப்ரைட்டு\nஆண் : அவ அழகுல என்ன\nஅறைஞ்சிட்டு போறா ரெட் ஒயின்\nஆண் : அவ கெழுத்தி மீனு\nஆண் : அவ சில்வா் குயினு\nஆண் : அவ பாா்ாத்த யாரும்\nஆண் : ஒரு பொண்ண\nபுட்டா மாமா அவ கண்ண\nவச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா\nஆண் : ஹோம்லி லுக்\nமேரேஜ் க்கு ஆசை பட\nஆண் : நான் தூங்கும்போது\nடிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா\nஎன் மண்டைகுள்ள ஹை ஜம்ப்\nஅந்த பொண்ணால என் தூக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=80937", "date_download": "2019-10-18T16:44:58Z", "digest": "sha1:DLBBYDRXIFZXZCLQQ3O7YF77YKWSH77H", "length": 31608, "nlines": 265, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (246) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஇந்த வார வல்லமையாளர் (246)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (246)\nஇவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.\nஅமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்துலக பயணம் துவங்கியது. அதன்பின் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ‘ஜங்ஷன்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.\nவாணி ராண��� தொடரின் வசனகர்த்தாவாக அத்தொடரின் 1400வது எபிசோடை இவ்வாரம் எழுதிமுடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாரதிய பாஷா பரிஷத், இலக்கியபீடத்தின் சிறந்த நாவலாசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.\nமாய வலை, பாக், ஒரு புதிரின் சரிதம் போன்ற நூல்களை எழுதினாலும் இவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்தது “நிலமெல்லாம் இரத்தம்” தொடர்தான். இஸ்ரேலிய வரலாற்றை பைபிள் காலம் துவங்கி தற்போதைய பாலஸ்தின பிரச்சனை காலகட்டம் வரை எழுதிய நூல் இதற்கு முன்னரும், பின்னரும் தமிழில் இதுவரை வந்ததில்லை எனலாம்.\nஅதன்பின் இவரது டாலர்தேசம் எனும் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் தொடரும் வெளிவந்து பெருத்த வெற்றியை அடைந்தது. இவை நூல்களாக வெளிவந்தும் பெருவெற்றி பெற்றன. அவ்விதத்த்தில் தமிழின் மிகச்சிறந்த வரலாற்று நூல் ஆசிரியர்களில் ஒருவர் என இவரை கருதலாம்.\nஇவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதே. பனீர் டிக்கா சில்லி பனீர் , காய்கறிபொறியல், அவியல் என சமையலை கற்றுக்கொண்டு அதில் இவர் காட்டும் நளபாகம் அனைவரையும் வியக்கவைக்கும். இவரது முகநூல் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இவரது நளபாகத்திறனை உலகுக்கு தெரிவிக்கும் விதம் ருசியியல் எனும் தொடரை தமிழ் இந்து பத்திரிக்கையில் எழுதி வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.\nஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் எழுதிய பொலிக, பொலிக எனும் இராமானுஜ முனிவரின் வாழ்க்கைசரிதம் நூலாக வந்து வெற்றிபெற்றது.\nஇவரது முகநூல் பதிவுகள் பலவும் இவரது நூல்களை மிஞ்சும் அளவு சுவாரசியத்துடன் இருக்கும். புறாவை பிடித்த பூனை பற்றிய இப்பதிவு அதற்கு ஒரு உதாரணம்.\n“இன்றைய காலை நடையின்போது ஒரு காட்சியைக் கண்டேன். இந்தக் கணம் வரை கண்ணையும் மனத்தையும்விட்டு நகராத காட்சி.\nநான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மொத்தமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் 618 தப்படிகள் காட்டும். மித வேக நடையில் தோராயமாக அதற்கு ஆறு நிமிடங்கள் பிடிக்கும். பொதுவாக நான் இந்த நீண்ட நடை வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. வளாகத்திலேயே அறுபத்து ஐந்து தப்படிகள் வரக்கூடிய அளவுக்கு ஒரு சிறு ரவுண்டானா உண்டு. அதில்தான் நடப்பேன். நீள் நடையைக் காட்டிலும் சிறு வட்�� நடையில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது என்பது என் பிரத்தியேக ஆய்வுத் தீர்மானம். [இது அறிவியல்பூர்வமானதோ இல்லையோ, எனக்கு இதுதான் சரிப்பட்டு வருகிறது.]\nநிற்க. இன்று ஒரு மாறுதலுக்கு மூன்று சுற்றுகள் நீள்நடை போகலாம் என்று முடிவு செய்தேன். அதாவது சுமார் இரண்டாயிரம் தப்படிகளுக்கு நீண்ட நடை.\nமுதல் சுற்று முடியும்போது வளாகத்தில் எப்போதும் சுற்றி வரும் பூனையொன்றைக் கண்டேன். முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இதற்கு உணவுப் பிரச்னை இராது என்று எப்போதும் நினைத்துக்கொள்வதையே இன்றும் நினைத்துக்கொண்டு நடந்தேன்.\nமேலே படபடவென்று புறாக்கள் சிறகடித்துக்கொண்டன. காலைப் பொழுதில் புறாக்களின் புறப்பாட்டைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவற்றின் சுறுசுறுப்பு, காகங்களிடமும் காண முடியாதது. கொத்தாக பத்து சன் ஷேடுகளின்மீது நூறு புறாக்கள் அமரும். ரெடி ஒன் டூ த்ரீ சொல்லி சொய்யாவென்று எம்பிப் பறக்கத் தொடங்கும். ஒரு நீரூற்று பீய்ச்சியடிப்பது போல.\nமுன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இப்புறாக்களுக்கு தானியம் வைப்போர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. என் மனைவி தினமும் சமையலறை ஜன்னல் திறந்து ஒரு தட்டு சாதம் வைப்பார். சமர்த்தாக நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப் போகும் புறாக்கள் சிலவற்றை நானறிவேன். உணவு வைக்கும் மனித உயிர்களிடம் பறவைகள் காட்டும் பிரியம் மகத்தானது. உண்டு முடித்ததும் அவை எழுப்பும் ஒரு வினோதமான ஒலியில் நன்றியை உணர முடியும். மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.\nஇன்றைய எனது இரண்டாவது சுற்று நடையின்போது சன்ஷேடுகளில் புறாக்களின் அணிவகுப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது.\nரெடி ஒன் டூ த்ரீ.\nபடபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு அவை உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கின. ஒரு கணம் நின்று அண்ணாந்து பார்த்து ரசித்தேன். பறக்கத் தொடங்கிய ஒரு புறாவுக்கு என்ன தோன்றியதோ, சரேலென்று அறுபது, எழுபது டிகிரி சரிவில் தரையை நோக்கிச் சீறி வந்தது. அதன் கண்ணில் அங்கு ஏதோ தானிய மணிகள் பட்டிருக்க வேண்டும்.\nஅதனைக் கொத்திக்கொண்டு அது மீண்டும் மேலேறிப் பறக்க ஓரிரு வினாடிகள்கூடப் பிடிக்காது. ஆனால் அந்த ஓரிரு வினாடிகளுக்குள்தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.\nபுறா கீழே பாய்ந்து வந்து தானிய���்தைக் கொத்திய அதே கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பூனை ஒரே கவ்வாக அதன் கழுத்தைக் கவ்வியது.\nதுடித்துவிட்டேன். ஒரு வீராவேசம் வந்து ஏய் என்று கத்திக்கொண்டு நான் அதை நோக்கி ஓடுவதற்குள் கவ்விய புறாவைத் தூக்கிக்கொண்டு பூனை ஒரு காருக்கு அடியில் பாய்ந்தது.\nஎனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புறாவின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது தினசரி ஜன்னலில் உண்டு முடித்துவிட்டு நன்றி சொல்லும் குரல் அல்ல. அடி வயிற்றில் இருந்து எழுந்த அவல ஓலம். தனது இறுதி மூச்சை விடப் போகிற பதற்றத்தில் அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.\nகாருக்கடியில் குனிந்து பூனையை விரட்டப் பார்த்தேன். எடுத்து எறிய ஏதேனும் கல்லோ வேறு பொருளோ கிடைக்குமா என்று தேடினேன். ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. அதை எடுத்து விட்டெறிந்தேன். பூனை உடனே அடுத்த காரின் அடியே ஓடி மறைந்தது. கீழ்த்தளம் முழுதும் கார்கள். குறைந்தது இருநூறு, இருநூற்றைம்பது கார்கள். அந்தப் பூனை சரியான மறைவிடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தது. என்னால் ஒவ்வொரு காருக்கு அடியிலும் குனிந்து விரட்டுவதென்பது இயலாத காரியம். தவிர ஒவ்வொரு முறையும் அந்தத் தண்ணீர் பாட்டிலையும் பொறுக்கி எடுத்து எறிய வேண்டும். நடக்கிற கதை இல்லை என்று தோன்றியது.\nபதற்றத்தில் செக்யூரிடியை அழைத்து விவரம் சொன்னேன். எப்படியாவது அந்தப் பூனையை வெளியே கொண்டு வாருங்கள். அதன் வாயில் கவ்வியிருக்கும் புறாவுக்கு விடுதலை கொடுக்கப் பாருங்கள்.\nஅவரும் தம்மாலான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் அந்தப் பூனை பிடிபடவேயில்லை. கவ்விய புறா கதறக் கதற அதன் கழுத்தைக் குதறியெடுத்தபடி அது ஓடியேவிட்டது.\nஎலியை உண்ணும் பூனையை அறிவேன். புறாவைத் தின்னுமா\nதானியத்துக்காகப் புறா தேடிக் கிளம்பியது எத்தனை சரியோ, அதே அளவு தனது உணவைத் தேடியடைந்த பூனை செய்ததும் சரியே. ஆனாலும் அடித்துத் தின்பதை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியவில்லை. சுய உணர்வின்றி வாட்டர் பாட்டிலைத் தேடியெடுத்து அதன்மீது நாலைந்து முறை விட்டெறிந்த என் கோபத்தை எண்ணிப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.\nஇயற்கையை அதன் அனைத்து குணாதிசயங்களுடனும் ஏற்கும் மனம் எனக்கில்லை. இந்த ஜென்மத்தில் அது வரவும் வராது என்று தோன்ற��கிறது.\nஇன்று மதியம் என் மனைவி ஜன்னல் திறந்து சாப்பாடு வைக்கும்போது என் ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளியைச் சேர்த்து வைப்பேன். உண்ண வரும் புறாவுக்கு அது நிச்சயம் புரியும்.”\nதமிழ்மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பா.ராகவன் அவர்களுக்கு அளிக்கும் இந்த விருதானது அவரைப்போல் சுவாரசியமாக எழுத இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என வல்ல்மை நம்புகிறது\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது எழுத்தாளர் பா.ராகவன்\nதிவாகர் மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர\nஇந்த வார வல்லமையாளர் – 302: மருத்துவர் சௌமியா சுவாமிநாதன்\nஇந்த வார வல்லமையாளர் என மருத்துவர் சௌமியா சுவாமிநாதனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. 1959-ல் சென்னையில் பிறந்த டாக்டர் சௌமியா, விவசாயத் துறையில் விஞ்ஞானி, பெரிய பொறுப்பில் இருந்த எம். எஸ். சுவா\nநவம்பர் 3, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு 'திரு. இன்னம்பூரான்' அவர்கள் சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2010/01/", "date_download": "2019-10-18T16:11:23Z", "digest": "sha1:RF66VKTJ7LNN32ZPOUTDRN625XWYKBGN", "length": 115240, "nlines": 407, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: January 2010", "raw_content": "\nநான் உன் அடிமை என்பதை.\n---- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan)\nகவிதை நூல் \"தத்புருஷ் \" ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின்\nமராத்தி எழுத்தாளர் அர்ஜூன் டாங்ளேயுடன் நேர்காணல்\nகலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சனையையும் தீர்த்துவிடாது\n(நன்றி: புதுவிசை - டிச 2009)\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலிலும் இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க ஆளுமை அர்ஜூன் டாங்ளே 1945 ல் மும்பையில் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி. நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய தலித் சிறுத்தைகள் ( தலித் பேந்தர் ) அமைப்பின் நிறுவனத்தலைவர்களில் ஒருவர். தற்போது பாரதீய குடியரசுக் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர். இவரது நூல்கள்:\nChhavani Halte Ahe- போர்க்குற்றத்தின் பயணம் -கவிதைகள் ( 1978 ல் மாநில அரசின் விருதினைப் பெற்றது )\nDalit Sahitya, Ek Abhyas- தலித் சமூகத்திற்கு ஒரு பாடம் , விமர்சனம்\nDalit vidroha- - தலித்துகளின் எதிரி, இலக்கியம் மற்றும் அரசியல்சார் கட்டுரைத் தொகுப்பு\nஅர்ஜூன் டாங்ளே, தனது ஆக்கங்களை வெளியிட்டுக் கொள்வதை விடவும், தலித் இலக்கியத்தை உலகளாவிய வாசிப்புக்குகொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதனாலேயே அவர், மராத்திய தலித்ஆக்கங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து தொகுப்புகளாக பதிப்பித்து வருகிறார். டாங்ளே மொழிபெயர்த்து தொகுப்பாசிரியராயிருந்து வெளியிட்ட நூல்கள்:\nமும்பையில் வசிக்கும் தோழர் புதியமாதவி அவர்கள், புதுவிசைக்காக திரு அர்ஜுன் டாங்ளே அவர்களைச் சந்தித்து உரையாடியதிலிருந்து இந்நேர்காணல் தொகுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் எழுத்துகள் எங்கள் தமிழுலகத்துக்கு ஏற்கனவே அறிமுகமானவை. குறிப்பாக தலித் இலக்கிய வட்டாரத்தில்உங்களை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. நாங்கள் அறியாத உங்கள் இளமைக் காலம் பற்றி அறியவிர���ம்புகிறோம்.\nஅர்ஜூன் டாங்ளே: நம்ம தாராவி அருகிலிருக்கும் மாதுங்கா லேபர் கேம்ப் பகுதியில்தான் நாங்கள் குடியிருந்தோம். என் அப்பாகாட்டன் மில்லில் வேலை செய்தார். 15.6.1945 ல் நான் பிறந்தேன். நாங்கள் 6 பேர் அண்ணன் தம்பிகள். தாராவி சால்களில் எனக்குநண்பர்கள் உண்டு. மும்பை துறை முகத்தில் வேலை செய்துகொண்டே நான் மர்ஸி தயாநந்த் கல்லூரியில் முதுகலை படித்தேன்.காலையில் கல்லூரி. 11 மணிக்கு மேல் வேலை. இதற்கிடையில் கவிதை, கதை என்று எழுத ஆரம்பித்தேன். என் தாய்வழி மாமாசங்கர் நாராயண் பவார் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தான் மும்பையில் பாபாசாகிப் அம்பேத்கரின்போராட்டங்களும் இயக்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இந்த இரண்டு இயக்கங்களின் தாக்கங்களுடன் தான் என்இளமைக்காலம்.\nஆனால் பொதுவுடமை இயக்கமும் அம்பேத்கரிய இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரானதாகத்தானேநிறுத்தப்படுகிறது இரண்டுக்குமிடையே உள்ளது பகைமுரணா \nஇரு இயக்கங்களும் ஒன்றுக்கொன்று எதிரணியில் நிற்ப தாகச் சொல்லப்படும் கருத்துகளுடன் எனக்கு உடன் பாடில்லை. 1936ல்பாபாசாகிப் அம்பேத்கர் உழைப்பாளர் விடுதலை இயக்கத்தை (Independence labour party) ஆரம் பித்தபோது அந்த இயக்கத்தின்அடையாளமாக இருந்தது சிவப்புக்கொடிதான். மட்டுமல்ல,1938 வாக்கில் நிலமற்ற கூலிவிவசாயப் பெருமக்களை ஒன்றிணைத்துஅவர் நடத்திய பேரணியிலும், கருப்புச்சட்டத்தை (Black act) எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்தோழர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். தொழிற்சாலைகளை, அங்காடிகளை அதன் உரிமையாளர்கள் எவ்விதமான முன்னறிவிப்போ காரணமோ இன்றி இழுத்து மூடுவதை அங்கீகரித்த சட்டம்தான் கருப்புச்சட்டம். அதை எதிர்த்து நடந்த போராட்டங்களில்டாங்கே, விவேஷ்கர், ஜம்னாதாஸ் போன்ற தோழர்களும் பிரிட்டிஷ் பிரட்லியும் கலந்துகொண்ட வரலாற்றை அறிந்தவர் எவரும்இரண்டு இயக்கங்களும் எதிரணியில் நிற்பதாகக் கருதுவதில்லை.\nஇந்தியச் சமூகச்சூழலில் சாதிப்படிநிலை ஒழியாமல் சமத்து வம் சாத்தியமில்லை என்ற கருத்தை உள்வாங்கிக்கொள்ளகம்யூனிஸ்டுகள் சற்று காலம் எடுத்துக்கொண்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பல்வேறு இக்கட்டானகாலக்கட்டங்களில் இரு இயக்கங்களும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. 1957ல் மும்பை மாநகரை மொழிவழிமாகாணப்பிரிவின் அடிப்படையில் மராத்திய மாநிலத்துடன் இணைக்க நடந்த போராட்டங்களில் \"ஒன்றுபட்ட மராட்டியம்\" (united maharashtra) அமைப் பில் குடியரசுக் கட்சியும் அங்கம் வகித்திருந்தது. 17 சட்ட சபை உறுப்பினர்களும் 7 நாடாளுமன்றஉறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து நாங்கள் ஆரம்பித்த 'பகுஜன் தலித் சமித்சமிக்தி' நிலவுரிமைக்காக நிறைய போராட்டங்களை நடத்தியது. 2009ல் இங்கு நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 3வது அணியின்பெயர் RLDF - Republican left democratic front. அம்பேத்கரிசம் Vs கம்யூனிசம் என்று அடிக்கடி நடக்கும் வாதங்கள் இரண்டுகருத்துருவாக்கங்களை எதிரணியில் நிறுத்தாமல் இணைகோட்டில் நிறுத்தும் வாதங்களாகவே கருதுகிறேன். சொற்பமான சிலர்வரலாறு அறியாமல் இரண்டையும் எதிரணிகளாக கருதி வாதிடுவதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nசி.பி.எம் தோழர்கள் இன்று அம்பேத்கரின் கருத்துகளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவதை நானறிவேன். அவர்கள் நடத்தும்இயக்கம் சார்ந்த இதழ்களில்கூட அம்பேத்கரின் புகைப்படம் அட்டைப்படமாக வர ஆரம்பித்துவிட்டது. பத்திரிகையாளர் மதுஷேட்டேபோன்றவர்கள் லெனின் எழு திய அரசும் புரட்சியும் புத்தகத்தையும் அம்பேத்கர் எழுதிய anihalation of caste புத்தகத்தையும் இவ்விருஇயக்கத்தாரும் கட் டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இரு இயக்கங்கள் சார்ந்த போராட்டக் களப்பணி இன்றுநீர்த்துப் போயிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஉங்கள் தந்தையார் காட்டன் மில்லில் வேலை பார்த்ததை நீங்கள் சொன்னதும் இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. இந்த மில் தொழில்வளர்ச்சி மும்பையில் ஏற்பட்டதால் மராத்திய தலித்துகளின் வாழ்க்கையில் மிகப்பெரியமாற்றம் ஏற்பட்டது என்று சொல்லலாமா\nஉண்மைதான். கிராமங்களில் நிலமற்றவர்கள் நாங்கள். பண்ணையார்களுக்கு அடிமைகள். எங்கள் உழைப்புக்கு கூலி கேட்கும்உரிமை எங்களுக்கு கிடையாது. ஆனால் இந்த தொழில் வளர்ச்சி இந்த பண்ணை அடிமைகளுக்கு தொழிலா ளர் என்ற புதியமுகத்தைக் கொடுத்தது. எங்கள் உழைப்புக் கான ஊதியம் கிடைத்தது. உரிமைகளைக் கேட்பது தவறல்ல என்ற அடிப்படை உணர்வைரொம்பவும் சாதாரண எழுதப் படிக்கத் தெரியாத அனைவரும் புரிந்துகொண்டோம். எங்கள் தலைமுறையின் கல்விக்கு இந்தத்தொழில் வளர்ச்சி உதவி யது. மட்டுமல்ல. 60களில் நாராயண் சுர்வேயின் கவிதைகள்- தொழிலாளர் பிரச்னைகளை முன்வைத்துவெளிவந்தன. பாபுராவ் பாகுல் சிறுகதைத் தொகுப்பு - 'நான் என் சாதியை மறைத்தபோது' - 'jevha mi jaat chorli hoti' வெளிவந்தது. அந்தப்பத்து சிறுகதைகளையும் பத்துதடவை - மின்சாரம் தாக்கியது - ten electric shocks -என்று சொன்னார்கள்.\nஇந்த மில்களில் அப்போது நிலவிய தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தொழிற்சங்கங்களின் அணுகுமுறை என்னவாக இருந்தது\nஅன்றைக்கு காட்டன்மில்களில் சாதியப்பாகுபாடு இருக்கத் தான் செய்தது. மில் தொழிலாளர்களின் யூனியன்களிலும் தீண்டாமைகடைப்பிடிக்கப்பட்டது என்பதை மறுப்பதற் கில்லை. அன்றைக்கு யூனியன் ஆபிஸ்களில் கயிறு/ரிப்பன் அல்லது நூல்களால்கோர்க்கப்பட்டிருக்கும் கோப்புகள் அல்லது காகிதங்களை பல்நுனியால் கடித்து அவிழ்ப்பார்கள். அப்படி பல்லால் கடிக்கும் குறிப்பிட்டஅந்த வேலைக்கு தலித்துகளை யூனியன் ஆபிஸ்களில் நியமிப்பதில்லை. தலித் எச்சில் பட்ட காகிதத்தைத் தொடுவது யூனியன்தலைவர்களைத் தீட்டுப்படுத்திவிடும் என்பதுதானே காரணமாக இருக்கக் கூடும் இன்றும்கூட களப்பணியாளர்களிடம் சாதியம்காப்பாற்றப் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மேதாபட்கரின் போராட் டங்களில் பங்கேற்றபோது கண்கூடாகக் கண்டேன்.களப்பணியிலும் சாலைப்போராட்டங்களிலும் கலந்து நின்றவர்கள் சாப்பிடும்போது தனித்தனியாகப் பிரிந்து நின்றார்கள். தமிழ்நாட்டில்கூட இரட்டைக்குவளை முறை இன்றும் கிராமங் களில் இருப்பதாக வாசித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும்.மேதாபட்கரிடம் இதுபற்றி கேட்டபோது 'this is not my problem' என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன்.\nபோராட்டக்களத்திலேயே சாதியம் இருக்கிறது தீண்டாமை நிலவுகிறது என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்வதற்கு என்னஇருக்கிறது தலித்துகளுக்காக குரல் கொடுக்கிறார் கள் என்பதைவிட தலித்துகளுக்கு உதவி செய்வதை தொண்டுமனப்பான்மையுடன் - ஒரு charity அமைப்பு போல -நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். காங்கிரசாகட் டும் காந்தியாகட்டும்இன்றைய மேதாபட்கராகட்டும் இந்த விசயத்தில் ஒரேமாதிரியான மனப்பான்மையுடன்தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.\nகல்வி நகரமயம் தொழில்மயம் போன்றவ���்றால் சாதி ஒழிந்துவிடும் என்று சில அறிவுஜீவிகள் சொல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅன்றுபோல கண்டால் தீட்டு, தொட்டால் தீட்டு என்பதெல்லாம் மும்பை போன்ற மாநகர வாழ்க்கையில் ஜனநெரிசலில்மிதிபட்டுவிட்டது. இதை மட்டும் ஒரு மாற்றமாக கருத லாமே தவிர சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற் கில்லை. லோக்கல்டிரெயினில் அருகருகே உட்கார்ந்து இன்று எல்லோரும் பயணம் செய்தாலும் பயணம் செய்கிற ஒவ்வொருவரின் அடிமனசிலும் சாதிவாழ்ந்து கொண்டு தானிருக்கிறது. கிராமத்தில் பண்ணையாருக்கு அடிமையாக வாழ்ந்த தலித், நகரவாழ்வில் குடிசைப்பகுதியில்வாழ்ந்தா லும் தினமும் சாலையோரத்தில் குப்பைகளை/ தாள்களை/ ப்ளாஸ்டிக்குகளைப் பொறுக்கிக்கொண்டு ஜீவனம் செய்தா லும்அவன் இங்கே எந்தப் பண்ணையாருக்கும் அடிமை யில்லை மேலும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே வேலைவாய்ப்புகள்இருப்பதால் தலித்துகள் மற்றவர்களுடன் சேர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொண்டு வேலை வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ரிசர்வேஷன் காரணமாக இவன் இந்த வேலைக்கு வர முடிந்தது என்று சொல்லும்காரணங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.\nஅடிமட்ட நிலை யில் தலித்துகளுக்கு இதனால் ஏற்பட்டிருக்கும் பாதகங்கள் அதிகம் என்பது உண்மைதான் எனினும் மும்பைபோன்ற மாநகர வாழ்க்கையில் சாதியம் தன் முகத்தையும் வேஷத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.அதனால்தான் கிராமத்தை நோக்கிப் பயணம் செய்ய காந்தி போன்றவர்கள் சொன்னபோது பாபாசாகிப் கிராமத்தை விட்டு நகரத்தைநோக்கிய வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தினார். இப்படியாக வெளிப்படையாக சாதியம் மும்பை மாதிரி மாநகரத்தில்தெரிவதில்லை என்பதாலேயே சாதியம் இல்லை, தீண்டாமை இல்லை என்று சொல்வதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாக அமையும். இங்கே இன்றும் திருமணவீட்டிலும் இழவுவீட்டிலும் சாதி அதற் கான முகம் மாறாமல் அப்படியேவாழ்ந்துகொண்டிருப் பதை நாமறிவோம். நம்முடைய குடியிருப்புகளில் கூட தலித்துகளில் பலர் தன் தலித்திய அடையாளத்தைமறைத்துக்கொண்டு ஏன் வாழ்கிறார்கள் நகர வாழ்க்கையில் சாதி இல்லை என்றால் அப்படி மறைத்துக்கொண்டு வாழ வேண்டியஅவசியம் என்ன\nகாட்கோபரில் (மும்பை புறநகர் பகுதி ) அம்பேத்கர��ன் சிலை அவமதிக்கப்பட்டதும் அப்போது நடந்தப் போராட்டங் களையும்நினைத்துப் பாருங்கள். மேதாபட்கரின் பேரணி களில் களப்போராட்டத் தளத்தில் நிலவும் சாதியம் குறித்து சொன்னதையும்யோசித்துப் பாருங்கள். எனவே சாதியம் செத்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. இதைவிடுத்து இன்றைக்கு கிராமப்புறங்களில்சாதிச் சண்டைகள் தீவிரமாகி இருக்கின்றன. தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்பு ணர்வு ஆதிக்கச்சாதியினரைஎரிச்சலூட்டுகிறது. பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் மிகஅதிகமாக சாதிக் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஅம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள் அவரது நோக்கங்களைப் பழுதற உள்வாங்கி செயல்படுகின்றனவா\nபார்லிமெண்டெரி டெமாக்ரசியில் அமைப்புரீதியாக அம்பேத்கரின் கருத்துகளை முன்னிறுத்தி அனைத்திந்திய அளவில் செயல்படும்ஓரமைப்பு தலித்துகளுக்கு இல்லை என்பதாலும் இருக்கிற தலித்திய அமைப்புகள் மாநில அளவில் மட்டுமே இருப்பதாலும்பெரும்பாலும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் தளத்தில் நிற்பதாலும் அம்பேத்கரின்கருத்துருவாக்கங்களை இந்த இயக்கங்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதாகஎண்ணுகிறேன். ஆனால் அம்பேத்கரின் கருத்துகள் இந்தியா முழுவதும் பரவி இருப்பதும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்அவருடைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு அந்தந்த மாநி லங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதையும் அமைப்பு கள்போராட்டங்கள் இயக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நடந்த ஒரு மிகப்பெரிய புரட்சியாகவே நினைக்கிறேன்.\n50, 60 வருடங்களுக்கு முன் 1924 வாக்கில் காலில் செருப்பு போட அனுமதி மறுக்கப்பட்டவன் காலடியில் விரைந்து ஓடும் காரின்ஆக்ஸிலேட்டர் வந்துவிட்டதை மிகப்பெரிய மாற்றமாகவே நினைக்கிறேன். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக இருந்ததுஅம்பேத்கரின் ஜடியாலஜிதான். அமைப்புரீதியாக அம்பேத்கரின் இயக்கங்களுக்கு மட்டு மல்ல, கம்யூனிச இயக்கங்கள் எந்தளவுக்குமார்க்சியத்தை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றன காந்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரசு எங்கே இருக்கிறது\nஅம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் நின்று செயலாற்றிய காலம் என்று எதை மதிப்பீடு செய்கிறீர்கள்\n1957 முதல் 1965 வரை அரசியல் களத்தில் செயலூக்கத்துடன் இருந்தக் காலம். நிலமற்றவர்களுக்கு வாழ்வாதாரமாக நிலம் வேண்டிநடந்தப் போராட்டத்தில் சற்றொப்ப 3,87,000 பேர் சிறை சென்றார்கள். அரசு அம்பேத்கரிஸ்டுகளின் போராட் டங்களைக் கண்டுஅச்சப்பட்டது. அக்காலத்தில்தான் உ.பி. யில் ரிபப்ளிகன் பார்ட்டியைச் சார்ந்த 3 பேர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1972முதல் 1975வரை மராட்டி யத்தில் தலித் பேந்தர்களின் காலம். அப்போது தலித் அல்லாத ஒத்த சிந்தனையாளர்களும் எங்களுடன்சேர்ந்து பணியாற் றினார்கள். கலை இலக்கியத் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனை செயலூக்கத்துடன் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தியா முழுமையும் இந்த அலை கலை இலக்கியத் தளத்தில் தொடர்வதைத்தான் மிகவும் பெருமையும்மகிழ்ச்சியும் தரும் விசயமாக கருதுகிறேன்.\nஇந்தியக்குடியரசுக் கட்சி இருக்கும்போது 9.7.1972ல் நீங்கள் தனியாக தலித் சிறுத்தைகள் அமைப்பை ஏற்படுத்த என்ன காரணம்\nஅமெரிக்காவின் கறுப்பின விடுதலையும் கறுப்பு இலக்கிய மும் என்போன்ற இளைஞர்களுக்கு அதுபோன்ற ஓர் அமைப்பைஉருவாக்கி நிறைய சாதிக்கவேண்டும் என்ற வெறியை ஏற்படுத்தி இருந்த காலக்கட்டம். கலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டும்இந்தச் சமூகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்த்துவிடாது என்பதையும் உணர்ந்தோம். அப்போதுதான் நான்,என்னுடன் நாம்தேவ்தசல், ஜே.வி பவார் சேர்ந்து தலித் சிறுத்தைகள் அமைப்பை ஆரம்பித்தோம். குடியரசுக் கட்சியின் ஒரு மந்தமான செயல்பாடு எங்கள்வேகத்திற்கு அன்று ஈடுகொடுக்க முடியவில்லை. அதுவும் ஒரு காரணம்.\nஅவ்வளவு வேகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் அமைப்பு ஆரம்பித்த வேகத்திலேயே 1978ல் முடிந்துபோனது ஏன் உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது உங்கள் அமைப்பில் அப்படி என்ன பிரச்சனை ஏற்பட்டது அதைத் தவிர்த்திருக்க லாம் என்று நீங்கள்எப்போதாவது நினைத்தது உண்டா\nரொம்ப பெரிதாக எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை. சின்ன கருத்தியல் முரண்பாடுகள்தான் காரணம். மூன்று விதமான குரல்கள்ஒலித்தன. ஒன்று மார்க்சியவாதிகள். எல் லாமே அதற்குள் அடக்கம் என்று நினைப்பவர்கள். அடுத்து தீவிர - கலப்படம் விரும்பாததூய அம்பேத்கரிஸ்ட். நமக்கு அம்பேத்கர் மட்டும் போதும் என்றார்கள், மூன்றாவது புத்திஸ்ட். பதவி, அதிகாரம் இருக்கும்இடத்தில்தான் விட்டுக் கொடுத்தலும் சமரசமும் தேவைப்படுகிறது. எங்கள் அமைப்புகளில் அப்படி எதுவுமில்லை. எனவே சமரசத்திற்கு யாரும் தயாரில்லை. இதேநிலை கம்யூனிச, சோசலிஷ, நக்சல் அமைப்புகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்தவர் களைஉதாரணம் சொல்வதன் மூலம் நான் எங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இப்போது நினைப்பது உண்டுதான்..நீங்கள் கேட்பது மாதிரி \"தவிர்த்திருக்கலாமோ\" என்று. எப்படியோ அது கடந்த காலம். இப்போதும்கூட தலித் பிரச்சனைகளில்நாங்கள் ஒன்றுபட்டு செயல்படுகி றோம். அடிக்கடி என்னைச் சந்திக்கும் பலர் தலித் சிறுத்தை கள் அமைப்பின் அவசியத்தை இன்றும்என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..\nஉங்கள் வேகத்துக்கு இந்தியக் குடியரசுக் கட்சி ஈடுகொடுக்காது என்று சொன்ன நீங்கள் இன்று அதில்தானே இருக்கிறீர்கள்\nஆமாம். மராத்திய மாநிலத்தில் வளர்ந்து வரும் சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், மராத்திய நவ நிர்மான் சேனா, பி.ஜேபி என்று மதம்சார்ந்த அரசியல் சூழலில் ஒரு செக்குலார் அமைப்புக்கான தேவை இன்று அதிகம். அந்த வகையில் நாங்கள் இந்திய குடியரசுக்கட்சியில் சேர்ந்து எங்கள் செயல் பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.\nகுடியரசுக் கட்சியின் ஒருபிரிவு சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதை எவ்வாறு விளங்கிக் கொள்வது\nRPI இணைந்து நிற்கவில்லை. Rashtriya republican party சிவசேனாவுடன் சேர்ந்து நின்றது. இவர்கள் எப்போதுமே சிவசேனாவுக்கு ஜால்ராஅடிப்பவர்கள்தான். இது ஒரு பல கீனமான அமைப்பு. ஒரு சில இடங்களில் RPIலிருந்து தனிப் பட்ட காரணங்களுக்காகப் பிரிந்த சிலர்சிவசேனையுடன் இணைந்திருக்கலாம்.\nஇந்த நாட்டில் 1/5 ஆக இருக்கின்ற தலித்துகள் இயற்கை வளங்களில், பொதுச்சொத்தில், பொருளாதர வணிகச்செயல்பாடுகளில் கலை இலக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளில் உரிய பங்கை அடைவதற்குப் போராடாமல் பிறரோடுசேர்ந்து சில்லறை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக தலைகளைக் காட்டி பங்கு வாங்கிக் கொள்வதாக தலித்இயக்கங்கள் வலுகுன்றிப் போயிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆட்சிதான் கைமாறியது. மக்களாட்சி, அரசியல் சட்ட உரிமை என்றெல்லாம் வந்த பிறகும்ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது தடையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தலித்மக்களில் படித்த நடுத்தர வர்க்கத் தினர் போராட்டங்களைக் கைவிட்டு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்ள அடிப்படைக்கொள்கைகளை மறந்து விட்டு அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி விலை போய்க் கொண்டிருக்கிறார்கள். அனைத்திந்திய தலித்தியஅரசியலமைப்பு/ அல்லது மாநில தலித் இயக்கங்களை ஒட்டுமொத்த இந்திய அளவில் ஒன்றணைக்கும் ஓரமைப்பின் தேவையைஉணர வேண்டும். அப்படி ஓர் அரசியல் சக்தியாக மாற்றம் பெற்றால் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல நமக்கான உரிய பங்கைநாமடைவது சாத்தியப்படக்கூடும். அதுவரை அவர் கள் தூக்கி எறியும் எலும்புத்துண்டுகளுக்காக காத்திருக்கும்தெருநாய்களாகத்தான் நாமிருப்போம். இந்தப் பூர்ஷ்வா அரசு தன் குடிமக்களை வாழவைப்பதும் இல்லை. சாகவிடு வதும் இல்லை,இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் வாழ்க்கை. இந்த அரசு வீடு இல்லாதவனுக்கு தண்ணீர்க் குழாயும் மின்சாரமும் வழங்கும்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அம்பேத்கரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் அகிலஇந்திய அமைப்பின் தேவையை நாம் உணரவேண்டும்.\nஇப்போதைய சூழலில் ஒரு தலித் இயக்கம் அகில இந்திய மட்டத்தில் துவக்கப்படுவதாக இருந்தால் அல்லது இருக்கிறஇயக்கம் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதென்றால் அதன் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய தலையாய அம்சங்கள்என்று எவற்றைச் சுட்டிக்காட்டுவீர்கள்\nஅந்தந்த மாநிலத்தின் தலித் இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி அனைத்திந்திய அமைப்புக்கான தேவைபற்றி பேசவேண்டியகாலக்கட்டமிது. அப்படி ஓரமைப்பு நிறுவப் பட்டால் மட்டுமே அரசியல் தளத்தில் அதிகாரப் பகிர்வும் உரிமைகளைப் பெறுவதும்சாத்தியப்படும். அந்த அமைப் பில் ஒத்தக்கருத்துள்ள தலித்தல்லாதவர்களையும் ஒன்றி ணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.பாபா சாகிப்கூட சாதியடிப்படையில் மட்டுமே ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இயக்கங்களை முழுமனதுடன் வரவேற்கவில்லை.\nதலித் அல்லாதவர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் பகுஜன் மாயாவதிசர்வஜன் மாயாவதி ஆனதை விமர்சனம் செய்கிறீர்களே, ஏன்\nபகுஜன் சர்வஜன் ஆனதால் பகுஜனுக்கும் சரி ச���்வஜனுக்கும் சரி.. என்ன கிடைத்தது அதனால்தான் சொல்கிறேன் மீண் டும்சொல்கிறேன் ஒத்தக்கருத்துள்ள தலித் அல்லாதவர்களையும் இணைத்துக் கொண்டு என்று. \"ஒத்தக் கருத்துள்ள' (like minded ) என்ற சொல்லை அடிக்கோடிட்டு வாசிக்கவும். தலித்தல்லாதவர்களை இணைத்துக்கொள்ளும் போது ஒத்தக்கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியது அடிப்படை விசயம். இல்லை என்றால் நம் தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்\nதலித் மக்கள் சக்தி வலுவான அதிகாரமாக இந்திய அரசியலில் வளர்ச்சி அடையாமைக்கு என்ன காரணம்\nதலித் நேஷனல் பார்ட்டி கிடையாது. எல்லோரும் ஏற்றுக் கொண்ட தலித் தலைமை அம்பேத்கருக்குப் பின் நம்மிடம் இல்லை.பாபாசாகிப் அவர்களுக்கு தேசியஅளவில் தலித் அமைப்பு ஒன்று வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டாக் டர் லோகியா, ஆச்சார்யஅதர்லே, சமாஜ்வாடி எஸ்.என். ஜோஷி ஆகியோருக்கு பாபாசாகிப் கடிதம் எழுதினார். ஆக்கப்பூர்வமாக அதைச் செய்வதற்குள் அவர் இறந்து விட்டார். தலித் அமைப்புகளின் மாநிலத்தலைவர்கள் உள்ளூரைத் தாண்டி வரத்தயாராகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட மாநிலவாரியாக தங்கள் கூட்டணிகளை மாற்றிக் கொண்டாலும் மத்தியஅளவில் ஒன்றாக நிற்கின்றன. குறைந்தபட்சஅடிப்படைக் கொள்கைகளின் அடிப்படை யில் அனைத்து மாநில தலித் அமைப்புகளையும் ஒருங் கிணைக்கும் ஓர் அமைப்புஇன்றைய தேவை. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்படாதவரை தலித் சக்திகளை அரசியல் தலைவர்கள் தங்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள்.\nதலித்துகளுக்குள் நிலவும் சாதிப்படிநிலைகள், உட்சாதிப்பூசல்கள், இட ஒதுக்கீடுக்குள் உள்ஒதுக்கீடு- பற்றி எல்லாம்என்ன நினைக்கிறீர்கள்\nசாதிப்படிநிலைகள் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. தலித்துகளில் இரண்டுவகை. ஒரு சாரார் இந்து தலித்துகள்.ஜெகஜீவன்ராம் போன்றவர்கள் இதில் அடங்குவர். ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் அம்பேத் கரை இந்து தலித்துகள்ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மகர்கள்தான் ரிசர்வேசனை அனுபவித்து முன்னேறி இருக்கி றார்கள். மாத், மதங் என்றுஇங்கேயும் உட்சாதி இட ஒதுக்கீடு குரல்கள் கேட்கின்றன. உள் ஒதுக்கீடுகளில் உள்ள சில நியாயங்களை இந்துத்துவவாதிகள் திசைதிருப்பி ஆதாயம் தேடிக்கொள்வதை அனைத்து தலித் உட��சாதிப்பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு சேமநல அரசாக இந்திய அரசு முழுமை பெறுவதற்குள் உலகமயமாதலில் கால்வைத்துவிட்டது. இன்று அரசானதுசட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் ஓர் ஏஜென்சியாக மாறிவிட்டது. எனவே ஒடுக்கப்பட்டோர் நலனில் தனித்த அக்கறைசெலுத்த வேண்டும் என்பது பேச்சளவிலும் கூட கைவிடப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையில்முடக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே தொழில் வணிகம் போன்றவற்றில் தலித்துகளுக்கு வாய்ப்பு குறைவு. மிகுந்தசவால்களுடன் கூடிய இந்த நிகழ்காலத்தை தலித்துகள் எவ்வாறு கடப்பது\nஇந்திய அரசு உலகமயமாதலில் நுழைந்தது சரியா தவறா என்று பேசுவது இனி அர்த்தமில்லாதது. வெகுதூரம் வந்தாகி விட்டது.உலகமயமாதலில் இருந்து இனி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வெளிவருவது சாத்தியமில்லை. அமெரிக்காவிலிருந்துஅறிவியலையும் அணு ஆயுதத்தையும் ஹை டெக்னாலஜியையும் இறக்குமதி செய்திருக்கும் நாம் அமெரிக்க அரசின் சில மனித உரிமைக் கொள்கைகளையும் தனியார் நிறுவனங்களிலும் கறுப்பர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் முன்னுரிமையையும் சேர்த்தே இறக்குமதி செய்திருந்தால் நல்லது.\nஆனால் உலகமயமாதல் என்றால் அமெரிக்காவுக்கு அடிமையாதல் என்பதல்ல. அந்தப் புரிதல் நமக்கு வேண்டும். உலக மயமாதல்என்றால் நம் இயற்கை வளங்களை அடுத்தவன் கொள்ளை அடிக்க விட்டுவிட்டு நிற்பதல்ல. மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டினால்நம்மால் சில அழிவுகளிலிருந்து காத்துக் கொள்ள முடியும். மராட்டியத்தில் விடியோகோனின் சிறப்பு பொருளாதார மண்டலத்தைமக்கள் சாலையில் இறங்கி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இவை எல்லாம் நம்பிக்கை தரும் செய்திகள். எனினும் இன்றைக்குதலித்துகளிடம் போராட்டக்குணம் நீர்த்துப்போய்விட்டதோ என்ற அச்சம் எனக்குண்டு. எங்கள் போராட்டங்களைக் கண்டு அரசும்ஆட்சியாளர்களும் அச்சப்பட்ட காலம் ஒன்றுண்டு. அன்றைக்கெல்லாம் ஒரு பிரச்சனை என்றால் சாலையில் இறங்கி நின்றுபோராடிய பொதுமக்கள் இன்றில்லை. தலித் துகளின் வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம்சார்ந்தவர்கள் இன்றைக்கு குடிசை வாழ் தலித்துகளுக்காக போராட சாலையில் இறங்கத் தயாராக இல்லை. போராட்டகுணம்குறைந்துவிட்டது. இன்றைய சூழலில் மக்கள�� சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலமே நம்மை நோக்கியிருக்கும் சவால்களைஎதிர்கொள்ள முடி யும். ஆனால் அதுவே காணாமல் போய்க் கொண்டிருக்கி றதோ என்ற அச்சம் கவலைத்தருகிறது.\nதலித் பெண்களின் தனித்துவமான பிரச்சனைகள் என்று எவற்றை அடையாளப்படுத்துவீர்கள் தலித் இயக்கங்கள்அவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளனவா\nபோராட்டகளத்தில் நிற்கும் ஒவ்வொரு தலித் ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண்களும் அதே போராட்டகளத்தில் நிற்கும் தலித்அல்லாத ஆண்மகனின் வீட்டிலிருக்கும் பெண் களும் அடிப்படையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை நாங்கள்கவனத்தில் கொண்டிருக்கிறோம். தலித் போராடினால் அவனை அடக்க அவன் வீட்டுப் பெண்டுபிள்ளைகளை வன்கொடுமைசெய்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கதை இது. தலித் அல்லாத ஆண்மகனின் வீட்டுப் பெண்களுக்கு அடிப்படை யில்இந்தப் பிரச்சனை அதிகமாக இருப்பதில்லை. பெண்ணி யம் பேசும்போதும் தலித் பெண்களின் பிரச்சனைகளை தனித்துவப்படுத்திஇன்று தலித் பெண்கள் முன்வந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இயக்கங்கள் இவற்றை என்றைக்குமே புறக்கணித்ததில்லை.\nஆனால் தலித்திய இயக்கங்களில் பெயர் சொல்லும்படியாக பெண்கள் இல்லையே ஏன் நீங்கள் ஆரம்பித்திருந்த தலித்பேந்தர் அமைப்பிலும் பெண்கள் நிர்வாகத்தில் இருந்ததாகத் தெரியவில்லையே\nபெண்கள் நிர்வாகத்தில் முன்வரவில்லை. தலைமைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. தலித் பேந்தரிலும் தலை மைக்கு வரவில்லைஎன்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கி றேன். ஆனால் சாலையில் இறங்கிப் போராட்டமா, பேரணியா.. பெரும்பான்மையான பெண்கள்அக்காலக் கட்டங்களில் கலந்துகொண்டார்கள். இன்று நிலைமை ஓரளவு மாறி வருகிறது. தலைமைக்கு வரவும் நிர்வாகபொறுப்புகளை ஏற்கவும் பெண்கள் தயாராகிவிட்டார்கள்.\nஇங்கு சிலைகளை வைத்து நடக்கும் அரசியல் அறிந்ததுதான். இது வரை அரசாங்கங்களும் கட்சிகளும் வைத்துள்ளபெரும்பாலான சிலை கள் தலித்தல்லாதவர்களுடையதே. ஊடகங்களில் வெளியாகும் அரசுத் துறை விளம்பரங்களில்ஆளுயரத்திற்கு நின்று புன்னகைப்பதும் இவர்களே. விபத்தில் மறைந்த ராஜசேகர ரெட்டிக்கு 12,000 சிலை களை ஆந்திராமுழுக்க வைக்கப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள் ளது. அரசாங்கமோ, கட்சிகளோ அவை செலவழிக்கிற தொகைபொது மக்களுடையதுதான். ஆனால் ���தையெல்லாம் விரயமென்று பேசாத பொதுநல விரும்பிகள், நீதிமன்றங்கள்எல்லாம் மாயாவதியின் சிலை வைப்பு முயற்சிக்கு இப்படி கொந்தளிப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nரொம்ப சிம்பிள். அவர் ரெட்டி, இவர் மாயாவதி. மாயாவதி ரெட்டியாக இருந்திருந்தால் இந்தக்கேள்வியே வந்திருக்காது. இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். உ.பி.யில் தலித்துகளுக்கும் பிற சிறுபான்மை மக்களுக்கும் செய்யவேண்டிய உருப்படியான காரியங்கள் நிறைய இருக்கிறது. மாயாவதி தன் அதிகாரத்தையும் ஆற்றலையும் காட்டவும் நிலைநிறுத்தவும் களங்கள் பல உ.பி.யில் இருக்கின்றன. எனவே இந்த சிலை விவகாரத்தில் எல்லாம் தன் நேரத்தையும்ஆற்றலையும் வீணடிக்கக் கூடாது. தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய எதிர்காலத் திட்டங்களில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.\nமாயாவதியின் அரசியல் வெற்றி தலித் சமூகத்தின் வெற்றியா\nஇல்லை. மாயாவதியின் அரசியல் வெற்றிகளை நாமும் ஊடகங்களுடன் சேர்ந்து பாராட்டலாம். ஆனால் ஊடகங்கள் சொல்வதுபோலஅவர் தலித்துகளின் அடையாளம் அல்ல. இந்த வெற்றியை அடைய அவர் கொடுத்திருக்கும் விலை என்ன அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார் அவரை ஆதரிக்கும் புனே டி.எஸ். குல்கர்னி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். மாயாவதி தேர்தலில் நிறுத்திய நாசிக் 'மகந்த' ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். இந்தமாதிரி விலையைக் கொடுத்து மாயாவதி தலித் சமுதாயத்திற்கு என்ன செய்து விடப்போகிறார் அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை அண்மையில் தாதர் சிவாஜி பார்க்கூட்டத் திற்கு வந்தவர் அங்கிருக்கும் அம்பேத்கரின் சைதன்ய பூமிக்குக்கூட போகவில்லை\nசைதன்யபூமி கிட்டத்தட்ட ஒரு வழிபாட்டுத்தலம் போலதானே இருக்கிறது செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது, பூ வாங்கி அர்ச்சனை செய்வது இத்யாதி காட்சிகளைப் பார்க்கிறோமே..அம்பேத்கரை நாம் கடவுள் ஆக்கிவிட்டோமோ\nசைதன்யபூமிக்கு வருகிறவர்களுக்கும் திருப்பதிக்கு போய் வருகிறவர்களு���்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.எதையும் வேண்டிக் கேட்டு, கேட்டது கிடைத்து விட்டால் அதற்குக் கைமாறாக எதையாவது செய்து தன்னை யும் தன் கடவுளையும்ஏமாற்றிக்கொள்ளும் கூட்டமல்ல சைதன்யபூமிக்கு வருபவர்கள். அன்பை, மரியாதையை தங்களுக்குத் தெரிந்தவகையில்வெளிக்காட்டும் மக்கள். தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தலைவனுக்கு தங்கள் நன்றியை மட்டும் காட்டவரும் மக்கள். மும்பையில் பிறந்து வளரும் நம் வீட்டு பிள்ளைகள் சாதியம் தெரியாதவர்களாக ஏன் சாதியற்றவர்களாக இருக்கிறார்கள். சாதியற்றவர்கள் என்று சொல்வதில் பெருமைதான் எனினும் சாதிப்படிநிலை மாறாத இச்சமூக அமைப்பில் அவர்களுக்கானஇடம்..\nஇன்று நம்மைப் போன்ற பலர் குடும்பத்தில் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கன் சிலிக்கன் வேலியில்டாலராக சம்பாதிக் கும் அவாள் வீட்டுக்குழந்தைகள் தங்கள் மேனிலையைக் காப்பாற்றிக் கொள்ள டாலர் டாலராக விஷவ இந்துபரிஷத் மாதிரி அமைப்புகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். நம் தலித்துகளிடம்தான் நவ தலித் பிராமணர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். நம் குடியிருப்பில் எத்தனை தலித்து கள் இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு உங்களையும்என்னையும்போல அவர்கள் தம்மை தலித் என்று சொல்லிக் கொள்வதில்லை. தங்கள் அறிவு, பணம், பதவி இந்த சமூகத் தின்ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்ற சமூக விழுமியத்தை நாம் நம் குடும்பங் களின் தனிமனிதவிழுமியமாகக் கடைபிடிக்க வேண்டும்.\nஇந்து மதத்தின் பிடியிலிருந்து தம்மக்களை விடுவிப்பது என்ற அம்பேத்கரின் அடிப்படை நிலைப்பாட்டை பல தலித்இயக்கங்கள் கைவிட்டு விட்டது எதனால் இந்துமதம் அவற்றையும் உட்செரித்துக் கொண்டதா\nமிகவும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயம் இது. பாபா சாகிப் one man one vote என்று அரசியல் சட்டத்தின் மூலம் சமஉரிமைகொடுத்த பிறகுதான் பவுத்தம் தழுவினார். அப்படியானால் அரசியல் சட்டம் மட்டுமே சமூகத்தில் சம உரிமையை தம் மக்களுக்குகொடுக்க முடியாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். மராட்டியத்தில் தலித்துகள் மகர், சம்பார், மாத் என்று மூன்று பெரும்பிரிவுக்குள் அடங்குவர். இதில் மகர் பிரிவினர் முதலில் அம்பேத்கரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு சமூகத்தளத்தில் சமஉரிமைப்போராட்டக் களத்தில் முன் நின்றார்கள். அதனால்தான் காங்கிரசு இயக்கம் கூட மகர் அல்லாத ஜெகஜீவன்ராம் அவர்களை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவதற்காகவே வளரவிட்டது. இந்தப் பிரிவுகளில் ஒருசாரார் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் தயக்கம்காட்டினார்கள். இன்றும் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் சிவசேனை, பாரதிய ஜனதா போன்ற இந்துத்துவ அமைப்புகள் \"இந்து தலித்துகள்\" என்ற முத்திரையுடன் நம் மக்களைப் பிளவுபடுத்தி இருக்கிறார்கள். அம்பேத்கர்கூட அரசியல் களத்தில்அவருடன் எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்த தகுதியில்லாத வேட்பாளருடன் போட்டியிட்டு மும்பையில் தோல்விஅடைந்திருக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தலித் அரசியல் இயக்கங்களையும் பவுத்தத்தையும் இணைத்து பார்க்கும்யதார்த்தத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை யோசித்துப் பாருங்கள்.\nஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். நானே சட்டசபை தேர்தலில் நிற்பதாக வைத்துக் கொள்வோம்.என் தொகுதியில் இருக்கும்அனைத்து வாக்காளர்களையும் சந்திக்கும்போது அதில் சிலர் கணபதி கோவிலுக்கு அழைத்து அர்ச்சனை செய்யலாம். சிலர் மசூதிக்குஅழைக்கலாம். அவர்களுடன் சேர்ந்து நோன்பு கஞ்சி குடிக்கலாம்... இதை எல்லாம் எவ்விதமான தடைகளுமின்றி இந்துமதவேட்பாளரால் செய்ய முடிகிறது. இதையே நான் செய்தால் அது கேள்விக் குறி ஆவது தவறு. இன்னொரு முக்கிய விசயத்தையும்கவனிக்கத் தவறிவிட் டோம். நீங்கள் (புதியமாதவி) படித்தவர், தொலைக்காட்சி பார்க்கவும் நேரமில்லாமல் வாசிப்பு, கருத்தரங்கு,இலக்கியம் என்று உங்கள் நேரத்தைக் கழிக்க முடிகிறது. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கதி அவர்களுக்கான வடிகால்எனக்குத் தெரிந்து பவுத்தம் தழுவிய நன்கு படித்த குடும்பங்கள்கூட வெளியில் பவுத்தம் சார்ந்தும் குடும்பத்தின் பழக்கவழக்கங்கள்,சடங்கு சம்பிரதாயங்களில் ஒரு இந்துவாகவும் இருக்கிறார்கள். கண்பதி உற்சவங்கள், தசரா கொண்டாட்டத்தின் ஆடல் பாடல்கள்,தயிர்ப்பானை உடைக்கும் கோவிந்தா கோவிந்தா விளையாட்டு... இப்படி யான கொண்டாட்டங்களை தன்னுள் வைத்திருப்பதால்சாதாரண மனிதனுக்கு ,கொண்டாட்டங்களுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்க ஏங்கிக்கொண்டிருக்கும் வெகு மக்களுக்கு இந்துமதத்தில் இம்மாதிரியான வடிகால்கள் இருக்கின்றன.\nபவுத்தத்தில் புத்தபூர்ணிமா, அம்பேத்கர் ஜெயந்தி தவிர்த்து கொண்டாட எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க் கையைகொண்டாட்டங்களுடன் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவே விரும்புகிறான். அந்த உளவியலை மிகவும் சரியாகப் புரிந்து கொண்டதால்மட்டுமே இந்துமதம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்றும் மக்களைக் கவர்ந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.\nபவுத்தம் ஒரு மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, அறி வியல் சார்ந்த பகுத்தறிவு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பவுத் தத்தில்புத்தபகவானிடம் நீங்கள் வரமெல்லாம் கேட்கும் வாய்ப்புகளே இல்லை தனிமனிதன் கடவுளை நம்புவதும் கும்பிடுவதும் பேரம்பேசுவதும் எனக்கு நீ இதைக் கொடு நான் உனக்கு இந்தப் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் கேட் பதும் பவுத்தத்தில் சாத்தியமேஇல்லை. தனிமனிதனை, அவ னது சிந்தனைகளையும் மீறிய சில உளவியல் தாக்கங்கள் ஆட்சி செய்துக் கொண்டிருக்கின்றன. இந்தஇடத்தில்தான் வெகுஜனமும் அவர்களின் உளவியலும் பவுத்தம் போன்ற அறிவியல் சார்ந்த பகுத்தறிவு வாழ்வியலுக்கே சவாலாகஅமைந்துவிடுகிறது. இதில் பார்த்தீர்கள் என்றால் இன்னொரு வேடிக்கை. என்னவோ விவரம் தெரியாத நம்வீட்டு பெண்களோமுதியவர்களோ மட்டும் இப்படி இருக்கிறார் கள் என்று சொல்வதற்கில்லை. அறிவியலில் கரைகண்ட இன்றைய நம் இளையதலைமுறையும் பவுத்தத்தைப் புரிந்து கொண்டும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒத்துக்கொண்டும் தசராகொண்டாட்டத்தில் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.. அம்மாதிரியான கொண்டாட்டங்கள் அவர்களுக்கும் பெரிதும் தேவைப்படுகிறது..\nஒருகாலத்தில் தலித்துகள் கும்பிட்ட சிறுதெய்வங்கள் காணாமல் போய்விட்டன. அவர்களைப் போலவே இருந்த அவர் களின்கோரமுக தெய்வங்களை அவர்கள் மறந்து பலகாலம் ஆகிவிட்டது. அலங்காரங்களுடன் கூடிய பெருந்தெய்வ வழிபாட்டுக்குவந்துவிட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா.. பத்துப்பதினைந்து வருடத்திற்கு முன் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் குறித்துயாருக்கும் தெரியாது. இன்று பாருங்கள் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கிற மவுசை ( நான்: ஆமாம்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா.. ( நான்: ஆமா���்.. அசோக்சவான்கூடமுதலமைச்சரானவுடன் சித்தி விநாயகர் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்திருக்கிறாரே.. பார்த்தீர்களா..\nஒரு மதமும் அது சார்ந்த கருத்துருவாக்கமும் பொதுமக்களிடம் பரவ அரசு எந்திரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. சக்கரவர்த்திஅசோகர் பவுத்தம் தழுவிய பின் இந்திய மண்ணில் பெரும்பகுதி அவர் அரசாட்சியில் இருந்ததால் பவுத்தம் வேகமாகப் பரவியது.என்னதான் செக்குலர் பேசினாலும் இந்திய அரசும், ஊடகங்களும் இந்துத்துவா சார்ந்தே இயங்கிக்கொண்டிருக்கின்றன.இம்மாதிரியான புறம் சார்ந்த காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பலசமயங்களில் இதனால் தான் நான்அடிக்கடி சொல்வதுண்டு, இயக்க அரசியலையும் தனிமனித மத நம்பிக்கைகளையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. மதம்அகம்சார்ந்தும் அரசியல் புறம்சார்ந்தும் சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றை இன்னொன்று ஆட்சி செய்யவோ அடக்கிஆளவோ முயற்சிக்கும் போது கலவரங்கள் நடக்கின்றன.\nஎனில் அம்பேத்கரின் பவுத்த மதமாற்றம் தோல்வி அடைந்துவிட்டதா\nஇல்லை. அது அன்றைய தேவை. இன்று பவுத்தம் அடுத்தக் கட்ட நகர்வுக்கு/ மாற்றத்திற்கு உள்ளாக வேண்டிய தேவைவந்திருக்கிறது.\nபவுத்தம் தழுவிய தலித்துகளை இன்றும் neo buddist என்று தனித்து தான் அடையாளப்படுத்துகிறார்கள். எனவேமதமாற்றம் தீர்வாக இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட சூழலில் தலித்துகள் எல்லா மத அடையாளங்களையும்துறக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதா\nஎல்லா மத அடையாளங்களையும் துறப்பது என்ற தீர்வு என்றைக்குமே வெகுஜனத்திற்கான தீர்வாக இருக்கவே முடியாது. எனவேதான் தலித்துகள் அனைவரையும் நாத்திகராக் காமல் பாபாசாகிப் அறிவியலும் பகுத்தறிவும் சார்ந்த வாழ் வியல்தத்துவங்களைப் போதித்த பவுத்தம் தழுவினார்.\nநீங்கள் பவுத்தம் ஏற்றபின் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் கண்டீர்கள் உங்களை நியோ புத்திஸ்ட் என்றுதானேஅழைக்கிறார்கள்\n50 வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்களை, நம்பிக் கையை,சுயமரியாதையை, உத்வேகத்தை ஆற்றலை எங்களுக்கு பவுத்தன் என்ற அடையாளம் கொடுத்திருக்கிறது. உலக வரலாற்றில் இந்த மாதிரி ஒன்றை உங்களால் சொல்ல முடியாது. அதனாலேயேஎல்லா கொடுமைகளும் முடிவு பெற்றுவிட்டது என்று நாங்கள் நினைத்து எங்களை ஏமாற்றிக்���ொள்ளவில்லை. பவுத்தம் ஏற்றகயர்லாஞ்சி பய்யாலால் கதை உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்காக அவர்களுக்காகப் போராடும் உத்வேகத்தை அறிவாற்றலைஎங்களுக்கு பவுத்தம் கொடுத்திருக்கிறது.\n அல்லது அதை ஒரு தொலைதூர லட்சியமாக வைத்துக்கொண்டு சாத ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பதில் தலித்துகளின் ஆற்றல் கழியுமா\nபுத்தர் காலத்திற்கு முன்பே சாதி அமைப்பும் தீண்டாமையும் சமூகத்தில் வந்துவிட்டது. 2500 ஆண்டுகால ஒரு சமூக அமைப்பைமாற்றுவதும் மக்கள் அடிமனதில் ஊறிப்போன சாதிய வேர்களை அறுப்பதும் அவ்வளவு எளிதான காரிய மல்ல. இது ஒரு தொடர்போராட்டம்தான். சரி, நீங்கள் கேட் பது போல இப்படியான தொடர் போராட்டங்களில் நம் ஆற்றல் கழியுமா என்றால் இல்லை. இந்தப்போராட்டங்கள் தான் நம் மக்களைத் தூக்கிப்பிடித்து தாங்கி நிற்கும் தூண்கள். இவை சரிந்துவிட்டால் ஏறிய உயரத்தைவிட வேகமாகஅதல பாதாளத்தில் மீண்டும் நாம் தள்ளப்படுவோம். மொரிஷியஸ் தீவுக்குப் போனவர்கள் இன்று தங்கள் மூதாதையரின் சாதிஅடையாளத்தைத் தேடி அலைவதாக வாசித்திருக்கிறேன். இந்துமதம் இருக்கும்வரை இந்தியாவில் சாதியும் இருக்கும்.\nதலித் இலக்கியம் புழக்கத்திலிருந்த மையநீரோட்டத்தில் இணைந்து விட்டதா அல்லது தனித்துவத்தோடு வளர்நிலையை எட்டியிருக்கிறதா\nதலித் இலக்கியம் மைய நீரோட்டத்தில் இணைந்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் தலித் இலக்கியம்இலக்கியத்தின் ஒருவகை. மராட்டிய இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் அதில் தலித் இலக்கியம் என்பது மராட்டிய இலக்கியத்தின்ஒருவகை. மற்ற இலக்கியங்களில் ஏற்பட்டிருக்கும் இசம், உத்தி மாற்றங்கள் தலித் இலக்கியத்தி லும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கின்றன.\nதலித் இலக்கியம் வடிவத்திலும் பேசுபொருளிலும் அடைந்துள்ள மாற்றங்கள் என்று எவற்றை அவதானிக்கிறீர்கள்\nமராத்தி இலக்கியத்தை உலகத்தரம் வாய்ந்த இலக்கியமாக் கியதில் தலித் படைப்பாளர்களின் பங்கு மகத்தானது. ஆரம்பகாலங்களில் எடு துப்பாக்கியை, வெடிக்கட்டும் தோட்டா, குண்டுமழை, ரத்தம், காயம் என்று எழுதிக் கொண்டிருந் தோம். இன்றுஅப்படி எழுதுவதில்லை. இலக்கியத்தின் அனைத்து உத்திகளையும் தலித் இலக்கியம் தனக்குள் வாங்கி செரித்து நிற்கிறது. மத்தியவர்க்கம், உயர்த��� மத்திய வர்க் கம்,கூட்டுக்குடும்பச் சிதைவு, உலகமயம் என்று பல்வேறு தடங்களில் கிளை பரப்பி நிற்கிறது. பெண்கவிஞர்களின் பங்களிப்பு பெருமை சேர்த்துள்ளது. சத்யா பவார், ஊர்மிளா பவார் எழுத்துகளை எல்லாம் குறிப்பிட்டு சொல்லலாம்.இன்னொரு பெரிய மாற்றம் அன்று எழுதியவர்கள் இயக்கம் சார்ந்த களப்பணியாளர்கள். இன்று அப்படியில்லை.\nதலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை\nதலித் இயக்கம் தலித் இலக்கியம் என்பது ஓர் உணர்வு, சமூக மாற்றத்தை விரும்பும் ஓரியக்கம். இதற்குள் பௌத்த இலக்கியமும்இடம் பெறலாமே தவிர தலித் இலக்கியத்தை பௌத்த இலக்கியமாக அடையாளப்படுத்தமுடியாது.\nதலித் படைப்புகள் ஒரே சாயலில் -ஸ்டீரியோ டைப்- ஆக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறதே\nஆரம்பகாலங்களில் இப்படி எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். இன்றைக்கு மகர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு மராத்தாக்களும்தங்கள் யதார்த்த வாழ்க்கையை எழுதத் துணிந்தார்கள் என்பது தான் உண்மை. புதிய சொல்லாக்கங் களை, பழைய சொற்களுக்குப்புதுப்புது அர்த்தங்களை எங்கள் படைப்புகள் தான் மராத்திய மொழிக்கு கொடுத்திருக் கிறது. இன்றைக்கு மராத்திய அரசு தலித்இலக்கிய சொல் லாடல்களுக்கு தனி அகராதியே கொண்டுவரப்போகிறது என்றால்.. அந்தளவுக்கு இந்த மொழியை நாங்கள் வசப்படுத்தியிருக்கிறோம்\nநாராயண் சுர்வேயின் கவிதைகள் ஃபக்தா சிறுபத்திரிகையில் வெளி வந்தன. சிறுபத்திரிகைகளின் பங்களிப்பையும்மராத்திய இலக்கியத்தில் ரொம்பவும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன\nஉண்மைதான் சிறுபத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். நான்கு நண்பர்கள் சேர்ந்தால் உடனே ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிப்பது, சிலகாலம் வரும் பிறகு நின்று போவது எல்லாம் நடந்தது. கோபங்கொண்ட இளம் தலைமுறையினரால் ஆரம்பிக்கப்பட்டசிறுபத்திரிகைகள் நாளடைவில் தனி நபர் ஆதிக்கத்துக்குட்பட்டன. அதனால் அந்த இயக்கம் தோற்றுப்போனது என்று வைத்துக்கொண் டாலும் சதீஸ் கலேஸ்கர், துளசிபரப் , ராஜா தலே என்று பல எழுத்தாளர்களை அடையாளம் காட்டியதில் அதன் பங்குமகத்தானது.\nமூன்றுவகையான தலித் எழுத்தாளர்களை இன்று காணலாம். ஒன்று: கல்லூரி பேராசிரியர்கள். இரண்டாவது வொயிட் காலர் ஆபீஸ்மக்கள். ��ூன்றாவது தொழிலாளர்கள். சில சமயங்களில் எனக்கு அச்சம் ஏற்படுவதுண்டு. தலித் இலக்கியம் ரொம்பவும் (academic level)அகடெமிக் இலக்கியமாகிக் கொண்டிருக்கிறதோ என்று. தலித் இலக்கியம் தலித் இயக்கம் சார்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான்என் போன்றவர்களின் விருப்பம்.\nதொடக்கத்திலிருந்த படைப்பு உத்வேகம் இப்போதும் உங்களிடமிருக்கிறதா தங்களின் சமீபத்திய படைப்பு முயற்சிகள் எவை\nநான் 1967 களிலேயே இயக்கம் சார்ந்து செயல்படவும் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். 67களில் ரிபப்ளிகன் ஐக்கிய பார்ட்டியுடன்சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். என்ன அன்றுபோல உத்வேகத்துடன் ஓடிய ஓட்டம் இன்று களப் பணியில் சற்றுகுறைந்திருக்கலாமே தவிர எழுத்துப் பணி எப்போதும் போல தொடர்கிறது. அண்மையில் என் கட்டுரைகளின் தொகுப்பு நூல் (neh abivithi - blue underline) வெளிவந்துள்ளது.\nநாடு தழுவிய அளவில் தலித் எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான செயலூக்கம் கொண்ட ஒரு கூட்டமைப்பின் தேவையை உணர்கிறீர்களா அதற்கான முன் முயற்சிகளைத் தங்களைப் போன்றவர்கள் ஈடுபடுவது தானே வலு சேர்ப்பதாக இருக்கும்\nபலமுறை இதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோம். ஒருமுறை தமிழகத்தில் பிரிந்துகிடக்கும் தலித்திய இயக்கங்களை ஒன்றிணைக்கநான் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட நாம் பேசியிருக்கிறோம். நான் பேசுவது மட்டுமல்ல .. உங்களைப் போன்றவர்களும் முன்வர வேண்டும்.\nமராத்தியில் தன்வரலாற்று இலக்கியவகை ரொம்பவும் பிரசித்தமானது. உங்களுடைய சுயசரிதையை எப்போது எதிர்பார்க்கலாம்\n(சிரித்துக்கொண்டே..) என் சுயசரிதம் என்பது நானும் என் குடும்பமும் என் எழுத்துகளும் மட்டுமல்ல. என் வாழ்க்கை ஓர் இயக்கம் சார்ந்தது. எங்கள் இயக்கம் குறித்தும் , என் தோழர்கள் குறித்தும் நிறைய உண்மைகளை எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதாமல் இருந்தால் அது சுய சரிதையாக இருக்கவும் முடியாது. என்ன.. அதனால்.. புனைவுகளின் ஊடாகப் பயணித்து ஒரு நாவல் எழுதலாம்என்ற எண்ணமிருக்கிறது.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஆண்டாளுக்கு வளைகாப்பு வெண்சங்குகள் சிரித்தன.. ஆண்டாள் தன் புருஷனின் காதில் கிசு கிசுத்தாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு நீய...\nகீழடி ஆதன் , குவிரன் ஆத ..\nஆதன் ,குவிரன் ஆத .. அடேங்கப்பா. நம்ம ஆதிக்கிழவனுக்கெல்லாம் ஒரு ஜெ போடுவோம். இந்த எழுத்துருவங்கள் பிராமி, தமிழி, தமிழ் பிராமி என...\nஊர்த்துவத் தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ...\nநிராகரிப்பின் முத்தங்கள் சுடுகின்றன. நினைவுகளை மீட்டெடுப்பதில் இறந்தகாலம் திரும்புவதில்லை. நரைமுடிகளை இனி மறைப்பதற்கில்...\nஎன்னடீ தேவி , இன்னும் என்ன மெளனம் தண்டியா கோலாட்டம் கால்களின் குதியாட்டம் ஒலி வெள்ளத்தில் மிதக்கிறது பெரு நகரம். தேவி… .. ஏனடி சி...\nபாலுறவு வறட்சி தான் குற்றங்களுக்கெல்லாம் காரணம் என்ற நிலைக்கு சமூகம் போய்க்கொண்டிருக்கிறதா நேற்று ஒரு விடீயோ காட்சி.. 15 வயது இர...\n40 ஆண்டுகால பொதுவாழ்க்கை. 10 ஆண்டுகள் சிறைவாசம். காந்தியவாதி, சுயமரியாதை இயக்கம் கண்டவர். தமிழ்மொழிப் பற்றாளர், அதோடு தம்மை நாத்திகர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nவனத்திலிருந்து வேரோடு பிடுங்கிச் சென்ற போது காற்றும் மழையும் கதறித் தீர்த்தன. வனவிலங்குகள் புணர்ச்சியை விலக்கி எட்டிப்பார்த...\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத்தும்\nகுப்பை குமாரும் சுவட்ச் பாரத் தும் ஒரு குப்பைக் கதை இது சென்ற ஆண்டு வெளிவந்த சினிமா. அதனாலென்ன.. இப்போதும் பேசலாம் அதைப் பற்றி. இந்த ...\nமராத்தி எழுத்தாளர் அர்ஜூன் டாங்ளேயுடன் நேர்காணல்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.killadiranga.com/2013/03/", "date_download": "2019-10-18T17:22:05Z", "digest": "sha1:NOLZJZ2LDOIZUUOHI5ZDU4A3NQD47TAH", "length": 5956, "nlines": 117, "source_domain": "www.killadiranga.com", "title": "March 2013 - கில்லாடிரங்கா", "raw_content": "\nலேபிள்கள்: Personalities, Steven Spielberg, ஆங்கிலத்திரைப்படங்கள், ஆளுமைகள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nபரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு\nலேபிள்கள்: paradesi, சினிமா, தமிழ்த்திரைப்படங்கள், திரைவிமர்சனம், பரதேசி, பாலா\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2\nலேபிள்கள்: favorite directors, List, ஆங்கிலத்திரைப்படங்கள், எனக்குப் பிடித்த இயக்குனர்கள்\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 1\nலேபிள்கள்: Awards, favorite directors, List, ஆங்கிலத்திரைப்படங்கள், எனக்குப் பிடித்த இயக்குனர்கள்\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n2 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\nபரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2\nஎனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 1\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2012-sp-1312343485/21052---2004", "date_download": "2019-10-18T16:38:35Z", "digest": "sha1:7I4QC43CY3CT3FTUSCIKAZ2F6Q4P5Z27", "length": 54388, "nlines": 305, "source_domain": "www.keetru.com", "title": "தலித் முரசு 2004", "raw_content": "\nதலித் முரசு - பிப்ரவரி 2012\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nஆம்பிளைகள் தேவை - அடியாட்களாக அணுகவேண்டிய முகவரி: துப்பட்டா கண்காணிப்பாளர் எஸ். ராமகிருஷ்ணன்\nதலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்\nஜாதி அமைப்பின் கொடூர வடிவம் கிராமங்கள்\n‘சமூக நீதி’க்கு புகழ் சேர்க்கும் இணையர்\nடாக்டர். அம்பேத்கர் 125-வது பிறந்த தினத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nதலித் முரசு - பிப்ரவரி 2012\nஎழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2012\nவெளியிடப்பட்டது: 06 செப்டம்பர் 2012\nசமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்களையும், சிறுபான்மைச் சமூகத்தையும் காழ்ப்புணர்வுடன் புறந்தள்ளுகின்ற பார்ப்பன ஊடகங்கள், தங்களை \"நடுநிலை நாளேடு' எனவும் வர்ணித்துக் கொள்ளுகின்றன. உரிமைகளுக்காக அரசையும் சமூகத்தையும் எதிர்த்துப் போராடி வரும் தலித் – இசுலாமிய மக்களை வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தி சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி, திட்டமிட்டுச் செய்திகளை வெளியிட்டு வரும் இப்பார்ப்பன ஊடகங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் வாதங்களையும் பதிலுரைகளையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கின்றன.\n1980 களில் அமெரிக்கா அடிமை முறையை ஒழித்துக் கட்டியது. அடிமை முறை இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ராபர்ட் ஈ.லீ. என்ற ராணுவத் தளபதி நடத்திய ஆயுதமேந்திய கிளர்ச��சியில் ஆறு லட்சம் அமெரிக்கர்கள் மடிந்தனர். அவனையும் கூட அன்றைய அமெரிக்க அதிபர் யுலிசெஸ் கிரான்ட் மரியாதையுடன் நடத்தினார். ஆனால், சதாம் உசேன் நெப்போலியனோ, ராபர்ட் லீயோ அல்ல. ஜார்ஜ் புஷ் விலிங்டனோ, யுலி ரிசஸ் கிராஸ்ட்டோவோ அல்ல. எனினும் தண்டிப்பதோ, மன்னிப்பதோ வெற்றியாளர்களைப் பொருத்ததுதான். சர்வதேசப் பார்வையாளர்களும் பார்க்கும்படியான ஒரு விசாரணை நடத்தப்பட்டால், சதாம் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திற்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உடந்தையாக இருந்தது அம்பலப்பட்டுவிடும்.\nவதைப்படுத்தி விளையாடுவதுதான் நம் தமிழரின் பண்பாடா விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளையை நேசிப்பவர், அந்தக் காளைக்குச் செய்யும் குறைந்தபட்ச நன்றி இதுதானா ஜல்லிக்கட்டு என்பது, தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களின் உறவுக்கும், விடுதலைக்கும் எதிரான ஒரு விளையாட்டு. வீரம் என்கிற பெயரில் கிராமங்களில் உள்ள தலித்துகளை ஒடுக்குவதற்கும் பகைமை உணர்வை வளர்ப்பதற்குமே இது பயன்படுகிறது. சாவுக்குப் பறையடித்து, இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளையை அழைத்துவர பறையடிப்பதை நிறுத்த வேண்டும்.\nஆடு, கோழிகளைப் பலியிடுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா, மக்களின் வழிபாட்டு முறையில் தலையிடுவதால், தேர்தலில் ஆண்டவன் நம்மைத் தண்டித்துவிடுவானோ என்று எண்ணி அச்சட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டார். ஆனால், தேர்தல் நாடகத்திற்காகக்கூட மதமாற்றத் தடைச் சட்டத்தை அவர் திரும்பப் பெறத் தயாராக இல்லை. ஜெயலலிதா அரசு இத்தடைச்சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம், இது இந்துத்துவ செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்று சொல்லி சட்டத்தை எதிர்த்தவர்கள், மறுபுறம் உழைக்கும் மக்களின் பண்பாடு – வழிபாட்டு முறை என்ற பெயரில் அந்த மூடத்தனத்தை ஆதரிக்கச் செய்தனர்.\nகடவுள் மறுப்பும் மூட நம்பிக்கை ஒழிப்புமே அடிப்படைப் பணிகள். சாதி ஒழிப்பை அதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கடவுளும் மதமும் சடங்குகளுமே சாதி அமைப்பின் அஸ்திவாரம். அதன் மூலம் எழுந்த சிந்தனைதானே சாதி. ஆக, விளைவுகளை மட்டுமே கண்டித்து, வேர்களை விட்டுவிடுவது எப்படி சரியாகும் மக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்போம் என்று சொல்ல ஆரம்பித்தால், இறுதியில் சாதியையும் ஆதரிக்கும் ஆபத்தில்தான் அது முடியும். எச்சரிக்கை\nஇந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை சிலைகளாக வைத்துப் போற்றப்படுகின்ற ஒரு மாமனிதரை, மாபெரும் விடுதலையை அம்மக்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிற ஒரு போராளியை, இந்தியா என்கிற உலகின் மாபெரும் ஜனநாயக அரசு செயல்பட வழிகாட்டு நெறிகளான சட்டத் தொகுப்பை வழங்கிய ஒருவரை ஒரு பெரும் தலைவராகக் கருதாத இந்து சாதிய சமூகத்தின் நிலை முரண்பாடானது, வெட்கக் கேடானதும்கூட.\nடாக்டர் அம்பேத்கருக்கு நோபல் பரிசு\nஅம்பேத்கரை சட்ட நிபுணராக நாம் அறிவோம்; சிறந்த அரசியல் தலைவராக அறிவோம். ஆனால், அவர் மிகச் சிறந்த பொருளியல் வல்லுநராகவும் இருந்தார் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தனது பல்வேறு பணிகளுக்கிடையே அவர் பொருளியல் தொடர்பான முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுரைகளை நூல்களாகவும் வெளியிட்டார். அவர் தொடர்ந்து அக்கறை செலுத்தி வந்தது பொருளியல் துறையின் மிக நுணுக்கமானதொரு பகுதியõக விளங்கும் \"பொது நிதி' என்பதில்தான். மிகச்சிறந்த பொருளியல் சிந்தனையாளரான அம்பேத்கரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்குப் பொருளியல் துறைக்கான நோபல் பரிசினை வழங்குவதே சரியாக இருக்கும். அவர் பொருளியல் குறித்து எழுதிய காலத்தில் பொருளியல் துறைக்கு நோபல் பரிசு அளிக்கும் வழக்கம் இல்லை. ஆனால், இன்று அது உள்ளது. அண்ணல் அம்பேத்கருக்கு அத்தகைய பரிசு கிடைப்பது மிகச் சரியானதாக இருக்கும்.\n“சாவறதுக்குள்ள செருப்பையாவது போட்டுட்டு சாகணும்னு வச்சிருக்கேன்''\nஉட்சாதிகளாகப் பிரிந்து, தனித்தனியாக எதிர்க்கின்ற தலித்துகளின் பிரச்சனை பொதுவானது என்பதை உணர வேண்டியுள்ளது. தனித்தனியாகப் போராடுவது என்பது, புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக்கு எதிரானது. சாதி, தீண்டாமைப் பிரச்சனை என்று வருகின்றபோது பள்ளர், அருந்ததியர், பறையர், துரும்பர் (புதிரை வண்ணார்), குறவர் என்கிற வேறுபாடுகள் இல்லாமல் தலித்துகள் மட்டுமல்லர்; தலித் இயக்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து குரல் எழ��ப்ப வேண்டியுள்ளது. இதுவே தலித் இயக்கங்களுக்கு விடப்பட்டுள்ள நூற்றாண்டு சவால். அதே நேரத்தில், தலித் விடுதலையில் தோழமை கொள்கிற தலித் அல்லாத இடதுசாரி சிந்தனையாளர்கள், பெரியார் இயக்கத் தோழர்கள் போன்றோரையும் நமக்கான நேச சக்திகளாக அடையாளம் கண்டு, அவரவர் பகுதியில் அவர்களை சாதி ஒழிப்புக்கு எதிரான செயல் நடவடிக்கைக்கு உட்படுத்த வலியுறுத்த வேண்டியுள்ளது.\n“அம்பேத்கர் சொன்னதை யார் செய்கிறானோ அவனே விடுதலை வீரன் அம்பேத்கரியத்தை கையில் எடுப்பவர்கள்தான் சுதந்திரமாகவும், நிமிர்ந்தும் வாழ முடியும். எங்கெல்லாம் அம்பேத்கரின் பிறந்த நாள், நினைவு நாள் விழா கொண்டாடவில்லையோ அங்கெல்லாம் \"ஜாதி நாய்' ஆதி திராவிடனைக் கடிக்கும். அம்பேத்கர் பேரை சொல்ற இடத்துல ஜாதி நாய் வராது'' – மூர்த்தி தாத்தா : \"அம்பேத்கர் சொன்னதை யார் செய்கிறானோ அவனே விடுதலை வீரன்'\n“சி.பி.எம். கட்சியின் மொழிக் கொள்கை, ஜாதி – வர்க்கம் பற்றிய தெளிவின்மை இவற்றையெல்லாம் பற்றி பல சந்தேகங்கள் எழுந்தன. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக இலங்கைப் பிரச்சனையில் அவர்கள் காட்டிய மெத்தனம் என்னை மிகவும் ஆத்திரமடைய வைத்தது. இதில் எவ்வித சமரசப் போக்கும் கூடாது என்று நான் முடிவு கட்டினேன்'' – கே. சந்துரு : “இந்திய சிறைகள் இன்னும் கற்காலத்திலேயே உள்ளன'\nகொல்லும் ஜாதி; கொதிக்கும் காளப்பட்டி\nஇந்தியாவின் 14 ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, மதவெறிக்கு எதிராக தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆட்சிப்பீடத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றன. ஆனால், இவர்கள் அரியணை ஏற தங்கள் உழைப்பை நல்கிய தலித்துகள் மீது நடக்கும் சாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு எந்தக் கட்சிக்கும் வக்கின்றிப் போய்விட்டது. \"எங்கள் கட்சியிலும் தலித்துகள் இருக்கிறார்கள்' என்று வாய்கிழிய பேசியவர்கள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள். ஏன் வேற்றுமாநிலமான குஜராத்தின் மதவெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மதச்சார்பின்மைவாதிகள், தமிழ்நாட்டின் காளப்பட்டியில் சாதி வெறியைக் கண்டிக்கத் திராணியற்று இருப்பது எதைக் காட்டுகிறது வேற்றுமாநிலமான குஜராத்தின் மதவெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மதச்சார்பின்மைவாதிகள், தமி��்நாட்டின் காளப்பட்டியில் சாதி வெறியைக் கண்டிக்கத் திராணியற்று இருப்பது எதைக் காட்டுகிறது மதவெறி எதிர்ப்பாளர்கள் சாதி வெறியர்களாக இருப்பதைத்தானே காட்டுகிறது\nதமிழக அரசுப் பணியாளர்களில் சுமார் 2 லட்சம் பேர் தலித்துகள். இது தலித் மக்கள் தொகையில் சுமார் 2 சதவிகிதம்; தவிர, மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்கள் என இன்னும் கொஞ்சம் கூடும். மத்திய அரசில் பணிபுரியும் தலித் ஊழியர்களுக்காகவாவது \"எஸ்.சி./ எஸ்.டி. தொழிற் சங்கங்கள்' மற்றும் பணியாளர்கள் நலச்சங்கங்கள்' உள்ளன. இதில் பல நலச் சங்கங்கள் தங்களை \"அரசியல் சார்பற்றவை' என யோக்கியமாக அறிவித்துக் கொண்டுள்ளன. இவற்றின் பணிகள் எல்லோரும் அறிந்த அந்த இரண்டு நாட்கள் கொண்டாட்டம்தான். தொழிற்சங்கங்களாக உள்ளவைகளின் செயல்பாடுகள் கூடுதல் ஆய்வுக்குரியவை.\nகல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களும், தலித் இயக்கப் போராளிகளும், பெண்கள் அமைப்புகளும், அணி அணியாய் சேர்ந்து அம்பேத்கர் கல்வியைக் கற்றாக வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கரின் அடங்க மறுத்த போராட்டங்களையும், அத்து மீறிய உத்திகளையும், பேச்சுகளையும், எழுத்துகளையும் மூடிமறைக்க முற்பட்ட கதவுகளே இப்போது உடைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இனி அடியெடுத்து ஆர்ப்பரித்து, எழுச்சியுடன் உள்ளே செல்ல வேண்டியது நாம்தான்.\nதலித்துகளின் உயிர்கள் மதிப்பில்லாதவை என்று பிற சமூகத்தினரால் கருதப்படுவது போல, அவர்கள் உடல் நலனும் முக்கியமற்றது என்று அரசு கருதுகிறது போலும். உலக சுகாதார நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜெப்ரியின் கருத்து ஆழமானது. “மக்களின் சுகாதாரத்துக்காக செலவழிக்கப்படும் பணம் பொருளாதார முன்னேற்றத்துக்கான ஒரு முதலீடு'' என்கிறார் ஜெப்ரி. இந்நாட்டின் 19 சதவிகிதம் உழைக்கும் ஏழை தலித் மக்கள் நோயாளிகளாக இருந்தால், இந்தியாவின் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால், அரசு மருத்துவத் துறையைப் பொருத்தமட்டில், நகர்ப்புறங்களில்தான் அதிக அக்கறை காட்டுகிறது. படுக்கை வசதியுடனான மருத்துவமனைகள், மருத்துவர்களின் எண்ணிக்கை, அரசு செலவழிக்கும் மருத்துவ மற்றும் பொது சுகாதாரத்துக்கான நிதி அனைத்தும் நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதன் மூலம் எந்த நவீன வ��திகளும் கிராமப்புற தலித் மக்களுக்கும் ஏழைகளுக்கும் கிட்டாமல் போய்விடுகிறது.\n\"தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதால்தான் இது தொடர்கிறது' என்று சொல்லப்படும் கருத்துதான் இதில் கொடூரமான செய்தி. என்னே முரண்பாடு ஒருவர் தற்கொலை செய்து கொண்டா லாபத்தை அடைய முடியும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டா லாபத்தை அடைய முடியும் ஒரு விவசாயி அரசு கொடுக்கும் ஒரு லட்சத்திற்காக குழந்தைகளுடனும் மனைவியுடனும் வாழ்வதற்கு பதிலாக செத்துப் போகவா விரும்புவார் ஒரு விவசாயி அரசு கொடுக்கும் ஒரு லட்சத்திற்காக குழந்தைகளுடனும் மனைவியுடனும் வாழ்வதற்கு பதிலாக செத்துப் போகவா விரும்புவார் இன்னொரு உண்மையையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 2000 – 01 ஆண்டுகளில் பெருமளவு தற்கொலை நடைபெற்றபோது, இழப்பீடுகள் தரப்படவில்லையே இன்னொரு உண்மையையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 2000 – 01 ஆண்டுகளில் பெருமளவு தற்கொலை நடைபெற்றபோது, இழப்பீடுகள் தரப்படவில்லையே இத்தகைய கருத்தியல்கள் நம்மிடையே தேய்ந்து வரும் மனித நேயத்தையே சுட்டிக் காட்டுகின்றன.\nஅணு உலைகள் செயல்பாட்டில் இல்லாதபோது அவற்றைப் பராமரிப்பவர்கள் மற்றும் மறு சுழற்சி எந்திரங்களைப் பராமரிப்பவர்களுக்கு ரத்தப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கல்பாக்கத்தில் இந்த வேலைகளை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்வார்கள். இவர்களில் 75 சதவிகிதம் பேர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.\n– டாக்டர் புகழேந்தி: \"கல்பாக்கம் அணுஉலை இந்திய அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது'\n\"அனைத்து இந்துக்களும் கண்டதேவி தேர்த் திருவிழாவின் போது வடம் பிடிக்கலாம்' என்று சென்னை உயர் நீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத் துறைக்கும், காவல் துறைக்கும் உள்ளது. ஆகவே, இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப்படுத்தும்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பும் மாவட்ட காவல் நிர்வாகத் துறைக்கு உள்ளது. ஆனால், இதுநாள் வரை உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, தமிழக அரசு மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மீதும் ��ரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n– உண்மை அறியும் குழு\nஉயிரை உலுக்கும் நிர்வாணப் போராட்டத்தின் மூலம் தங்களின் தீராத கோபத்தையும், நீங்காத சோகத்தையும் உலகிற்கு உணர்த்த முற்பட்டிருக்கின்றனர் மணிப்பூர் பெண்கள். சூலை 10, 2004 அன்று இரவு நடந்த கொடுமைதான் மணிப்பூர் பெண்களை நிர்வாணப் போராட்டத்துக்குத் துணிய வைத்தது. தங்ஜம் மனோரமா தேவி என்ற 32 வயதுப் பெண்ணை தேடி வந்த ராணுவ \"வீரர்'கள் சிலர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனோரமாவை தரதரவென்று இழுத்துப் போட்டு அடித்துத் தாக்கியதோடு, அந்த ராத்திரி வேளையில் விசாரணைக்கென்று அழைத்துப் போனார்கள். மறுநாள் அதிகாலை மனோரமாவின் பிணம் பக்கத்து கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது. உடம்பு முழுக்க பலாத்காரத் தடயங்கள். புல்லட் துளைகள். தங்கள் உடல் வெறியைத் தீர்த்துக் கொள்ள அந்தச் \"சீருடைக் குற்றவாளி'கள் மனோரமாவுக்கு கொடுத்த பட்டம் – \"தீவிரவாதி'\n\"அங்கீகரிக்கப்பட்ட அயோக்கியர்'களாக ஆயுதப் படையினர் தங்கள் மீது நிகழ்த்தும் தொடர் வன்முறைகளைக் கண்டு கொதித்துப் போன மணிப்பூர் பெண்கள் \"ராணுவத்தை எங்கள் மண்ணைவிட்டு வெளியேற்று' எனப் போராட்டத்தில் குதித்தனர். \"இந்திய ராணுவம் எங்கள் சதையைத் தின்கிறது' – \"இந்திய ராணுவம் எங்களைப் பாலியல் வன்முறை செய்கிறது' என்று தங்கள் உடைகளைக் களைந்து, வெற்றுடம்புடன் \"அசாம் ஆயுதப் படைப்பிரிவு' அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மணிப்பூர் பெண்களின் சீற்றம் பலர் செவிகளையும் அறைந்தது. அந்தக் காட்சி பல கண்களை உறுத்தியது. மணிப்பூர் அரசு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதோடு, இந்திய ராணுவத்தை வெளியேற்ற மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது.\nதங்ஜம் மனோரமா தேவியின் பலாத்கார மரணத்துக்கு நீதி கேட்டு, நிர்வாணப் போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் அடங்காத நிலையில் தங்கள் உடல்களை வேட்டையாடி மேய்ந்த ஒரு கொடூரனை நீதிமன்ற அறைக்குள்ளேயே வெட்டிக் கொன்று, தங்கள் ஆயுதங்களால் அடையாளம் காட்டியிருக்கின்றனர் நாக்பூர் பெண்கள். கொலைக் குற்றத்துக்காக காவல் துறை அய்ந்து பெண்களை மட்டும் கைது செய்ய அதை எதிர்த்து, “நாங்களும்தான் அந்தக் கொலையை செய்தோம�� எங்களையும் கைது செய்யுங்கள்'' என்று அய்நூறு பெண்கள் சரணடைய முன்வந்தனர். இது, பெண்களின் புரட்சிக்காலம் போல மணிப்பூரைப் போலவே நாக்பூர் பெண்களின் இந்தப் போராட்டமும் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nவணிக நோக்கில் பெண்களை செய்திகளில் கையாண்டு, அவர்களை இழிவுபடுத்துவது பற்றி ஊடகங்கள் எண்ணிப் பார்த்து தமது பொறுப்பை உணர வேண்டும். சமூகச் சீரழிவுகள் பற்றி எழுத எந்தப் பத்திரிகையும் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று கடந்த ஆண்டு தனது அறிக்கையில் \"பிரஸ் கவுன்சில்' கூறியிருந்தது. இதழ்களின் போக்கை நெறிப்படுத்தும் அதன் குரலுக்கே இதழ்கள் செவிசாய்க்காதது வருத்தம் அளிக்கிறது. தமது கட்சிக்கும், அமைப்புகளுக்கும் எதிரான செய்திகளைப் பத்திரிகைகள் வெளியிட்டால், அவை செய்தித்தாள் எரிப்புப் போராட்டத்தில் இறங்குகின்றன. சமூக அக்கறையற்ற பத்திரிகைகளை அவ்வப்போது தெருவில் இறங்கி மக்களும் எரிக்க முன்வந்தால், சூடு தணியாமல் இருக்கும்.\nதலித் இயக்கங்களுக்கு இன்னும் எழுச்சி வேண்டும். அந்த எழுச்சி இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம்னு பார்த்து செயல்படணும். நான் பார்த்தவரைக்கும் நாம் எல்லோருமே தனி நபர்களாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். தனியாக செயல்படுவது நம்முடைய சமுதாய உணர்வு இல்லை. குழு சார்ந்த சமுதாயமா நாம செயல்பட்டா, எப்படி தனிநபரா இயங்க முடியும் தனிநபரா செயல்பட்டா எப்படி குழு சார்ந்த சமுதாயத்தை எழுச்சியடையச் செய்ய முடியும் தனிநபரா செயல்பட்டா எப்படி குழு சார்ந்த சமுதாயத்தை எழுச்சியடையச் செய்ய முடியும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: \"பத்தாயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டெடுத்தேன்'\nகல்வித்துறை ஒதுக்கீடான ரூ.183 கோடியில், சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் கீழ் ரூ.36 கோடி ஒதுக்கப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட ரூ.27 கோடி அந்த ஒதுக்கீட்டுக்குள் அடங்கும் என்பதைக் காட்டுவதுதான் சிறப்பு உட்கூறுத் திட்டம். 3,000 பேருக்கு ரூ.50,000க்கு மேல் செலவிட்டு வீடு கட்டித் தருவதைவிட, நிலையான பலனைக் கொண்டு வருவர் இந்த 3,000 பேர். இலவச வீடு பெறுவோர் தம் வீட்டைக் கட்டிக் காத்துக் கொள்ளும் வலு உள்ளவராக இருக்க மாட்டார். ஆளுமை பெற்ற இந்த செவிலியரோ, தம் வீட்டைக் காத்துக் கொள்பவராக மட்டுமல்ல, எதிர்கால வம்சங்களைப் பிறர் உதவியின்றி வளர்க்��ும் தெம்புடையவராகவும் மாறுவர்.\nஉலகிலேயே அதிகமாக தனியார் மயமாக்கப்பட்ட மருத்துவத் துறை இந்திய மருத்துவத் துறைதான். 85 சதவிகித மருத்துவ சேவைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.15 சதவிகித சேவைகளைத்தான் அரசு மருத்துவமனைகள், பொதுத் துறை மருத்துவமனைகள் செய்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சேர்பவர்களில் 40 சதவிகிதம் பேர் ஏழைகள்தான். அங்கே அறுவை சிகிச்சை செய்து கொள்கின்ற 40 சதவிகிதம் பேர் ஆடு, மாடுகளையோ, வீடுகளையோ, இதர சொத்துகளையோ, நகைகளையோ விற்று விட்டுத்தான் கட்டணம் செலுத்துகிறார்கள். இவ்வளவு மோசமான நிலை இந்தியாவில் இருக்கிறது. - ஜி. ஆர். ரவீந்திரநாத்\nபார்ப்பன எதிர்ப்பை ஒரு கொள்கையாக்கிவிட முடியுமா முடியும் என்பதும் இந்திய சாதியச் சூழலில் அதற்கான தேவை இருக்கிறது என்பதும் நிரூபணமாகியுள்ளது. ஒட்டுமொத்த தகுதிக்கும் திறமைக்கும் தாங்களே உரிமையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு, நாட்டு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்புகளைச் சூறையாடி பெரும்பான்மை மக்களை எல்லாம் முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பதற்கு மென்மேலும் இயக்கங்கள் வேண்டும். சமூக மாற்றத்திற்காக உழைக்கும் தலித், சமூக நீதி மற்றும் பொதுவுடைமை இயக்கங்களும் பார்ப்பன எதிர்ப்பை தங்களின் முக்கிய செயல்திட்டமாக்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nமநுதர்மப்படி, ஒருவனை \"பிராமணன்' என்று அங்கீகரிப்பதன் மூலம் மற்றவர்கள் \"சூத்திரர்கள்' ஆகிவிடுகிறார்கள். ஆனால், இன்றைக்கும் \"பார்ப்பனர்' என்று அழைப்பதற்கும், எழுதுவதற்கும் தயங்குகின்ற இயக்கங்கள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள் இருக்கத்தான் செய்கின்றன. அது மட்டுமல்ல, \"பார்ப்பனர்களை எதிர்க்கக் கூடாது; பார்ப்பன \"இயத்'தைதான் (பார்ப்பனியம்) எதிர்க்க வேண்டும்' என்றொரு கருத்தும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இப்படிச் சொல்பவர்கள், கள்ளர் \"இயத்'தையோ, கவுண்டர் \"இயத்'தையோ முதலியார் \"இயத்'தையோ எதிர்ப்பதில்லை; தனிநபர்களைத்தான் எதிர்க்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. – தலையங்கம்\n“பத்மினி மானபங்கப்படுத்தப்பட்டாளே ஒழிய கற்பழிக்கப்படவில்லை. நந்தகோபால் சித்திரவதை செய்யப்பட்டாரே ஒழிய கொலை செய்யப்படவில்லை. அவர்தான் தற்கொலை செய்து கொண்டார்.'' –பழனியப்பன் க���ிஷன்\n“பெருமளவு தொகையை இழப்பீட்டுத் தொகையாகப் பெற வேண்டும் என்பதற்காக, கமிஷனின் மனதில் இரக்க உணர்வினை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் கூடிய மிகை ஆர்வத்தின் வெளிப்பாடே \"கற்பழிப்பு' என்ற குற்றச்சாட்டாகும்.'' – பானுமதி கமிஷன்\n“ஆற்றில் நடந்த மரணங்கள் அனைத்தும் நீரில் மூழ்கிதான் ஏற்பட்டன. காவல் துறையினர் அடித்துக் கொலை செய்யவில்லை. இறந்தவர்களுக்கு நீச்சல் தெரியாமல் இருந்தது ஒரு காரணம்.'' – மோகன் கமிஷன்\n“செங்கற்பட்டு காரணையில் நடந்த போலிஸ் துப்பாக்கிச் சூடு தேவையானது. அது நீதியானது.'' – பெயில் கமிஷன்\n“பொன்னூர் துயர நிகழ்ச்சியில், தலித் மக்களே தங்கள் வீடுகளை இடித்துக் கொண்டு, காவல் துறை அதிகாரிகளைப் பொய்க் குற்றம் சாட்டுகிறார்கள்.'' – வரதன் கமிஷன்\nதொகுப்பு : கே.எஸ். முத்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pmdnews.lk/ta/category/messages/", "date_download": "2019-10-18T15:54:43Z", "digest": "sha1:LBLTFK4QJURISUETO7EAYZSO6BRDD3HS", "length": 9124, "nlines": 108, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nCategory: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்\nஜனாதிபதியின் சிறுவர் தின செய்தி\nஜனாதிபதி அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nபுதிய பிரித்தானியா பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள அந்நாட்டு கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய பிரித்தானிய பிரதமருக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், பிரெக்சிட் வேலைத்திட்டம் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ பண்புகளை தான் மிக உன்னிப்பாக பரிசீலித்ததாகவும் பொரிஸ் ஜோன்சன் பிரித்தானிய பிரதமராக தெர���வானமை பிரித்தானியாவுக்கும் பொதுநலவாய நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளில் முக்கிய மைல்கல்லாக அமையும் என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.…\nஉலக சுற்றுச்சூழல் தின செய்தி\nகௌரவ ஜனாதிபதி அவர்களின் ரமழான் வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்தி\nஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி\nஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி\nபங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியீட்டிய ஷேக் ஹசீனா அம்மையாருக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஅண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாருக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா அம்மையாருக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி அவர்கள், பிறந்துள்ள புத்தாண்டில் அவரது சகல செயற்பாடுகளும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா அம்மையார் பிரதிநிதித்துவம் செய்யும் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதனூடாக பங்களாதேஷ் மக்கள் ஷேக் ஹசீனா அம்மையார்…\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொரு���ாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/51008-transgender-kalki-kalki-subramaniam-remarks-on-sc-verdict.html", "date_download": "2019-10-18T16:59:38Z", "digest": "sha1:KPKQH7C4LBVMS2TN7YQE2OEQY5C6C4CS", "length": 16159, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம் | Transgender Kalki Kalki Subramaniam remarks on SC verdict", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“ இந்தத் தீர்ப்பு நாங்கள் மதிப்புடன் வாழ வழிசெய்யும்” - திருநங்கை கல்கி பெருமிதம்\nதன்பாலின ஈர்ப்பு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இத்தனை ஆண்டுகளாக சுமத்தப்பட்ட களங்கத்திற்கு நமது சமூகம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவிக்க, எல்ஜிபிடி சமூகத்தினர் கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். நாடெங்கும் உள்ள எல்ஜிபிடி சமூகத்தினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் புதிய தலைமுறை இணையதளத்திலிருந்து நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருநங்கை கல்கியிடம் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினோம். அவர் பேசும்போது, “பாலியல் சிறுபான்மையினர், தன்பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுடைய காதலை குற்றப்படுத்திய இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377ஐ நீக்கிய இந்தத் தீர்ப்பானது நாங்கள் இந்தச் சமூகத்தில் பயமின்றி வாழ வழிசெய்ய��ம்.\nஒரு திருநங்கையான என்னைப் போன்றவர்களுடைய காதல் உறவை இனி சட்ட ரீதியாக குற்றப்படுத்த இயலாது. நான் விரும்பிய காதலித்த ஆணுடன் நான் சேர்ந்து வாழலாம். சட்டம் அதை தவறென்று சொல்லாது. இரண்டு ஆண்களுக்கிடையான, இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் உறவையும் இனி குற்றம் எனக் கருத இயலாது.\nஇந்தத் தீர்ப்பு நாங்கள் சமூகத்தில் மதிப்புடன் வாழ வழிசெய்யும். இந்தத் தீர்ப்பால் சமூக அங்கீகாரம் உடனடியாக வந்துவிடாது, ஆனால் படிப்படியாக நடக்கும். குடும்பங்கள் எங்களை புறக்கணிப்பது மெல்ல குறையும்.\nநாங்கள் பல ஆண்டுகளாக இத்தகைய தீர்ப்புக்காக போராடிருக்கிறோம். இனி கொண்டாடும் நேரம். இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. ஒரு இந்திய குடிமகளாக நான் பெருமிதம் கொள்கிறேன். இந்திய தண்டனைச்சட்டம் 377-ஐ நீக்கியதன்மூலம் இந்தியா உலக அரங்கில் உயர்ந்துள்ளது. ஒரு திருநங்கையாக, பால் புதுமையினராக, ஒரு பெண்ணாக இந்த நாட்டில் குடிமகளாக இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்.” என்றார்.\nஇப்போதும் ஒரு சார்பினர் எதிர்க்கிறார்களே எனக் கேட்டபோது, “எதிர்ப்பாளர்கள் மனித உரிமைகள் பற்றி தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது சரியல்ல; சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.” என்கிறார்.\nஇதேபோல எல்ஜிபிடி சமூகத்திற்காக தொடர்ந்து போராடி வரும் பேஷன் டிசைனர் ஏசு ராஜாவிடம் கேட்டோம், “வரவேற்கத்தக்க தீர்ப்பு. 10 வருஷம் தீர்ப்பை தள்ளி போட்டு வந்தனர். இதனால் மன அழுத்தம்.. அதனால் ஏற்பட்ட துன்பம் போன்றவற்றால் தன்பால் ஈர்ப்பு கொண்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடும் எனக் கருதி மாற்று காரணம் சொல்லப்பட்டது. இப்போது சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டதால் எல்ஜிபிடி சமுதாயத்தினர் பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த வெற்றி எங்களுக்கு கிடைத்த முதல் நிலை”என்கிறார்.\nஇப்பவும் கூட சிலர் எதிர்க்கிறார்களே..\n“மக்கள் நிறைய படித்துள்ளனர். ஆனால் எல்ஜிபிடி சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு இல்லை. முடிந்த வரை நாங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம். அப்படியும் எதிர்க்கிறவர்களை தூக்கிப்போட்டு போக வேண்டியதுதான்.”\nபொதுவெளியில் இந்த அடையாள��்தை வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறதா\n“ஒரு பையன் மற்றொரு பையனை காதலிக்கிறான்னு சொன்னாலே ஏளனமாக பார்க்கிறார்கள். வீட்டில் சொன்னாலும் நாங்கள் தற்கொலை செய்துக் கொள்வோம் என சிலர் மிரட்டுகின்றனர். சில இஞைர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாமலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் மனசுக்குள்ளே புழுங்கி கல்யாணம் வரை செல்கின்றனர். பின்னர் ஒரு பெண் வாழ்க்கையும் கெடுகிறது. இப்போது குற்றமல்ல எனத் தீர்ப்பு வந்துள்ளதால் மக்கள் தைரியமாக தங்கள் பால் அடையாளத்தை வெளிப்படுத்த முடியும்” என்றார் ஏசு ராஜா.\nவிஜய்சேதுபதியை இயக்கும் ‘ஸ்கெட்ச்’ இயக்குநர்\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசமூக வலைதள கணக்கோடு ஆதாரை இணைக்கக்கோரிய மனு தள்ளுபடி\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\nஆரே பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை..\nப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nRelated Tags : திருநங்கை கல்கி , கல்கி சுப்பிரமணியம் , தன்பால் ஈர்ப்பு , உச்சநீதிமன்றம் , Supreme court , Same sex , LGBT\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\n‘மரங்களின் தோழி’ - இயற்கையே விரும்பும் 76 வயது மூதாட்டி\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஐஎன���எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்சேதுபதியை இயக்கும் ‘ஸ்கெட்ச்’ இயக்குநர்\n“48 ஆண்டு கால நல்ல நண்பர் கருணாநிதி” - பிரணாப் முகர்ஜி உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:58:24Z", "digest": "sha1:SHCMYO4W5C274VUPNAXQ4ROIPW3X7BHM", "length": 11122, "nlines": 226, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சுதீப் - பாவனா நடிப்பில் “ முரட்டு கைதி “ - சமகளம்", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் -மாகல்கந்தே தேரர்\nசுதீப் – பாவனா நடிப்பில் “ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி ���\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\n“ முரட்டு கைதி “\nPrevious Postஐ.நா. உயர் குழு இன்று யாழ் வருகை: முதலமைச்சர், ஆளுநருடன் பேச்சு Next Postசுதீப் - பாவனா நடிப்பில் \" முரட்டு கைதி \"\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வார குருதிக்கொடை நிகழ்வுகள்\nமாமியார் டயானாவை பின்பற்றிநடக்கும் மருமகள் கேட்\nஅநுராதபுரத்தில் சண்டையிட்ட கீரியும் பாம்பும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwealth.com/sigappalagai-pera-payanpadum-veetil-ulla-porulkal/", "date_download": "2019-10-18T16:28:28Z", "digest": "sha1:TOVVEIU7XHWFHR4R36S2H3IGJI6GI6N4", "length": 8308, "nlines": 72, "source_domain": "www.tamilwealth.com", "title": "சிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை!", "raw_content": "\nஒரே வாரத்தில் சிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை\nஒரே வாரத்தில் சிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை\nமாசடைந்த சுற்றுச்சூழல், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவை சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இது மட்டுமில்லாமல் சருமத்தில் கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதாலும் சருமம் கருமை அடைகிறது. இப்போது சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கி சிகப்பழகை பெற உதவும் எளிய வழிகளை பார்க்கலாம்.\nசிகப்பழகை பெற வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தும் முறை:-\nமுட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nதக்காளியுடன் எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nகடலை மாவு, தேன் மற்றும் மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்க்க முடியும்.\nமைசூர் பருப்பு, கட���ை பருப்பு இரண்டையும் ஒன்றாக அரைத்து பொடியாக்கி அதில் முல்தானி மெட்டி மற்றும் மஞ்சள் தூள், பப்பாளி ஆகியவற்றையும் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஉருளைக்கிழங்கின் சாறை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாறும்.\nசீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து கிடைக்கும் நீரால் முகத்தை 15 நாள்கள் கழுவினால் சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர முடியும்.\nகேரட் மற்றும் அவகோடா பழத்தை அரைத்து தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து கலந்து கைகள் மற்றும் கால்களில் தடவி காய்ந்ததும் கழுவினால் சரும நிறம் அதிகரிக்கும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nஇயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை\nஉடல் எடை விரைவில் அதிகரிக்க சாப்பிட வேண்டியவை\nமுக பொலிவை கொடுக்க உதவும் கிரீம் தெரியுமா\nஅடிக்கடி இந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்\nகடுக்காய் பொடியினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா\nகொத்து பரோட்டா , ப்ரைடு ரைஸ் பிரியரா நீங்கள்\nஉடலில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க சிறந்த வழிகள்\nபடுக்கை அறையில் எந்த மாதிரியான படங்களை வைக்கலாம்\nபலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nசமையலறை கட்டும் முன்னர் கவனிக்க வேண்டிய வாஸ்து\nகாலையில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்\nசெவ்வாழை உண்பதால் என்னென்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோம்\nஉடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய் பற்றி தெரியுமா\nமுடி உதிர்தலை கட்டுபடுத்தக் கூடிய பழங்கள் பற்றி தெரியுமா\nசுத்தமான சமையல் அறையே ஆரோக்கிய உணவை கொடுக்கும்\nபவுடர் அழகை கொடுக்க உதவுமா தெரிஞ்சி பயன்படுத்தலாம்\nதலைமுடி பிரச்சனையை தீர்க்க உதவும் பல்வேறு வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/Srilanka-president.html", "date_download": "2019-10-18T16:28:08Z", "digest": "sha1:7Z3YJLV7MBPMMPYEW4JZG2NYS37ELOO4", "length": 14198, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்: மைத்திரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்: மைத்திரி\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எவ்வாறான நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையர்களை சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘நாட்டின் பாதுகாப்பிற்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாட்டினை நாம் செய்யமாட்டோம். அதற்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.\nஎமது நாட்டின் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு பிரதானமாக காணப்பட்டது. கடந்த காலத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்ப கிடைக்கவில்லை. தற்போது அது கிடைத்துள்ள நிலையில், மேலும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். அதன் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.\nநாட்டிற்கு மட்டுமன்றி நாளைய தலைமுறைக்கும் ஒரு கௌரவமான பாதுகாப்பு அவசியம். அந்தவகையில் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும், நாளைய தலைமுறைக்காகவும், உலகத்தின் முன்னேறிச் செல்லும் நாடுகள் வரிசையில் நாமும் இணைந்து செயற்பட்டு வெற்றிபெற வேண்டும்.\nஅதேபோன்று தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கங்களால் முடியாமல் இருந்த நிலையில், எமது அரசாங்கம் அதனை செய்துள்ளது. இற்றைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.\n19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என இதுவரை 9 ஆணைக்குழுக்களை நாம் நிறுவியுள்ளோம்.\nமேலும், நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டும் நோக்கில் ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகமான நாட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் அவசியமான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம்.\nஉலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றிக்காட்டுவேன் என கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்’ என குறிப்பிட்டார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:33:40Z", "digest": "sha1:EFSLU34BJYZXU3UJQ7L35LCIJE44SG3F", "length": 5072, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பரகாயப் பிரவேசம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பரகாயப் பிரவேசம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபரகாயப் பிரவேசம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nஆய கலைகள் அறுபத்து நான்கு (← இணைப்புக்கள் | தொகு)\nகூடு விட்டுக் கூடு பாய்தல் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nபரகாயப் பிரவேசம் (← இணைப்புக்���ள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:09:15Z", "digest": "sha1:IT67CGFQVZQAFYYPJM4GIU42OINWQIBN", "length": 6583, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோலி ஹைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு அக்டோபர் 24, 1913(1913-10-24)\nஇறப்பு 10 செப்டம்பர் 1995(1995-09-10) (அகவை 81)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு திசம்பர் 28, 1934: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு சூலை 27, 1954: எ நியூசிலாந்து\nஅதிகூடிய ஓட்டங்கள் 124 not out\nசெப்டம்பர் 18, 2008 தரவுப்படி மூலம்: CricketArchive\nமோலி ஹைட் (Molly Hide, பிறப்பு: அக்டோபர் 24 1913, இறப்பு: செப்டம்பர் 10 1995 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1934 - 1954 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/21", "date_download": "2019-10-18T15:55:57Z", "digest": "sha1:HE3A2L32TQLJZ22TESULPHH7OERENJAN", "length": 6622, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/21 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன்அணி\nஅரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்(று)\nஎன்று பாடி இப் பிரபந்தத்தைத் தலைக்கட்டுகின்றார். கொண்டல் வண்ணன்' என்பதில் இந்த ஆழ்வாரின் தாபம் தீர, விடாய் தீர அருள் பொழிந்த குறிப்பினைக் காணலாம். அழகிய மணவாளனின் திருமேனியில் முன்பு வீரப்பொலிவு சண்ட ஆழ்வார் இப்போது வெண்ணெயை யும் வெண்ணெய் போன்ற உள்ளங்களையும் களவாடிய கண்ணபிரானின் அழகுப் பொலிவினை அநுபவிக்கின்றார். உத்று நோக்கினால், வெண்ணெய் உண்ட திருப்பவளமாகக் காணப்படுகின்றது என்கின்றார். \"என்னைச் சிந்தை கவர்ந்த வாயில் இப்போதும் வெண்ணெய் மணக்கின்றது, என்பது குறிப்பு. கூரத்தாழ்வான் தன்னுடைய சுந்தர பாஹ-ஸ்தவத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த கவடு இன்னும் அழகரின் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும்என்று அநுபவித்தாற் போல, இவரும் பண்டு கண்ணன் வெண்ணெய் உண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள் திருப்பவளத்தில் கமழா நிற்பதாக அநுபவிக்கின்றார். தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரச ஐசுவரியம் அனைத்தையும் அநுபவித்தற்கு எனக்கு ஒரு பிள்ளை வேணும் என்று நோன்பு நோற்றுப் பெருமான்ளைப் பெற்றாற்போல, ந ந் த கோ பனும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/horticulture/cumbu-cultivation-full-guidance-how-to-do-land-preparation-season-pre-sowing-seed-treatment-threshing-harvesting-storage-etc/", "date_download": "2019-10-18T16:17:57Z", "digest": "sha1:TVL3KSUZXUGTJFYS6KR3D7T42KEHB7RO", "length": 13373, "nlines": 111, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மீண்டும் ஏற்ற மாதம்: உயர் விளைச்சலை கொடுக்கும் கம்பு சாகுபடி", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமீண்டும் ஏற்ற மாதம்: உயர் விளைச்சலை கொடுக்கும் கம்பு சாகுபடி\nகம்பங்கூழை பார்த்தாலே ஓடுகிற நாம், நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று கம்பங்கூழை உண்டு தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டனர். கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டை தணிக்கும் இந்த கம்பங்கூலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மினெரல்ஸ், போன்றவை நிறைந்துள்ளன. விலை காரணமாக இளநீரை தினமும் பருக இயலாது, ஆனால் கம்பங்கூழை நாம் வீட்டிலேயே செய்து தினமும் குடிக்கலாம்.\nவிதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.\nவிதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 200 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.\nவிதைக்கும் முன் விதை நோ்த்தி\nவிதைகளை 2 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊற வைத்து பிறகு 5 மணி நேரம் நிழலில் விதைகளின் ஈரத்தன்மை 8-9 சதமாக குறையும் வரை உலர வைக்க வேண்டும்.\nதேவையான தழை, மணி மற்றும் சாம்பல் சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 100:50:50 கிலோ ஆகும். இதில் ஹெக்டேருக்கு 50:50:50 கிலோ என்ற அளவில் அடியுரமாகவும், 50 கிலோ தழைச்சத்தை விதைத்த 30 நாட்களுக்குப் பின் மேலுரமாக இடுதல் வேண்டும்.\nவிதைப் பிடிப்பினை கூட்ட தூர் கட்டும் பருவத்தில் 1 சதம் டை அம்மோனியம் பாஸ்பேட் தெளிக் வேண்டும்.\nவிதைகள் 50 சதம் பூக்கும் பருவத்திலிருந்து 27 முதல் 30 நாட்களில் வினையியல் முதிர்ச்சியை அடைகின்றது.\nகதிர்களை ஒரே முறையில் அறுவடை செய்யலாம்.\nதூர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கதிர்களை இருமுறைகளாக அறுவடை செய்தல் வேண்டும்.\nகதிர்களின் ஈரப்பதம் 15-20% என்ற அளவில் இருக்கும் பொழுது இயந்திரம் கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கலாம்.\nகடைசியாக வெளிவந்த தூர்களிலிருந்து அறுவடை செய்த கதிரை விதை உற்பத்திக்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாது\n8 முதல் 12 சதம் ஈரப்பதத்திற்கு விதைகளை சூரிய ஒளியிலோ அல்லது இயந்திரம் மூலமோ உலர்த்த வேண்டும்.\nவிதைகளை 4/64”(1.6 மி.மீ) அல்லது 5/64”(2.0 மி.மீ) கண் அளவு கொண்ட வட்ட வடிவ சல்லடை மூலம் சலித்தல் வேண்டும்.\nவிதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்து நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.\n(அல்லது) விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை உலர் கலவையாகக் (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) கலந்து வைக்க வேண்டும்.\nவிதைகளின் ஈரப்பதத்தினை 10 முதல் 12 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப் பகைளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.\nவிதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள) சேமித்து வைக்கலாம்.\nவிதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மா��ங்களுக்கு மேல்) சேமிப்பிற்ககாக சேமித்து வைக்கலாம்\nவிதை முளைப்புத் திறன், விதைச் சான்று அளிப்புக்கு தேவையான குறைந்த பட்ச முளைப்புத் திறனை விட 5-10 சதம் குறையும் போது விதைகளை 3.6 கிராம் டைசோடியம் பாஸ்பேட்டை 100 லிட்டர் நீரில் கரைத்த கரைசலில் ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல் என்ற அளவில் 3 மணி நேரம் ஊற வைத்துப் பின் 8 சத ஈரப்பதம் வரும் வரை உலர்த்த வேண்டும்.\nஇனி அரபு நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் பேரிச்சை சாகுபடி\nநல்ல மகசூல் அதிக லாபம்: தக்காளி சாகுபடிக்கு பருவம் வந்தாச்சு\nஉவர் மண்ணிலும் எளிய முறையில் வளரக்க கூடிய கொத்தவரை சாகுபடி\nஉழவர்களுக்கு கொடையாகிய ஜீரோ பட்ஜெட் மூலம் உளுந்து சாகுபடி\nமண்ணின் தன்மைகளை கெடாமல் நிலைப்படுத்தும் பெருநெல்லி சாகுபடி\n மீண்டும் ஒரு முறை மக்காசோளம் சாகுபடி - பாசன முறை\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/royal-enfield-classic-350-gunmetal-grey-and-classic-500-stealth-black-launched-in-india/", "date_download": "2019-10-18T16:07:38Z", "digest": "sha1:PJV3TSQV7SH7WQ6B5BY6DDG6WFUOLWBK", "length": 13641, "nlines": 129, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 அறிமுகம்", "raw_content": "வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2019\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-ம��க்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்பீடு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\nலிட்டருக்கு 24 கிமீ.., டாக்சி சந்தைக்கு மாருதி சுசுகியின் எர்டிகா டூர் M டீசல் விற்பனைக்கு வெளியானது\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nரூ.1.30 லட்சத்தில் வரவுள்ள பஜாஜ் சேட்டக் மின்சார ஸ்கூட்டர் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்\nஇந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது\n95 கிமீ ரேஞ்சு.., பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\nதற்காலிகமாக ஹார்லி-டேவிட்சன் லைவ் ��யர் பைக் உற்பத்தி நிறுத்தம்\nBS-VI சுசூகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் SF 250 பைக்கின் விபரம் வெளியானது\nடாப் ஸ்பீடு 120 கிமீ.., அல்ட்ராவைலெட் F77 எலெக்ட்ரிக் பைக் அறிமுக விபரம்\nபவர் குறைக்கப்பட்டதா.., யமஹா நிறுவனத்தின் FZ, FZS மற்றும் ஆர்15 பைக்குகளின் பிஎஸ் 6 என்ஜின் விபரம்\nHome செய்திகள் பைக் செய்திகள்\nபுதிய நிறத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 அறிமுகம்\nஇந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே நிறம் ரூ.1, 59,677 லட்சம் விலையிலும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிறம் ரூ.2, 05,213 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350\nகிளாசிக் 350 மாடலில் 346சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 19.8 bhp பவர் மற்றும் 28 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் பெற்றுள்ளது.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500\nகிளாசிக் 500 மாடலில் 499சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 27.2 bhp பவர் மற்றும் 41 Nm டார்க் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nபின்புற சக்கரங்களுக்கு 153mm டிரம் பிரேக் பொருத்தப்பட்டிருந்த நிலையில் பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கும் நோக்கில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்பட உள்ளது. மேலும் தண்டர்பேர்டு மாடலில் உள்ள அதே ஸ்விங் ஆர்ம் பெற்றுள்ளது.\nகிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500\nராயல் என்ஃபீல்டு கிளாக் 350 – ரூ.1, 59,677 லட்சம் (கன்மெட்டல் கிரே நிறம்)\nராயல் என்ஃபீல்டு கிளாக் 350 – ரூ.2, 05,213 லட்சம் (ஸ்டெல்த் பிளாக் நிறம்)\n(சென்னை ஆன்-ரோடு விலை )\nTags: MotorcycleROYAL Enfieldசென்னைபுல்லட்ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஇந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள கேடிஎம் 790 டியூக் பைக்கின் 100 யூனிட்டுகளில் 41 யூனிட்டுகள்...\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீடெயிலரான அமேசான் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆம்பியர் எலெக்ட்ரிக்...\nஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் G 350d விற்பனைக்கு வெளியானது\n100 யூனிட்டுகளில் 41 கேடிஎம் 790 டியூக் பைக்குகள் விற்பனையானது\nஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை துவங்கிய அமேசான்\n2020 ஹோண்டா ஜாஸ் காரின் முதல் டீசர் வெளியானது\n400 கிமீ ரேஞ்சுடன் வால்வோ XC40 ரீசார்ஜ் EV அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/10084649/1190238/Bharath-bandh-buses-are-not-operated-in-Puducherry.vpf", "date_download": "2019-10-18T17:41:14Z", "digest": "sha1:JQ3RINDXZDAAVAPEP4XTAYPKAS36NP54", "length": 7507, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bharath bandh buses are not operated in Puducherry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை - திரையரங்குகளில் காட்சிகள் ரத்து\nபதிவு: செப்டம்பர் 10, 2018 08:46\nபெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. #BharathBandh #PetrolDieselPriceHike #Puducherry\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.\nபுதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணம���க பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #BharathBandh #PetrolDieselPriceHike #Puducherry\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு | பாரத் பந்த் | முழு அடைப்பு\nஇந்திய வீரர் பலியான விவகாரம்: இந்தியா-வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை தலைவர்கள் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதி கைது\n43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை\nமும்பையில் தேர்தல் பிரச்சாரம் - சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை\nஇம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/149657-rafale-aircraft-landed-first-time-in-india", "date_download": "2019-10-18T17:03:08Z", "digest": "sha1:7FST7L72VNMDJF42PM52P6ETLJVKEZUA", "length": 7224, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "சி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்! | Rafale aircraft landed first time in India", "raw_content": "\nசி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்\nசி.ஏ.ஜி அறிக்கை வெளியான நாளே இந்திய மண்ணைத் தொட்ட ரஃபேல் போர் விமானங்கள்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், முதல் ரஃபேல் விமானம் நேற்று மாலை 6.01 மணிக்கு இந்திய மண்ணைத் தொட்டது. பெங்களூரு ஏலஹங்கா விமானப்படை விமான நிலையத்தில் இந்த ரகத்தைச் சேர்ந்த முதல் விமானம் தரையிறங்கியது. பெங்களூருவில் பிப்ரவரி 20 முதல் 25-ந் தேதி வரை நடைபெறவுள்ள 12-வது விமானக் கண்காட்சியில் மூன்று ரஃபேல் ரக விமானங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் இரு விமானங்கள் பயிற்சி விமானங்கள்.\nமுன்னதாக இந்த விமான கண்காட்சியில் ரஃபேல் விமானங்கள் பங்கேற்காது என்று சொல்லப்பட்டது. எனினும், கண்காட்சியில் பங்கேற்கும் ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்காக டெஸால்ட் நிறுவனம் தயாரித்தது இல்லை. இவை பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானங்கள்.\nஇந்திய விமானப்படைக்காகத் தயாரிக்கப்படும் ரஃபேல் விமானங்கள் இன்னும் தயாரிக்கப்படவும் இல்லை. வரும் செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியாவுக்கான முதல் விமானம் வழங்கப்படவுள்ளது. இந்த விமானங்கள் வழங்கப்பட்டதும் இந்திய விமானப்படையில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் உள்ள ரஷ்யத் தயாரிப்பான மிக் -21 ரக போர் விமானங்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும். இரட்டை இன்ஜீன்கள் கொண்ட ரஃபேல் ரக போர் விமானங்கள் வானிலும் தரையிலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டவை.\nநாடாளுமன்றத்தில் சி.ஏ.ஜி நேற்று அளித்த அறிக்கையில், முந்தைய காங்கிரஸ் அரசை விட 2.8 சதவிகித அளவு குறைந்த விலைக்கு 36 ரஃபேல் விமானங்களை வாங்க பாரதிய ஜனதா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கை வெளியான நாளே பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கியுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/politics/145757-eelam-people-should-be-rescued-from-flooding-seeman", "date_download": "2019-10-18T15:52:52Z", "digest": "sha1:VMRAZXVKYBF7M34HRRPCK6STDYLJQEXU", "length": 6546, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "``வெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழ மக்களை மீட்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமை'' - சீமான் | Eelam people should be rescued from flooding - seeman", "raw_content": "\n``வெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழ மக்களை மீட்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமை'' - சீமான்\n``வெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழ மக்களை மீட்க வேண்டியது உலகத் தமிழர்களின் கடமை'' - சீமான்\n``பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழத் தாயகத்தை மீட்கவேண்டியது உலகத் தமிழர்களின் கடமை'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.\nஈழத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் பேசிய அவர்,\n`` போரின் பேரழிவிலிருந்து ஈழ மக்கள் மெள்ள மெள்ள மீண்டு வரும் வேளையில், அண்மையில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதத்தை ஈழ மண் சந்தித்திருக்கிறது. போரினாலும், நீரினாலும் தொடர் பேரழிவைச் சந்தித்துவருகிற நம் ஈழ சொந்தங்கள் பேரிடருக்கு ஆளாகி பெரும் துன்பத்தில் துவண்டு நிற்கிறார்கள்.\nதமிழகத்தில் தஞ்சை மண்டலமே அழிந்து நிர்மூலமாகி நிற்பது நாம் அறிவோம். அதேபோல் ஈழத்திலும் ஒரு துயர் நிகழ்ந்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் ��ருந்து நம் மக்களை மீட்க வேண்டிய கடமையும், உரிமையும் நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்தும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க வேண்டும். அவர்களைத் தத்தளிக்க விடாமல் கைதூக்கிவிடவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதைச் சிறப்பாக செய்துமுடிப்போம்'' என்றார் அவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=39925", "date_download": "2019-10-18T16:13:36Z", "digest": "sha1:ASZG5HIUNFCKQ25OKBUB744IVKA7PRIP", "length": 26193, "nlines": 281, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nநமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.\nஇந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வா��ப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.\nஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறியப்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.\nசமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.\nஎங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.\nசமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.\n“இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது.\nநூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக\nஅமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று\nஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத\nஎவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,\nஅது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே\nநான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்\nமேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்\nகல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்\nபல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.\nகடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு\nவெடி வெடி வெடியென இடபுறம்\nRelated tags : சத்தியமணி திவாகர் தேவ் வல்லமையாளர்\nபட்டினத்தடிகளின் பாடல்கள் – 13ம் பகுதி\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – கடல்வழிப்பயண அருங்காட்சியகம்\nஇந்த வார வல்லமையாளர் – 303: டிம் பெர்னர்ஸ்-லீ\nஇந்த வார வல்லமையாளர் என கணிஞர் டிம் பெர்னர்ஸ்-லீ அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. இயற்பியல் ஆய்வரான டிம் வையவிரிவலை (World Wide Web) உருவாக்கி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைத் தொட\nவெ.திவாகர் வேலைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு பெண்மணி தான் புகுந்த இல்லத்துக்காக உழைக்கிறாள் என்று சொல்லவே கூடாது. மனைவி வேலைக்குச் செல்வதால் குடும்பம் பொருளாதார சிக்கல் இல்லாமல் சுகமான வசதிகளைப் பெரு��\nஏப்ரல் 6, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் பன்முகஎழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா அவர்கள் தமிழுலக வாசகர்கள் அனைவராலும் நன்கு அ\nவல்லமையாளர் தேவ் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஞானானந்தம், பேரானந்தம்.\nதேவ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்\nபரிமேலழகர் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ” என்பதை\nபுரியும் படி “நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு (வளர்ச்சிக்கு) உறுதுணையாக அமைதல் வேண்டும்;”\nஎன்று தெளிவான உரையிட்டு வல்லமையாளராய் பரிமளிக்கின்றார் திரு தேவ்.\nஅவருக்கு எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள். தேர்வு செய்த திரு திவாகர் அய்யாவர்களுக்கு\nஅடுத்த சபாஷ். அழகாகத் தொகுத்துள்ளார். படித்தோ பார்த்தோ கேட்டோ கற்றவை புத்தியில் ஏறியபின் நற் செயலாகவோ அமுத உரையாகவோ பளீரென்று ஒரு சொட்டு தேனாய் கொடுப்பதில் தான் புலமை. அனைவருக்கும்\nபுரியும்படி சேர்ப்பதில் தான் திறமை. மொழிக்கும் இனத்துக்கும் நலம் சேர்க்குங்கால் பெருமை.\nஎல்லாம் இன்று இணைந்திருப்பது அருமை. ராஜயோகம் என்றவுடன்\nகல்வியா செல்வமா வீரமா……என்ற கண்ணதாசனின் பாடலின் முடிவு வரிகளை ஞாபகப்படுத்தியது.\nஅனைவருக்கும் நன்றி.வாழிய வல்லமைத் தமிழ்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=92719", "date_download": "2019-10-18T16:36:39Z", "digest": "sha1:GJVAEESRNVW6T3PYKTQYWF5W5YUJMY3M", "length": 12098, "nlines": 235, "source_domain": "www.vallamai.com", "title": "கோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக���கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nகோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை\nகோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை\nகோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை. விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.\nதமிழக அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு\nதமிழக அரசு பள்ளிகளில் 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தேர்வுக்கு 14.07.2019க்குள் விண்ணப்பிக்கவும்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் 75 தற்காலிகப் பேராசிரியர் பணியிடங்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://viruba.com/Dictionaries/Dictionary_Word.aspx?ID=7083", "date_download": "2019-10-18T17:17:40Z", "digest": "sha1:LLLRSZ75RWVNTVRZUGYM2GDJGCGUQEHT", "length": 1929, "nlines": 16, "source_domain": "viruba.com", "title": "முடி ( கோயில் முதலியவற்றின் முடி ) : தி.நீலாம்பிகையம்மையார், 1938 , வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்.", "raw_content": "\nவடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்\nவடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் முடி ( கோயில் முதலியவற்ற��ன் முடி ) [ muṭi ( kōyil mutaliyavaṟṟiṉ muṭi ) ]என்ற சொல்லிற்கு நிகரான 2 சொற்கள் காணப்படுகின்றன.\nதற்காலத்தில் புழக்கத்திலிருக்கும் உயிர், ஆய்தம், மெய், உயிர்மெய் என்ற அகரவரிசையில் தரப்பட்டுள்ளது.\nவடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் முடி ( கோயில் முதலியவற்றின் முடி ) என்ற சொல் காணப்படும் பக்க எண்\nவிருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297838.html", "date_download": "2019-10-18T16:29:27Z", "digest": "sha1:47SBD3RP72KVNLGHQJHAZKZUBRMZRPV6", "length": 12425, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை !! – Athirady News ;", "raw_content": "\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை \nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை \nதேசதுரோக வழக்கில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட ஹைகோர்ட், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேசுங்கள் என்றும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்தனர்.\nவவுனியா விவசாய திணைக்கள வளாகத்தில் பாரிய தீ விபத்து\nஅங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நா���க மந்திரி பகீர்…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு காத்திருக்கும்…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை..\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nசந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – நாமல்\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே விளக்கத்தை நடத்த…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு…\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nசந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கில் அபிவிருத்தியை எதிர்பார்க்க…\nசுவிஸ்குமாரை விடுவித்து உதவிய வழக்கு – சிறிகஜன் இல்லாமலேயே…\nகூரை வீழந்தமையால் நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி\nஜே.ஸ்ரீரங்கா உட்பட 06 சந்தேக நபர்களுக்கு பிணை\nஇசுரு தேவப்பிரிய கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கம்\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா\nகணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்\nTNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்\nசிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக…\nபெங்களூரு, மைசூருவில் பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்கள்’ – கர்நாடக…\nசிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்..\n5.5 லட்சம் தீபங்களுடன் மீண்டும் ஒரு பெரிய கின்னஸ் சாதனைக்கு…\nசெம்மணி இந்துமயான இளைப்பாறு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2014/11/blog-post_594.html", "date_download": "2019-10-18T17:34:27Z", "digest": "sha1:VB57H4JSQQEREADCQI5KRQ5LMEVUI6VJ", "length": 9583, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2014\nஎகிப்தில் சுமார் 29 வருடங்களாகப் பதவி வகித்த 86 வயதுடைய முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இற்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் அங்கு வெடித்த புரட்சி இராணுவத்தால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டது.\nஇதில் பல நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் மற்றும் ஊழல் மோசடி போன்ற குற்றங்களால் இவர் பதவி இறக்கப் பட்டு 3 வருடங்கள் சிறையில் கழித்திருந்தார்.\nஇந்நிலையில் முபாரக் நிரபராதி என எகிப்தின் மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் விரைவில் விடுவிக்கப் படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. எகிப்தின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எகிப்தில் முபாரக் இன் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினருக்கும் வெவ்வேறுபட்ட உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இத் தீர்ப்பை எதிர்த்து டாஹிர் சுதந்திர தின சதுக்கத்தில் சுமார் 3000 பேர் போராட்டத்தில் குதித்தனர். இதனை போலிசார் அடக்க முயன்ற போது ஒருவர் பலியானதுடன் 9 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் எகிப்தின் தொலைக்காட்சிச் சேவை நிலையம் ஒன்றிட்கு முபாரக் அளித்த பேட்டியில் தான் எந்த குற்றச்செயலிலும் சம்பந்தப் படவில்லை என்று கூறியுள்ளார்.\nஜனவரி 2011 இல் முபாரக் அதிபராகப் பதவி வகித்த போது நாட்டில் அதிகபட்ச வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மற்றும் அடக்குமுறை என்பவற்றுக் எதிராக இவர் பதவி விலக வேண்டும் எனக் கோரி கெய்ரோ நகரில் பல ஆயிரக் கணக்கான மக்கள் இணைந்து மிகப் பெரிய ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை இராணுவமும் போலிசும் அடக்க முயன்ற போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிக்கி 800 இற்கும் அதிகமானவர்கள் பலியானதாகக் கணிக்கப் பட்டது. இதனை அடுத்து பதவி இறக்கப் பட்ட முபாரக்கிற்கு 2012 ஆம் ஆண்டு வழக்கின் போது குற்றவாளி எனத் தீர்ப்பு வித��க்கப் பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2013 ஏப்ரலில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம் முன்னைய தீர்ப்பை இல்லாமல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட முபாரக்குடன் சேர்த்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த முன்னால் உட்துறை அமைச்சர் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 7 பேரையும் நிரபராதிகள் என இந்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதற்போது எகிப்தில் இராணுவ ஆட்சி நடைபெறுவதுடன் அதன் அதிபராக ஜெனரல் அப்டெல் ஃபட்டாஹ் எல் சிசி பதவி வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எகிப்து முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலைக் குற்றத்தில் இருந்து விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_1.html", "date_download": "2019-10-18T16:28:58Z", "digest": "sha1:MVK5RYW5PIYTT43M3YGWGKM5HHFG7UVE", "length": 5742, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 01 March 2018\nகாணாமற்போனவர்கள் பணியகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங���களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.\nஇந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.\nகடந்த 2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காணாமற்போனோருக்கு நீதிகிடைப்பதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அலுவலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ஜெயதீபா புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹாந்தி அன்ரெனிரீ பீறிஸ், சிறியானி நிமல்கா பெர்னாண்டோ, மரிக் ரஹீம், சோமசிறி கே லியனகே, கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் மூன்று வருடத்திற்கான சேவையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பகிரங்கமான முறையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனவர்கள் பணியகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rbi-should-investigate-ajit-doval-s-son-s-tax-haven-fund-cayman-island-seeks-congress-339080.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T16:58:03Z", "digest": "sha1:6HU6BPVIEWHGHGVG3QOQGD2NK7Q3RZWL", "length": 18601, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன்! | RBI should investigate Ajit Doval’s son’s tax haven fund in Cayman Island seeks Congress - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, ��ந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன்\nடெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவலை வெளிநாட்டு பண முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் புதிதாக பல ஏழைகள் உருவானார்கள். அதே சமயம் பல பேர் திடீர் என்று கோடீஸ்வரர் ஆனார்கள். இதை வைத்து ஆன்லைன் வர்த்தகம் என பல வகையில் பலர் கோடிகளில் சம்பாதித்தனர்.\nஎப்படியோ இதில் சில பாஜகவை சேர்ந்தவர்களோ, பாஜகவிற்கு நெருக்கமானவர்களோ பெரிய வகையில் பலன் அடைந்தனர். அப்படி ஒரு வழக்கில்தான் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் சிக்கி இருக்கிறார்.\n2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இதற்கு சரியாக எட்டு நாட்களுக்கு பின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருக்கும் கேமேன் தீவில் பல கோடிகளில் திடீரென்று முதலீடு செய்தார். 4,000கோடி ரூபாய்க்கும் அதிகமாக இவர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.\nகேமேன் தீவு என்பது உலகில் இருக்கும் ''வரி சொர்க்க'' பகுதிகளில் ஒன்றாகும். இது போன்ற பகுதிகளில் வரி மிக மிக குறைவாக இருக்கும். சில இடங்களில் சுத்தமாக வரி இருக்காது. இங்கு பணம் முதலீடு செய்வது தவறான விஷயம் கிடையாது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இங்கு எப்போதும் இல்லாதா அளவிற்கு மிக மிக அதிக அளவில் இந்தியாவில் இருந்து பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது .\nகாங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ்தான் இந்த குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவர் இது தொடர்பாக சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அதில், 2000 முதல் 2016 டிசம்பர் வரை 3500 கோடி ரூபாய்க்குத்தான் கேமேன் தீவில் இந்தியாவில் இருந்து முதலீடு நிகழ்ந்துள்ளது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஒரே வருடத்தில் 8300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது எப்படி, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேபோல் பல கோடிகளை முதலீடு செய்யும் அளவிற்கு அஜித் தோவலின் மகன் விவேக் தோவலுக்கு பணம் எங்கிருந்து வந்தது. இதை ஆர்பிஐ உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே பெரிய ஊழல் என்று காங்கிரஸ் ஏற்கனவே குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இப்போது இது தொடர்பாக புதிய பரபரப்பு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetisation delhi coin bjp ajit doval பணமதிப்பிழப்பு டெல்லி அஜித் தோவல் காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Sarigam-INA/sarigam-industrial-area/shree-bhawal-staitionery-centre/lZdkC3E7/", "date_download": "2019-10-18T17:34:08Z", "digest": "sha1:LIATTSAPF4F5WWWUGFDH7MRFZRAY3ND7", "length": 4200, "nlines": 98, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரீ பவல் ஸ்டெஷனரி செண்டர் in சரீகம் இன்டஸ்டிரியில் ஏரியா, சரீகம் ஐ.என்.எ. - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஷிரீ பவல் ஸ்டெஷனரி செண்டர்\n4, மஹாவீர் போலீபேக் காம்பிலேக்ஸ் சரீகம் ஜி.ஐ.டி.சி., சரீகம் இன்டஸ்டிரியில் ஏரியா, சரீகம் ஐ.என்.எ. - 396155\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/237100", "date_download": "2019-10-18T17:28:23Z", "digest": "sha1:J4V77JOKFQJJX6COVTAMX4AWPJV6CT5I", "length": 7375, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "பறவை தாக்கி பலியான முதியவர் - ஆஸ்திரேலியாவில் நடந்த சோக சம்பவம்! - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nபறவை தாக்கி பலியான முதியவர் - ஆஸ்திரேலியாவில் நடந்த சோக சம்பவம்\nஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது, தன்னை பறந்து தாக்க வந்த பறவையிடமிருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கி இறந்தார்.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றின் வேலியில் மிதிவண்டி மோதியதில் தலையில் காயமடைந்த 76 வயதான அந்த முதியவரின் உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இளவேனிற்காலத்தில் மேக்பை எனும் இந்த வகை பறவைகளின் தாக்குதலால் மிதிவண்டி ஓட்டுபவர்கள், பாதசாரிகள் ஆகியோருக்கு காயங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என்ற போதிலும், மிகவும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழ்கின்றன.\nஇந்த பூங்கா அமைந்துள்ள பகுதியில், ஏற்கனவே மேக்பை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பாவிலும் மேக்பை எனும் பெயரை கொண்ட பறவை உள்ளது. அதே பெயரை கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் காணப்படும் மேக்பை வேறு வகையை சேர்ந்தது.\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/auth7226.html", "date_download": "2019-10-18T15:59:21Z", "digest": "sha1:4DQPC62BPHWMPIOJNEAVQNTS4L2ZYC7P", "length": 5555, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nமதுரைக் கோயில் வரலாறு பழந்தமிழ் வாழ்வு பாவணர் மடல்கள்\nஇரா. இளங்குமரன் இரா. இளங்குமரன் இரா. இளங்குமரன்\nபாவணர் பாடல்கள் அறவோர் அமைதி பணிகள் வாழ்க வாழ்க\nஇரா. இளங்குமரன் இரா. இளங்குமரன் இரா. இளங்குமரன்\nதிருக்குறள் ஆராய்ச்சி பாகம் 2 திருக்குறள் ஆராய்ச்சி பாகம் 1 பாவணர் பாடல்களும் மடல்களும்\nஇரா. இளங்குமரன் இரா. இளங்குமரன் இரா. இளங்குமரன்\nதிருக்குறளுக்கு உரை திருக்குறளே மாணவர் மாண்பு வள்ளுவமும் வாழ்வியலும்\nஇரா. இளங்குமரன் இரா. இளங்குமரன் இரா. இளங்குமரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/international/97233-pakistan-may-block-facebook-by-2018", "date_download": "2019-10-18T16:17:08Z", "digest": "sha1:MTRTMLN5KYUGHVTHNPORWOEY4YOJDZNA", "length": 6003, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்? | Pakistan May block Facebook by 2018", "raw_content": "\nஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்\nஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கிறதா பாகிஸ்தான்\nபாகிஸ்தான் நாட்டில் அடுத்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானில், 3 கோடிக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இதனிடையே, ஃபேஸ்புக்கில் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த மூன்று பேர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர்.\n\"ஃபேஸ்புக்கில் உள்ள போலியான கணக்குகளில், மத நம்பிக்கைக்கு எதிரான கருத்துகள் அதிகமாகப் பதியப்படுகின்றன. எனவே, ஃபேஸ்புக்கில் புதிதாகக் கணக்குகளைத் தொடங்க மொ���ைல் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும்\" என்று ஃபேஸ்புக்குக்கு பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால், பாகிஸ்தானின் கோரிக்கையை ஃபேஸ்புக் நிராகரித்தது. தொழில்நுட்பரீதியாக அது சாத்தியம் இல்லை. ஆனால், சர்ச்சைக்குரிய விஷயங்களை நீக்க முயற்சி செய்கிறோம்\" என்று ஃபேஸ்புக் கூறியிருந்தது.\nஇந்நிலையில், சமூகவலைதளங்கள் மூலமாக, அங்கு மதநம்பிக்கைக் குறித்த கருத்துகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் பாகிஸ்தான் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, தங்களது கோரிக்கையை ஏற்காவிடின் அடுத்த ஆண்டு முதல் அங்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சர்ச்சைகளைக் கிளப்பும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்க, அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2019-10-18T16:57:15Z", "digest": "sha1:A7CUHM4AEPH5OI2HSJUGZVTVJXK7UFHD", "length": 6010, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நரசிம்ஹி |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\n9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை\nபுரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்ததேதிகளில் கோவில்கள் வீடுகளில் ......[Read More…]\nSeptember,29,19, —\t—\tஅம்பிகை, இந்திராணி, கௌமாரி, சரஸ்வதி, சாமுண்டி, நரசிம்ஹி, மகாலட்சுமி, வராகி, வைஷ்ணவி தேவி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nகார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி � ...\nசுமங்��லி பாக்கியம் நிலைக்க லட்சுமி தா� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nஇறைச்சியில் உள்ள மருத்துவ குணம்\nஇறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-84.html", "date_download": "2019-10-18T16:10:50Z", "digest": "sha1:PSGHTC5C2YTS4ICBM7ACIXGDDDB64YO5", "length": 69361, "nlines": 222, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் திய���கம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nசீனத்து வர்த்தகர்கள் இருவரும் தலையில் பெரிய பெரிய தலைப்பாகைகளுடனும் முகத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த தாடி மீசைகளுடனும் காட்சி அளித்தார்கள். அரண்மனை மேன்மாடத்தில் அச்சமயம் எரிந்து கொண்டிருந்த மங்கலான தீபத்தின் ஒளியில் அவர்களுடைய முகத் தோற்றங்கள் தெளிவாகப் புலப்படவில்லை. அவர்கள் என்ன பிராயத்தினர் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nகுந்தவை உள்ளத்தில் தோன்றியிருந்த ஐயங்கள் மேலும் வலுப்பட்டன. அறிவில் மிக்க அம்மாதரசி, \"பட்டுப் பட்டாடைகளைப் பார்ப்பதற்கு இந்த வெளிச்சம் போதாது, பெரிய தீவர்த்தி ஏற்றிக்கொண்டு வா\" என்று அவ்வர்த்தகர்களை அழைத்து வந்த சேவகனுக்குக் கட்டளையிட்டாள்.\n\"நான் சென்று நல்ல விளக்கு அனுப்புகிறேன்\" என்று கூறிவிட்டு மதுராந்தகத் தேவர் அவ்விடத்திலிருந்து அகன்றார். அவருடன் செம்பியன் மாதேவியும் சென்றார்.\nஅவர்கள் சென்ற பின்னர் குந்தவை சீன வர்த்தகர்களை நோக்கி, \"ஐயா உங்களுக்கு ஏன் இத்தனை அவசரம் உங்களுக்கு ஏன் இத்தனை அவசரம் உங்கள் சரக்குகளை நாளைப் பகல் வேளையில் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாதா உங்கள் சரக்குகளை நாளைப் பகல் வேளையில் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாதா இரவுக்கிரவே வந்தீர்களே\n நாங்கள் தஞ்சைக்கு வ��்து பல தினங்கள் ஆயின. எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் அரண்மனைக்குள் வந்து தங்களைப் பார்க்க முடியவில்லை. நாளை மறுதினம் நாகப்பட்டினத்திலிருந்து நாவாய் புறப்படுகிறது. அதில் நாங்களும் புறப்படவேண்டும். அதனாலேதான் அவசரப்பட்டோ ம்\" என்று சீன வர்த்தகர்களில் ஒருவன் சொன்னான்.\nஅவனுடைய குரல் சிறிது விசித்திரமாக இருந்தாலும் அவன் பேசிய தமிழ் நன்றாக இருந்ததைக் குறித்து அங்கிருந்தவர்கள் அதிசயப்பட்டார்கள்.\n உமக்குத் தமிழ்மொழி மிக நன்றாக வருகிறதே\n\"நான் இச்சோழ நாட்டுக்கு வியாபார நிமித்தமாக வந்து தங்கிச் சில காலம் ஆயிற்று. அதனால் தமிழ் பேசச் சிறிது கற்றுக் கொண்டேன். தமிழும், தமிழ்நாடும் எனக்குப் பிடித்திருக்கின்றன\" என்றான் அவ்வர்த்தகன்.\n\"பின் ஏன் இப்போது உங்கள் நாட்டுக்குப் புறப்பட அவசரப்படுகிறீர்கள் பட்டாபிஷேகம் வரையிலாவது இருந்து விட்டுப்போகக் கூடாதா பட்டாபிஷேகம் வரையிலாவது இருந்து விட்டுப்போகக் கூடாதா அவ்வளவு அவசரம் என்ன\n\"நாளை மறுநாள் புறப்படும் கப்பல் தவறி விட்டால், அப்புறம் எப்போது கப்பல் கிளம்புமோ தெரியாது. முன்போலவெல்லாம் இப்போது அடிக்கடி நாகையிலிருந்து கப்பல்கள் புறப்படுவதில்லை\n\"தங்களுக்கு அதன் காரணம் தெரியாதா தேவி கடற் பிரயாணம் முன்போல இப்போது சுலபமாயில்லை. பத்திரமாகவும் இல்லை. கடற் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள். அரபு நாட்டிலிருந்து ஆவேச வெறி கொண்ட வீரர்கள் கப்பல்களில் ஏறி மேலைக் கடல்களிலும் கீழைக்கடல்களிலும் எங்கெங்கும் சஞ்சரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரங்களிலும், துறைமுகங்களின் சமீபத்திலும்கூட அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வர்த்தகக் கப்பல்களைக் கண்டதும், நெருங்கி வந்து பாய்கிறார்கள். மூர்க்காவேசத்துடன் போர் செய்து கப்பல்களில் உள்ளவர்களையெல்லாம் கொன்று, பொருள்களையும் கொள்ளை கொண்டு போகிறார்கள். இது காரணமாக, இப்போதெல்லாம் வர்த்தகக் கப்பல்கள் தனித் தனியாகக் கிளம்பிச் செல்ல இயலுவதில்லை. பத்துக் கப்பல்கள், இருபது கப்பல்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாளை மறுநாள் புறப்படும் கப்பல்கள் போய் விட்டால், மறுபடி எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியாது. தேவிமார்களே கடற் பிரயாணம் முன்போல இப்போது சுலபமாயில்லை. பத்திரமாகவ���ம் இல்லை. கடற் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி விட்டார்கள். அரபு நாட்டிலிருந்து ஆவேச வெறி கொண்ட வீரர்கள் கப்பல்களில் ஏறி மேலைக் கடல்களிலும் கீழைக்கடல்களிலும் எங்கெங்கும் சஞ்சரித்து வருகிறார்கள். கடற்கரை ஓரங்களிலும், துறைமுகங்களின் சமீபத்திலும்கூட அவர்கள் வந்து காத்திருக்கிறார்கள். வர்த்தகக் கப்பல்களைக் கண்டதும், நெருங்கி வந்து பாய்கிறார்கள். மூர்க்காவேசத்துடன் போர் செய்து கப்பல்களில் உள்ளவர்களையெல்லாம் கொன்று, பொருள்களையும் கொள்ளை கொண்டு போகிறார்கள். இது காரணமாக, இப்போதெல்லாம் வர்த்தகக் கப்பல்கள் தனித் தனியாகக் கிளம்பிச் செல்ல இயலுவதில்லை. பத்துக் கப்பல்கள், இருபது கப்பல்கள் சேர்ந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு நாளை மறுநாள் புறப்படும் கப்பல்கள் போய் விட்டால், மறுபடி எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ, தெரியாது. தேவிமார்களே பெரிய மனசு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் பட்டுப் பட்டாடைகளைப் பாருங்கள் பெரிய மனசு செய்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் பட்டுப் பட்டாடைகளைப் பாருங்கள்\nஇவ்வாறு சொல்லிக்கொண்டே அச்சீன வர்த்தகன் தான் கொண்டு வந்திருந்த மூட்டையைப் பிரிக்கத் தொடங்கினான். அம்மாதிரியே இன்னொருவனும் மூட்டையை அவிழ்த்தான்.\n இப்போது உங்கள் கடையை விரிப்பதில் பயனில்லை. உங்கள் பட்டாடைகளின் தரத்தை இரவு நேரத்தில் பார்த்து நன்கு தெரிந்துகொள்ள முடியாது. உங்களிடம் பட்டாடைகள் வாங்கினால் விலை கொடுப்பதற்கு வேண்டிய பொருளும் இங்கே நாங்கள் கொண்டு வந்திருக்கவில்லை\" என்றாள் இளைய பிராட்டி.\nமுதலில் பேசிய வர்த்தகன் உடனே மிக்க வியப்படைந்தவனைப் போல் எழுந்து நின்று கரங்களை விரித்துக் குவித்து விட்டு, \"இளவரசி தங்களிடம் நாங்கள் விலை கூறிப் பெறுவோமா தங்களிடம் நாங்கள் விலை கூறிப் பெறுவோமா நல்ல வார்த்தை சொன்னீர்கள் தாங்கள் இந்தப் பட்டாடைகளை ஏற்று அணிந்துகொள்ள மனமுவந்தால், அதுவே நாங்கள் முன் ஜென்மங்களில் செய்த தவத்தின் பயன் என்று எண்ணி மகிழ மாட்டோ மா விலை கூறி விற்பதற்காக நாங்கள் இந்தச் சரக்குகளைக் கொண்டு வரவில்லை, பட்டாபிஷேகப் பரிசுகளாகக் கொண்டு வந்தோம் விலை கூறி விற்பதற்காக நாங்கள் இந்தச் சரக்குகளைக் கொண்டு வரவில்லை, பட்டாபிஷேகப் பரிசுகளாகக் கொண்டு வந்தோம்\n\"அ���்படியானால், நீங்கள் தவறான இடந்தேடி வந்தீர்கள். இங்கேயுள்ள எங்களில் யாருக்கும் பட்டாபிஷேகம் இல்லை. முடிசூட்டிக் கொள்ளப் போகிறவர் இளவரசர் பொன்னியின் செல்வர். அவரைத் தேடிக்கொண்டு போய் உங்கள் பரிசுகளைக் கொடுங்கள்\n சரியான இடந்தேடித்தான் நாங்கள் வந்துள்ளோம். எதற்கேனும் பொன்னியின் செல்வரின் தயவைப் பெற வேண்டுமானால், முதலில் இளைய பிராட்டி குந்தவை தேவியின் தயவைப் பெறுவதுதான் அதற்கு உபாயம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்\" என்றான் சீன வர்த்தகன்.\nஇதைக் கேட்டு அங்கிருந்த பெண்ணரசிகள் அனைவரும் நகைத்தார்கள். \"எல்லாரும் என்றால் யார் அவ்விதம் எங்கே, யார் பேசியதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள் அவ்விதம் எங்கே, யார் பேசியதை நீங்கள் கேள்விப்பட்டீர்கள்\n இன்றைக்கு இந்த நகரில் நடந்த உற்சவத்தின் போது கூடியிருந்த கூட்டத்தில் கூடப் பலர் பேசிக்கொண்டார்கள். 'தமக்கை சொல்லைத் தம்பி தட்டவே மாட்டார்' என்று சொல்லிக் கொண்டார்கள். இதோ என் தோழனை வேண்டுமானாலும் கேளுங்கள்\nஇத்தனை நேரம் சும்மாயிருந்த அத்தோழன், \"ஆம் இளவரசிமார்களே அது உண்மைதான் 'பொன்னியின் செல்வருக்குப் பட்டாபிஷேகம் என்றால், அது குந்தவைப்பிராட்டிக்குப் பட்டாபிஷேகம் செய்தது மாதிரிதான்' என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். 'இனிமேல் சோழ நாட்டில் பெண்ணரசு தான் நடக்கப் போகிறது' என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். 'இனிமேல் சோழ நாட்டில் பெண்ணரசு தான் நடக்கப் போகிறது அது நல்லரசாகவும் இருக்கும்' என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டார்கள்.\"\nமறுபடியும் இளவரசிகள் 'கலகல'வென்று சிரித்தார்கள்.\n கருணை கூர்ந்து இந்தப் பட்டாபிஷேகப் பரிசுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்\" என்றான் ஒரு சீன வர்த்தகன்.\n\"ஏற்றுக்கொண்டு, பொன்னியின் செல்வரிடம் எங்கள் கோரிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்\" என்றான் இன்னொரு வர்த்தகன்.\n பொன்னியின் செல்வரிடம் உங்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் முதலில் அதைச் சொல்லுங்கள்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n அவரால் எத்தனையோ காரியம் ஆகவேண்டும். எங்களுக்கு மட்டும் அல்ல. சோழ நாடு முதல் சீன தேசம் வரையில் உள்ள எல்லா நாட்டு வர்த்தகர்களும் பொதுமக்களும் அருள்மொழிவர்மரைத் தான் நம்பியிருக்கிறார்கள். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் கடல்களெல்லாம் பத்திரமாயிருந்தன. கடற் பிரயாணத்தில் புயற் காற்றினால் நேரும் ஆபத்தைத் தவிர, வேறுவித அபாயம் இல்லாமலிருந்தது. கடலில் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பது என்பது கனவிலும் கேள்விப்படாத காரியமாயிருந்தது. சோழ நாட்டு நாவாய்கள் வர்த்தகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இராஜபாட்டைகளில் செல்வது போல் நிர்ப்பயமாகச் சென்று கொண்டிருந்தன. மாநக்கவாரம், மாயிருடிங்கம், மாபப்பாளம், இலாமுரி தேசம், ஸ்ரீவிஜயம், சாவகம், கடாரம், காம்போஜம் ஆகிய கடல் சூழ்ந்த நாட்டுத் துறைமுகங்களுக்குச் சோழ நாட்டுக் கப்பல்கள் சென்று ஆங்காங்கே இறக்குமதி ஏற்றுமதி செய்துகொண்டு எங்கள் சீன நாட்டுக்குச் சென்றன. அவ்விதமே எங்கள் சீன தேசத்திலிருந்து புறப்பட்ட கப்பல்களும் சோழ நாட்டுக்குத் தங்கு தடையின்றி வந்து கொண்டிருந்தன. அந்தக் காலம் இப்போது பழங்கனவாகப் போய்விட்டது தேவி தங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறோம். இந்தப் பட்டுப் பட்டாடைகளை தாங்கள் திரும்பக் கொண்டு போனால் பத்திரமாய் எங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்பது நிச்சயமில்லை. வழியில் அராபியக் கடல் கொள்ளைக்காரர்களிடம் இந்தப் பட்டாடைகளைப் பறி கொடுப்பதைக் காட்டிலும் சோழ நாட்டு இளவரசிமார்களுக்குப் பரிசாக அளிப்பதே மிகவும் விசேஷமான காரியமல்லவா தங்களிடம் உண்மையைச் சொல்லி விடுகிறோம். இந்தப் பட்டுப் பட்டாடைகளை தாங்கள் திரும்பக் கொண்டு போனால் பத்திரமாய் எங்கள் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்பது நிச்சயமில்லை. வழியில் அராபியக் கடல் கொள்ளைக்காரர்களிடம் இந்தப் பட்டாடைகளைப் பறி கொடுப்பதைக் காட்டிலும் சோழ நாட்டு இளவரசிமார்களுக்குப் பரிசாக அளிப்பதே மிகவும் விசேஷமான காரியமல்லவா\nஇவ்விதம் அந்தச் சீன வர்த்தகன் சொல்லி வந்தபோது குந்தவை தேவியின் கருவண்டுகளை ஒத்த கண்கள் நன்கு விரிந்து அளவிலா ஆர்வம் ததும்பப் பெற்றவையாயின.\n\"பொன்னியின் செல்வரால் அந்தக் காரியம் நடைபெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல், கடற்பிரயாணம் அபாயமற்றதாகும் என்று எண்ணுகிறீர்களா பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல், கடற்பிரயாணம் அபாயமற்றதாகும் என்று எண்ணுகிறீர்களா மாநக்கவாரம், மாயிருடிங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாடுகளில் பொன்னியின் செல்வரின் புகழ் பரவும் என்று நம்புகிறீர்களா மாநக்கவாரம், மாயிருடிங்கம், கடாரம், ஸ்ரீவிஜயம் முதலிய நாடுகளில் பொன்னியின் செல்வரின் புகழ் பரவும் என்று நம்புகிறீர்களா\n\"நாங்கள் நம்புவது மட்டும் என்ன இந்தச் சோழ நாட்டு வர்த்தகப் பெருமக்கள் எல்லாரும் நம்புகிறார்கள். ஏன் இந்தச் சோழ நாட்டு வர்த்தகப் பெருமக்கள் எல்லாரும் நம்புகிறார்கள். ஏன் சற்று முன் நாங்கள் ஒரு சோதிடரிடம் போயிருந்தோம். அவருங்கூடச் சொன்னார்.\"\n\"பொன்னியின் செல்வர் பெரிய பெரிய கப்பல் படைகளைத் திரட்டிக்கொண்டு கடல்களைக் கடந்து செல்வார்; கொள்ளைக்காரர்களின் கூட்டங்களை ஒழித்து விடுவார்; கடற்பிரயாணத்தை முன்போல் நிர்ப்பயமானதாகச் செய்து விடுவார்; சோழ நாடு பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அடைந்திருந்த பெருமையை மீண்டும் அடையும் என்றெல்லாம் ஜோதிடர் சொன்னார். ஆனால் இதற்கெல்லாம் சோழ நாட்டு இளவரசிகள் குறுக்கே நின்று தடை கிளப்பாமல் இருக்க வேண்டும் என்றும் கூறினார்\n இளவரசிகளைப் பற்றி இன்னும் ஏதாவது அவதூறு கூறினாரா\n பழையாறை இளையபிராட்டியைப் பற்றியும், கொடும்பாளூர்க் கோமகளைப் பற்றியும் அவதூறு சொல்கிறவர்கள் இந்தச் சோழ நாட்டில் யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்க, இளவரசிகளின் தயவை எதிர்பார்த்திருக்கும் ஜோதிடர் மட்டும் துணிந்து சொல்லுவாரா\n\"வேறு என்னதான் அந்த ஜோதிடர் எங்களைப் பற்றிச் சொன்னார்\n\"இளவரசிமார்கள் இருவரும் சற்று முன் அவரிடம் வந்து விட்டுப் போனதாகக் கூறினார். இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று சொன்னார். தேவிமார்களே பட்டாபிஷேகத்துப் பரிசாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் திருமணப் பரிசிலாகவாவது இந்தப் பட்டு ஆடைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்\" என்றான் முதலில் பேசிய சீன வர்த்தகன்.\nஇதைக் கேட்ட வானதி, \"அக்கா இந்தச் சீன வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களைப் போகச் சொல்லுங்கள் இந்தச் சீன வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள் இவர்களைப் போகச் சொல்லுங்கள்\n இவர்களுடைய வம்பு இன்னும் எவ்வளவு தூரம் போகிறது, பார்க்கலாம்\" என்று குந்தவை சொல்லிவிட்டு, \"வர்த்தகர்களே\" என்று குந்தவை சொல்லிவிட்டு, \"வர்த்தகர்களே ஜோதிடர் வீட்டு வாசலில் யானையின் மீது வந்து நின்றவர்கள் நீங்கள்தானே ஜோதிடர் வீட்டு வாசலில் யானையின் மீது வந்து நின்றவர்கள் நீங்கள்தானே\n ஜோதிடர் வீட்டைத் தேடிப் போனதற்குப் பயன் உடனே கிடைத்து விட்டது. நீங்கள் வந்திருப்பதைத் தெரிந்து கொண்டோ ம். உங்களைச் சந்திக்கும் பாக்கியம் இன்று எங்களுக்குக் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறியதும் பலித்து விட்டது. அம்மாதிரியே கொடும்பாளூர் இளவரசியைக் குறித்து அவர் கூறியதும் பலித்துவிட்டால் எங்கள் கவலையெல்லாம் தீர்ந்துவிடும்\n உற்சவக் கூட்டத்தினிடையே யானை ஏறி வந்தவர்களும் நீங்கள்தானே அடிக்கடி நீங்கள் யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் அல்லவா அடிக்கடி நீங்கள் யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் அல்லவா\" என்று குந்தவை கேட்டாள்.\n வரப்போகும் பட்டாபிஷேகத்தைப் பற்றி ஜனங்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பி அவ்வாறு கூட்டத்தில் புகுந்து சுற்றி வந்தோம்.\"\n பொன்னியின் செல்வர் முடிசூட்டிக்கொள்ளப் போவதைப் பற்றித் திருப்தியாகத் தானே பேசினார்கள்\n\"இல்லை; முடிசூட்டு விழாவைப் பற்றியே யாரும் பேசவில்லை.\"\n\"பின்னர், ஜனங்கள் எதைப் பற்றிப் பேசினார்கள்\n\"மதுராந்தகத்தேவரின் பக்தி மகிமையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள்.\"\n\"அப்படி நல்ல விஷயமாகச் சொல்லுங்கள். பூங்குழலி கேட்டாயா\" என்று குந்தவை பூங்குழலியைப் பார்த்துச் சொல்லி விட்டு, \"மதுராந்தகத் தேவரைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள்\n\"மதுராந்தகருடைய தியாகப் பண்பைப் பற்றிப் பேசினார்கள். சோழ ராஜ்யத்தில் அவருக்குப் பாத்தியதை கொண்டாடும் உரிமை இருந்தும், 'இராஜ்யம் வேண்டாம்' என்று சொல்லி விட்டதை மிகவும் பாராட்டினார்கள்.\"\n அதற்குக் காரணம் என்ன சொல்லிக் கொண்டார்கள்\n\"மதுராந்தகத்தேவர் யாரோ ஒரு படகுக்காரப் பெண் மீது காதல் கொண்டு அவளையே பட்டமகிஷியாக்கிக் கொள்ளுவேன் என்று பிடிவாதம் பிடித்தாராம். அதனால் ஏற்கெனவே அவர் கட்சியிலிருந்த சிற்றரசர்களின் மனம் மாறிவிட்டதாம். 'அப்படியானால் மதுராந்தகருக்குப் பட்டம் கிடையாது; பொன்னியின் செல்வருக்கே பட்டம் ' என்று சிற்றரசர்கள் சொல்லிவிட்டார்களாம். இம்மாதிரி ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். இளவரசிமார்களே அந்தப் பாக்கியசாலியான ஓடக்காரப் பெண் இங்கே இ��ுந்தால், அவருக்கும் பட்டாடைப் பரிசு கொடுக்க விரும்புகிறோம்.\"\n கொடும்பாளூர் இளவரசி கூறியது சரிதான். இந்த வர்த்தகர்கள் வெறும் வம்புக்காரர்கள். இவர்களை உடனே போகச் சொல்லுங்கள்\n இவர்கள் உன்னைப் பற்றி ஒன்றும் தவறாகப் பேசவில்லையே புகழ்ச்சியாகத்தானே பேசுகிறார்கள்\n\"இவர்கள் என்னைப் பற்றிப் புகழ்ச்சியாகவும் பேச வேண்டாம்; இகழ்ச்சியாகவும் பேச வேண்டாம் எனக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டாம் எனக்குப் பரிசு கொடுக்கவும் வேண்டாம்\" என்று பூங்குழலி கிளம்பினாள்.\n ஜனங்கள் பேசிக்கொண்டது ரொம்ப சரி\" என்றான் சீன வர்த்தகர்களில் ஒருவன்.\n\"இன்னும் வேறு என்ன பேசிக் கொண்டார்கள்\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.\n\"மதுராந்தகத்தேவர் தங்களை முன்னிட்டு இந்தச் சோழ ராஜ்யத்தையே தியாகம் செய்துவிட்டார் என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னபோது, அதற்கு மறுமொழியாக இன்னொருவர், 'பூங்குழலி தேவிக்காக ஒரு இராஜ்யத்தைத்தானா தியாகம் செய்யலாம் என்னிடம் ஒன்பது இராஜ்யம் இருந்திருந்தால் அவ்வளவு இராஜ்யங்களையும் தியாகம் செய்திருப்பேனே என்னிடம் ஒன்பது இராஜ்யம் இருந்திருந்தால் அவ்வளவு இராஜ்யங்களையும் தியாகம் செய்திருப்பேனே' என்று சொன்னார். அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்' என்று சொன்னார். அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்\" என்றான் அச்சீன வர்த்தகன்.\nபூங்குழலி கள்ளக் கோபத்துடன், \"அக்கா இந்த அதிகப்பிரசங்கி வர்த்தகரை உடனே தண்டிப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்; இல்லாவிட்டால் நானே பொன்னியின் செல்வரிடம் சொல்லி இவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன் இந்த அதிகப்பிரசங்கி வர்த்தகரை உடனே தண்டிப்பதற்குத் தாங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்; இல்லாவிட்டால் நானே பொன்னியின் செல்வரிடம் சொல்லி இவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்\nஇதை கேட்டுக்கொண்டு அப்போது மேன்மாடத்துக்கு வந்தார் மதுராந்தகத்தேவர். மாலை நேரத்துப் பூஜை செய்து விட்டுக் கையில் மலர்ப் பிரஸாதம் எடுத்துக்கொண்டு வந்தவர், பூங்குழலியின் வார்த்தைகளைக் கேட்டு, \"இந்த வர்த்தகர் கூறுவதில் தவறு ஒன்றுமில்லையே எதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் எதற்காக அவரைத் தண்டிக்க வேண்டும் அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் பூங்குழலி அவர் கூறியதை நானும் ஆமோதிக்கிறேன் பூங்குழலி\nஇவ்விதம் சொல்லிக்கொண்டு வந்தவரை அந்தச் சீன வர்த்தகன் திரும்பிப் பார்த்தபோது, பூங்குழலி, \"உண்மையான வர்த்தகர் சொன்னால் சரிதான். வேஷதாரி வர்த்தகரை எப்படி ஆமோதிக்க முடியும்\" என்று சொல்லிக்கொண்டே, அந்த வர்த்தகர் தலையில் அணிந்திருந்த சீனத்துத் தலைப்பாகையைப் பிடித்து இழுத்தாள். தலைப்பாகை கீழே விழுந்தது. தலைப்பாகையுடன் அவருடைய முகத்திலிருந்த தாடி எல்லாம் கீழே விழுந்தன\nசாக்ஷாத் வந்தியதேவனுடைய திருமுகம் காட்சி அளித்தது.\n\" என்று அலறிக்கொண்டே வந்தியத்தேவன் மற்றொரு சீன வர்த்தகனின் கழுத்தைக் கட்டிக்கொள்ள முயன்றபோது, அவனுடைய தலைப்பாகையும் தாடி மீசையும் கழன்று விழுந்தன.\nபொன்னியின் செல்வர் புன்னகை பொலிந்த முகத்துடன் தோற்றமளித்தார்.\nமூன்று பெண்மணிகளும் குலுங்கக் குலுங்க நீண்ட நேரம் சிரித்தார்கள்.\nசெம்பியன்மாதேவி மேன் மாடத்துக்கு வந்த பிறகு அவரிடம் ஒரு தடவை சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்கள்.\n இவர்களைக் கோயிலின் அருகே பார்த்த போதே ஒருமாதிரி எனக்குச் சந்தேகம் தோன்றிவிட்டது. அதனாலே தான் தைரியமாக இவர்களை அரண்மனைக்கு வரச் சொன்னேன்\nமதுராந்தகத்தேவர், \"ஆமாம்; எனக்கு என் நண்பனைத் தெரிந்து போய்விட்டது. ஆகையினாலேதான் இவர்களை இங்கே விட்டு விட்டு நான் பூஜை செய்யச் சென்றேன்\n நீயும் நானும்தான் புருஷர்களின் கள்ள வேடத்தைக் கண்டுபிடிக்க முடியாத அசடுகள் போலிருக்கிறது\n\"இவர்கள் எதற்காக இந்த மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றப் பார்த்தார்கள் அதைக் கேளுங்கள், அக்கா\" என்றாள் கொடும்பாளூர்க் கோமகள்.\n என் சகோதரன் இப்படியெல்லாம் கள்ள வேஷம் போடத் தெரிந்தவன் அல்ல. சகவாச தோஷத்தினால்தான் இவ்வாறெல்லாம் வேடம் போடவும் பொய் புனைந்துரைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறான்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\n இந்தக் காரியத்துக்கு வந்தியத்தேவன் மீது பழிசுமத்த வேண்டாம். சீன வர்த்தகர்கள் மாதிரி வேஷம் தரிக்கும் அபூர்வ யோசனை என் மனத்திலேதான் தோன்றியது\n\"இம்மாதிரி யோசனை உன் மனதில் தோன்றியதற்குக் காரணந்தான் சகவாச தோஷம் என்று சொல்கிறேன். போகட்டும், இந்த மாதிரி பொய் வேஷம் நீ இனிமேல் போட வேண்டாம்\n திருவள்ளுவர் வாய்மையின் பெருமையைப் பற்றி எவ்வளவோ சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கூட,\nப���ய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த\n\"திருவள்ளுவர் அந்தக் குறளைப் பாடியபோது இப்படி நீ அதை உபயோகப்படுத்தப் போகிறாய் என்று கனவிலும் கருதியிருக்க மாட்டார்.\"\n\"திருவள்ளுவரை விட்டுவிடலாம் இராமர் வனத்துக்குப் புறப்பட்டபோது தம்மைத் தொடர்ந்து வந்த அயோத்தி மக்களைத் திரும்பி அயோத்திக்குப் போகும்படி செய்வதற்குக் கொஞ்சம் பொய்மையைக் கையாளவில்லையா ஜனங்கள் தூங்கும்போது எழுந்து ரதத்தை அயோத்தியை நோக்கிச் சிறிது தூரம் செலுத்தி விட்டுப் பிறகு கங்கைக் கரையை நோக்கிச் செலுத்தும்படி சுமந்திரரிடம் சொல்லவில்லையா ஜனங்கள் தூங்கும்போது எழுந்து ரதத்தை அயோத்தியை நோக்கிச் சிறிது தூரம் செலுத்தி விட்டுப் பிறகு கங்கைக் கரையை நோக்கிச் செலுத்தும்படி சுமந்திரரிடம் சொல்லவில்லையா\n நீ எல்லாக் காரியங்களிலும் இராமரைப் பின்பற்றுவதாயிருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான் போகட்டும் நீங்கள் இந்தப் பொய் வேஷம் பூண்டதால் 'புரை தீர்ந்த நன்மை' என்ன உண்டாயிற்று அதைச் சொல்வாயா\" என்று கேட்டாள் குந்தவை.\n\"நாங்கள் இன்னார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் குடிமக்களின் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் அலைந்து அவர்களுடைய உண்மையான மனக் கருத்துக்களை அறிய முடிந்தது\nகுந்தவை சிறிது ஆர்வத்துடன், \"மக்கள் மனக் கருத்தைப் பற்றி என்ன தெரிந்து கொண்டாய், தம்பி\n\"எத்தனையோ தெரிந்து கொண்டேன், அக்கா முக்கியமாக, இந்தச் சோழ சாம்ராஜ்யம் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் மகோந்நதமடைய வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் விரும்புகிறார்கள் என்று அறிந்தேன். சற்று முன்னால் நானும், என் நண்பரும் சீன வர்த்தகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு இருந்தோமல்லவா முக்கியமாக, இந்தச் சோழ சாம்ராஜ்யம் பராந்தகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்ததுபோல் மகோந்நதமடைய வேண்டும் என்பதை மக்கள் எல்லாரும் விரும்புகிறார்கள் என்று அறிந்தேன். சற்று முன்னால் நானும், என் நண்பரும் சீன வர்த்தகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு இருந்தோமல்லவா வேஷம் பொய்யாக இருந்தாலும், நாங்கள் கூறியதெல்லாம் மெய்தான் வேஷம் பொய்யாக இருந்தாலும், நாங்கள் கூறியதெல்லாம் மெய்தான் உங்களிருவரையும் சாலையில் சந்தித்து விட்டுத் தஞ்சைக்கு நாங்கள் சென்றோம். தஞ்சையில் கோ���்டை வாசலுக்கு அருகில் உண்மையாகவே இரண்டு சீன வர்த்தகர்களைக் கண்டோ ம். அவர்களிடம் விலை கொடுத்து இந்தப் பட்டு மூட்டைகளை வாங்கிக் கொண்டோ ம். அவர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களைப் பற்றி நான் சற்று முன் சொன்னதெல்லாம் அந்த வர்த்தகர்கள் எங்களிடம் கூறியதுதான். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களின் மூர்க்கத்தனத்தை நானும் என் நண்பரும் நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். தேவி உங்களிருவரையும் சாலையில் சந்தித்து விட்டுத் தஞ்சைக்கு நாங்கள் சென்றோம். தஞ்சையில் கோட்டை வாசலுக்கு அருகில் உண்மையாகவே இரண்டு சீன வர்த்தகர்களைக் கண்டோ ம். அவர்களிடம் விலை கொடுத்து இந்தப் பட்டு மூட்டைகளை வாங்கிக் கொண்டோ ம். அவர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு திரும்பி வந்தோம். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களைப் பற்றி நான் சற்று முன் சொன்னதெல்லாம் அந்த வர்த்தகர்கள் எங்களிடம் கூறியதுதான். அராபியக் கடல் கொள்ளைக்காரர்களின் மூர்க்கத்தனத்தை நானும் என் நண்பரும் நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். தேவி எது எப்படியானாலும் பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் நானும், என் நண்பரும் ஈழ நாட்டுக்குப் புறப்படுவது நிச்சயம். அங்கே எங்கள் காரியம் முடிந்ததும் கடல்களுக்கு அப்பாலுள்ள இன்னும் பல நாடுகளுக்கும் செல்ல உத்தேசித்திருக்கிறோம். உயிருடன் திரும்பி வருவோமோ, அல்லது போகுமிடங்களில் போர்களத்தில் உயிரை விட்டு வீர சொர்க்கம் எய்துவோமோ என்று தெரியாது. ஆகையால் நாங்கள் புறப்படும் வரையில் நீங்கள் எல்லாரும் எங்களுடனேயே இருக்கவேண்டும் என்றும் எங்களுக்கு ஆசிகூறி விடைகொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதற்காகவே அவசரமாகத் தங்களைப் பின் தொடர்ந்து வந்தோம்.\"\nஇவ்வாறு பொன்னியின் செல்வர் கூறி வந்தபோது குந்தவை தேவியின் கண்களில் நீர் ததும்பியது.\nபூங்குழலி தழுதழுத்த குரலில், \"யுத்தம் என்று எதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்களோ, தெரியவில்லை. மனிதர்கள் ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டு ஆனந்தமாயிருக்கக் கூடாதா\n உலகம் உள்ள வரையில் யுத்தம் இல்லாமல் தீராது. பரமசிவனும், பரமேசுவரியும் யுத்தம் செய்ய வேண்டியிருந்ததே உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பிறந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள��� யுத்தம் செய்யத்தான் வேண்டும் உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் பிறந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் யுத்தம் செய்யத்தான் வேண்டும்\nஇவ்விதம் சிவபக்த சிரோமணியும், பரம சாதுவுமான செம்பியன்மாதேவி கூறியதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியக் கடலில் ஆழ்ந்தார்கள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ���ரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | த���டர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2019/07/1_31.html", "date_download": "2019-10-18T17:19:26Z", "digest": "sha1:A2LP4HI5A34XETWZ4DPNNSG2ZLIUL4JH", "length": 12885, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது ! - சுமந்திரன் - THAMILKINGDOM அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது ! - சுமந்திரன் - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > A > அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது \nஅரசியல் இலங்கை செய்திகள் A\nஅமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது \nகூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுnk எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சர வையை அதிகரிக்க வேண்டும் இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n\"பாராளுமன்றத்தில் இன்று முன் வைக்கப்படும், அமைச்சர்களின் எண் ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஆதரிக்காது.\n2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு முன்வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக அதனை எதிர்த்தது. தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.\"\nஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப் பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். \"கூட்டு அரசு அமைக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு இதே தீர்மானம் கொண்டு வரப்பட் டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்தது.\nநாம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்த்தோம். கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதி கரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்ச ரவையை அதிகரிக்க வேண்டும்\nஇருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அமைச்சராகித்தான் கூட்டு அரசை ஆதரிக்கவேண்டும் என்று இல்லையே. நாங்களும், மக்கள் விடு தலை முன்னணியும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசின் சில விடயங் களுக்கு ஆதரவு வழங்குகின்றோம்.\n2015ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்திலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்\" எனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது \nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_62.html", "date_download": "2019-10-18T17:43:03Z", "digest": "sha1:DMADYVO36PXOVLQEDLDWAGKY6U5XYWXN", "length": 12258, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2018\nமத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சகலரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.\nஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தம்மை பலப்படுத்த வேண்டுமேயன்றி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தம்மை பலவீனப்படுத்தும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகண்டியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “2014ஆம் ஆண்டில் அப்போதிருந்த அரசாங்கத்திலிருந்து நான் வெளியேறியபோது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என் மீது குற்றஞ்சாட்டியதுடன், தற்போது ஐக்கிய தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். நான் எந்தவொரு கட்சியினருக்கும் துரோகமிழைக்கவில்லை. ஊழல், மோசடி, வீண்விரயம், ஏகாதிபத்தியம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றிற்கு எதிராகவே நான் எப்போதும் செயற்படுவேன்.\nநல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், தம்முடன் இணைந்துகொள்ளுமாறும் முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அவர் மூன்று தடவைகள் தோல்வியடைந்ததை தற்போது மறந்து செயற்படுகிறார். நாடு எதிர்நோக்கியிருந்த சர்வதேச சவால்களையும் அதிக கடன் சுமையினால் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியாத தோல்வி நிலைமையே, மேலும் இரண்டு வருடங்கள் பதவி வகிக்கக்கூடிய சூழலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்கு காரணம் என்பதுடன், 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் தடவையாக அவர் மீண்டும் என்னிடம் தோல்வியடைந்ததுடன், அதன் பின்னர் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் அவர் தோல்வியடைந்தார்.\nஇன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சலிடும் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் நிதி அமைச்சருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பத்தில் அதில் கலந்து கொள்ளாது பாராளுமன்றத்திலிருந்து ரவி கருணாநாயக்க வெளியேறியதும், அவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி அவருக்கு வாழ்���்து தெரிவித்ததையும் தான் நன்கு அறிவேன். மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பாக எத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்தபோதிலும், இந்த பாரிய மோசடி 2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அவர் மறந்து விடக்கூடாது.\nஇன்று நாட்டைக் கூறு போடுகிறார்கள். விற்பனை செய்கிறார்கள் என மேடைகளில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர் வரலாற்றில் எந்தவொரு அரச தலைவரும் செயற்படாதவாறு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு 240 ஏக்கர் காணியை சீன நிறுவனத்திற்கு சொந்தமாக வழங்க திட்டமிட்டிருந்ததையும், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களுக்கு இராணுவ தலைமையகத்தை இல்லாது செய்து இராணுவ தலைமையகம் அமைந்திருந்த 06 ஏக்கர் காணியை சங்கிரில்லா நிறுவனத்திற்கு சொந்தமாக வழங்கியதையும் மறுக்க முடியாது.\n1818இல் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமுடைய கந்த உடரட்ட கலவரம் ஏற்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியடையும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்கான அடுத்த போராட்டம் ஊழலுக்கு எதிராக இடம்பெற வேண்டும். இன்று தூய அரசியல் இயக்கத்திற்கான உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்றும் சுபீட்சமானதோர் தேசத்தை கட்டியெழுப்ப எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிணைமுறி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக���க பிரதமர் ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/27/30626/", "date_download": "2019-10-18T16:04:21Z", "digest": "sha1:3C7EOJZMALUEAE5ON7TENWVAO2V4OLDF", "length": 14671, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.\nசோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.\nசோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை (Dark Mode) வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது\nஉலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது\nவாட்ஸ் அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது.\nட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. ஆனால் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது\nஆண்ட்ராய்ட் Q வெர்ஷனில் வாட்ஸ் அப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதற்கு Settings -> Display -> சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். அதே போல iOS 11 அல்லது iOS 12 பயன்படுத்துவோர், Settings -> General -> Accessibility சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்���லாம்\nடார்க் மோட் ஆப்ஷனை வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது சோதனை முறையிலேயே அறிமுகம் செய்துள்ளது. அதனால் டார்க் மோட் ஆப்ஷனில் சில சிக்கல்கள் எழலாம் என்றும் முழு அளவில் தயாரான பின்னரே அதிகாரப்பூர்வ அப்டேட்டாக டார்க் மோட் இருக்குமென்றும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது\nNext articleஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப்படிப்பு: ஜூலை 2-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு.\nஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் நிற்கவில்லையா..- ’இந்த’ கூகுள் சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\nஉங்கள் பகுதியில் மழை பெய்யுமா நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..\nஉடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்க-கூகுள் எச்சரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nThirubuvanam Cooperative Silk Recruitment 2019: திருபுவனம் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் அரசு வேலை...\nThirubuvanam Cooperative Silk Recruitment 2019: திருபுவனம் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் அரசு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த தேர்வும் கிடையாது. TN Cooptex Jobs: தேர்வுகள் இல்லை.. 8ம் வகுப்பு போதும், தமிழக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ajith-and-keerthi-suresh-2019-wishes-pkjdlp", "date_download": "2019-10-18T16:27:05Z", "digest": "sha1:CXAH5QQNU5HWPYR7U36ZDYEJLZOY7N7F", "length": 9424, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2019 அஜித்தின் நியாயமான விருப்பம் - கீர்த்தி சுரேஷின் ஓவர் ஆசை!", "raw_content": "\n2019 அஜித்தின் நியாயமான விருப்பம் - கீர்த்தி சுரேஷின் ஓவர் ஆசை\nதல அஜித் ஒருபக்கம் மாஸ் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும், மற்றொரு புறமோ யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.\nதல அஜித் ஒருபக்கம் மாஸ் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும், மற்றொரு புறமோ யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.\nஇந்நிலையில் வரும் புத்தாண்டை முன்னிட்டு, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் யார் \"மனதும் நோகாதபடி யார் மனதும் கோணாதபடி அவரவர் கடமையை செய்தாலே வாழ்க்கையில் சந்தோஷ���் நீடிக்கும் இதுவே என் புத்தாண்டு விருப்பம் என அஜித் கூறியுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.\nஇதேபோல் \"நடிகையர் திலகம்\" படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கை பயணத்தில் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு சிறப்பாக அமைந்தது கீர்த்தி சுரேஷுக்கு.\nமேலும் 2018 ஆம் ஆண்டில் இவர் நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகின தனிப்பட்ட முறையில் இது கீர்த்தி சுரேஷுக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிறைய பயணங்கள், தோழிகள், குடும்பத்தினருடன் செலவிட்டது என வாழ்க்கை சந்தோஷமாக அமைந்தது. இதே போல் புதிதாக பிறக்கும் 2019 ஆம் ஆண்டு தனக்கு அப்படியே அமையும் என்று ஓவராக நம்புகிறாராம் கீர்த்தி சுரேஷ்.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத���தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/health/what-are-types-of-arthritis-what-foods-strengthens-join", "date_download": "2019-10-18T16:00:36Z", "digest": "sha1:WMKAF2JV35PRFGLT4CAMV34ZECPCT6UO", "length": 13617, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மூட்டுவலியில் என்னென்ன வகைகள் இருக்கு? மூட்டுகளை வலுவாக்கும் உணவுகள் என்ன? ஒரு அலசல்…", "raw_content": "\nமூட்டுவலியில் என்னென்ன வகைகள் இருக்கு மூட்டுகளை வலுவாக்கும் உணவுகள் என்ன மூட்டுகளை வலுவாக்கும் உணவுகள் என்ன\nமனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.\nமெனிஸ்கஸ் கிழிதல் அல்லது குருத்தெலும்பு தசை கிழிதல்\nமெனிஸ்கஸ் கிழிதல், பொதுவாகப் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை. இதற்குப் பொதுவான அறிகுறிகளோ, பிரச்னைகளோ தெரிவதில்லை. ஒரு சிலருக்கு வலி அல்லது நொறுங்கும் சத்தமோ, உணர்வோ ஏற்படலாம். இதன் பாதிப்பு அதிகரிக்கும்போது வீக்கமும் வலியும் ஏற்படும்.\nமுழங்காலை நீட்டும்போது அதிக வலி தோன்றும். பாதிப்பின் நிலையைப் பொறுத்து இதற்கான சிகிச்சையும் மருந்துகளும் மாறுபடும். முழங்கால் பாதிப்புகளை ஆய்வுசெய்ய, உடல் பரிசோதனையோடு நோயாளியின் மருத்துவ வரலாறும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.\nமூட்டுகளில் ஏற்படும் வீக்கம், ஆர்த்ரிட்டிஸ் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வலி உண்டாகும். சில சமயங்களில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு, மூட்டுகளை அசைக்க முடியாத நிலைகூட வரலாம். ஆர்த்ரிட்டிஸின் அறிகுறிகள், அதன் வகைகளைப் பொறுத்து, (ரூமட்டாய்டு, ஆஸ்டியோ ஆர்த்ரிட்டிஸ் மாறுபடும்.\nபாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பு தேயத் தொடங்குகிறது. இதுதான் மூட்டுகளுக்கு இடையில் உள்ள இடத்தைச் சுருக்கி, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படக் காரணமாகிறது.\nதொடர்ச்சியாகப் பால் அருந்திவந்தால், முழங்கால�� மூட்டில் ஏற்படும் ஆர்த்ரிட்டிஸ் அதிகரிக்காமல் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலில் அனைத்துச் சத்துக்களும் இருக்கின்றன. எனவே, வயதானவர்களின் தினசரி உணவில் பால் கட்டாயமாக இடம்பெற வேண்டும். தினமும் ஒரு கிளாஸ் பால் அருந்திவந்தால், பெண்கள் முழங்கால் மூட்டு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.\nசோயா பனீர், சோயாபீன்ஸ் தயிரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது, இயற்கையாகவே க்ளுட்டன் சத்து இல்லாமல், குறைந்த கலோரிகொண்ட உணவாக இருக்கிறது. புரதம், இரும்பு மற்றும் கால்சியம் சத்து நிறைந்தது. சோயா பாலை கொதிக்கவைத்து திரித்தால், கால்சியம் நிறைந்த சோயா பனீர் கிடைக்கும். சோயா ஐஸோஃபிளேவான் (Soya Isoflavone) எலும்புத் தேய்மானத்தைக் குறைத்து, தாதுச் செறிவை மெனோபாஸ் சமயத்தில் அதிகப்படுத்தும்.\nஎள்ளில் தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் (Molybdenum) ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை உருவாக்கி, முடக்கு வாதத்தையும் அதனால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் அடிப்படையாக அமையும் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை (Elastin) இணைக்கும் பணியை எள்ளிலுள்ள தாமிரம் செய்கிறது.\nகீரை வகைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள், வைட்டமின் கே, ஃபோலேட், வைட்டமின்- சி நிறைந்துள்ளன.\nபீன்ஸில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது, எலும்புகளை உறுதியாக்கும்.\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில��� சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/a-detailed-history-about-sukesh-chandra", "date_download": "2019-10-18T16:06:56Z", "digest": "sha1:NHYREDUUA2SBTIRHX2HP4Q6LM3BGO5EY", "length": 13334, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"கலைஞரின் பேரன் என்று கூறி மோசடி செய்தவர்தான் இந்த சுகேஷ்\" - பரபரப்பு பின்னணி தகவல்கள்", "raw_content": "\n\"கலைஞரின் பேரன் என்று கூறி மோசடி செய்தவர்தான் இந்த சுகேஷ்\" - பரபரப்பு பின்னணி தகவல்கள்\nஇரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரிடம் டிடிவி தினகரன் 1.30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சுகேஷ் சந்திரசேகர் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇன்று அதிகாலை டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது.\nஇதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்திரசேகரிடம் பேசவில்லை எனவும், யாரிடமும் பணம் கொடுக்கவிலலை எனவும் அவர் யார் என்றே எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட தொலைபேசி உரையாடலை கைப்பற்றி உள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nயார் இந்த சுகேஷ் சந்திரசேகர் என்று பார்ப்போம்.\nவங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான நடிகை லீனா மரியாபாலின் காதலன் தான் இந்த சுகேஷ் சந்திரசேகர். பெங்களூரை சேர்ந்த இவர், ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி பல குரலில் பேசி மோசடி செய்துள்ளார்.\nமெட்ராஸ் கஃபே ஹீரோயின் லீனா மரியாபாலுடன் நெருங்கி பழகிய சுகேஷ் சந்திரசேகர் , அவரை தனது காதல் வலையில் வீழ்த்தினார்.\nசொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட லீனா, சுகேஷ் சந்திரசேகரின் மோசடிகளுக்கு உடந்தையாக இருக்க ஆரம்பித்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி மற்றும் சேலையூரில் உள்ள வங்கிகளில் போலி ஆவணம் மூலம் ரூ.19.22 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.\nடெல்லி அருகே பங்களாவில் பதுங்கியிருந்த லீனாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மே 27ம் தேதி போலீசார் கைது செய்தனர்.\nஆனால் அவரது காதலன் சுகேஷ் சந்திரசேகர் தப்பி ஓடிவிட்டார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பதுங்கிருந்த அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர், திகார் சிறையில் சுகேஷ் சந்திரசேகரை அடைத்தனர்.\nஇந்த தகவல் உடனடியாக சென்னை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் டெல்லி சென்று சுகேஷ் சந்திரசேகரை சென்னை அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\nமேலும் கர்நாடகாவில் ஆணுறை காண்ட் ராக்ட் வாங்கித்தருவதாக ரூ.65 லட்சம் மோசடி , அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பேரன் என மோசடி செய்தது , சொகுசு கார் மோசடி என சுகேஷ் சந்திரசேகர் மேல் பல குற்றசாட்டுகள் உண்டு.\nதற்போது இரட்டை இலை பெற்று தருவதாக கூறி சிக்கி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமாவில் காலடி எடுத்து ��ைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n கோன் ஐஸ் கிரீம் போல் Eat cup காபி குடிச்சுட்டு அப்படியே கப்பையும் சாப்பிடலாம் \nஅடடா.. தங்கம் விலை குறைந்து விட்டது..\nகாடுவெட்டி குருவுக்கு என்ன செய்தார் ராமதாஸ் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் இறந்து போன் குருவின் உடலை கொண்டு செல்லகூட நான் தான் உதவினேன் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nதிமுகவிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயம் மீட்கப்படும் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/06/markets-closed-on-account-holi-003812.html", "date_download": "2019-10-18T16:42:20Z", "digest": "sha1:2RBLJX7PJC2C4QDDKO7KCPJHGYZXQ6TJ", "length": 20515, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஹோலிப் பண்டிகை முன்னிட்டு இன்று பங்குச்சந்தை விடுமுறை!! | Markets closed on account of Holi - Tamil Goodreturns", "raw_content": "\n» ஹோலிப் பண்டிகை முன்னிட்டு இன்று பங்குச்சந்தை விடுமுறை\nஹோலிப் பண்டிகை முன்னிட்டு இன்று பங்குச்சந்தை விடுமுறை\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n1 hr ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n2 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n3 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n3 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஹோலிப் பண்டிகை முன்னிட்டு பங்குச்சந்தை, நாணயச் சந்தை, மற்றும் கமாடிட்டி ஆகிய அனைத்தும் இன்று விடுமுறை.\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 68.22 புள்ளிகள் ஆதாவது 0.23 சதவீத உயர்வுடன் 29,448.95 புள்ளிகளை எட்டியுள்ளது.\nமேலும் நேற்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி, சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்து.\nசன் பார்மா நிறுவனத்தின் தலைவர் தலீப் சங்வி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உருவெடுத்துள்ள நிலையில், ஜிஎஸ்கே நிறுவனத்தின் ஆஸ்திரேலியாவின் opiates வர்த்தகத்தை கைபற்றியதால் இந்நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் சுமார் 3.24 சதவீத உயர்வை எட்டியது.\nஇன்று சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்வுடனே துவங்கியுள்ளது. ஜப்பான் நிக்கி 1.02% உயர்வுடனும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட்ஸ் 0.13% உயர்வுடனும், ஹங்காங் ஹங் செங் 0.05% உயர்வுடனும் துவங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.4,193 கோடி போச்சு.. இனி முதலீடுகள் அதிகரிக்குமா.. அரசின் அதிரடி நடவடிக்கை கைகொடுக்குமா\nநிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பயன் கொடுக்கவில்லையே..\n2 நாளில் ரூ.29,000 கோடி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் அம்பானி குடும்பம்..\nபங்குச்சந்தை 48% சரிவு.. ரத்தக்களரி ஆன அர்ஜென்டீனா..\nரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக.. ஏன் இந்த திடீர் முடிவு..\n2 வருடத்தில் 100% லாபம்.. அம்பானியை கொண்டாடும் முதலீட்டாளர்கள்..\nபட்டையை கிளப்பிய இந்திய சந்தைகள்.. குதூகலத்தில் முதலீட்டாளர்கள்..வர்த்தக ஒப்பந்தம் வரலாம் என யூகமோ\nபங்கு சந்தையில் புதிய உச்சம்.. சென்செக்ஸ் 3900 புள்ளிகளும், நிப்டி 11,750 புள்ளியும் தொட்டது\nசென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தினைத் தொட காரணங்கள் என்ன\nஇயல்பு நிலைக்கு திரும்பிய பங்கு சந்தை.. நிப்டி மீண்டும் 10,500 புள்ளிகளை எட்டியது..\nஉலகச் சந்தையில் நுழையும் முயற்சியில் ‘பீரா 91’.. கோடி கணக்கில் கொட்டும் முதலீடுகள்..\nஉத்திர பிரதேசத்தில் பஜாக வெற்றி..\nஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு வைத்திருக்கிறீர்களா.. அப்படின்னா மொதல்ல இத படிங்க\nமோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2007/11/18/tn-more-than-rowdy-sheeters-arrested-chennai.html", "date_download": "2019-10-18T16:07:10Z", "digest": "sha1:X7XGQ7WVZSJAP2ROYJGSLANAR5TLBDLM", "length": 14429, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் போலீஸ் விடிய விடிய ரெளடிகள் வேட்டை | More than 700 rowdy sheeters arrested in Chennai overnight - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் போலீஸ் விடிய விடிய ரெளடிகள் வேட்டை\nசென்னை: சென்னையில் நேற்று இரவில் மட்டும் 700க்கும் மேற்பட்ட ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டின் மேற்பார்வையில் நகர் முழுவதும் போலீசார் சென்னையில் லாட்ஜுகளில் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய வாகன சோதனையும் நடந்தது.\nவட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி தலைமையில் வாகன சோதனை நடந்தது. மேலும் புளியந்தோப்பு, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று பழைய குற்றவாளிகள் 150 பேர், 20 ரெளடிகளைர் கைது செய்தனர்.\nமத்திய சென்னையில் இணை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் அண்ணாநகர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.\nஇந்தப் பகுதிகளில் அதிரடி ரெய்டில் இதில் 40 பழைய குற்றவாளிகள், 8 ரெளடிகள் 187 சந்தேக குற்றவாளிகள் என மொத்தம் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதே போல தென் சென்னையில் இணை கமிஷனர் துரைராஜ் கண்காணிப்பில் துணை போலீஸ் கமிஷனர்கள் மெளரியா, சேசஷ��யி, லட்சுமி தலைமையில் 300 ரெளடிகளை போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசரமாரி அரிவாள் வெட்டு.. வெடிகுண்டு வீச்சு.. நடு ரோட்டில் மோதிய ரவுடிகள்.. 3வது மனைவி மலர் கைது\nசென்னையில்.. பட்டப்பகலில்.. ரவுடி சேகரின் 3வது மனைவி மீது குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பரபரப்பு\nஒரு நிமிஷம் இருங்க.. காக்க வைத்து விட்டு.. கத்தியுடன் பாய்ந்த மணிகண்டன்.. ரவுடி என்கவுன்டரில் பரபர\nபெண்ணின் டிரஸ்ஸை கிழித்த ரவுடி... சரமாரி வெட்டு.. மூளையை எடுத்து தட்டில் வைத்த கொடூரம்\nகாத்திருந்த மஞ்சுளா.. பழிக்கு பழி.. ரவுடி கோழி பாண்டியன் கொலையில் பெண் உட்பட 4 பேர் கைது\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமரணத்துக்கு காத்திருக்கிறேன்.. ஏன் அப்படி பேஸ்புக்கில் போட்டார் கோழி பாண்டியன்\nரவுடி கோழி பாண்டியன்.. வெடிகுண்டு வீசி.. அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை.. சிதம்பரத்தில் பரபரப்பு\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nநாயை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்க.. கதறியழுத ரவுடி.. பிளேடால் கழுத்தை அறுக்க முயன்றதால் பரபரப்பு\nநெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம்\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2371781", "date_download": "2019-10-18T17:41:35Z", "digest": "sha1:KYCHZT6QAIDTOHBOY5DC7FGZ2ADVPT5W", "length": 18507, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாக்ஸ் நீர்நிலை சீரமைப்புக்கு செய்திக்கு விவசாயிகள் கூட்டத்தில் சரமாரி புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபாக்ஸ் நீர்நிலை சீரமைப்புக்கு செய்திக்கு விவசாயிகள் கூட்டத்தில் சரமாரி புகார்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் அக்டோபர் 18,2019\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் அக்டோபர் 18,2019\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் சீமான் அக்டோபர் 18,2019\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோபர் 18,2019\n���ிருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பி.நாராயணன் தலைமையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நேற்று நடந்தது.இதில், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், வருவாய் துறையினர் மெத்தனமாக செயல்படுவதால், தற்போது பெய்து வரும் கனமழையிலும், பல ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது.இதற்கு காரணம், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறையினர் முன்வராததே காரணம் என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.அதே போல், பிரதமர், மோடி அறிவித்த, விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை பட்டியலில், பல விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன என, புகார் மனு அளித்தனர்.அதேபோல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்காக, பொன்னேரி, ஆர்.டி.ஓ., நந்தகுமார் தலைமையில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்தில், நாலுார் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை துார் வார வேண்டும். தேவம்பட்டு மற்றும் சாலை கிராமத்தில், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணமீன் மற்றும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும் உட்பட, பல பிரச்னைகளுக்கு, விவசாயிகள் மனு அளித்தனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n2. சுரங்கப்பாலத்தில் தேங்கும் மழை நீர், நிரந்தர தீர்வு காண வலியறுத்தல்\n4. திருவள்ளூர் - இன்று இனிதாக... திருவள்ளூர் - இன்றைய நிகழ்ச்சி\n5. அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி\n1. ஒளி பெறுமா கும்மிடிப்பூண்டி, அச்சத்துடன் கடக்கும் தொழிலாளர்கள்\n1. 'டெங்கு' காய்ச்சலுக்கு மாணவி பலி\n2. வடகிழக்கு பருவமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n3. அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம்\n4. 'ஏடிஸ்' கொசு புழு வளர்ப்பு: திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அபராதம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=44624", "date_download": "2019-10-18T16:57:35Z", "digest": "sha1:FSW5SGSVOMIM6KB6NL3GVYBQXZC3YMMN", "length": 26452, "nlines": 344, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப��� போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nவல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..\nவல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்\nவல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர் பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.\nகவிஞனாகிறேன் என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.\nஇதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத��தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரது “கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்“ என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.\nஇவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.\nஇம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக் கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.\nதுவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன். இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.\nகௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக் கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.\nஅக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்\n[முழுக் கவிதையின் சுட்டி: http://www.vallamai.com/\nசிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் பிச்சினிக்காடு இளங்கோ\nஇந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012)\nவல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒரு வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய\nஜனவரி 11, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு ரிஃபாத் ஷாருக் அவர்கள் வல்லமையின் இந்தவார வல்லமையாளர், இந்தியாவின் இளம் அறிவியலாளராகப் பாராட்டப் பட்டுள்ள, தமிழ்நாட்டின் மேல்நிலைப் பள்ளி மா\nஇந்த வார வல்லமையாளர் – 301: விமானப்படை வீரர் அபிநந்தன்\nஇந்த வார வல்லமையாளர் என விமானப்படை வீரர் அபிநந்தனை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. செய்யாறு அருகே உள்ள திருப்பனமூர் என்னும் கிராமத்தைப் பூர்விக ஊராகக் கொண்ட சிம்மக்குட்டி வர்த்தமானன் என்னும் விம\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/coffee-with-dd/", "date_download": "2019-10-18T15:48:52Z", "digest": "sha1:M55OK2726BQOWT6D3T5Q4LJD4VRL6FTZ", "length": 6434, "nlines": 134, "source_domain": "newtamilcinema.in", "title": "coffee with DD Archives - New Tamil Cinema", "raw_content": "\nநான் ஒரு காலத்திலேயும் சூப்பர் ஸ்டார் ஆக மாட்டேன்\nஊர் வாயை மூடணும்னா உலக்கையை விட்டு குத்தினாலும் நடக்காது. இந்த உண்மை புரியாமல் அடிக்கடி டென்ஷன் ஆகும் சிம்பு, தீபாவளி ஸ்பெஷலாக பேசியிருக்கும் ஒரு விஷயம்.... இன்டர்நேஷனல் காமெடி. பொதுவாகவே டிஆர்பி குறையும் நேரங்களில் எல்லாம் சிம்புவை சூடு…\nவிஜய் டி.வி யில் நியூதமிழ்சினிமா.காம்\nவிஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முதலிடத்தில் இருக்கிறது காபி வித் டி.டி. முன்னணி பிரபலங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து இனிப்பும் இன் சுவையுமாக பேசுவதில் திவ்யதர்ஷினிக்கு நிகர் அவரே. பூக்கள் பேசினால் வார்த்தை தீருமோ…\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/2988-2010-02-01-05-44-51", "date_download": "2019-10-18T16:55:24Z", "digest": "sha1:W6VLSDIMCZQTE7DSJIZDXMO25MYAYCGL", "length": 45423, "nlines": 255, "source_domain": "www.keetru.com", "title": "சிறிலங்கா தேர்தலும் ராஜபட்சே வெற்றியும்", "raw_content": "\nவளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள்\nராஜபக்சேயின் அடக்குமுறைகள் - பட்டியலிடுகிறார்; சிங்கள இடதுசாரி தலைவர்\nஐ.நா.வை ஏமாற்றும் இலங்கை அரசு\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nகோவையில் போராட்டம் எதிரொலி - சிங்கள தளபதிகள் ஓட்டம்\nதமிழரசுக் கட்சி மாநாடு - ஒரு பின்னோக்கிச் செல்லும் பயணம்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2010\nசிறிலங்கா தேர்தலும் ராஜபட்சே வெற்றியும்\nதேசியம் என்பது புவியியல் பரப்பு சார்ந்ததாக அல்லாமல், அவர்களின் வாழ்வைத்தாமே தீர்மானிக்கும் உரிமையைக்கொண்ட, அவர்களுக்கென சொந��த அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்தன்மையான மக்கள் சமூகம் என்ற விரிவான அர்த்தத்தைக் கொண்டது. இதன் அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் அதற்கென்று நீண்ட தனித்தன்மை வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது; சொந்த பண்பாட்டு மரபுகள் இருக்கின்றன. அவர்களின் வாழ்கைமுறை தனித்துவம் வாய்ந்தது. அதனால்தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்கா அரசின் ஆதிக்கத்தையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திவருகின்றனர். இப்போராட்டத்தில் புலிகளின் தலைமையில் வெளிப்படுத்திய துணிவு, வலிமை, அர்ப்பணிப்பு, தியாகம் என்பவற்றின் மூலமாக தமிழ்தேசிய இனமாக உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொண்டு தனியான அரசியல் வாழ்வின் அவசியத்தை உலகின் முன் தெளிவாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றன.\nதமிழீழத் தேசியம் என்ற வகையில், ஏனைய தேசங்களுக்கு இருப்பது போன்ற அனைத்து உரிமைகளும் இத்தேசத்திற்கும் இருக்கும். அதன்மூலம் நிலத்தின் மீதும், அதன் கடல் பகுதியின் மீதும், வான்பரப்பின் மீதும் முழுஆதிக்கம் இருக்கும். அத்தகைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சொந்த பொருளாதார உற்பத்தி முயற்சிகள், உள்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் முழுஉரிமைத் அத்தேசத்தின் தமிழ்மக்களைச் சார்ந்தது. தமிழர் பண்பாட்டு மரபுகளை பேணி வளர்ப்பதற்கும், மக்கள் விரும்பும் விதத்தில் புதிய முற்போக்கான கூறுகளை அவற்றுடன் இணைத்து வளர்ப்பதற்குமான உரிமையையும் இவை அனைத்திற்கும் மேலாக சுதந்திரமான, இறையாண்மைமிக்க அரசைக் கொண்டிருப்பதற்கும் இவ்வரசின் மூலமாக சர்வதேச சமூகங்களுடன் சமத்துவ அடிப்படையில் நல்லுறவைப் பேணுவதற்கும் உரிமையுண்டு என்ற அளவில் தமிழீழத்தேசியம் முக்கியத்துவம் பெறுகிறது.\nஇத்தகைய தேசியத்தின் பிரிக்க முடியாத உரிமைகளை சிறிலங்கா அரசு முற்றாக மறுப்பதோடு, தமிழ்த்தேசியத்தின் இருப்பை அழிப்பதற்கான திட்டத்தில் மூர்க்கத்தனமாக செயல்பட்டுவருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் மூலமும், இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் தமிழர் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா அரசு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியத்தில் உறவாடிக்கொண்டிருக்கிற வர��ாற்றுத் தடயங்களை அழித்து வருகிறது. அத்தேசியத்தின் பொருளாதாரத்தையும் அதன் இயல்பான வளர்ச்சியையும் திட்டமிட்டு சீர்குலைத்துவருகிறது. தமிழீழத் தாயகத்தில் பல்துறை சார்ந்த அபிவிருத்திகளும், உள்கட்டமைப்பு வளர்ச்சிகளும் ஏற்படுத்துவதையும் தடுத்துவருகிறது. அத்தாயகத்தின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சிதைத்தழிப்பதோடு செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்துகிறது.\nதமிழ்த்தேச மக்களை ஆற்றலற்றவர்களாக, வலிமையற்றவர்களாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருவதோடு கொடூரமான யுத்த சூழலுக்குள் தொடர்ச்சியாக அழுத்தி ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கிறது. இதன் மூலம் வலுவற்ற, ஆரோக்கியம் குன்றிய உடல், மனரீதியில் ஊனமுற்ற சமூகமாக தமிழர்களை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது. இவை அனைத்தின் மூலமாக, தமிழர்தேச இருப்பை அழித்து, தமிழரை நிரந்தரமாக தனது ஆதிக்கத்தின் கீழ் வைப்பதற்கு முயற்சிக்கிறது.\nசிறிலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல; யாரோ சில சிங்கள அரசியல்வாதிகளால் அல்லது இராணுவ அதிகாரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படுபவையுமல்ல. மாறாக இவை சிறிலங்கா அரசின் அடித்தளமாகவுள்ள சிங்கள பௌத்த பேரினவாத பண்புகளின், ஆக்கிரமிப்புப் பண்புகளின் தெளிவான வெளிப்பாடுகள். ஒரு தேசம் பிறதேசங்களை ஒடுக்குகிறபோது அங்கு செயற்படுகின்ற அரசியலால் தீர்மானிக்கப்படுகின்ற விளைவுகள்தாம் இவை.\nசிறிலங்கா அரசுக்குரிய பேரினவாத அடித்தளமானது ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்காலத்திலேயே இடப்பட்டுவிட்டது. இக்காலகட்டத்தில் உருவான சிங்கள தொழிலதிபர்களும், ஏற்கனவே சிங்கள மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த பண்ணையார்களும் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு உறுதியுடன் போராடக்கூடிய பண்பை வெளிப்படுத்தவில்லை. மாறாக இவர்கள் தமது அரசியல், பொருளாதார நலன்களை உயர்த்திக்கொள்ளும் நோக்கில் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றோருடன் முரண்படுபவர்களாக மாறினர். சிங்கள மக்களின் அரசியல் தலைமையாக தம்மை நிறுவிக்கொள்ளவும், அவர்களை எப்போதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவும் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் போன்றேரை சிங்கள மக்களின் எதிரி���ளாகவும், சிங்கள மக்களை சுரண்டுபவர்களாகவும், சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாணவர்களாகவும் அடையாளம் காட்டினார்கள்.\nஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக் காலத்திலேயே, சிங்கள அரசியல் தலைமை மற்றும் ஆளும்பிரிவினர் மத்தியில் தோன்றிவிட்ட இத்தகைய பேரினவாதப் போக்கு, இன்றுவரை தணியவில்லை. மாறாக இப்போக்கு மேலும்மேலும் தீவிரம் அடைந்தே வந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்போக்கு தீவிரப்படுத்தப்பட்டது. சிறிலங்கா அரசிற்கு எதிராக, சிங்கள மக்கள் மத்தியில் உணர்வலைகள் தோன்றுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்போக்கு கூர்மை அடைந்தது. ஏனைய சமூகங்கள் அடக்கிவைப்பதையும், ஆக்கிரமிப்பதையும் இலக்காகக்கொண்டு, சிங்கள அரசியல் தலைமையினாலும், ஆளும் பிரிவினராலும் முன்னெடுக்கப்பட்ட இப்பேரினவாதப் போக்கு கால ஓட்டத்தில் சிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரையும் தன்னுள் இனைத்துக்கொண்டது. தரகு முதலாளிகள், நிலவுடமைப் பிரிவினர், பௌத்தமத நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், சிங்கள அரசியல்வாதிகள், அரச படையினர், நிர்வாக மற்றும் பண்பாட்டுத் துறை சார்ந்தோர் என சிங்கள தேசத்தின் பல்வேறுபிரிவினர் மத்தியிலும் பேரினவாதப் போக்குகள் ஆழ வேரூன்றிவிட்டன. இவர்கள் அனைவரும் தமது பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியான நலன்களை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு, ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளையும், நலன்களையும் பறிப்பது ஒரு முக்கிய வழிமுறையாக மாறிவிட்டது. இப்பிரிவினர்களின் எண்ணிக்கையும், அவர்களின் நலன்களும், தேவைகளும், அதிகரிப்பதற்கேற்ப, ஏனைய சமூகங்கள் மீதான அடக்குமுறைகளும், ஆக்கிரமிப்புகளும் மேலும்மேலும் அதிகரிக்கின்றன, தீவிரமடைகின்றன.\nசிங்கள தேசத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர்கள் மத்தியிலும் ஆழவேரூன்றிவிட்ட பேரினவாத, ஆக்கிரமிப்பு போக்குகள் இனி மறைந்து விடப்போவதில்லை. இந்த உண்மையைத்தான், மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்ற நிகழ்வுகள் நமக்கு உனர்த்துகின்றன. இப்பிரிவினர் அவர்களின் பேரினவாத மற்றும் ஆக்கிரமிப்புப் போக்குகளை கைவிடுவார்களேயானால் அதன் காரணமாக தமது நலன்களுக்குரிய முக்கிய ஊற்று மூலத்தை இழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுவிடும்; தமது அதிகாரங்களையும், செல்வாக்கையும் கணிசமாக இழக்கவேண்டி இருக்கும். ஆனால் அதிகாரத்தையும், செல்வாக்கையும் தமது கைகளில் கொண்டிருப்பவர்கள், அவற்றின் மூலமாக நலன்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருபவர்கள் அவற்றைத் தாமாகவே கைவிட்டதாக வரலாறு எந்தக்காலத்திலும் சொல்லவில்லை. எனவே இப்பிரிவினர் ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத்தமிழர்கள் மீதான தமது ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்தும், தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.\nஇவற்றைச் சாத்தியமாக்குவதற்கு, சிங்கள மக்களின் ஆதரவை இப்பிரிவினர் தொடர்ச்சியாகப் பெறுவது அவசியம். எனவே இவர்கள் \"ஈழத்தமிழர்களும், முஸ்லிம்களும் மற்றும் மலையகத் தமிழர்களும் சிங்கள மக்களை சுரண்டிக் கொழுக்கிறார்கள்' என்றும் \"சிங்கள மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை இந்தநாட்டிலிருந்து விரட்டியடிக்கத் திட்டமிடுகிறார்கள்' என்றும் மீண்டும் மீண்டும் பிரச்சாரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.\nசிறிலங்காவின் அரசியல், பெருளாதாரம், பண்பாட்டு தளத்தில் பேரினவாத அடக்குமுறைப் போக்குகள் ஒரு விஷச் சூழல் போன்று ஏன் திரும்பத்திரும்ப தோன்றிக் கொண்டிருக்கின்றன சர்வ அதிகாரமும் பெற்ற ஒரு தலைவரால் அல்லது குழுவினரால் இப்போக்குகளை முற்றாகவே ஒழிக்க முடியாதா சர்வ அதிகாரமும் பெற்ற ஒரு தலைவரால் அல்லது குழுவினரால் இப்போக்குகளை முற்றாகவே ஒழிக்க முடியாதா இக்கேள்விகளுக்கு விடைகளைக் காண வேண்டுமாயின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் அரசியல் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து விளங்கிக்கொள்வது அவசியம். ஒரு சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினர்களுக்கிடையில் நிலவுகின்ற உறவுகள், அவர்களின் நலன்கள், இந்நலன்களைப் பேணிக்கொள்வதற்கு அப்பிரிவினர் பயன்படுத்துகின்ற வழிமுறைகள், சர்வதேச நிலைமை போன்ற பல்வேறு காரணிகளால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தின் அரசியல் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு ஒன்று கலப்பதால் தோற்றுவிக்கப்படுகின்ற விளைவுகள், அக்கட்டம் முழுவதும், மாற்ற முடியாதவைகளாக நிலைத்து நிற்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன. இவையே அக்கட்டத்திற்குரிய அரசியல் விதிகளாக அமைகின்றன. இந்த அரசியல் தளத்தில் செயற்படுகின்ற ஒவ்வொருவரும், இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டு அதற்கேற்ப செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். ஒருவர் இந்த விதிகளை எந்த அளவுக்கு அனுசரித்து செயற்படுகின்றாரோ, அந்த அளவிற்கு அவர் அரசியலில் \"உயர்நிலையை' அடைய முடிகின்றது. இவ்விதிகளுக்கு முரணாக செயற்படுகின்ற ஒருவர், அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுகின்றார்.\nஇத்தகைய பின்புலத்தில் சிறிலங்காவின் அரசியலைப் பரிசீலிப்போமாயின் அது இறுகிக்கட்டிப் போயுள்ளது. சிங்கள, பௌத்த பேரினவாத சித்தாந்தத்தாலும், தனது சொந்த மக்களையே பலி கொடுக்கும் கழிச்சடைப் பண்புகளினாலும், உலகை விழுங்கிக் கொண்டிருக்கிற வல்லரசின் நலன்களினாலும் தீர்மானிக்கப்படுகின்றது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.\nசிறிலங்கா அரசும் அதன் கூட்டாளிகளும் சிறிலங்காவின் அரசியல் செயல்படுகின்ற விதிகளுக்கு முற்றிலும் இசைவாகவே செயற்படுகின்றனர். இதன் காரனமாகத்தான் ஒவ்வொரு தேர்தல் களமும் பேரினவாத முழக்கங்களினால் சூடேற்றப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலின் பின்பும், முன்னைவிட கொடூரமாக ஈழத்தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் அடக்கப்படுகின்றனர். அவர்களின் உரிமைகளும், நலன்களும் வன்மையாக நசுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒப்பந்தமும் கிழித்தெறியப்படுகின்றது, பெரும் ஆரவாரத்துடன் முன்வைக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்வுத்திட்டமும் குப்பைக் கூடைக்குள் வீசப்படுகிறது. மாபெரும் 'சமாதானப் புறாக்களாக' உயர்ந்தெழுகின்ற ஒவ்வொரு சிங்களத் தலைவரும், மிக விரைவிலேயே அப்பட்டமான பேரினவாதிகளாக தம்மை உரித்துக் காட்டிவிடுகிறார்கள். இவர்கள் அவ்வப்போது தம்மை மூடிப் போர்த்திக் கொள்கிற முற்போக்கான, ஜனநாயக, மனிதாபிமான திரைகளெல்லாம் கிழித்தெறியப்பட்டு, அவர்களின் அசிங்கம் பிடித்த கோரத்தனமான பேரினவாத முகங்கள் துவக்கமாக வெளிப்படுத்தப்படுகின்றது. தமிழீழத்தில் உருவாக்கப்படுகின்ற ஒவ்வொரு சிங்களக் குடியேற்றமும், இராணுவ முகாமும், தமிழ்தேசியத்தின் மீது சுமத்தப்படுகின்ற பொருளாதாரத் தடைகளும், வீசப்படுகின்ற ஒவ்வொரு குண்டும், கலாச்சார ரீதியான ஆக்கிரமிப்புகளும் சிறிலங்காவின் பேரினவாத ஆக்கிரமிப்பு அரசியலில் செயற்படுகின்ற விதிகளின் கொடிய விளைவுகளே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.\nகாலத்திற்குக் காலம் சிறிலங்காவின் தேர்��ல் தமிழர்மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போதும் அவ்வாறே தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழர்களைப் பொருத்தவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்தவகைத் தேர்தலை ஒரு திருவிழாவாகக் கிண்டலடித்து தெருவெங்கும் நாடகங்கள் நடாத்தப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியள்ளது. இது தமிழ்தேசம் கடந்துவந்துள்ள வரலாறு என்பதை இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் குறைந்தபட்சமாக 10 சதவிதமும், அதிகபட்சமாக 30 சதவித வாக்கும் பதிவாகியிருப்பது நிரூபித்திருக்கிறது.\n1972 இல் சிங்கள - பௌத்த அரசியல் சாசனத்தை சிங்களத் தலைமை இயற்றியது. இதனையடுத்து தமிழ்த் தேசத்திற்கும் அவர்களின் ஆட்சிமுறைக்கும் இடையிலான அரசியல் ஒட்டுறவை தமிழர்கள் அறுத்துக் கொண்டனர். தந்தை செல்வாவின் தலைமையில் தமிழ்மக்களின் அரசியல் உணர்வு தட்டியெழுப்பப்பட்டது. 1976 இல் ஏகமனதாக தமிழர்களுக்கென தமிழீழக் குடியரசை நிறுவத்தொடங்கினர். 1977 இல் அதற்கான சட்ட அங்கீகாரத்தையும் ஆணையையும் திரட்டிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து அதிகாரபலத்துடனும் அரசபயங்கரவாதத்துடனும் சிங்கள அரசால் தமிழர்கள் தேசமாகத் தண்டிக்கப்பட்டனர். 90களின் பின்பு ஒட்டுமொத்த இன அழிப்புக்கு – உண்மையில் தேசிய ஒழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர்.\nஅடக்குமுறையின் ஒவ்வொரு வடிவமும் விடுதலைப் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதன்வழி புதிய போராட்ட வடிவங்கள் பலவற்றைத் தேசம் தகவமைத்துக் கொண்டது. ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகள் பல குவியத்தொடங்கின. இந்தக் காலகட்டங்கள் முழுவதும் சிறிலங்கா அரசும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளும் தமிழர்மீது விதவிதமான தேர்தல்களைத் திணித்துள்ளன. அந்தக் காலங்களில் தமிழ்த் தேசத்தையும் தேசவிடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்துவதிலும் பிளவுபடுத்துவதிலும் அவர்கள் குறிப்பிட்டளவிற்கு தற்காலிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் நினைத்தவை எதுவும் நடக்கவில்லை. அதே வழிமுறையை இன்றைக்கும் பயன்படுத்திவிடலாம் என நினைத்து சிங்கள அரசு முறைமைக்குள் தமிழரைக் கொண்டு வரும் விதமாக மீண்டும் தமிழர்மீது தேர்தலைத் திணிக்கும் இத்திட்டத்திற்கு விடுதலைப்புலிகள் தற்காலிக பின்னடைவு சந்தித்திருக்கும் இத்தருணத்தில் முறையான பாடம்புகட்டி இருக்கின்றனர்.\nதனியான தனித்துவ���ான தேசிய இருப்பைக் கொண்ட தமிழர்கள் சிறிலங்கா அரசுக்கட்டமைப்பினுள் தற்போதும் பலவந்தமாகவே வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழத் தேசியத்தைப் பொருத்தவரை அதன் இருப்பை சிதைப்பதற்கு சிறிலங்கா அரசு இத்தேர்தலையும் ஒரு கருவியாக பயன்படுத்தகிறது. இத் தேர்தல் அடக்குமுறைகளுக்கான சட்ட அங்கீகாரத்தை இராஜபட்சேவிற்கு பெற்றுத்தந்துள்ளது. இத்தேர்தலுக்கும் தமிழர்களுக்கும் அடிப்படையில் எந்தவித தொடர்பும் இல்லாதபோதும், இதன் மூலம் நிறுவப்படும் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கொண்டு தமிழர்கள் அடக்கப்பட்டுவருகின்றனர். சிங்களவர்கள் சட்டப்பூர்வமென்று செல்லிக்கொள்ளும் இந்நிறுவனம், தமிழரது சட்டப்பூர்வ உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வரையிலும் தமிழ்த்தேசத்திற்கு எதிரான யுத்தத்தை தீர்மானிக்கும் அரங்காக இருந்து வருகின்றது. நமக்கெதிராக அடக்குமுறைச் சட்டங்களையும் பொருளாதாரத் தடையென்ற கூட்டுத் தண்டனையையும் அங்கீகரிக்கும் கூடமாக இருந்து வருகின்றது. மொத்தத்தில் தமிழ்த்தேசிய இருப்பை அழிப்பதற்கான, போருக்கு அவசியமான நிதி ஆதாரங்களை ஒதுக்கித் தருகின்றது. இதைப் போன்றதொரு நாடாளுமன்றத்திற்கே சிங்களர்களும் அவர்களின் எஜமானர்களும் சட்ட அந்தஸ்து கொடுத்து வைத்திருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒன்றிற்கு தமிழர்கள் துணைபோக வேண்டுமா என்பதுதான் இன்றைய கேள்வி. புலிகளை ஒழித்துவிட்டதாய்ச் சொல்லும் இராஜபட்சே அரசு பயங்கரவாதச் சட்டத்தைக் கைவிடுமா அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தாமல் விடுமா அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தாமல் விடுமா சிங்கள - பௌத்த அரசியல் சாசனத்தை மீளப் பெறுமா சிங்கள - பௌத்த அரசியல் சாசனத்தை மீளப் பெறுமா யுத்தத்திற்கும் படையினருக்கும் நிதியை வாரி வழங்காமல் இருக்குமா யுத்தத்திற்கும் படையினருக்கும் நிதியை வாரி வழங்காமல் இருக்குமா சிறைப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் நிறுத்திவிடப்போகின்றதா\nஇராஜபட்சே அரசு அல்லது சிங்கள அரசு என்றைக்கும் தமிழர்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கமுடியும். இனி அமையப்போகும் எந்த சிறிலங்கா அரசாங்க நிர்வாகமும் நிச்சயம் தமிழர் தேசம்மீதான யுத்தத்தை தொடரத்தான் போகின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nப்மிக் அருமை அண்ண்ணண் கெட் அப்\nகலத்திர்கெட்ர வின்னன பார்வை அர்புதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/26980-2014-08-20-06-32-56", "date_download": "2019-10-18T16:26:00Z", "digest": "sha1:U6NOYUGGRL7WOQ5OXJ7UWXTRU6OYVPSA", "length": 13014, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் சனநாயக குடியரசு கட்சி கொள்கை-திட்டம்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை\nபா.செயப்பிரகாசத்தின் ஒருசார்பு அரசியல் மேதமை\nபோலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nஅமெரிக்காவில் பிரிவினைவாதக் குடும்ப விழா\nதாய்மொழி - சிந்தனை மொழி: கற்பிதங்கள்\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nஎழுத்தாளர்: துரைசிங்கவேல் & பழனி\nவெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2014\nமக்கள் சனநாயக குடியரசு கட்சி கொள்கை-திட்டம்\nகடந்த 2011 ஏப்ரலில் நமது கட்சியின் கொள்கை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது மே 5, 2011இல் நடந்த முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அவ்வறிக்கையில் வரலாறு மற்றும் திருத்தங்கள் இறுதி வரைவு அறிக்கையில் கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமைப்பு சிக்கல் மற்றும் இரண்டு கைதுகள் காரணமாக இறுதி வரைவு அறிக்கை தயாரிப்பு தாமதமானது.\nகடந்த 28.4.2014இல் நடந்த நிலைக்குழுக் கூட்டத்தில் தோழர்கள் துரைசிங்கவேல், பழனி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு அறிக்கை விவாதிக்கப்பட்டது. இவ்வறிக்கை மையக் குழுவில் முன்வைத்து சுற்றுக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்வறிக்கை இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தமிழ்நாடு வரலாறாகும். நமது கட்சி தமிழக வரலாற்றைப் பற்றி மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால் இக்கொள்கை அறிக்கையிலேயே வரலாற்றை இணைப்பது என்று முடிவு செய்தோம்.\nஇவ்வறிக்கை மீதான விமர்சனங்களை, ஆலோசனைகளை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்த இறுதி வரைவு அறிக்கை மாநாட்டிலோ அல்லது பேராயத்திலோ இறுதி செய்யப்படும்.\nமக்கள் சனநாயக குடியரசு கட்சி\nகொள்கை அறிக்கையினைப் படிக்க இங்கே அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவணக்கம். கொள்கை அறிக்கையில் தொடர்புக்கும் நமது கருத்துக்களை அனுப்புவதற்கும் மின்னஞ்சல் எதுவும் தரப்படவில்லை. உங்கள் மின்னஞ்சல் தந்தால் கொள்கை அறிக்கை பற்றிய எமது கருத்துக்களை அனுப்ப ஏதுவாக இருக்கும். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mayyam.com/talk/member.php?16727-raagadevan&s=c23a067236382fcac5d5daea3be46a4b", "date_download": "2019-10-18T16:10:18Z", "digest": "sha1:6JNS6JAGISOPA47HTGRK4SAQEZXXVHVT", "length": 14840, "nlines": 249, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: raagadevan - Hub", "raw_content": "\nவணக்கம் ப்ரியா & வேலன் :) யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடி வா காமினி...\nஅழகினில் விளைந்தது மழையினில் நனைந்தது மனதுக்கு சுகம் தருது அம்மம்மோ... ஹா ஹா ஹா அம்மம்மோ... ஹா ஹா ஹா...\nகங்கை நதி மீனோ மங்கை விழி தானோ அங்கம் யாவும் தங்கப் பாலம் பொங்கிப் பாயும் ஆசை வேகம் த ன ன னா... www.youtube.com/watch\nஉறவினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி உதட்டினில் ஃபிஃப்டி ஃபிஃப்டி உறவினில் பாதி பாதி உதட்டினில் பாதி பாதி வருவது சுகம் ஃபிஃப்டி ஃபிஃப்டி தருவது இந்த தங்க...\nபார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...\nபாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மை...\nமலர்கள் கேட்டேன் வானமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை...\nஉன் மைவிழி ஆனந்தபைரவி பாடும் உன் தேகத்தில் மோகன ராகத்தின் பாவம் உன் ��ள நடை மலையமாருதமாகும் உன் மலர் முகம் சாருமதியென க்கூறும் நீ ஒரு ராகமாலிகை ...\nவந்தது வந்தது நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே தந்தது தந்தது சம்மதம் தந்தது யாரடி கிளியே சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது யாரடி கிளியே கூறடி...\n சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க இது வரையிலும் நான் எண்ணவில்லையே ...\nமனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும் அசையும் கொடிகள் உயரும் உயரும் ...\nஉயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே இமைய குன்றம் ...\nமனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு இது பூபாளம் புது ஆலோலம் விழிப் பூவும் மலரும் காலை நேரம்...\nஎந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ...\nகண்டதை சொல்லுகிறேன் உங்கள் கதையை சொல்லுகிறேன் இதைக் காணவும் கண்டு நாணவும் உமக்கு காரணம் உண்டென்றால் அவமானம் எனக்குண்டோ...\nநாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என் இடது கண்ணும் துடித்தது உனைக் கண்டேன் இந்நாள் பொன் நாள் ...\nஎனை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீழ்வேனோ முழுதாக...\nபூவே முதல் பூவே ஒரு பனித்துளி உனக்காக போகும் வளியெங்கும் ஒரு புல்வெளி உனக்காக காக்கை சிறு கூட்டில் ஒரு மின்மினி உனக்காக வானம் உடைந்தாலும் ...\nஉனதே இளம் மாலைப் பொழுது உன் அழகிலே... உன் அழகிலே புது மோகம் தாகம் நீரும் நேரம் உனதே இளம் மாலைப் பொழுது...\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா வா வா வா... ...\n :) ஏனோ ஏனோ பனித் துளி பனித் துளி பெண்மேலே தேனோ பாலோ எரியுது எரியுது தீப் போலே மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே கண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.tamiloviam.com/unicode/08070801.asp", "date_download": "2019-10-18T17:03:30Z", "digest": "sha1:DNUCG2JKSNG4T2QO6YBBKOHPE6E6B7RB", "length": 12927, "nlines": 60, "source_domain": "www.tamiloviam.com", "title": "Prison or Conspiracy / சிறைச்சாலையா ? சதிச்சாலையா ?", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும��� கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்���வரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008\nபெங்களூரூவிலும் அகமதாபாத்திலும் அடுத்தடுத்து நடந்த் குண்டுவிடுப்புச் சம்பவங்களுக்கு சபர்மதி சிறையில் உள்ள பயங்கரவாதிகளால் தான் திட்டம் தீட்டப்பட்டது என்ற திடுக்கிடும் தகவலை மத்திய உளவுத்துறையினர் தெரிவித்துளார்கள். ஏற்கனவே தமிழகத்தைத் தகர்க்க புழல் சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய சதித்திட்டம் செயலாக்கம் பெறுவதற்கு முன்பே அம்பலமானதால் தமிழகம் தப்பிப் பிழைத்தது. சபர்மதியில் நடந்த சதியாலோசனையைப் பற்றி சம்பவம் பல நாட்கள் கழிந்தபிறகே உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது.\nவெளியே இருப்பதை விட சிறைக்குள்ளேதான் நாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்கிறோம் என்று பல குற்றவாளிகள் ஏற்கனவே பல சந்தர்பங்களில் கூறியுள்ளார்கள். அதற்கேற்றவாறு சிறை அதிகாரிகளை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் போதும் - நாம் கேட்கும் அனைத்துவித வசதிகளும் கிடைக்கும் என்பதை குற்றவாளிகள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். குற்றவாளிகளைப் பார்க்க வரும் அவர்களது உறவினர்களும் இதை நன்கு அறிந்தவர்கள் தான்.\nகவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் போதும்.. செல்போன், ஆடம்பர வசதிகள், அருமையான சாப்பாடு இப்படி எதற்குமே சிரம்பப்படவேண்டாம் என்பதை புழல் சிறைச்சாலையில் நடந்த சோதனைகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. கண்டிப்புடன் பல அதிகாரிகள் இருந்தாலும் சிறைத்துறையிலும் காவல்துறையிலும் உள்ள சில கருப்பு ஆடுகளால் - தவறுக்கு தண்டனைப் பெற்று வருந்த வேண்டிய இடமாக இருந்த சிறைச்சாலை தற்போது உல்லாசமாக பொழுது போக்கும் இடமாகவும் சதியாலோசனைகளை தடையின்றி தீட்ட உதவும் அலோசனைக் கூடமாகவும் மாறியுள்ளது.\nஏற்கனவே நாட்டில் நாலாபக்கங்களிலும் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் அப்பாவி பொதுமக்கள் தற்போது சிறைச்சாலைகளில் நடந்துவரும் இத்தகைய சதித்திட்டங்களால் அதிர்சிக்குள்ளாகியுள்ளார்கள். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள் சுயநலத்தின் மொத்த உருவமாக மாறியுள்ள இவ்வேளையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையாவது தன் கடமையை சரிவரச் செய்யுமா அல்லது காவல்துறைய���ல் ஈரல் கெட்டுவிட்டது - மூளை கெட்டுவிட்டது என்று நாம் புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதானா \nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_63.html", "date_download": "2019-10-18T16:45:15Z", "digest": "sha1:OWRDRU36J7ZQN5YRJTQCT6YVIEPH4XHT", "length": 8416, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்\nபதிந்தவர்: தம்பியன் 08 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டத்தினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nவிரக்தியின் உச்சத்துக்குச் சென்றுள்ள கேப்பாபுலவு மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமக்கு நேற்று மாலைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளதாவது, “யுத்தம் நடந்து முடிந்து பல வருடங்கள் கடந்துகொள்ள போதும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதவாறு இராணுவத்தினர் தடையாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் ஏறத்தாள 40 வீதமான காணிகள் முப்படையினர் வசம் உள்ளது. குறிப்பாக வடக்கில் 56 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே கேப்பாபுலவு மக்கள் தமது உயிரையும் பணயம் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த மக்களின் காணிகளை மீளவழங்காது சமாதானம் பேசுவதிலும், நல்லிணக்கம் பற்றி பேசுவதிலும் பயனில்லை. சிங்கள தலைவர்கள் இது விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். சுமார் 70 வருடங்களுக்கு மேலான யுத்த சூழலால் 3 இலட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சிங்களத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை: சிறீதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.usa-casino-online.com/2016/11/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:57:41Z", "digest": "sha1:LG33NL77RNZM7IXS34N4FJLJEBAKXDID", "length": 28030, "nlines": 378, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "பிரமிட் போனஸ் டீலக்ஸ் ஸ்லாட் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன���லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nபிரமிட் போனஸ் டீலக்ஸ் ஸ்லாட்\nவெளியிட்ட நாள் நவம்பர் 23, 2016 ஆகஸ்ட் 4, 2017 ஆசிரியர் இனிய comments பிரமிட் போனஸ் டீலக்ஸ் ஸ்லாட்டில்\nபோக்கர் என் கேசினோ கிரான் மாட்ரிட்\n“லைவ் ஸ்லாட்டுகள் பிரமிட் போனஸ் போக்கர், கேசினோ போனஸ் மூலம் பணம் சம்பாதிக்கவும், எக்ஸ்நூமக்ஸ் × எக்ஸ்நக்ஸ் பப்பி பேடே ஹர்ராஸ் கேசினோ, லைவ் ஸ்லாட்டுகள் பிரமிட் போனஸ் போக்கர், ஜாக்சன்வில்லி எஃப் அருகில் கேசினோ, அட்லாண்டிக் சிட்டி கேசினோ பஸ் பயணங்கள், வென்ற இடங்கள் யூடியூப் எக்ஸ்என்யூஎம்எக்ஸ், கேசினோ இரவு பல்கலைக்கழக நகரம், சிம்சலாபிம் நாடகம் , கேசினோ மொரோங்கோ ஆர்லி பெரெஸ்., எம்பயர் சிட்டி கேசினோ இன்று திறக்கப்பட்டுள்ளது, லைவ் ஸ்லாட்டுகள் பிரமிட் போனஸ் போக்கர், ஆன்லைன் ஸ்லாட்டுகள் உதவிக்குறிப்புகள், ஜாய்லேண்ட் கேசினோ இலவச எக்ஸ்என்யூஎம்எக்ஸ், ஜோக்கர் காட்டு மல்டி ஹேண்ட் ஆன்லைன் ���்லாட்டுகள், ஸ்லாட்டுகளில் ப்ளாக் பிளாக் ஜாக் ஃபிளாஷ், ஹார்ட் ராக் கேசினோ தி கோபாவில், டெபாசிட் கேசினோ மரபணுக்கள் பார்ச்சூன். x1 வேகரிங் தேவை (சில விளையாட்டுகள் மற்றவர்களை விட அதிகம் பங்களிக்கின்றன) ரெட்ரோ ரீல்ஸ் டயமண்ட் கிளிட்ஸ் பிளேடெக் இலவச ஸ்லாட்டுகள் பிரபலத்தால் வரிசைப்படுத்தப்பட்ட விளையாட்டுகள் இந்த ஃப்ளாஷ் அல்லது கேசினோ வேகாஸ் விக்கி சிறந்த இலவச ஸ்லாட்டுகளில் பிளேடெக் வழங்கிய HTML5 அடிப்படையிலான ஆன்லைன் ஸ்லாட் மெஷின் கேம்கள் லைவ் ஸ்லாட்டுகளுடன் இலவசமாக அல்லது உண்மையான பணத்திற்காக 3014 ஆன்லைன் கேசினோ கேம்களை விளையாடுங்கள் பிரமிட் போனஸ் போக்கர் சோக்தாவ் கேசினோ டூரண்ட் சரி ஹோட்டல் பதிவிறக்கம் இல்லை மற்றும் பதிவுபெறவில்லை. பிளேடெக் கேசினோக்கள் வைப்புத்தொகை இல்லை….\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nNorges Automaten காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சிகள்\nஜெஃப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nLadbrokes காசினோவில் காசினோவை சுழற்றுகிறது\nகுரூஸ் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nநோர்கெஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nInstas Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடிராகரா கேசினோவில் உள்ள காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nNorges Automaten காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சிகள்\nபோசிஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nதிருமதி காஸ்பினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSverige Automaten காசினோவில் இலவசமாக சுழலும்\nவீடியோ லாட்ஸ் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nSvea Casino எந்த வைப்பு போனஸ் இல்லை\nஸ்டார் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவின்மாஸ்டர் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமொபில்பேட் காசினோவில் இலவசமாக சுழலும்\nநாய் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNordicbet Casino எந்த வைப்பு போனஸ் இல்லை\nஆஷா காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nKultakaivos காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபாஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஎஸ்ட்ரெல்லா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSpinStation Casino இல் 40 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nசில்க் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவிளம்பரப் பக்கம் கேசினோவில் இலவசமாக சுழலும்\n0.1 போக்கர் என் கேசினோ கிரான் மாட்ரிட்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த காசினோ போனஸ் எந்த வைப்பு:\nபிரமிட் டீசஸ் காட்டு ஸ்லாட்\nX காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/new-suzuki-gsx-s750-launched-in-india-017444.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-18T15:59:08Z", "digest": "sha1:LQ3VK7PY7YPSFRGJM46HVHZVVLVLBTLD", "length": 18625, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\n2 hrs ago டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\n2 hrs ago சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\n3 hrs ago அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n3 hrs ago இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nபுதுப்பொலிவுடன் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nநடுத்தர வகை ஸ்ட்ரீட்ஃபைட்டர் ரக பைக் மார்க்கெட்டில் சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. அசத்தும் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் சரியான விலை தேர்வில் இந்த பைக் கிடைக்கிறது.\nஇந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களுடன் இரண்டு புதிய வண்ணங்களில் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 பைக் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியர்ல் கிளேசியர் ஒயிட் ஆகிய இரண்டு வண்ணங்களில் இனி கிடைக்கும்.\nஇந்த பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 749சிசி எஞ்சின��� பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பைக்கின் முன்புறத்தில் இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் லிங்க் டைப்பிலான மோனோ ஷாக்அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் இரண்டு 310 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் உள்ளன.\nடியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. தவிரவும், 3 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டமும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருப்பதால் மிகச் சிறந்த பாதுகாப்பு மிக்க மாடலாக கூறலாம்.\nஇந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. இதன்மூலமாக, பல்வேறு தகவல்களை பெற இயலும். ஓட்டுபவருக்கு சிறப்பான இருக்கை அமைப்பை பெற்ற ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக் மாடலாகவும் இது பெயர் பெற்றிருக்கிறது.\nபுதிய சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்- எஸ்750 பைக் ரூ.7.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடலைவிட ரூ.1,000 கூடுதல் விலையில் புதிய வண்ணங்களில் வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிக்பைக் பிரிமீயம் ஷோரூம்களில் இந்த பைக் கிடைக்கும்.\nடிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nஸ்கூட்டர் சந்தையில் ஹீரோவை பின்னுக்குத் தள்ளிய சுஸுகி\nசாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nபுதிய சுஸுகி எஸ்வி650 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஅரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nவிற்பனை ஜரூர்... சுஸுகி நிறுவனம் மட்டும் ஹேப்பி அண்ணாச்சி\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\n2020 சுஸுகி ஹயபுசா பைக் வெளியீடு... ஆனால், பெருத்த ஏமாற்றம்\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் புதிய சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டர்\nபிஎஸ���6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nபுதிய சுஸுகி ஜிக்ஸெர் 250சிசி மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nஉலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஅசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/14750/sura-puttu-in-tamil.html", "date_download": "2019-10-18T17:13:27Z", "digest": "sha1:HEBGFJBKK2KCZCQNY4ZAV5Z2IIYT6GWK", "length": 4207, "nlines": 114, "source_domain": "www.awesomecuisine.com", "title": " சுறா புட்டு - Sura Puttu Recipe in Tamil", "raw_content": "\nசுறா – அரை கிலோ\nசாம்பார் வெங்காயம் – 2௦௦ கிராம் (நற்கியது)\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nபூண்டு – ஒரு கையளவு (உரித்தது)\nஉப்பு, எண்ணெய் – தேவைகேற்ப\nபச்சை மிளகாய் – நான்கு\nசோம்பு – ஒரு டீஸ்பூன்\nசுறாவை சுத்தம் செய்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.\nசுறா வெந்ததும், ஆற வைத்து தோல், முள் நீக்கி உதிரி உதிரியாகய் செய்து கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.\nநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.\nஉதிர்த்த சுறாவை சேர்த்து கிளறி, போதுமான உப்பு சேர்க்கவும்.\nசுறா ரொட்டித்துண்டு மாதிரி வெந்து உதிரி உதிரியாக முட்டை பொரியல்போல் வந்ததும், இறகிவிடயவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=10268", "date_download": "2019-10-18T17:17:20Z", "digest": "sha1:HUTMSFBIEEIM5WZW3QRII3PBP4QKTY7X", "length": 11296, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் காஞ்சி பெரியவர்\n* நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.\n* ஆசையின்றி செய்யும் எந்த செயலும் பாவத்தை உண்டாக்காது. ஆசையுடன் செய்யும் எதுவும் புண்ணியத்தை தராது.\n* மனம் என்பது கடவுளின் இருப்பிடம். அதை துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.\n* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவிலில் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டானது.\n* பாவத்தை நொடியில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.\nகாஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\nதியாகம் செய்வது உயர்ந்த குணம்\n» மேலும் காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் அக்டோபர் 18,2019\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் அக்டோபர் 18,2019\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் சீமான் அக்டோபர் 18,2019\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோபர் 18,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Islam/2018/08/24080855/1186077/islam-worship.vpf", "date_download": "2019-10-18T17:38:09Z", "digest": "sha1:UB4WIVNKJ6AELIGXZKQZQPABCHXUHKWN", "length": 14404, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை.\n‘ஹஜ்’ என்ற அரபுச்சொல்லிற்கு நாடுதல், தரிசித்தல், சந்தித்தல் என்று பல பொருள் உண்டு.\nசகல வசதிகளைப் பெற்றவர் மக்கா நகர் சென்று, அங்குள்ள இறைவனின் ஆலயமான ‘கஅபா’வை வலம் வந்து, ‘ஸபா-மர்வா’ மலைக்குன்றுகளுக்கு இடையே ‘சயீ’ எனும் சீரோட்டம் ஓடி, ‘அரபா’ மைதானத்தில் தங்கிய பின் குர்பானி கொடுத்து, நிறைவாக தன் முடிகளைக் களைந்து, மீண்டும் இறுதியாய் ‘கஅபா’வை வலம் வந்த பின் ஊர் திரும்பும் நிகழ்வு தான் ஹஜ் ஆகும்.\nஇது குறித்த இறைவசனம் வருமாறு: ‘அங்கு தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராகிம் நின்ற இடமான) மகாமு இப்ராகிம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை ஏற்படப்போவதில்லை; ஏனெனில்)- நிச்சயமாக அல்லாஹ் உலகத்தில் எவரின் தேவையும் அற்றவனாக இருக்கின்ற��ன். (திருக்குர்ஆன் 3:97)\n‘ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் அல்லாஹ்வுக்காக பூர்த்தியாக்குங்கள்’. (2:196)\nஹஜ்ஜு (செய்வது அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில் தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீஞ்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலியைத் தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவைகளில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத் தான். ஆதலால் அறிவாளிகளே, நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:197)\nஒரு ஹாஜி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் மிகத்தெளிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக ஒரு ஹாஜியிடம் எப்போதும் இருக்க வேண்டியது, இறையச்சம் தான் என்கிறது. உண்ணும் உணவை விட முதலில் தயார்படுத்தப் படவேண்டியது இந்த இறையச்சம் தான் என்றும் எச்சரிக்கிறது இஸ்லாம்.\nஹஜ்ஜில் மட்டுமல்ல தொழுகை, நோன்பு, ஜகாத் என அனைத்திலும் இறையச்சத்தைத் தான் முன்னிறுத்துகிறது. காரணம் இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடத்தில் முழுமையான அங்கீகாரத்தை பெறுவது இல்லை. எனவே தான் இஸ்லாம் எல்லாச் செயல்பாடுகளிலும் உள்ளச்சம் தரும் இறையச்சத்தை அவசியம், கட்டாயம் என்கிறது.\nபின் வரும் வான்மறை வசனம் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இவ்வாறு விவரிக்கிறது:\n‘(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்குமுன்) உங்கள் மூதாதை(யர் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப் போல் அல்லது அதனை விட அதிகமாக அல்லாஹ்வைத் ‘திக்ரு’ (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே தந்து விடுவாயாக’ என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு.\nஆனால், இத்தகையவர்���ளுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. அன்றி ‘எங்கள் இறைவனே, எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக, மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக’ எனக்கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. தாங்கள் செய்த (நற்) செயல்களின் (பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்குத் தான் உண்டு. தவிர, (சிரமமேற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் விரைவாகக் (கேள்வி) கணக்கெடுப்பான். (அவனுக்கு அது சிரமமன்று). (திருக்குர்ஆன் 2:200-202)\nஹஜ் எனும் புனிதப் பயணத்தை ஒரு ஹாஜியார் முடித்துக் கொண்டு ஊர் வந்த பின் அவர் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய முதற்காரியம் இத்தகைய பாக்கியத்தை தனக்கும் கிடைக்கச் செய்த அந்த அல்லாஹ்வை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது தான்.\nஅடுத்து நாம் செய்ய வேண்டியது, நமது இம்மை, மறுமையின் ஈருலக வாழ்க்கைக்காக தொடர்ந்து அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்.\nசுருக்கமாக, ஹஜ் நமக்கு தியாக மனப்பான்மையை, ஒற்றுமையை, விட்டுக்கொடுத்தலை, பொறுமையை சகிப்புத்தன்மையை, ஆடம்பரமற்ற வாழ்க்கையை, பன்முகச் சமூக சந்திப்பை, இன, நிற, மொழியில் வேற்றுமையற்ற தன்மையை, மறு உலகப்பயண நினைவூட்டலை, இடம், உடல், உடை, உள்ளத்தூய்மையை என அனைத்தையும் கற்றுத்தருகிறது எனலாம்.\nமவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nமஞ்சக்குப்பம் தர்காவில் கந்தூரி விழா: சந்தனகூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/technology/gadgets/157442-whatsapp-security-breach-15-billion-users-might-be-at-risk", "date_download": "2019-10-18T15:59:54Z", "digest": "sha1:EXEFAWSBFRBNDHOA6I6HXCGSSBGLDZL7", "length": 11559, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`வாய்ஸ் கால் மூலம் மால்வேர்!' - வாட்ஸ் அப் பயனாளர்களே உஷார் | WhatsApp security breach: 1.5 billion users might be at risk", "raw_content": "\n`வாய்ஸ் கால் மூலம் மால்வேர்' - வாட்ஸ் அப் பயனாளர்களே உஷார்\n`வாய்ஸ் கால் மூலம் மால்வேர்' - வாட்ஸ் அப் பயனாளர்களே உஷார்\nவாய்ஸ் கால் மூலமாக ஸ்மார்ட்போனில் மால்வேரை ஹேக்கர்கள் இன்ஸ்டால் செய்வதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்�� வாட்ஸ் அப் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇன்றைய இன்டர்நெட் யுகத்தில் உலகையே ஸ்மார்ட்போன் உள்ளங்கையில் அடக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வாட்ஸ்அப் பயனாளர்களாக இருப்பார்கள். வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் சாட் செய்யும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப், வீடியோகால், குருப் சாட் எனப் பயனாளர்களுக்கு யூஸர் ஃப்ரியாக உள்ளது.\nஇந்நிலையில் வாட்ஸ் அப் பாதுகாப்பு அம்சத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைப் போக்கும் பணியில் வாட்ஸ் அப் களமிறங்கியுள்ளது. ஹேக்கர்கள் சிலர் வாட்ஸ் அப் செயலி மூலம் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வரும் 1.5 பில்லியன் பயனாளர்களை உடனடியாக அப்டேட் செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் NSO Group என்ற நிறுவனம் இந்த ஸ்பைவேர் உருவாக்கத்திற்குப் பின்னால் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.\nநீண்டகாலமாக வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யவில்லை என்றால் உடனே அப்டேட் செய்து விடுங்கள். அப்டேட் செய்யப்படாத வாட்ஸ் அப்களைத்தான் ஹேக்கர்கள் குறிவைக்கிறார்கள். இதில், பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ளதால் எளிதில் ஹேக்செய்துவிடுகிறார்கள். உங்கள் மொபைலில் ஹேக்கர்கள் ஊடுருவுவது உங்களுக்கே தெரியாது. குறிப்பிட்ட மென்பொருள் தானாக உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு உங்கள் தகவல்கள் திருடப்படுகின்றன.\nவாட்ஸ் அப் கால் மூலம் ஹேக்கர்கள் பயனாளர்களின் மொபைலில் ஊடுருவுவதாக எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். நீங்கள் அந்த காலை அட்டெண்டு செய்யாமல் விட்டாலோ அல்லது ராங் கால் என நீங்கள் கடந்து போனாலோ உங்கள் மொபைலில் குறிப்பிட்ட மால்வேர் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும். அது உங்களுக்குத் தெரியாது; அதேபோல், அந்த அழைப்பு கால் ஹிஸ்டிரியில் பதிவாகாது எனக் கூறப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட மால்வேர், ஸ்மார்ட் போன் பயனாளர்களின் இ-மெயில் உள்ளிட்�� தனிப்பட்ட தகவல்கள், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களைத் திருடுவதாகவும் புகார் கிளப்பியிருக்கிறார்கள். வாட்ஸ் அப் தனது பயனாளர்களை உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-ஓஎஸ் இயங்குதளங்களில் இந்த மால்வேர் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ``அரசு நிறுவனங்களுக்கு உளவு பார்க்கும் சாஃப்ட்வேர்களைத் தயாரித்து அளிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் கைவரிசைதான் இது என்று தெரியவந்திருக்கிறது. பயனாளர்களின் ஸ்மார்ட்போன்களைத் தாக்கி, அதன் இயங்குதளத்தின் செயல்பாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அந்த மால்வேர் செயல்படுவதாகத் தெரிகிறது'' என்று தெரிவித்திருக்கிறது.\nஅதேபோல், அந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைத் தற்போது சரிசெய்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் வாட்ஸ் அப், கடந்த 10ம் தேதி இதற்கான அப்டேட்டை வெளியிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன் பயனாளர்களே உங்கள் வாட்ஸ் அப் செயலி அப்டேட்டடாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி இல்லாதபட்சத்தில் உடனடியாக அதை அப்டேட் செய்துவிடுங்கள்.\n``ஆட்சி மாறட்டும்... அக்டோபரில் வருகிறேன்” - சசிகலாவின் சீக்ரெட் பிளான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/mersal-business-in-telugu/", "date_download": "2019-10-18T15:56:47Z", "digest": "sha1:66QPQUOIORV2W5FMXDDBPKS63PBZUGYS", "length": 10839, "nlines": 170, "source_domain": "newtamilcinema.in", "title": "மெர்சல் தெலுங்கு பிசினஸ்! தொடர்ந்து மிரள விடும் விஜய்! - New Tamil Cinema", "raw_content": "\n தொடர்ந்து மிரள விடும் விஜய்\n தொடர்ந்து மிரள விடும் விஜய்\nவிஜய்யின் மெர்சல் பட வியாபாரம் ஏரியா வாரியாக எடுத்துக் கொண்டாலும், ‘நான்தான் டாப்’ லெவலிலேயே இருப்பதுதான் இன்டஸ்ட்ரியின் இன்ப அதிர்ச்சி. சமீபத்தில் வெளிவந்த ‘விவேகம்’ படத்தை சர்வ அலட்சியமாக கிராஸ் பண்ணிவிட்டு போகிறது மெர்சல். அதுவும் தெலுங்கை பொருத்தவரை அஜீத் படங்களுக்கான மதிப்பு ஜீரோவுக்கு மேலே… சிங்கிள் நம்பருக்கும் கீழே\nஇந்த நிலையில்தான் மெர்சல் படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் 42 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ஒரே நேரத்தில் படத்தை ��மிழிலும் தெலுங்கிலும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுவரை இல்லாதளவுக்கு இந்த முறை விஜய் படத்திற்கொரு ஸ்பெஷல். படத்தை வெளியிடுகிற விநியோகஸ்தர், அங்கு பல வருடங்களாக முன்னணி ஸ்டாராக விளங்கிக் கொண்டிருக்கும் பவன் கல்யாண் படங்களை வாங்கி வெளியிடுகிற பெரிய விநியோகஸ்தர். இந்த முறை விஜய் படத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.\nஇது ஒருபுறமிருக்க, யு ட்யூபில் மெர்சல் டீசர் வெளியான சில மணி நேரத்திற்குள்ளேயே விவேகம் ரெக்கார்டை முறியடித்திருக்கிறது. விவேகம் வாங்கி பலத்த நஷ்டமடைந்திருக்கும் விநியோகஸ்தர்கள், அஜீத் வீட்டின் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடும் என்கிற ரகசிய தகவல், இந்த மெர்சல் மழை பொழியும் நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.\nமெர்சல் படத்தில் ஓப்பனிங் காட்சி இதுதான்\n மெர்சல் விஷயத்தில் அட்லீ விளக்கம்\nவிஜய் பின்னால் பெரும் கூட்டம்\n சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் இன்டஸ்ட்ரியில் மிரட்சி\nதடையாவது ஒண்ணாவது… மெர்சல் தீபாவளிக்கு வரும்\nவிஜய்யை டென்ஷன் ஆக்கிய சங்கங்கள்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60065-pm-modi-in-greater-noida-forces-denied-permission-to-avenge-26-11-mumbai-attacks.html", "date_download": "2019-10-18T15:55:39Z", "digest": "sha1:F5OVS46DMAKBNDS4F6B5AKRYC666JFG4", "length": 12262, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது” - மோடி தாக்குதல் | PM Modi in Greater Noida: Forces denied permission to avenge 26/11 Mumbai attacks", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக��கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\n“என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது” - மோடி தாக்குதல்\nநாடு தற்போது புதிய நீதி மற்றும் புதிய பாணியுடன் பயணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகள் மற்றும் பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.\nஇந்நிலையில் நொய்டாவில் இன்று பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடத்திய பால்கோட் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த உரையின் போது அவர் “முதன்முறையாக நமது நாடு பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் அளித்துள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த அரசுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் உள்துறை அமைச்சரை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து விட்டன. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதற்குப் பதிலடி தர நமது படைகள் தயாராக இருந்தன. ஆனால் அவற்றின் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.\nமேலும் மோடி, “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் என்று எதிர்பார்த்தது. அதனால் எல்லை பகுதிகளில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்தது. இந்த முறை நாம் வான் வழியில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிரவைத்துள்ளோம்.\nசர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் பால்கோட் தாக்குதல்கள் மூலம் தற்போது இருப்பது புதிய இந்தியா என்பதை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் புரிந்துகொள்ள��ேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் இந்தியா புதிய நீதி மற்றும் பாணியுடன் பயணித்து வருவகிறது. என்னை கடுமையாக விமர்சித்து ஓட்டு வாங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நடந்துவருகிறது” எனக் கூறியுள்ளார்.\n“கே.சி.பழனிசாமியை கட்சியில் சேர்த்ததாக நாங்கள் சொன்னோமா\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\n21 வயது பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கே.சி.பழனிசாமியை கட்சியில் சேர்த்ததாக நாங்கள் சொன்னோமா\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு - விஷால் மீது தயாரிப்பாளர்கள் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/52163-400-metre-mystery-in-lucknow-shooting.html", "date_download": "2019-10-18T15:51:50Z", "digest": "sha1:DZNTG6LESGK3PSKBTRIQJIC34YQGSTBX", "length": 21220, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன?: திடுக்கிடும் தகவல்கள் | ‘400-metre’ mystery in Lucknow shooting", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஆப்பிள் அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்த கான்ஸ்டபிள் நிற்காமல் சென்ற காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். காரை ஓட்டிச் சென்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், சற்று தூரம் காரினை ஓட்டிச் சென்று சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள், துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது உத்தரப்பிரதேசம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.\n1.20 மணி: விவேக் திவாரி தனது சக ஊழியர் சனா கானு உடன் பணி முடிந்து தன்னுடைய எஸ்யுவி ரக காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கோமதி நகர் பகுதியில் உள்ள விபுதிகாந்தில் உள்ள வாடிக்கையாளர் அலுவலகத்தில் மீட்டிங்கை முடித்து சனாவை வீட்டில் விட்டுவிட்டு செல்ல நினைத்து கிளம்பினார்.\n1.29 மணி : விவேக் தனது மனைவிக்கு போன் செய்து தன்னுடைய சக ஊழியர் சனாவை வினய்காந்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வருவதாக தெரிவித்திருக்கிறார்.\n1.30 மணி : கோமதிநகர் எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள மக்தூம்பூரில் உள்��� போலீஸ் வாகன சோதனைப் பகுதியை கடந்தார். அங்கு பிரசாந்த் குமார் மற்றும் சந்தீப் குமார் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்கள் காரை இடைமறித்துள்ளனர். காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். காரை பின் தொடர்ந்து கான்ஸ்டபிள்கள் இருவரும் வந்தார்கள். பின்னாள் அமர்ந்திருந்த கான்ஸ்டபிள் தனது லத்தியால் காரினை அடித்தார். திவாரி மெதுவாக காரினை ஓட்டினார்.\n1.35 மணி : மற்றொரு கான்ஸ்டபிள் பிரசாந்த் குமார் காரினை ஓவர் டேக் செய்து 200 மீட்டர் முன்னாள் நடுரோட்டில் நிறுத்தினார். காரினை நிறுத்துமாறு விவேக்கை பார்த்து கையசைத்துள்ளார். கார் கிட்டே நெருங்கி கடக்க முயன்றது. பிரசாந்த் தன்னிடம் இருந்த .9 மிமீ ரிவால்வரால் விவேக்கை குறிபார்த்து சுட்டார். கார் முன்பக்க கண்ணாடியில் துப்பாக்கி குண்டு புகுந்து விவேக்கின் கழுத்துப் பகுதியில் பாய்ந்தது. விவேக் தனது டிரைவர் சீட்டில் இருந்து சரிந்து விழுந்தார். இருப்பினும், கார் 350 மீட்டர் சென்றது.\n2.00 மணி : சனா எப்படியோ வாகனத்தில் இருந்து வெளியேறினார். அந்த வழியாக வந்த வாகனங்களை உதவிக்கு அழைத்தார். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வாகனம் ஒன்று வந்தது.\n2.15 மணி : விவேக் மற்றும் சனா இருவரும் அருகில் உள்ள லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் போது திவாரி உயிரிழந்தார்.\n2.35 மணி : சனா அருகில் உள்ள கோமதிநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடந்ததை எல்லாம் மூத்த அதிகாரிகளிடம் சனா கூறியிருக்கிறார். இதற்கிடையில், விவேக் மனைவி கல்பனா அவரது மொபைலுக்கு போன் செய்துள்ளார். யாரும் எடுக்கவில்லை.\n3.00 மணி : இறுதியாக, மருத்துவமனையில் இருந்துதான் கல்பனாவின் போனை எடுத்துள்ளார்கள். உங்கள் கணவருக்கு லேசாக காயம் ஏற்பட்டுள்ளது, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளார்கள்.\n3.15 மணி : கல்பனா உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்த கல்பனா தன்னுடைய கணவரின் காரில் புல்லட் குண்டு பாய்ந்திருப்பதை பார்த்துள்ளார். அப்போது, “சுடுவதற்கு உங்களுக்கு யாருக்கு அனுமதி கொடுத்தார்கள். சட்டத்தின் ஆட்சி இதுதானா. சட்டத்தின் ஆட்சி இதுதானா”என்று கண்ணீர் மல்க கோபத்துடன் கேட்டுள்ளார் கல்பனா.\n4.35 மணி : போலீசார் சம்பந்தப்பட்ட கான��ஸ்டபிள் மீது சனா அளித்த தகவலின் அடிப்படையில் கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்தனர்.\nஇந்தச் சம்பவத்தில் பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ் கான்ஸ்டபிள் அளித்த தகவலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சுமார் 400 மீட்டர் தொலைவு காரினை விவேக் ஓட்டிச் சென்று, பின்னர் சாலை தடுப்புச் சுவரில் மோதியதாக கூறியுள்ளார். விவேக் உடன் வந்த சனா வெறும் 10 மீட்டர் மட்டுமே சுட்ட பிறகு சென்று தடுப்புச் சுவரில் மோதியதாக கூறியுள்ளார்.\nவிவேக்கை பரிசோதனை செய்த லோஹியா மருத்துவமனை மருத்துவர் ராம் மனோகர், ‘மார்பில் புல்லட் பாய்ந்த யாராலும் 5 மீட்டருக்கு மேல் காரினை ஓட்ட முடியாது” என்று கூறியுள்ளார்.\nவிவேக் துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்திற்கும், அவர் கார் தடுப்புச் சுவரில் மோதிய இடத்திற்கும் இடையில் இரண்டு வளைவுகள் இருக்கிறது. அதனால், நிச்சயம் காயம் பட்ட விவேக்கால் அந்தத் தூரத்தை காரினை ஓட்டி கடந்து இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதனால், கார் எப்படி 400 மீட்டர் தூரம் சென்று இருக்கும் என்பது தெளிவுபெறாமலே உள்ளது.\nஇந்த இடத்தில்தான் கல்பனா ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். துப்பாக்கியால் சுட்ட போலீசாரே காரினை ஓட்டிச் சென்று தடுப்புச் சுவரில் மோதிவிட்டு விபத்தாக காட்ட முயற்சித்து இருக்கலாம் என கூறுகின்றார்.\nதுப்பாக்கியால் சுட்ட போலீஸ் சவுத்ரி, “நாங்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, விவேக் கார் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதில், விவேக் மற்றும் காரில் இருந்த பெண் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். எங்களை மோதிவிட்டு காரினை எடுக்க முயன்றதால் சுட்டோம்” எனக் கூறியுள்ளார். இதற்கு தன்னுடைய கணவர் நற்பெயரை களங்கப்படுத்த போலீசார் முயற்சிப்பதாக மனைவி கல்பனா கூறியுள்ளார்.\nஇதனால், கார் எப்படி 400 மீட்டர் தூரம் சென்றது என்பது இன்னும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது. இதனால், என்ன நடந்திருக்கும் என்பதுகுறித்து விசாரணையில் தெரிய வர வாய்ப்புள்ளது.\nஇதனிடையே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விவேக் மனைவி கல்பனாவை அழைத்து சந்தித்துள்ளார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர், உயிரிழந்த விவேக் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ25 லட்சம��� அறிவிக்கப்பட்டது. அதேபோல், குழந்தைகள் கல்விக்கு ரூ5 லட்சம், அவரது வயதான அம்மாவின் கவனிப்புக்கு ரூ5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nவாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nபோதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\n60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபீல்கான் குற்றமற்றவர்: விசாரணை அறிக்கை\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\n“நெஞ்சில் குடி இருக்கும்” - பிகில் சர்ச்சைக்கு விவேக் விளக்கம்\n“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்\n''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்\n“தமிழ்ப் பெண் ரம்யாவிற்கு வாய்ப்புக் கொடுங்கள்” - நடிகர் விவேக்\nவேன்கள் மீது லாரி கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nRelated Tags : Apple executive , Prashant Chaudhary , Vivek Tiwari , Lohia Hospital , Vivek Kalpana , ஆப்பிள் அதிகாரி , வாகன சோதனை , முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் , விவேக் , விவேக் மனைவி கல்பனா , உத்தரபிரதேசம்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாய்த் தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை\nபோதையில் இருந்த இளைஞரை கிணற்றில் தள்ளிய நண்பர்கள் - பதறவைக்கும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/mothum-vetpaalargal-kanikkum-vaakaalargal/11689-modhum-vetpalargal-ganikkum-vakkalargal-02-05-2016.html", "date_download": "2019-10-18T15:55:01Z", "digest": "sha1:27QUCP66XLDXXXYLWVPIUIGWRNBD2MSB", "length": 5781, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள்(ஆவடி தொகுதி)- 02/05/2016 | Modhum Vetpalargal Ganikkum Vakkalargal- 02/05/2016", "raw_content": "\nநாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி\nதிமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ\n7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nமோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள்(ஆவடி தொகுதி)- 02/05/2016\nமோதும் வேட்பாளர்கள் கணிக்கும் வாக்காளர்கள்(ஆவடி தொகுதி)- 02/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள்... - 26/03/2017\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 12/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 11/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் 10/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் - 08/05/2016\nமோதும் வேட்பாளர்கள்... கணிக்கும் வாக்காளர்கள் (வேலூர் தொகுதி) - 05/05/2016\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nவங்கி சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி - சிசிடிவியில் அம்பலம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘காவல் நிலையங்களில் பட்டேல் படம்’ - உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்\nபவானி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_340.html", "date_download": "2019-10-18T16:29:29Z", "digest": "sha1:7FGZLN2FW2WEUCL6IEYIVVX5J5MC5T2A", "length": 6436, "nlines": 39, "source_domain": "www.tamizhakam.com", "title": "சிறுவயதில் தனது தங்கையை நெஞ்சில் தூக்கி வைத்திருக்கும் விஜய் - பலரும் பார்க்காத புகைப்படம்..! - தமிழகம்", "raw_content": "\nHome Actor Vijay சிறுவயதில் தனது தங்கையை நெஞ்சில் தூக்கி வைத்திருக்கும் விஜய் - பலரும் பார்க்காத புகைப்படம்..\nசிறுவயதில் தனது தங்கையை நெஞ்சில் தூக்கி வைத்திருக்கும் விஜய் - பலரும் பார்க்காத புகைப்படம்..\nதமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை விஜய் ஒரே இரவில் கொண்டு வந்த சாதனை அல்ல.\nஅவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனை ஒரு திரைப்பட நடிகனாக மாற்ற வேண்டும் என்று நினைத்து, அதன் முதல் முயற்சியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.\nஅதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் படங்களில் சிறு வயது விஜயகாந்தாக, விஜய் நடித்திருந்தாலும் இந்த 'நாளைய தீர்ப்பு' மூலம் அனைவரும் அறிந்த நடிகரானார் விஜய்.\nஅவரின் ஆரம்பகட்டப் படங்கள் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவார் என்பதற்கு எந்த அடையாளமும் அற்று இருந்தன. ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' விஜய் மீது ஒரு தனி மரியாதை உண்டாக்கியது உண்மை.\nஅதில் அவர் ஒரு மென்மையான காதலனாக தோன்றி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இன்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள விஜய் சிறுவயதில் தனது தங்கையுடன் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க. பலரும் பார்த்திருக்காத அந்த புகைப்படம் இதோ,\nசிறுவயதில் தனது தங்கையை நெஞ்சில் தூக்கி வைத்திருக்கும் விஜய் - பலரும் பார்க்காத புகைப்படம்..\nஆம்னி பேருந்தில் ஆண் நண்பருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பிரபல பெண் அரசியல் வாதி - வைரலாகும் வீடியோ\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\nமூட வேண்டியதை மூடாமல் முகத்தை மறைத்து என்ன பிரயோஜனம்.. - இலியானாவை விளாசும் நெட்டிசன்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஒரு கையில் மதுக��கோப்பை - மறு கையில் கன்றாவி கன்றாவி - நடிகை ஷார்மி வெளியிட்ட மோசமான புகைப்படம்\n - கவர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தளபதி 64 நாயகி மாளவிகா மோகனன்..\nஅந்தரங்க உறுப்பின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டு நடிகை கஸ்தூரி - வைரலாகும் புகைப்படம்\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nஇணையத்தில் வைரலாகும் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/13628-19-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T17:23:56Z", "digest": "sha1:L2PRZHHIUNXXKY6GV5D2VVXTVIT6KHHU", "length": 40726, "nlines": 401, "source_domain": "www.topelearn.com", "title": "19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று (05) ஆரம்பமாகின்றது.\nதொடரில் 8 நாடுகள் பங்கேற்பதுடன் லீக் சுற்று 2 குழுக்களின் கீழ் நடைபெறுகின்றது.\nA குழுவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.\nB குழுவில் பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.\nதொடரின் ஆரம்ப நாளான இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.\nமுதல் போட்டியில் இந்தியாவும் குவைத்தும் கொழும்பு சி.சி.சி. மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\nமற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும் நேபாள அணியும் கொழும்பு பீ. சரா ஓவல் மைதானத்தில் விளையாடவுள்ளன.\nஇலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி நேபாள அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நாளை (06) நடைபெறவுள்ளது.\nவென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரியின் நிபுன் தனஞ்சய இலங்கை அணியை வழிநடத்துவதும் குறிப்பிடத்தக்கது.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nபூப்பந்து சாம்பியன்ஸ் போட்டித் தொடர் தொடர்பில் பேச்சுவார்த்தை\nஇலங்கையில் ஆசிய இளையோர் பூப்பந்து சாம்பியன்ஸ் விளை\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீ���்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண ��ிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nபிரதமர் பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nவிஜயகலாவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடு\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர்; காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nத��ன்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸுயில்\nஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலி\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேல\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு ��திராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nநாளை உலகக்கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் 3 minutes ago\nமுட்டையிடும் அதிசய சிறுவன், நம்பமுடியாமல் மருத்துவர்கள் அதிர்ச்சி 3 minutes ago\nஉடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது \nடில்சான் பெற்ற சதத்துடன் இலங்கை தொடரை கைப்பற்றியது \nநக சுத்தியை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம் 7 minutes ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/4031-mh17", "date_download": "2019-10-18T16:35:43Z", "digest": "sha1:GEMPB6DEFB5TA2GFYD6MALL3QK3JXGOT", "length": 35686, "nlines": 383, "source_domain": "www.topelearn.com", "title": "எம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி யுக்ரேன் எல்லைப்பபகுதியில் சுட்டிவீழ்த்தப்பட்ட விமானத்தில் உயிரிழந்த மலேஷிய பயணிகளினுடைய சடலங்கள் மலேஷிய தலைநகர் கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\n298 பயணிகள் பயணித்த இந்த விமானத்தில் 43 பேர் மலேஷியர்கள் என்பது குறிப்பிடதக்கதாகும்.\nஎனினும் மலேஷிய பயணிகளின் சடலங்கள் என உறுதிப்படுத்தப்பட்ட 20 பேரின் சடலங்களே கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள்ளதாக சர்வசேத ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபொதுமக்களின் உயிரிழப்பிற்காக தாய்லாந்தில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடதக்கது.\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இ���்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை\nரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும\nகியூபா விமான விபத்து; உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வ\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nஅல்ஜீரிய இராணுவ விமானமொன்று விபத்துள்ளாகியுள்ளதா\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையா��்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nஇன்று மார்ச்-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசென்னை விமான நிலையத்தை பதற வைத்த பாம்பு பொதி\nதைவான் நாட்டிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில்,\nநைஸ் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த 6 வயது குழந்தை அஞ்சலி செலுத்திய சுவிஸ் மக்கள\nபிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான ச\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nதுருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் விமான நிலையங்கள், சமூக வலைதளங்கள் முடக\nதுருக்கியில் இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக அறிவ\nபுளோரிடா இரவு விடுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி\nபுளோரிடா இரவு விடுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சல\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nவிமான பாகத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்\nகெய்ரோ: மத்தியத் தரைக் கடலில் விழுந்து விபத்துக்க\nவிபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்\nகேப் கிரர்டேயு: அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nஹிரோஷிமாவில் ��ீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nமலேஷிய விமானம்; நீர்மூழ்கி கப்பலின் தேடுதல் நிறைவு\nமலேசியா விமானத்தை தேடுதலுக்காக நீர்மூழ்கிக் கப்பல்\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nலாவோஸ் விமான விபத்து; உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்\nலாவோஸில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பயணித்த லாவோஸ்\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nமாயமான மலேஷிய விமானம்; தேடுதல் தாமதமாகவே ஆரம்பமானது\nமலேஷியப் பயணிகள் விமானம் காணாமல் போனமை தொடர்பில் த\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nலாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மர்ம\nஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் 45 பேர் பலி\nபெங்களூரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சொகுசுப்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nலேண்டிங் கியரில் கோளாறு : நியூயார்க்கில் விமான விபத்து\nநியூயார்க்கில் சவுத்வெஸ்ட் ஏர்லைன���ஸ் விமானம் ஒன்றி\nஇன்று மார்ச்-08 \"சர்வதேச மகளிர் தினம்\" ஆகும்\nமார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விம\nபனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கிய விமானம்; அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர\nபனிமூட்டம் காரணமாக காத்மண்டு விமான நிலையத்தில் தரை\nதாய்வானில் விமான விபத்து; 19 பேர் மரணம்\nதாய்வானில் இன்று புதன்கிழமை காலை விமானமொன்று விபத்\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்\nஇன்று மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் கோலாகல\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஇன்று செப்டெம்பர்-15 சர்வதேச ஜனநாயக தினமாகும்\nசர்வதேச ஜனநாயக தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர்\nபிரேசில் விமான விபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் உயிரிழப்பு\nபிரேசில் ஜனாதிபதி வேட்பாளரான டுஆர்டூ கம்போஸ் விமா\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது\nகிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கு\nஇன்று ஆகஸ்ட்-13 சர்வதேச இடதுகைப் பழக்கமுடையோர் தினமாகும்\nசர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் (International\nஇன்று ஆகஸ்ட்-03 உலக நட்பு தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 14 - இன்று சர்வதேச ரத்த தான தினமாகும்\nஉலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் தேத\nமறைந்த மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு\nகாணாமல் போன மலேஷிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உ\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது\nஇருபதாவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பிரேசிலி\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nகராச்சி சர்வதேச விமான நிலையம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்; 23 பேர் பலி\nபாகிஸ்தானில் அமைந்துள்ளதும் மிகப்பெரிய விமான நிலைய\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nMay 31 - இன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாகும்\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே, 31 ஆம் தேதி சர்வதே\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇந்தியாவின் 14வது பிரதமராக மோடி இன்று பதவியேற்பு\nமக்களவை பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்\nமே-12; இன்று சர்வதேச தாதியர் தினமாகும்\nஉலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதே\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nமலேஷிய விமானத்தை தேடும் பணிகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது\nகாணாமல் போன மலேஷிய பயணிகள் விமானத்தை தேடும் பணிகள்\nமலேஷிய விமானத்தை தேட அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்\nகாணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளுக்கு ஒத்\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஇன்று ஏப்ரல்-22 புவி நாளாகும்\nபுவி நாள் (Earth Day) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 2\nஇன்று ஹிட்லரின் பிறந்த தினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஉலகக் கிண்ணம் வெண்ற இலங்கை அணிக்கு நாடாளுமன்றில் இன்று கௌரவம்\nஇரு தினங்களுக்கு முன் பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள் 20 seconds ago\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nதிமுத் கருணாரத்னவிற்கு அபராதம் விதிப்பு\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன���றம் 56 seconds ago\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gizbot.com/news/top-executives-at-google-s-new-parent-alphabet-009834-pg1.html", "date_download": "2019-10-18T16:23:17Z", "digest": "sha1:TNWJMQWIZDYS4RHMSCGUCZI23WXFLCFF", "length": 12015, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "உயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயரிய கைகளில் கூகுளின் ஆல்ஃபாபெட்..\nகூகுளின் புதிய குழந்தை தான் ஆல்ஃபாபெட், புதிய பெயரை கொண்டு சில திட்டங்களை பிரித்தெடுத்து பாதியை சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சையிடமும் மீதி பாதியை கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான லார்ரி பேஜிடமும் வழங்கப்பட்டுள்ளது..\nஅதன் படி கூகுள் சர்ச், ஆட்ஸ், ஆண்ட்ராய்டு, யூட்யூப், மேப்ஸ் போன்றவற்றை கூகுள் தரப்பில் சுந்தர் பிச்சை கவனித்து கொள்ள, மூன்ஷாட் உள்ளிட்ட சில திட்டங்களை லார்ரி பேஜ் ஆல்ஃபாபெட் தரப்பில் கவனித்து கொள்கிறார்..\nசைலன்ட்டா இருந்தாலும் கண்டுப்பிடிச்சிடுவோம், ஆங்..\nஅந்த வகையில் ஆல்ஃபாபெட் தரப்பில் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள இணைந்திருக்கும் சில பெரிய தலைகளின் பட்டியலை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகூகுள் இணை நிறுவனர் செர்ஜி ப்ரின் ஆல்ஃபாபெட் தலைவராக இருந்து கூகுள் எக்ஸ், கூகுள் கிளாஸ் மற்றும் தாணியங்கி கார்கள் உள்ளிட்ட திட்டங்களில் கவனம் செலுத்த இருக்கின்றார்.\nமனிதர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது குறித்த ஆய்வுகளை சார்ந்த காலிக்கோ திட்டத்தினை வழி நடத்துகிறார் ஆர்த்தர் லெவின்சன்.\nநெஸ்ட் திட்டத்திற்கு டோனி தலைமை தாங்குகிறார். முன்னாள் ஆப்பிள் ஊழியரான டோனி நெஸ்ட் நிறுவனத்தின் இணை நிருவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசைடுவாக் லேப்ஸ் திட்டத்தை கவனிக்க டான் டாக்ட்ராஃப் நியமனம் செய்யப்���ட்டுள்ளார்.\nகூகுள் ஃபைபர் திட்டத்திற்கு க்ரியாக் பாரட் தலைமை ஏற்றிருக்கின்றார்.\nகூகுள் கேப்பிட்டல் திட்டத்திற்கு டேவிட் பொறுப்பேற்றிருக்கின்றார்.\nகூகுள் வென்ச்சர்ஸ் திட்டத்தினை வில் மேரிஸ் கவனித்து கொள்ள இருக்கின்றார்.\n6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nசத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி ஸ்மார்ட்போனில் மிரளவிடும் 50x அல்ட்ரா டெலி ஜூம், 120 ஹாட்ஸ் டிஸ்பிளே, 8K வீடியோ ரெகார்டிங்\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஆப்பிள் ஐபோன் 11-ற்கு நிகரான புதிய ஐபோன் மாடல் வெறும் ரூ. 26,990 மட்டுமே.\nபோன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ப்ரிஜ் தெறிக்கவிட்ட அமேசான் தீபாவளி தள்ளுபடி.\nஎல்பிஜி கேஸ் இணைப்பிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி\nமூன்று ரியர் கேமராக்கள் ஆதரவுடன் டெக்னோ கமோன் 12 ஏர் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/20/hdfc-spends-40-rupees-to-earn-100-rupee-014203.html", "date_download": "2019-10-18T16:43:20Z", "digest": "sha1:6E32FAAK4WRMQM4OI3RGJCWKHJM6BVZA", "length": 24253, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..! | HDFC spends 40 rupees to earn 100 rupee - Tamil Goodreturns", "raw_content": "\n» 40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n1 hr ago குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n2 hrs ago பெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n3 hrs ago இந்திய பெண்கள் திறமையானவர்கள் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\n3 hrs ago குதூகலத்தில் முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி தன் மார்ச் 2019-க்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.\nமார்ச் 2019 காலாண்டில் மட்டும் HDFC வங்கியின் நிகர லாபம் 5,885.12 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018 காலாண்டை விட 22.62 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nஇந்த நிகர லாபம் எல்லாமே நிகர வட்டி வருமானத்தில் இருந்தும், செயல்பாட்டு லாபங்களில் இருந்துமே வந்திருப்பதால் தான் நாம் HDFC வங்கியை ஒவ்வொரு கட்டத்திலும் கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nவங்கிகளிடம் கடன் வாங்கியவர்கள், வங்கிக்கு கொடுத்த வட்டியில் (Interest Received), வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களுக்கு வங்கி கொடுத்த வட்டியைக் (Interest Spend) கழித்தால் கிடைப்பது தான் நிகர வட்டி வருமானம் (Net Interest Income). மார்ச் 2018 காலாண்டில், இந்த நிகர வட்டி வருமானத்தில் இருந்து மட்டும் 13,089 கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. இது கடந்த மார்ச் 2018-ல் கிடைத்த நிகர வட்டி வருமானத்தை விட 22.62 சதவிகிதம் அதிகம். மார்ச் 2019 காலாண்டில் HDFC வங்கி கொடுத்திருக்கும் கடன் 19.8 சதவிகிதம் அதிகரித்திருக்கிறதாம்.\nHDFC வங்கி மார்ச் 2019 வரை 8.19 லட்சம் கோடி ரூபாயை கடனாகக் கொடுத்திருக்கிறதாம். இதுவும் கடந்த மார்ச் 2018-ஐ விட 24.5 ச��விகிதம் அதிகமாம். கடன்கள் அதிகரித்திருக்கும் அதே வேளையில் HDFC வங்கியின் டெபாசிட்டுகளும் 9.23 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகரித்திருக்கிறதாம். இது மார்ச் 2018 காலாண்டை விட 17 சதவிகிதம் அதிகம். மிக முக்கியமாக CASA டெபாசிட்டுகளும் 14% அதிகரித்திருக்கிறதாம்.\nதோராய வாராக் கடன்கள் (Gross NPA) கடந்த டிசம்பர் 2018 காலாண்டை விட 0.02 சதவிகிதம் குறைந்திருக்கிறது. நிகர வாராக் கடன்கள் (Net NPA) மார்ச் 2019 காலாண்டுக்கு 0.39% ஆக குறைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2018-ல் நிகர வாராக் கடன் 0.42% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n40 ரூபாய்க்கு 100 ரூபாய்\nமிக முக்கியமாக HDFC நிறுவனத்தின் cost-to-income ratio 40.1 ஆக இருக்கிறது. அதாவது HDFC வங்கி 40.1 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் சம்பாதிக்கிறார்களாம். ஆனால் நம் அரசு வங்கிகள் 100 ரூபாய் செலவழித்து 40 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். மல்லையாவை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல விட்டுவிடுகிறார்கள். பிறகு எப்படி லாபம் பார்க்கும்.\n2018 - 19 நிதி ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் HDFC வங்கி 21,078 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. இந்த 2018 - 19 நிதியாண்டில் ஈட்டிய மொத்த வருவாயில் 48,243 கோடி ரூபாய் வட்டி வருமானம் மட்டுமே. இந்த வட்டி வருமானம் கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 2018 - 19 நிதி ஆண்டில் 20.3 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமக்கள் பணத்தைப் பாதுகாக்க ஒரு வழி இல்லையே..\nஅதிகரித்து வரும் கடன்களின் எண்ணிக்கை.. இது வங்கியின் வளர்ச்சியை மேம்படுத்தும்.. ஹெச்.டி.எஃப்.சி\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\nHDFC வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு.. வீட்டுக் கடன் வாங்க தயாராகுங்கள் மக்களே..\nஇது எங்கள் சரிவல்ல, HDFC காலாண்டு முடிவுகளுக்கு விளக்கம்..\nஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி, 06 நவம்பர் 2018-ல் இருந்து அமல்.\nவிவசாயிகளுக்கு வீட்டுக் கடன் வழங்கும் தமிழக நிறுவனம். சல்யூட்\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஎச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..\nஎச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..\nதனியார் வங்கி துறையில் மாஸ் காட்டும் உதய் கோட்டக்..\nபேடிஎம்-இன் புதிய ��ிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nRead more about: hdfc காலாண்டு முடிவுகள்\nஅதள பாதாளத்தில் வர்த்தக வாகன விற்பனை.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nபொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://gvwebhost.com/iyarkaimaruthuvam/", "date_download": "2019-10-18T17:11:00Z", "digest": "sha1:4DYK5SX5S2GYUD4HGM5RGCOUR4H2RWW5", "length": 4100, "nlines": 58, "source_domain": "gvwebhost.com", "title": "இயற்கை மருத்துவ குடில் நாட்டு மருந்து கடை | Home :: Gv Soft Tech", "raw_content": "\nஇங்கு அனைத்து விதமான நாட்டு மருந்துகளும் கிடைக்கும்\nபலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nஎளிமையான இயற்கை வைத்தியம் மற்றும் மருத்துவம்\nஇயற்கையாக விளையும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் போன்றவைகள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவைகள். இவற்றின் மூலமாக நோயினைத் தீர்க்கும் மருத்துவம் இயற்கை மருத்துவமாகும்.\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி\nபுற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஇந்திரிய நஷ்டத்தை சரிக்கட்டும் வெண்டைக்காய்\nஉடல் சூட்டை தணிக்கும் புடலங்காய்\nதாது உற்பத்தியை பெருக்கும் முருங்கைக்காய்\nவாரம் ஒரு முறை காலி பிளவரும் சாப்பிடுங்க\nஉடம்புக்கு மருந்தாகும் சஞ்சீவினி - வாழைப்பூ\nஉடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்\nஉடலுக்கு பலத்தை தரும் இஞ்சி\n6-A, திலகர் நகர் பிரதான சாலை, வழுதாவூர் சாலை, புதுச்சேரி, 605009.\n2/77, புதுச்சேரி பிரதான சாலை (NH) 66, தென்கோடிபக்கம் (post), வானூர் தாலுக்கா, விழுப்புரம், 604102.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/kakka-kakka-part-2-plans/", "date_download": "2019-10-18T16:20:22Z", "digest": "sha1:AZVR6LOTBXMI2TNDUYSAETMHR36AQCIQ", "length": 6150, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "kakka kakka part 2 plans. - New Tamil Cinema", "raw_content": "\nகாக்க காக்க பார்ட் 2 வேகம் பிடிக்கும் முயற்சி\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://therinjikko.blogspot.com/2013/04/blog-post_7.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1230748200000&toggleopen=MONTHLY-1364754600000", "date_download": "2019-10-18T15:46:41Z", "digest": "sha1:E7IWNVV2KAEDX5BCD6TXVOPL5T6TG3SM", "length": 12491, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ட்விட்டர் ஏழாண்டு சாதனை", "raw_content": "\nஏழு ஆண்டுகளுக்கு முன், மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில், 21 தேதி, ட்விட்டர் இணையதளம் தொடங்கப்பட்டு, முதல் தகவல் பதியப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் இதன் வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கதாய் உள்ளது.\nதொடக்கத்தில், தகவல் அவ்வளவாக இல்லாமல், வெற்றிடம் கொண்டதாய் இருந்த ட்விட்டர் தளம், பின்னாளில் உலகின் முக்கிய குடிமக்கள் பயன்படுத்துவதாய் மாறியது. உலக நிகழ்வுகளை அறிய உண்மையின் உரைகல்லாய் இன்று ட்விட்டர் தளம் உள்ளது.\nமக்களைப் பற்றி அறிய, பல வர்த்தக பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள, இதுவே நம்பகத்தன்மை கொண்ட தளமாய் இன்று இயங்குகிறது. ஏன், இடர் நிகழும் காலங்களில், உதவி தேடும் உன்னத சேவைத் தளமாகவும் ட்விட்டர் இன்று செயல்படுகிறது.\nஇன்று, 20 கோடிக்கு மேலாக, தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நாளொன்றுக்கு 40 கோடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன, என்று ட்விட்டர் தளத்தின் இயக்குநர் கரன் விக்ரே தெரிவித்துள்ளார்.\nமுதன் முதலில் தொடங்கிய போது, இதில் பங்கெடுத்த வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பிய பீட்ஸா, சாண்ட்விச் போன்ற தகவல்களை அளித்து வந்தனர். இப்போது முற்றிலும் மாறுபட்ட வகையில், மிகவும் பொறுப்புள்ள தகவல்கள் இதில் கிடைக்கப் பெறுகின்றன.\nசென்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ட்விட்டர் தளம் முக��கிய பங்காற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. போட்டியிட்ட இரு பிரிவும், தங்களின் பொறுப்பான பிரச்சாரத்தினை இதன் மூலம் அளித்து, வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டின.\nஅது மட்டுமின்றி, மக்கள் எப்படி தங்களுக்குப் பிடித்த வேட்பாளர்களைத் தேர்வு செய்திட வேண்டும், எந்த வகையில் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த நடுநிலையான தகவல்களும் மக்களுக்கு அளிக்கப்பட்டன.\nபூகம்பம், எரிமலைச் சீற்றம், சுனாமி புயல் போன்ற பேரிடர் நிகழ்வுகளின் போதும், ட்விட்டர் அரும் பங்காற்றியது இங்கு நினைவு கூறத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பதவியிலிருந்து விலகிய பதினாறாம் போப் பெனடிக்ட், தன் 16 லட்சம் ஆதரவாளர்களுக்குத் தன் பிரியாவிடைச் செய்தியை அளிக்க ட்விட்டர் தளத்தையே பயன்படுத்தினார். அவருக்குப் பின் வந்த போப் பிரான்சிஸ், தன் 20 லட்சம் ஆதரவாளர்களுக்கு செய்தி தர இத்தளத்தினையே கையாண்டார்.\nட்விட்டர் மிகவும் குறைந்த ஆண்டுகளே புழக்கத்தில் இருக்கலாம்; இன்னும் பலருக்கு புதியனவாக இருக்கலாம். ஆனால், வலுவான, முக்கிய தகவல்களைத் தருவதில் இதுவே முதல் இடத்தைக் கொண்டுள்ள சமூக தளமாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த தளம் பயன்படுத்தப்படும் விதத்தில், வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nஅடுத்து இந்த சமுதாய இணையதளம் என்ன செய்யப் போகிறது எந்த திசையில் வளர்ச்சியை மேற்கொள்ளப் போகிறது எந்த திசையில் வளர்ச்சியை மேற்கொள்ளப் போகிறது என்பது பலரின் கேள்விகளாக உள்ளது.\nஇதன் வாடிக்கையாளர்கள் இதனை விரும்புவதற்கான காரணம், இதில் செயல்படுவது எளிமையாகவும், வேகமாகவும், அனைத்தையும் அரவணைத்துச் செயல்படுத்துவதாகவும் இருப்பதால் தான். இந்த குணத்தை இந்த தளம் இழக்கும் பட்சத்தில், இது இன்னொரு பேஸ்புக் தளமாக மாறிவிடும்.\nஎனவே, இதன் போக்கில் இது வளர்வதே நல்லது என இதன் வாடிக்கையாளர்களிடையே மேற்கொண்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அவ்வாறே, ட்விட்டர் வளர்ச்சி அடைந்து மாற்றங்களைத் தரும் என எதிர்பார்ப்போம்.\nஇணையத்தை மாற்றிய இமாலய சாதனையாளர்கள்\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nபுளூடூத் (Bluetooth) பயன்பாடும் பாதுகாப்பும்\nவிண்டோஸ் 8 போன் சிஸ்டம் கொண்ட நோக்கியா லூமியா 520\nஏப்ரல் 24 முதல் சாம்சங் கேலக்ஸி எஸ் 4\nவிண்ட��ஸ் 7 பேட்ச் பைல் - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை\nஜிமெயில் டேட்டாவிற்கு உயில் எழுதலாம்\nஇந்தியாவில் கூகுள் நெக்சஸ் 7\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nபட்ஜெட் போன் நோக்கியா 105\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nநோக்கியா லூமியா 820 விலை குறைக்கப்பட்டது\nவிண்டோஸ் 8 வீடியோ பிளேயர்\nஒரு போல்டரைப் போல மற்றவையும் காட்சி அளிக்க\nசாம்சங் அமைக்கும் புதிய தொழிற்சாலை\nமருத்துவரை நாட உதவும் இணையதளம்\nவிண்டோஸ் 8 - கடவுள் விட்ட வழி\nமொஸில்லாவின் வெற்றிகரமான 15 ஆண்டுகள்\nவிண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. விலை குறையலாம்\nகுறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3G போன்\nஏப்ரல் 8ல் லைவ் மெசஞ்சர் மூடப்படும்\nஅறிமுகமானது சாம்சங் காலக்ஸி S4\nசமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க\nபாதுகாப்பு இல்லாத மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8 ஸ்டோர்ஸ் புதிய மைல்கல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://educationtn.com/2019/06/19/30037/", "date_download": "2019-10-18T17:43:02Z", "digest": "sha1:F4URH3QSN35AAYGI5PHN3PCB24XYCYO4", "length": 13367, "nlines": 360, "source_domain": "educationtn.com", "title": "Attendance App - ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TN Attendance Attendance App – ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்.\nAttendance App – ஒரு சில சந்தேகங்கள் விளக்கங்கள்.\nபல பேருக்கு App ல் Teachers attendence ஓபன் ஆகாது.\nஅவர்கள் முதலில் EMIS website ல் Teachers Profile ஓபன் செய்து HMன் 17 இலக்க number ஐ குறித்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு App ல் settings ல் போய் logout செயடவேண்டும்.\nபிறகு HMன் 17 இலக்க எண்ணை\nHM ன் mobile number ஐ password ஆகவும் போடவேண்டும்.\nஇப்போது app open ஆகும்.\nஅதற்கு பிறகு user ID மற்றும் password இதுதான்.\nஇப்போது students மற்றும் teachers வருகையை தினந்தோறும் குறிக்கலாம்.\n🔵சில பேருக்கு இந்த வருடம் 1ஆம் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் display ஆகாது.\nசென்ற வருடம் 5ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்கள் அப்படியே இருக்கும்.\nஅவர்கள் app ல் settings ஐ open செய்து students data வை click செய்து update செய்துகொள்ள வேண்டும்.\nஇப்படி செய்தால் இன்றைய EMIS பதிவுகளின் படி teachers name, students name display ஆகிவிடும்.\n🔵அப்படியும் வரவில்லை என்றால் முதலில் EMISல் உள்ளதா என்று check செய்து சரி செய்யுங்கள்.\n🔵நாம் தினந்தோறும் மாணவர்களை admission செய்த பிறகு உடனே EMISல் பதிவேற்றம் செய்து,\n🔵சில பேருக்கு students attendence open செய்தால் சுற்றுக்கொண்டே இருக்கும்.\nஅவர்கள் logout செய்து மீண்டும் login செய்யலாம்.\nUn install செய்து மீண்டும் install செய்யலாம்.\nPrevious articleஅனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்;அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் – தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்.\nNext articleதூய்மை பாரத இயக்கம் ( Swachh Bharath Mission ) – தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் பள்ளி சுவற்றில் எழுதுதல் நடவடிக்கை – SPD Proceedings.\nTnschools ஆண்டிராய்டு அப்ளிகேஷனை* மாணவர் வருகையை* (Students attendance) பதிவு செய்வதற்கு மட்டும் பயன்படுத்தவும். ஆசிரியர் வருகையை பதிவு செய்ய EMIS வெப்சைட்டை பயன்படுத்தவும். ஆசிரியர் வருகையை பதிவு செய்ய EMIS...\n🛑🛑 TN SCHOOLS APPS தற்போதைய தகவல: TN SCHOOLS attendance app V 2.1.11 என்ற update version – ல் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும். இல்லையெனில் கீழ்க்கண்ட...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 19-10-2019 – T.தென்னரசு.\nEMIS இணையதளம் சர்வர் பழுது காரணமாக வருகை பதிவு சரியாக பதிவிட இயலாமல் இருந்தது\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nDSE – பள்ளிக் கல்வி-பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/nissan-bluebird-eprise-su14-1999-for-sale-kalutara-2", "date_download": "2019-10-18T17:59:49Z", "digest": "sha1:7NFSDZWOZ2KM3PPYX33R7VPHFT7EF6W3", "length": 7302, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "கார்கள் : Nissan Bluebird Eprise Su14 1999 | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nManoj Buddhika மூலம் விற்பனைக்கு20 செப்ட் 11:59 முற்பகல்ஹொரனை, களுத்துறை\n0702876XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0702876XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n47 நாட்கள், களுத்துறை, கார்கள்\n4 நாட்கள், களுத்துறை, கார்கள்\n2 நாட்கள், களுத்துறை, கார்கள்\n4 நாட்கள், களுத்துறை, கார்கள்\n2 நாட்கள், களுத்துறை, கார்கள்\n26 நாட்கள், களுத்துறை, கார்கள்\n20 நாட்கள், களுத்துறை, கார்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், களுத்துறை, கார்கள்\n31 நாட்கள், களுத்துறை, கார்கள்\n22 நாட்கள், களுத்துறை, கார்கள்\n45 நாட்கள், களுத்துறை, கார்கள்\n8 நாட்கள், களுத்துறை, கார்கள்\n36 நாட்கள், களுத்துறை, கார்கள்\n5 நாட்கள், களுத்துறை, கார்கள்\n8 நாட்கள், களுத்துறை, கார்கள்\n10 நாட்கள், களுத்துறை, கார்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/10/unye-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T15:59:42Z", "digest": "sha1:I6BCKDC3R4NJ5LTBZS5UOLDNR2QTR3MF", "length": 60011, "nlines": 523, "source_domain": "ta.rayhaber.com", "title": "Ünye Limanı’nın Ticaret Hacmi Artacak - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[18 / 10 / 2019] அதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\tஅன்காரா\n[18 / 10 / 2019] பெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[18 / 10 / 2019] Çanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\n[18 / 10 / 2019] மெட்ரோபஸ் லைன் அலாரங்கள்\n[18 / 10 / 2019] ரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\tXXX சாகர்யா\n[18 / 10 / 2019] IZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\tஇஸ்மிர்\n[18 / 10 / 2019] ரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\tஅன்காரா\n[18 / 10 / 2019] அய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானிடமிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\tஏழாம் அத்தியாயம்\nHomeதுருக்கிபிள���க் கடல் பகுதிX இராணுவம்யுனி போர்ட்டின் வணிக அளவு அதிகரிக்கும்\nயுனி போர்ட்டின் வணிக அளவு அதிகரிக்கும்\n01 / 10 / 2019 லெவந்த் எல்மாஸ்டஸ் X இராணுவம், பொதுத், பிளாக் கடல் பகுதி, : HIGHWAY, துருக்கி 0\nunye துறைமுக வர்த்தக அளவு அதிகரிக்கும்\nஓர்டு மெட்ரோபொலிட்டன் நகராட்சி, எந்தவொரு துறைமுகத்திலும் வர்த்தகம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்கும், கப்பல்களை பெர்த்தாக அனுமதிக்கக்கூடிய பெர்த்த்கள் மற்றும் பிரேக்வாட்டர்களை உருவாக்குவதற்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.\nதுறைமுக கூடுதல் கப்பல்துறை மற்றும் ஆழமான திட்டமிடல் திட்டமிடப்பட்டு பிராந்திய போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தேர்வுக்கு அனுப்பப்பட்டது. திட்டத்தின் எல்லைக்குள், தற்போதுள்ள பாதை பலப்படுத்தப்பட்டு, எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீட்டரின் கூடுதல் இடைவெளிகள் உருவாக்கப்படும். இராணுவத்தின் வர்த்தக அளவை அதிகரிக்கவும், பிற துறைமுகங்களுடன் சமமாக போட்டியிடவும் கூடுதல் பிரேக்வாட்டர் பயன்பாடு தொடங்கப்படும்.\nUZ நாங்கள் எங்கள் துறைமுகங்களின் திறன்களை மறு மதிப்பீடு செய்கிறோம் ”\nகடல் வர்த்தகத்தில் ஓர்டு மாகாணம் மற்ற துறைமுகங்களுடன் போட்டிக்கு கொண்டு வரப்படும் என்று ஆர்டு பெருநகர நகராட்சி நகர மேயர் கூறுகிறார். மெஹ்மத் ஹில்மி கோலர் கூறினார், “எந்தவொரு கொள்கலன் துறைமுகமும் மிக முக்கியமான மற்றும் மூலோபாய பகுதியில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் மத்திய தரைக்கடல்-கருங்கடல் சாலையின் வெளியேறும் இடமாகும். எங்கள் துறைமுகங்களின் திறன்களை மறு மதிப்பீடு செய்கிறோம். உள்வரும் கப்பல்கள் எளிதில் கப்பல்துறை மற்றும் எங்கள் கடல் வர்த்தகத்தை எந்தவித இடையூறும் இன்றி தொடர ஏனி துறைமுகத்தை நாங்கள் பலப்படுத்துவோம். எங்கள் தற்போதைய பிராந்தியத்தில், போர்ட் ஸ்கேன் கீழே செய்யப்படுகிறது. கீழே ஸ்கேன் செய்த பிறகு துறைமுகத்தின் ஆழத்தை அதிகரிப்போம். புதிய பிரேக்வாட்டர்களை உருவாக்குவதன் மூலம், எங்கள் மாகாணம் கடல் வர்த்தகத்தில் மற்ற துறைமுகங்களுடன் சம அடிப்படையில் போட்டியிட முடியும் என்பதை உறுதி செய்வோம். ”\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப��� பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nமேயர் குலர்: 'கோய்டெய்னர் போர்ட் யுனியை மேம்படுத்தும்' 23 / 05 / 2019 யூன் யுனஸ் எம்ரே சங்கம் தலைவர் யாசர் அர்கன் மற்றும் அவரது பரிவாரம். மெஹ்மெட் ஹில்மி குலர், கொள்கலன் துறைமுகம் மற்றும் கருங்கடல்-மத்திய தரைக்கடல் வழி எதிர்கால வளர்ச்சிக்கான நன்றி Ünye, அவர் கூறினார். \"முன் எங்கள் மற்றும் துருக்கி எங்கள் ஆர்மி ஒளி\" Ünye முன் இயக்கப்பட்டு, முதலீட்டு ஒன்றாக அவர் உயர்ந்தது Canaydon செயல்படுத்தப்படும், \"Unye கொள்கலன் துறைமுகம், அத்துடன் வழி Ünye மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உள்ளன சட்டத்தை இயற்றுவதில் அமைந்துள்ள கருங்கடல்-மத்திய தரைக்கடல் இருக்கும். நாம் நல்ல வேலையில் போட போகிறோம். எங்கள் Unye, எங்கள் இராணுவத்தின் துருக்கி முன் மற்றும் எங்கள் மிகவும் தெளிவான. நாங்கள் ஒன்றாக இந்த வேலை செய்ய போகிறோம். Ünye மற்றும் துருக்கி சிறப்பு கணம் மீது திட்டத்தை நடைமுறை படுத்த ...\nயுனி போர்ட் மற்றும் குரூஸ் போர்ட் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன 21 / 07 / 2019 ஆர்டு பெருநகர நகராட்சி மேயர் மெஹ்மத் ஹில்மி கோலர், ஒன் போர்ட் மற்றும் அல்தானோர்டு குரூஸ் போர்ட் ஆகியவற்றில் பணியாற்றத் தொடங்கினார், அவை தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆர்டுவின் பார்வைத் திட்டங்களில் ஒன்றாகும். கடலை அதிகம் பயன்படுத்துவதற்கும் பொருளாதார-சமூக, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்கான முதலீடுகளைத் திறப்பதற்கும் பணியாற்றத் தொடங்கிய ஆர்டு பெருநகர நகராட்சியின் ஆர்டு மேயர். மெஹ்மத் ஹில்மி குலர், யுனி போர்ட் மற்றும் குரூஸ் போர்ட், திட்டங்களைத் தயாரித்தல், இந்த திட்டங்கள் வங்கி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கின. திட்டத்தின் முதல் கட்டத்தில், சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, பின்னர் திட்டம் டெண்டருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n85 மில்லியன் டாலர் வெளியீடு மீது துருக்கி மற்றும் மொண்டெனேகுரோ இடையே வர்த்தக தொகுதி 29 / 10 / 2018 போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி Cahit டுர்கான், துருக்கி மற்றும் மொண்டெனேகுரோ இடையே இருதரப்பு வர்த்தக தொகுதி, கூறி xnumx` மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது \"நாங்கள் இந்த ஆண்டு, இரண்டு நாடுகளுக்கு இருதரப்பு வர்த்தக தொகுதி விரும்பிய எண் அடைய எதிர்பார்க்கிறோம்.\" என்று அவர் கூறினார். டுர்கான், மாண்டிநீக்ரோ, போக்குவரத்து மற்றும் கடல்சார் விவகார ஒஸ்மான் Nurkoviç இருநாட்டு விவாதங்கள் முன் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையில் கூறினார், துருக்கி மற்றும் மொண்டெனேகுரோ இடையே இருதரப்பு வர்த்தக தொகுதி 2017 மிக உயர்ந்த நிலை என்று அவுட் $ மீது 2017 மில்லியனை எட்டியது. இந்த இரு நாடுகளுக்கும் தேவையான இருதரப்பு இலக்கை அடைய இருதரப்பு வர்த்தகத் தொகையை அவர்கள் எதிர்பார்ப்பதாக துருன் தெரிவித்தார்.\nஇஜ்மீர் அலாஸ்காங் துறைமுகத்தின் திறன் 450 மில்லியன் பவுண்டுகள் முதலீட்டில் மூன்று மடங்கு அதிகரிக்கும் 20 / 04 / 2013 இஸ்மிர் Alsancak போர்ட் 450 திறன் முதலீடுகள் இஸ்மிர் Alsancak துறைமுகத்தின் துருக்கி மிகப்பெரிய கொள்கலன் ஏற்றுமதி துறைமுக முதலீட்டில் மூன்று மடங்கு அதிகரிக்கும் மில்லியன் பவுண்டுகள் ஆண்டு 2010 துரிதப்படுத்தியது தொடங்கியது. தனியார்மயமாக்கத்திற்குள்ளாக துறைமுகத்தின் திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்க, 2015 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படும். Transtainer இயந்திரங்கள் நான்கு கொள்கலன்களை வாங்கப்பட்டன, இது TCDD இயக்கப்படும் துறைமுகத்தில் சுமார் மில்லியன் டாலர்கள் மொத்தம். அடுத்த வருடம் ஏலத்தில் விற்கப்படும் மூன்று மொபைல் கிரேன்கள் இருக்கும். துறைமுகத்திற்கு புதிய தலைமுறை கப்பல்களைக் கொண்டுவருவதற்கு \"தபால் பானமேக்ஸ் கான்ட்ரி\" வகை கிரேன் கட்டளையிடப்படும். முதலீட்டு நிரல் tamamlan முடிந்ததன் விளைவாக\nÜnye கேபிள் கார் வரி கடல் மீது உச்சியை அடையும் 15 / 01 / 2015 Unye கேபிள் கார் வரி கடல் மீது உச்சகட்டமாக வேண்டும்: இராணுவ இராணுவ பெருநகர நகராட்��ி வரலாற்றில் கீழே போகலாம் என்று ஒரு பயன்பாட்டில் கையொப்பமிட தயாராகி உள்ளது. இராணுவ மேயர் என்வர் Yilmaz,, Altınordu, Fatsa மற்றும் Ünye உட்பட, கடற்கரையை மீறும் பொது வசதிகள், அவர்கள் அனைவரும் கட்டிடங்களை இடித்தால் செய்வதாக அவர் கூறினார் அவர் இப்போது பொது கடற்கரை திறக்க கூறப்படுகிறது. ஆர்மி Ünye மாவட்டத்தில் Yilmaz, ஜனாதிபதி தயார் சுற்றுலா முதலீடுகள் பற்றிய தகவல்களை கொடுத்து சுற்றுலா மாஸ்டர் பிளான் எண்ணிக்கை. செய்யப்பட \"நாம் நமது Ünye மாவட்டத்திற்கு கேபிள் கார் செய்ததாக விளக்கம் நாங்கள் எங்கள் திட்டம் பணியைத் தொடர்வது. இந்த கேபிள் கார் நகரின் வெளியே அல்ல, கடல் மேல் கைக்கு எட்டாத வகையில் இருக்கும். நாம் summerhouse தொடர்பான திட்டங்கள் வேண்டும். Unye சிமெண்ட் Ünye கடல் எல்லையில் தொடங்கி ...\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர்\nமூலதன சாலைகள் கோடுகளுடன் பாதுகாப்பானவை\nKARDEMİR இல் புதுப்பிக்கப்பட்ட குண்டு வெடிப்பு உலை சுடப்பட்டது\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅதிக சத்தமில்லாத மூலதனத்திற்கான கையொப்பங்கள்\nஅங்காராவில் உள்ள மாணவர்களுக்கு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடி அட்டை காலம்\nகீல் நகர வடிவமைப்பு சாலையின் 90 சதவீதம் முடிந்தது\nபெலாரஸ் மெட்ரோவுக்கான எஸ்கிசெஹிர் கையொப்பம்\nÇanakkaale இன் அதிவேக ரயிலுக்கு பர்சா மட்டுமே நம்பிக்கை\nடெர்பண்ட் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்\nரயில் முறையை சாகர்யாவிற்கு கொண்டு வந்து வரலாற்றை செல்ல மேயர் யூஸ் விரும்புகிறார்\nகொன்யா பெருநகரத்திலிருந்து டிராமில் புத்தக ஆச்சரியம்\nIZTO பிரதிநிதிகள் இஸ்மிரின் தளவாடத் துறையில் அமைச்சர் துர்ஹானின் எதிர்பார்ப்புகளை வழங்கினர்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nஅய்டன்லே தொழிலதிபர்கள் அமைச்சர் துர்ஹானி��மிருந்து மின்சார தலைப்பாகை விரும்பினர்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nஎஸ்கிசெஹிரில் போக்குவரத்தை தளர்த்துவதற்கான வேலை\nசாம்சூன் இரயில் பாதைகளுக்கு முன்னுரிமை இல்லை, எர்சின்கன்-டிராப்ஸன் சர்ப் அல்ல\nமுனிச்சில் நடந்த ஐகானிக் விருதுகள் விருது வழங்கும் விழாவில் டெக்னூட் முதல் பரிசு பெற்றார்\n2018 இல் அதிக ஆர் & டி செலவழிக்கும் நிறுவனங்கள்\nதுர்க்செல் 25. ஆண்டு கொண்டாட\nஅங்காரா நிலையத்தில் அணிந்திருக்கும் ப்ளூ டை\nடி.சி.டி.டி அய்டன் நிலைய மேலாளர் ஒஸ்மான் கைடர் தனது வாழ்க்கையை இழந்தார்\nRayHaber 18.10.2019 டெண்டர் புல்லட்டின்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nடெரின்ஸில் தற்காலிக பாதை மாற்றம்\nசாகப் சபான்சி தெருவின் முகம் மாற்றப்பட்டது\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கார் வாடகை சேவை\nடெண்டர் அறிவிப்பு: பெய்லிகோவா சந்தி கோட்டின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா-இஸ்தான்புல் வரி 2. நிலை வரி வெட்டுவதற்கு உதிரி பாகங்கள் வழங்கல்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: வாங்குவதற்கு ஆங்கிள் கையேடு தட்டு\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ 88 + 150 ஓவர் பாஸ் கட்டுமான பணி\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி வரி பிரிவு சமிக்ஞை மற்றும் தொடர்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் வழங்கல்\nடெண்டர் அறிவிப்பு: பொறியியல் ஆலோசனை சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nமேயர் குலர்: 'கோய்டெய்னர் போர்ட் யுனியை மேம்படுத்தும்'\nயுனி போர்ட் மற்றும் குரூஸ் போர்ட் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன\n85 மில்லியன் டாலர் வெளியீடு மீது துருக்கி மற்றும் மொண்டெனேகுரோ இடையே வர்த்தக தொகுதி\nஇஜ்மீர் அலாஸ்காங் துறைமுகத்தின் திறன் 450 மில்லியன் பவுண்டுகள் முதலீட்டில் மூன்று மடங்கு அதிகரிக்கும்\nÜnye கேபிள் கார் வரி கடல் மீது உச்சியை அடையும்\nÜnye Teleferik திட்டத்திற்கான சாத்தியமான ஆய்வுகள் தொடங்கியது\nÜnye ரிங் ரோடு ஆய்வுகள்\nநவம்பர் ரிங்க் சாலை நவம்பர் மாதம் நிறைவு செய்யப்படும்\nயூனியே - நிக்சர் சந்தி - கோர்கன் மாகாண சாலை பல்வேறு கட்டுமான பணிகள் டெண்டர் வழங்கப்பட்டது\nÜnye Ring Road மீது நிலக்கீழ் வேலை\nஇன்று வரலாற்றில்: 18 அக்டோபர் 1898 Il.Wilhelm மற்றும் அவரது மனைவி ஹோஹென்சொல்லர்ன்…\nவரலாறு இன்று: அக்டோபர் இராணுவத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி ...\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 ஒட்டோமான் பேரரசு முதல் ரயில்வே ...\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 29 அகிலம்-பொலிடோ ரயில் போக்குவரத்து தாரிக்\nஇன்று வரலாற்றில்: அக்டோபர் 9 அக்டோபர் மாதம் சுவிங்ராட் உடன் உன்குரோப்ரூ ...\nகான்டினென்டல் சடங்கு முறையில் மிசிசிப்பியில் புதிய டயர் தொழிற்சாலையைத் திறக்கிறது\nடேசியா டஸ்டருக்கான புதிய தலைமுறை பெட்ரோல் என்ஜின்கள்\nவோக்ஸ்வாகன் ஆலைக்கு பல்கேரியாவின் ஊக்கத்தொகை\nஉற்சாகம் பர்சா கிளாசிக் கார் சாம்பியன்ஷிப் துருக்கி வாழ\nபோர்ஷின் ஃபுல்லி எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் குடும்பத்தின் புதிய உறுப்பினர்: டெய்கான் எக்ஸ்நுமக்ஸ் எஸ்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\n'வரலாற்று ஹெஜாஸ் ரயில்வே ஆவணங்களுடன் செர் கண்காட்சி ஜோர்டானில் நடைபெற்றது\nரயில்வே குழந்தைகள் குழு கேம்லிக் ரயில் அருங்காட்சியகத்தில் கூடியது\n3. இஸ்மீர் வளைகுடா விழா படகோட்டம் தொடங்குகிறது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nநிரந்தர தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு செய்ய BURULAŞ 5\nİETT இன் டெண்டர் அல்லாத வாகன கொள்முதல் உரிமைகோரல்களுக்கு பதில்\nஅங்காரா மின் உற்பத்தி நிலையம் டி.சி.டி.டியின் எண்ணிக்கை மாறுகிறது\nகுளிர்கால நிலைமைகளுக்கு EGO பேருந்துகள் பொருத்தமானவை\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் வி��ான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nடிரிபிள் ரன்வே ஆபரேஷன் அமெரிக்காவிற்கு வெளியே இஸ்தான்புல் விமான நிலையத்தில் முதல் முறையாக உணரப்படும்\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nகெப்ஸ் டாரகா சுரங்கப்பாதை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது, ஆனால் ...\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/blue-shirt-maran-petta-plcrzd", "date_download": "2019-10-18T16:29:37Z", "digest": "sha1:DDFDXEMDQTMT5S4JJ2IQAN3D4N3LAPQ2", "length": 10363, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாயமாகிப் போன “ பேட்ட “ புளூ சட்டை விமர்சனம் !! ஆன்லைன் வட்டாரத்தில் பரபரப்பு !!", "raw_content": "\nமாயமாகிப் போன “ பேட்ட “ புளூ சட்டை விமர்சனம் \nஅண்மையில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை புளூ சட்டை மாறன் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் யூ டியூப்பில் இருந்து அவரது விமர்சனம் திடீரென மாயமாகிப் போனது ஆன் லைன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆன் லைன் திரை விமர்சனம் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவில் வருவது புளூ சட்டை மாறன்தான். புதிதாக வெளிவரும் திரைப்படங்கள் இவரது விமர்சனத்தில் சிக்கி சின்னா பின்னமாகும்.\nஇந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியிடப்பட்டன. இரண்டு திரைப்படங்களுமே அவர்களது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இருந்ததால் பெரு வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றன.\nதற்போது இந்த இரண்டு படங்களுக்கும் இடையே வசூல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புளூ சட்டை மாறன் இந்த இரண்டு படங்களுக்கும் விமர்சனம் வெளியிட்டிருந்தார்.\nவழக்கம் போல் இந்த இரண்டு படங்களையும் புளூ சட்டை மாறன் செமையாக கலாய்த்திருந்தார். ஆனாலும் விஸ்வாசம் அவரது விமர்சனத்தில் இருந்து ஓரளவு தப்பித்திருந்தது.\nஆனால் பேட்ட பட விமர்சனம் அப்படி இல்லை… புளூ சட்டை மாறன் பேட்ட படத்தை கடுமையாக விமர்சனம் செய்து வெளியிட்டிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் புளூ சட்டை மாறன் பேட்ட படத்தை விமர்சனம் செய்து வெளியிட்டிருந்த விமர்சனம் தற்போது யூ டியூபில் இருந்து தூக்கப்பட்டுள்ளது. இது ஆன் லைன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \nநாம் நேற்றே சொன்னதுபோல் ‘வலிமை’டைட்டிலை உறுதி செய்து அறிவித்த அஜீத்...\nஅடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் ரஜினி... அரசியலுக்கு முழுக்கு போட முடிவு..\n’நீங்க காதல் படங்களே எடுத்திருக்கக்கூடாது மிஸ்டர் சேரன்’...அட பிக்பாஸ் பஞ்சாயத்துகளை முடிங்கப்பா...\n’அஜீத்,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டே மண்டையைப் போடப்போகிறார்கள்’...அடி ஆத்தி சீமான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர் தான் \nமொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மாற்றும் வசதி நவம்பர் 4 முதல் 10ம் தேதி வரை பயன்படுத்த தடை \nசினிமாவில் காலடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் கமலஹாசனுக்கு அன்னை இல்லத்தில் விருந்து வைத்த சிவாஜி குடும்பத்தினர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/now-vehicles-to-be-costlier-015653.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-10-18T16:11:24Z", "digest": "sha1:QIZIT2NM5SRR52AQREUVPOJCEU3HLNKU", "length": 21074, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "டூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி - Tamil DriveSpark", "raw_content": "\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\n2 hrs ago டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\n2 hrs ago சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\n3 hrs ago அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\n3 hrs ago இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரிக் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செ�� குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nNews மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடூவீலர் கார்களுக்கான விலை அதிகரிக்கிறது ;வருகிறது புதிய வரி\nடூவீலர், கார், கமர்ஷியல் வாகனங்கள், மற்றும் கனரக வாகங்களுக்கான வரிவிதிப்பில் மாற்றம் செய்ய பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி அம்மாநில அமைச்சரவை போக்குவரத்து துறைக்கு பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் படி ஒவ்வொரு காரின் பிராண்ட்டிற்கும், மாடலிற்கும் ஏற்ப வரிவிகித்தத்தை மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்போது ஒவ்வொரு காரின் திறனை கொண்டும் வரிவிகித்தங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. இவர்கள் அளித்த பரிந்துரையின் படி 8%,9%,10% மற்றும் 12 % என 4 பிரிவுகளாக பிரித்து வரி விதிக்கப்பட வேண்டும் எனவும், இது 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை விதிக்கப்படும் விரியாக மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து அம்மாநில அமைச்சரவை செயலகத்தின், முதன்மை செயலாளர் அருண்குமார் சிங் கூறுகையில் \"\" ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்பு வாகன விற்பனை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் வருமானம் அரசிற்கு இல்லை. அதனால் விரிவிதிப்பு கொள்கையை மாற்ற முடிவு செய்துள்ளோம் என கூறினார்.\nஅதன் படி வாகன விலையில் ரூ 1 லட்சத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு ரூ 8 சதவீதமும், ரூ 1-8 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 9 சதவீதமும், ரூ 8-15 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதமும், ரூ 15 லட்சத்திற்கு மேலான வாகனங்களுக்கு 12 சதவீதமும் வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதே போல பஸ்கள் மற்றும் பயணிகள் வாகனத்திற்கான வரி விதிப்பு கொள்கையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன் படி ஒவ்வொரு ஆண்டிற்கான அந்த வாகனத்தின் சீட்களின் எண்ணிக்கை, வானகத்தின் திறன், மற்றும் தரம் ஆகியவற்றை வைத்து இந்த சாதாரண வரி, செமி டீலக்ஸ்களுக்கான வ���ி, டீலக்ஸ்களுக்கான வரி என மூன்று விதமாக வழங்பகப்படுகிறது.\n13-26 எண்ணிக்கை சீட்களை கொண்ட வானகங்களுக்கு ஆண்டிற்கு ரூ 550 வரியாகவும், செமி டீலக்ஸ் வாகனங்களுக்கு ரூ 675 வரியாகவும், டீலக்ஸ் வாகனங்களுக்கு ரூ 860 வரியாகவும் விதிக்கப்படுகிறது.\nஅதே போல 27-32 எண்ணிக்கை சீட்களை கொண்ட வாகனங்களுக்கு சாதாரண வரியாக ரூ 600, செமி டீலக்ஸ்களுக்கு ரூ 750, டீலக்ஸ்களுக்கு ரூ 860 என வரி விதிக்கப்படுகிறது.\nமற்றும் அதற்கு அதிகமான எண்ணிக்கை சீட்களை கொண்ட வானகங்களுக்கு சாதாரண வரியாக ரூ 700, செமி டீலக்ஸ் வரியாக ரூ 870 மற்றும் டீலக்ஸ் வரியாக ரூ 1,025 விதிக்கப்படுகிறது.\nமேலும் வாகனத்தின் எடையை பொருத்தும் வரி விதிக்கப்படுகிறது. 1000 கிலோ வரையிலா எடை கொண்ட வாகனத்திற்கு ரூ 8000, 1001-3500 கிலோ வரையிலான எடை கொண்ட வாகனங்களுக்கு ரூ6500 என வரி விதிக்கப்படுகிறது. இவற்றிற்கு பிகார் மாநில அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் 7 இடங்களில் சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வசதிக்கப்படும் செய்திகள்\nதிரைப்படங்களை பார்த்து கார்களை திருடிய கொள்ளையன் கை வைக்க கூடாத இடத்தில் கை வைத்ததால் சிக்கினார்\nஉங்கள் காரை வைத்து உங்கள் பர்ஸையே காலியாக்க துடிக்கும் நவீன திருட்டு கும்பல்; தப்பிப்பது எப்படி\nஇந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்டின் வீரதீரம்.. இத்தாலி காரை அசால்ட்டாக வீழ்த்தியது..\nவால்வோ நிறுவனத்தின் புதிய டி5 டர்போசார்ஜ் இன்ஜின் உடன் கார்கள் அறிமுகம்\nதமிழகமே பெருமை கொள்.. இந்த திருக்குவளை நாயகன்தான் ஆசியாவின் டெட்ராய்ட் ஆக சென்னையை செதுக்கிய சிற்பி\nடிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nபிஎஸ்-6 வாகனங்களுக்கு காத்திருப்பதை விட பிஎஸ்-4 வாகனங்களை வாங்குவதே நல்லது... ஏன் தெரியுமா\nசாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nகுறைவான கட்டணத்தில் செல்ஃப் டிரைவிங் வாடகை கார் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஓலா\nஅரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா\nஇந்தியாவில் கால் பதிக்கும் சீனாவின் எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட்\nஇந்தியாவில் களமிறங்கும் சீனாவின் எலக்ட்ரி���் ரிக்ஷா... எப்படியுள்ளது பார்த்தீர்களா...\nபைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்\nலடாக்கின் கரடு முரடான சாலையில் சிக்கிய பஜாஜ் பல்சர்... உதவி கரம் நீட்டிய இராணுவ வீரர்... வீடியோ\nவெறும் 999 ரூபாயில் கார்களுக்கான முழு பரிசோதனை திட்டம்... சென்னையில் கோ-பம்பர் நிறுவனம் அறிமுகம்\nபிஎஸ்6 தரம் கொண்ட யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 பைக்கின் தகவல்கள் கசிந்தன...\nயாராலும் நம்ப முடியாத ஒரு பொய்யை சொன்ன வாடிக்கையாளர்... புக்கிங்கை அதிரடியாக கேன்சல் செய்தது ஜாவா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\n உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nஅசத்தும் அம்சங்களுடன் புதிய பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nசென்னை துறைமுகம் வழியாக கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/12/miss.html", "date_download": "2019-10-18T17:16:26Z", "digest": "sha1:3ONG3UTP55GV4DQNWYXG65GJRKZAW4IW", "length": 14051, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிஸ் யுனிவர்ஸாக போர்டோரிகோ நாட்டு அழகி தேர்வு | miss puerto rico crowned miss universe - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிஸ் யுனிவர்ஸாக போர்டோரிகோ நாட்டு அழகி தேர்வு\nபோர்டோரிகோ அழகியான டெனிஸ் க்யூனோன்ஸ் ஆகஸ்டு இந்த ஆண்டு (2001) மிஸ் யுனிவர்ஸாகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் மிஸ். யுனிவர்ஸ் உலக அழகி போட்டி நடைபெறும்.\nஇவ்வாண்டு இப்போட்டியை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான போர்டோரிகோ தீவைச் சேர்ந்த டெனிஸ்க்யூனோன்ஸ் ஆகஸ்டு இந்த ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தைச் சூடிக் கொண்டார்.\nஇந்தியா அழகி செலினா ஜேட்லி ஐந்தாவது இடத்தைத்தான் பிடித்தார்.\nகிரீஸ், அமெரிக்கா, வெனிசூலா அழகிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடங்களைப்பிடித்தனர்.\nகடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்திய அழகி லாரா தத்தா கண்ணீருடன் தன்னுடைய கிரீடத்தை டெனிஸுக்குஅளித்து, விடை கொடுத்தார்.\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற டெனிஸுக்கு, பட்டத்துடன் ரூ 1 கோடி ரொக்கப்பணமும், அவர் விரும்பும்இடத்தில் ஒரு வீடும் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 77 நாடுகளை சேர்ந்த அழகிகள்கலந்து கொண்டனர்.\nகடந்த சில ஆண்டுகளாக மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் பட்டங்களை இந்திய அழகிகள் வென்று வந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்���ந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.canadamirror.com/world/04/237104", "date_download": "2019-10-18T17:29:22Z", "digest": "sha1:PKIYP6J3VN4JOXZUOYKIUUQV2AXAS6X6", "length": 6926, "nlines": 62, "source_domain": "www.canadamirror.com", "title": "உலகின் பாதுகாப்பான நகரம் பட்டியலில் இடம்பிடித்த முக்கிய நகரம்! - Canadamirror", "raw_content": "\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\nகனடாவின் காம்ப்பெல் நதிப் பகுதி துப்பாக்கி சூடு: இருவர் கைது\nகனடாவில் அதிர்ச்சி குற்றப் பின்னணியை கொண்ட 31 பேர் கைது\nசீன விமானப்படை போர் விமானங்கள் 70 ஆண்டுகள் நிறைவு விழா\nதரையிறங்கிய வேளையில் ஆற்றின் விளிம்பிற்கு சென்ற விமானம்: பயணிகள் அலறல்\nஅதிரடி சோதனையில் சிக்கிய கல்கி பகவான்....ரூ. 500 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல்\nநடுவானில் 120 பயணிகளுடன் வழி மறிக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nஉலகின் பாதுகாப்பான நகரம் பட்டியலில் இடம்பிடித்த முக்கிய நகரம்\nஉலகின் பாதுகாப்பான நகரம் குறித்த மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்இசி கார்ப்பரேஷன் என்ற ஐ.டி. நிறுவனம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.\nஇதில் தனி நபர் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உட்பட நகரங்களில் பாதுகாப்பு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.\nதனி நபர், நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் களின்படி பல நாடுகளைச் சேர்ந்த 60 நகரங்கள் பட்டியலிடப்பட்டன.\nஅதன்படி, உலகிலேயே பாதுகாப் பான நகரமாக ஜப்பானின் டோக் கியோ நகரம் விளங்குவதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் மும்பை 37-வது இடத்திலும் டெல்லி 41-து இடத்திலும் இடம் பெற்றுள்ளது.\nசட்டம் ஒழுங்கு, நகர்ப்புற வாழ்க்கை உட்பட பல அம்சங் களை ஆராய்ந்து இந்த பட்டி யலை தயாரித்ததாக மாநாட்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்\nதொழுகையின்போது மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு 20க்கும் மேற்பட்டோர் நேர்ந்த சோகம்\nஆப்கானிஸ்தானில் இருந்து சீனா வந்தடைந்த 61 குழந்தைகள்\n30 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கூகைக்கட்டு வைரஸ் தொற்று அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2368468&photo=1", "date_download": "2019-10-18T17:36:38Z", "digest": "sha1:OTSJXMILCNRI6IH7XSKWTNE5HFOEMMNA", "length": 22513, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்| Dinamalar", "raw_content": "\nஊட்டி: கூடலூர் நகராட்சி கமிஷனரை மிரட்டியவர் கைது\nசென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை : ஒருவர் கைது\nசைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள்: ராஜ்நாத் அனுமதி 1\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு 3\nமெக்சிகோவிலிருந்து நாடு திரும்பினர் 311 இந்தியர்கள் 4\nசிறையில் முருகனிடம் அலைபேசி பறிமுதல்\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் 4\nவிடுதியில் அனுமதியின்றி சாப்பிட்ட மாணவருக்கு ... 9\nசந்திரயான்-2ஐ அதிகம் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 60\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 46\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் 107\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 282\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nநான் முதல்வர் ஆனால் நேர்மையாக இருப்பேன்: கமல் 160\nபுதுடில்லி: சந்திரயான்-2, விக்ரம் லேண்டர் குறித்து இந்தியாவைப் போல பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், செப்., 7ல் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின் ஆர்பிட்டரி��் தெர்மல் புகைப்படத்தை கொண்டு லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்தாலும், தகவல் தொடர்பு கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் செப்., 6, 7 தேதிகளில் கூகுள் டிரண்ட்களில் சந்திரயான்-2, விக்ரம் லேண்டர், இஸ்ரோ ஆகிய வார்த்தைகள் முன்னிலையில் இருந்தன.\nஇதில் வேடிக்கையான தகவல் என்னவெனில், இந்த வார்த்தைகள் டிரண்ட்கள் பாகிஸ்தானிலும் டிரண்ட் ஆகியுள்ளது. அதாவது, இந்தியர்களைப் போல, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் அந்த சொற்களை கூகுள் தேடுபொறியில் பதிவிட்டு தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து கூகுள் தரப்பில் வெளியான தகவலின் படி, நள்ளிரவு 2 மணிக்கு மேல் அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் இந்தியாவில் இந்த சொற்களை தேடுவது குறைந்துவிட்ட போதிலும், பாகிஸ்தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.\nஇந்திய ஊடகங்கள் வாயிலாக மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்து கொண்டதால் இந்தியர்கள் கூகுளில் தேட வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம் என்றும், பாக்., ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருந்ததால், அதிகம் தேடப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.\nRelated Tags Pakisthan பாகிஸ்தான் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் இஸ்ரோ\nஅமலாக்கத்துறையின் அடுத்த 'செக்' காங்.,தலைமைக்கா\nகன்னடமே முக்கியம்; இல்லை சமரசம்: எடி (29)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தானில் பலர் இந்தியத் திரைப்படங்களையும், சுற்றுலா பற்றிய வீடியோக்களையும், அரசியல் நிகழ்ச்சிகளை பற்றிய செய்திகளையும் பார்ப்பதன் காரணம், அவர்களது ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற ஊடகங்களின் செய்திகளை அவர்கள் நம்புவது இல்லை. பொது மக்கள் நம்மை எதிரிகளாக நினைப்பதில்லை. வெளி நாடுகளில் சென்றால் பாகிஸ்தானியர்கள் நம்முடன் நன்றாகப் பழகுகிறார்கள். மரியாதையோடு நடத்துகிறார்கள். பாஹுபலி படத்தை அத்தனை அவர்கள் புகழ்ந்து நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களை \"தேசி\" என்று சொல்லிக் கொள்கிறார்கள். தங்களை பாகிஸ்தானி என்று சொல்வதில். தேசி என்றால் இந்தியன் என்று வட இந்தியாவிலும், வெளி நாட்டிலும் புழங்கும் ஒரு வார்த்தை. பலர் தங்களது நாடு இந்த மாதிரிப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் இருக்கிறார்கள். இந்தியா மாதிரி செய்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவர்களிடம் இருக்கிறது.\nஅந்த அளவுக்கு ஒரு எதிர்பார்த்தல் அவர்களிடம் இருந்திருக்கிறது. ஹ்ம்ம்... அந்த எதிர்பார்த்தல் என்னவாக இருக்கும் என நமக்கு தெரியும். ஹ்ம்ம்...\nஉலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பிறகு இந்தியாவின் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்புகளை நொறுக்கி ஏமாற்றிய ஒரு நிகழ்வு என்றால் அது நிலவுக்கு சந்திராயன் 2 அனுப்பிய நிகழ்வுதான். கடந்த சோகங்களை மறக்கவே நினைக்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமலாக்கத்துறையின் அடுத்த 'செக்' காங்.,தலைமைக்கா\nகன்னடமே முக்கியம்; இல்லை சமரசம்: எடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sonakar.com/2019/05/blog-post_92.html", "date_download": "2019-10-18T15:52:16Z", "digest": "sha1:K4X7RL6PKA3KXKH3PIU6WK3B5YGL42GG", "length": 5295, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்தடைந்த மதுஷ்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS போலி கடவுச்சீட்டில் இலங்கை வந்தடைந்த மதுஷ்\nபோலி கடவுச்சீட்டில் இலங்கை வந்தடைந்த மதுஷ்\nடுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மதுஷ், போலி கடவுச்சீட்டொன்றிலேயே இலங்கை வந்தடைந்துள்ளமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.\nசமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சித எனும் இயற்பெயர் கொண்ட மாகந்துரே மதுஷ், கம்பஹாவில் பிறந்த, அஜித் எரங்க வர்ணகுலசூரிய எனும் பெயரில் 2015 ஏப்ரல் மாதம் 30ம் திகதி பெறப்பட்ட கடவுச்சீட்டில் வந்திறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏலவே பல கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களில் மதுஷ் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tabletwise.com/health-ta/creutzfeldt-jakob-disease", "date_download": "2019-10-18T16:26:51Z", "digest": "sha1:LPJWUNVCTAGLDPHX777WUFOQJAPBHU4P", "length": 21887, "nlines": 413, "source_domain": "www.tabletwise.com", "title": "கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் (Creutzfeldt-Jakob Disease in Tamil) - Symptoms, Causes and Cure - தமிழ் - TabletWise", "raw_content": "\nபின்வருவன கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் இருப்பதற்கான அம்சங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன:\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் பொதுவான காரணங்கள்\nபின்வருவன கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் ஏற்படுவதற்கான மிக பொதுவான காரணங்கள் ஆகும்:\nபாதிக்கப்பட்ட மனித திசு வெளிப்பாடு\nபிரையன் புரதத்தின் அசாதாரண பதிப்புகள்\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் ஆபத்து காரணிகள்\nபின்வரும் கரணங்கள் கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்:\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் தருப்பதற்கான வழிகள்\nஆம், கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் தடுப்பது சாத்தியமே. பின்வருவனவற்றை செய்விப்பதன் மூலம் நாம் அதை தடுக்க முடியும்:\nசெயற்கை மனித வளர்ச்சி ஹார்மோன் பிரத்தியேக பயன்பாடு\nமூளை மீது அறுவை சிகிச்சை கருவிகள் அழிக்கப்பட்டன\nமுள்ளந்தண்டு குழாய்களுக்கு ஒற்றைப் பயன்பாட்டு கருவிகள்\nநாடுகளில் இருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வதற்கான கடுமையான கட்டுப்பாடுகள்\nநோய்வாய்ப்பட்ட விலங்குகள் கையாள்வதற்கான கடுமையான நடைமுறைகள்\nகால்நடை சுகாதார கண்காணிப்பு கண்காணிப்பு மற்றும் சோதனை முறைகள்\nஎந்தவொரு கால்நடைகளின் பகுதிகள் உணவுக்காக செயல்படுத்தப்படலாம் என்பதற்கான கட்டுப்பாடு\nபின்வருவன உலகளாவிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிரு��்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் வழக்குகளின் எண்ணிக்கையாகும்:\nமிகவும் குறைவான 1000 வழக்குகளில் குறைவாக\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் பொதுவாக பின்வரும் வயதினரிடையே ஏற்படுகிறது:\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் எந்த பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடும்.\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் கண்டறிவதற்கான ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள்\nபின்வரும் ஆய்வுக்கூட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் கண்டறிய பயன்படுத்தப்படுகின்றன:\nஎலெக்ட்ரோஎன்என்ஃபோகிராம் (EEG): மூளை மின் செயல்பாட்டை அளவிடுவதற்கு\nகாந்த ஒத்திசைவு இமேஜிங் (எம்.ஆர்.ஐ): மூளை வெள்ளை மற்றும் சாம்பல் பொருளின் உயர்-செறிவான படங்களின் காரணமாக மூளை கோளாறுகளை கண்டறிய\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் கண்டறிவதற்கான மருத்துவர்\nஒருவேளை கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், நோயாளியானவர், பின்வரும் நிபுணர்களிடம் வருகை புரியவேண்டும்:\nசிகிச்சையளிக்கப்படாதபோது ஏற்படும் கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிக்கல்கள்\nஆம், சிகிச்சையளிக்கப்படாதபோது கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிக்கல்களை ஏற்படுத்திடும். கீழேகொடுக்கப்பட்டுள்ள பட்டியலானது, சிகிச்சையளிக்கப்படாதபோது கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளின் பட்டியலாகும்:\nநண்பர்களையும் குடும்பத்தினரையும் அடையாளம் காணும் திறனை இழக்கின்றன\nநண்பர்கள் மற்றும் குடும்பத்திலிருந்து திரும்பப் பெறுதல்\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிகிச்சை நடைமுறைகள்\nபின்வரும் நடைமுறைகள் கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிகிச்சையளிக்க பயன்படுவதாகும்:\nநோய்த்தடுப்பு பாதுகாப்பு: அறிகுறிகளைக் கையாள உதவுவதோடு, நோயுடன் இணைந்து செயல்பட உதவுகிறது\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிகிச்சையளிக்க வேண்டி, நோயாளியின் ஆதரவு\nபின்வரும் செயல்கள் கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் நோயாளிகளுக்கு உதவக்கூடும்:\nகுடும்ப ஆதரவு: நோயுடன் சமாளிக்க உதவுகிறது\nகிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் சிகிச்சைக்கான நேரம்\nஒவ்வொரு நோயாளிக்குமான அன்றாட சிகிச்சை கால-கட்டமானது மாறுபடுகையில், ஒரு நிபுணர் மேற்பார்வையின் கீழ் முறையாக சிகிச்சையளிக்கப்படும் பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்ட��ள்ளது, கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் தீர்வுக்கான பொதுவான கால-கட்டம் ஆகும்:\nநோய் சிகிச்சையளிக்க முடியாது, ஆனால் பராமரிக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது\nஆம், கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் பரவக்கூடியதாய் அறியப்படுகிறது. இது பின்வரும் வழிகளின் மூலம் மக்களிடையே பரவக்கூடும்:\nபாதிக்கப்பட்ட மனித திசுக்களின் வெளிப்பாடு\nஇப்பக்கம் கடைசியாக 2/04/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nஇந்த பக்கம், கிருட்ஸெஃபெல்ட்-ஜாகோப் நோய் குறித்த தகவல்களை வழங்குகிறது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-10-18T17:20:49Z", "digest": "sha1:LDBGWNOQK4JMFGAOFVSNQ4F2DKW6D3YP", "length": 7385, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மனதை உலுக்கும் காதல் கதை | இது தமிழ் மனதை உலுக்கும் காதல் கதை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மனதை உலுக்கும் காதல் கதை\nமனதை உலுக்கும் காதல் கதை\nஆர்யா, தன் ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ”அமர காவியம்” படத்தினைத் தனது பிரத்தியேக நண்பர்கள் சிலருடன் பார்த்துள்ளார்.\nகண்கள் கலங்க படம் பார்த்து முடித்த ஆர்யா, அவர் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிச் சென்று விட்டார். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆர்யா, 143 கேக்குகளை ஆர்டர் செய்து தனது யூனிட்டுக்கும் நண்பர்களுக்கும் அளிஹ்துள்ளார். 143 என்பது காதலின் குறியீடாக இருப்பதால், அதே எண்ணிக்கையில் கேக்குகள் வாங்கினேன் ���ன பெரிய புன்னகையுடன் சொன்னார் ஆர்யா.\n“படத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். படத்தின் இயக்குநர் ஜீவாசங்கர் என் நண்பர்; படத்தின் நாயகன் சத்யா என் தம்பி. இருவரும் உலகத்தரமான காத கதையை அளித்துள்ளனர். ஒரு நாயகனாக நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனா முதல் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தைத் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தின் வரவேற்பினைப் பொறுத்து, தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களைத் தயாரிப்பேன்” என்றார் நடிகர் ஆர்யா.\nPrevious Post\"ஆதாமின் மகன் அபூ\" - பிரஸ் மீட் ஸ்டில்ஸ் Next Post“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி\nஅமர காவியம் – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nஅமர காவியம் – டீசர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்\nசை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்\nபிக் பாஸ் 3: நாள் 99 | ‘பிக் பாஸு, யாருய்யா அந்த சந்தியா\nகிச்சா சுதீப்பின் “பயில்வான்” பட ட்ரைலரைத் தமிழகத்தின்...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.3rdeyereports.com/2019/07/blog-post_10.html", "date_download": "2019-10-18T16:13:39Z", "digest": "sha1:QMY34Q4NFPD27SHTID7RC3XUJWCGGRRD", "length": 15167, "nlines": 149, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: கே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து!", "raw_content": "\nகே பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து\nதமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என போற்றப்படுபவர் மறைந்த திரு. கே. பாலசந்தர் அவர்கள். இவரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் சிவக்குமார் அவர்கள், ‘இயக்குனர் ஐயா அவர்களுக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான் தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா. என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த ஒரு இயக்குனர் என்றால் அது ஐயா கே பாலசந்தர் அவர்கள் தான்.\nவளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.\nகாதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.\nஒரே ஒரு இயக்குனர் ஒரே ஒரு சிகரம் அது கே பாலசந்தர் மட்டுமே. அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.’\nமேலும், சிவக்குமார் பேசும்போது இயக்குனர் கே பாலசந்தர் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒவ்வொன்றாக கூறினார். வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு புது அனுபவமாக அமைந்தது.\nகவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, \" ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது .\nஎன்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .\nஅந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .\nஅந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .\nதிரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர்.\nபுன்னைகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .\nபாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் \" என்றார்.\nஇவ்விழாவில், சமுத்திரக்கனி, கலைப்புலி எஸ் தாணு, விவேக், டெல்லி கணேஷ், சச்சு, மனோபாலா, இயக்குனர் பேரரசு, ரமேஷ் கண்ணா, இயக்குனர் சுரேஷ் , எம் எஸ் பாஸ்கர், ராஜேஷ், ஆர் கே செல்வமணி, ஆர் பி உதயகுமார், படவா கோபி, கணேஷ் ஆர்த்தி, இயக்குனர் அஸ்லாம், ஐந்து கோவிலன், மற்றும் நூற்றுக்கணக்கான சீரியல் நடிக���், நடிகைகள் கலந்து கொண்டு இயக்குனர் சிகரத்திற்கு அஞ்சலி செலுத்தினர்\nchemistry னு ஒரு வார்த்தையை கண்டு பிடிச்சதே அவருதான்\nஅவர் படத்துல நடிக்கணும்னு சண்டை போட்டேன் | Actor Delhi Ganesh\nகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக...\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வர...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே ...\nMayuran ஆகஸ்ட் 2 முதல்\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப...\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு \"குரு...\nஅசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்க...\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க ...\nபொய்ப்புகார் கொடுத்து கழுகு-2 படப்பிடிப்பை நிறுத்த...\nபெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்...\nசூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nஇந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன...\nஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்ட...\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இர...\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் ப...\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போ...\nகழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் ...\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால...\nகதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் தி...\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2003/07/blog-post_15.html", "date_download": "2019-10-18T16:42:16Z", "digest": "sha1:TWV5JK366PEYHSLJV2D7KCQH2J75W4XO", "length": 11899, "nlines": 287, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மூன்று விரல்கள்", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலைகாரர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது\nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்றுத்தான் வந்தது இரா.முருகன் எழுதிய மூன்ற��� விரல்கள் புத்தகம் மானசரோவரிலிருந்து. (ரூ 145 புத்தகத்துக்கு ரூ 40 போஸ்டல் சார்ஜ் வாங்குவது அநியாயம். அதுவும் சென்னைக்குள்ளேயே).\nகளம் மிகவும் சுவாரஸியமானது. புறத்திலிருந்தே ஆனால் வெகு அருகாமையில் பார்த்து வந்தது. என் தங்கை கணவன், என் மனைவியின் அண்ணன், அவனது மனைவி, என் மனைவியின் தங்கை, அவளது கணவன் என்று எல்லோரும் சாஃப்ட்வேர். நானும் லாப்டாப் தூக்கிக்கொண்டு அலைவதால் என்னைக்கூட எல்லோரும் IT/சாஃப்ட்வேர் என்றுதான் நினைக்கிறார்கள்.\nநேற்று இரவு படிக்க ஆரம்பித்து இதுவரை 25 அத்தியாயங்கள் படித்திருக்கிறேன். நகைச்சுவை வழிந்தோடுகிறது எல்லாப் பக்கங்களிலும். சுதர்சனின் ஒவ்வொரு எண்ண ஓட்டங்களையும் அற்புதமாய்ப் படம் பிடிக்கிறார். மிகச் சரளமான நடை. பெயர்க்காரணம் அருமை. எல்லோரும், முக்கியமாக சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் அந்த மூன்று விரல் கொண்டு, அந்த மூன்று பட்டன்களை சொடுக்கி வாழ்க்கையை மீண்டும், மீண்டும் திரும்ப மாற்றிக்கொள்ளலாமா என்று ஏங்குவது உண்மையே.\nஐயங்கார் பாஷையில் ஒரு சில சறுக்கல்கள் அங்கங்கே. சாற்றமுதுக்கு திருமப்பாறுதல்தான் சந்தியா கேட்பதாக சுதர்சனுக்குத் தோணவேண்டுமே ஒழிய ரசத்துக்கு தாளித்துக் கொட்டுவது அல்ல. (அது அய்யர் பாஷை அண்ணா) புஷ்பா கத்திரிக்காய் கரமேது (கறி அமுதின் திரிபு) பற்றிப் பேச வேண்டும், கறியைப் பற்றி அல்ல.\n108ஆவது திருப்பதி ஸ்ரீவைகுண்டமே ஆனாலும் வழக்கில் பரமபதம் என்றுதான் நான் கேட்ட அவ்வளவுபேரும் சொல்வர். ஏனெனில் திருவைகுண்டம் என்று இந்நாட்டிலேயே ஒரு திருப்பதி உள்ளது, அத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது பாரும்.\nபட்டாபி என்னும் பட்டர் அய்யரா, அய்யங்காரா கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ருத்ரம், சமகம் எல்லாம் சொன்னால், முன்னவர். பேர் என்னவோ பின்னவர் போல் உள்ளதே\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீட...\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_34.html", "date_download": "2019-10-18T16:38:59Z", "digest": "sha1:MPEVF5WWEYKZRGOEW5FNX4TU6JFO5KKC", "length": 10855, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுள்ளன: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ எடுத்துரைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுள்ளன: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ எடுத்துரைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 02 September 2017\n“இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, அவர்களின் உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇலங்கை வந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைக்கும் இடையில் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க பிரதிநிதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு, ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அதுல் கெசெப்பின் இல்லத்தில் இடம்பெற்றது.\nஇந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியல் நிலைமைகள், அரசமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.\nஅவர் அங்கு கருத்து வெளியிடுகையில், “வன்முறைகள் காரணமாக, 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள், நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர். நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது, உரிய கௌரவத்துடன் வாழவேண்டும். புலம்பெயர்ந்தவர்கள், நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும்.\nஇலங்கையில் வாழ்கின்ற சகல மக்களது கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும் பேணக்கூடியதாகவும், அமையக் கூடிய புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகின்றது. கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை, அரசமைப்பு உருவாக்குவதில், அதிகளவான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத. இச்செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக் கூடா��ு.\nஇதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது. மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில், தங்களது அன்றாட விடயங்களில், தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக, அவை அமைய வேண்டும்.\nசிறுபான்மையின மக்கள் மோசமானவர்கள் அல்ல. ஆனால், சில அரசியல்வாதிகள், அவர்கள் மத்தியில், புதிய அரசமைப்பு மூலம், நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை.\nஇந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது. உயர்ந்தளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இது. புதிய அரசமைப்புக்குப் பல்வேறு கட்சிகளதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அதனால், நாடாளமன்றத்தில், 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினூடாக, நாட்டு மக்களின் அங்கிகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உண்டு.” என்றுள்ளார்.\nகொள்கையில் உறுதிப்பாடுடைய தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைவதாகவும் கூறியதோடு, கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் என்றும், இதன்போது தூதுவர் அலிஸ் உறுதியளித்துள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுள்ளன: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ எடுத்துரைப்பு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுள்ளன: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ எடுத்துரைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-18T16:33:05Z", "digest": "sha1:F3UPSCLAUFEOZJ3IUELQDDMP5HGJRDGV", "length": 10438, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய காட்டு ஆந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\n3 காணப்படும் பகுதிகள் & உணவு\nதமிழில் :சிறிய காட்டு ஆந்தை\n20செ.மீ- காதுகள் நீண்டிராத வட்டத் தலை அமைப்புடைய இதன் பழுப்புநிற உடலில் வெளிர் செம்பழுப்புக் கோடுகள் நிறைந்திருக்கும். மார்பும் வயிறும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே சிறு கீற்றுக்கள் கொண்டவை.\nகாணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]\nசமவெளி முதல் மலைகளில் 2000மீ. உயரம் வரை காடுகள் நிறைந்த வட்டாரங்களில் தமிழகமெங்கும் காணலாம். மலையடிவாரங்களில் தேக்கு மற்றும் மூங்கில் காடுகளைச் சார்ந்து திரியும். காலை மாலை நேரங்களில் மறைவிடத்திலிருந்து. வெளிப்பட்டு தத்துக்கிளி, வெட்டுக்கிளி சில்வண்டு சிறு பறவைகள் ஆகியவற்றை இரையாகத்தேடித் தின்னும். மேக மூட்டமான நாட்களில் பகல் முழுதும் சுறுசுறுப்பாக வேட்டையாடும். கோ.குக் கோ.ஓகுக் என ஐந்து வினாடிகள் தொடர்ந்து கத்தும். யாரேனும் பார்க்கிறார்கள் எனத் தொpந்தவுடன் எழுந்து பறந்து வேறொரு மரத்தில் சென்று தலையை மட்டும் திருப்பி வந்தவர்கள் தன்னைத் தொடர்கின்றார்களா எனக் கவனிக்கும். வால்காக்கை, நீண்டவால் கரிச்சான் ஆகியவற்றுடன் சேர்ந்தும் இரை தேடக் காணலாம்.\nகேரளாவில் காணப்படும்சிறிய காட்டு ஆந்தை\nமார்ச் முதல் மே வரை மரப்பொந்தில் 3 முதல் 4 முட்டைகள் வரை இடும்,குக்குறுவான் மரங்கொத்தி ஆகியவற்றின் பொந்துகளை பயன்படுத்தும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Glaucidium radiatum என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"Glaucidium radiatum\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:78\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய ���ட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/17/sethu.html", "date_download": "2019-10-18T15:55:43Z", "digest": "sha1:FSJJIIPTQH6TKPDNL4ZK557BOIATAT2R", "length": 17364, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி | HC dismisses case against Sethu Samuthram project - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nநல்லவனும் நானே.. கெட்டவனும் ஆனேன்.. மறக்க முடியாத வீரப்பன்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nஎன்னதான் உண்மைன்னு நினைச்சாலும் பசங்க தன்னோட வேலையை.. அப்டியா\nப. சிதம்பரம் சிறையில் இருக்க காரணமே ஜெயலலிதாவின் ஆன்மாதான்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nThenmozhi BA Serial: ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான் தேனு...\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nFinance குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nSports இளவரசர், இளவரசியை கிரிக்கெட் ஆட வைத்து \"ராஜதந்திரம்\".. செம குஷியில் இருக்கும் பாகிஸ்தான்\nMovies அடியாத்தே... ஸ்வாகதா இசையமைத்து நடித்து பாடிய இசை ஆல்பம் - யூடியூபில் வைரல்\nAutomobiles டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிரடி சலுகைகளை அறிவித்த டொயோட்டா நிறுவனம்...\nLifestyle நீங்க சரக்கு அடிச்சத பொண்டாட்டி கண்டுபிடிக்கக்கூடாதா\n ரூ.9.36 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை\nTechnology 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேது திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nசேது சமுத்திரத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்றுதள்ளுபடி செய்தது.\nசேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.\nமத்திய அரசு, இந்தத் திட்டம் நல்ல திட்டம். கடல் வணிக வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் இந்தத் திட்டத்தைதடை செய்யக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்தது.\nதூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவர், மாநில அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர்கள் இது தொடர்பாகபொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை. எனவே பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தி மத்தியஅரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஒரு மனுத் தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியன் ஆகியோர் தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் அவர்கள்கூறியிருப்பதாவது:\nமனுதாரர் கருத்துக்கு முகாந்திரம் இல்லை. பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. அது முடியும் முன்பே நீதிமன்றத்திற்குவந்துவிட்டார்கள். இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அடிப்படை உரிமை பாதிப்பதாககூறுவதை ஏற்க முடியாது.\nஇத் திட்டம் தேசிய நலன் கருதி கொண்டுவரப்பட்ட திட்டம். இதை தடை செய்ய முடியாது. மனுதாரர் அவசரக்கோலத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். சேது சமுத்திரத் திட்டத்தால், இலங்கையை சுற்றி கப்பல்கள் செல்லும் தூரம் குறையும்.\nநேரம், எரிபொருள் மிச்சமாகும். வர்த்தகம் பெருகும். வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழியும். எனவே தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்பட6 மாவட்ட ஆட்சியர்களும் கருத்துக்கணிப்பு நடத்தி மத்திய அரசுக்கு விரைவாக அறிக்கை அனுப்ப வேண்டும்.\nஅறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை தடுக்கக்கூடாது. இந்தியா வலுவான நாடாக உருவாகும். இத் திட்டத்தால் ஏழைகள்பாதிக்கப்படமாட்டார்கள். எனவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் வி��ுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nமுதல் ஆளாக சடலத்தை தூக்கியது இவர்தான்... இதுதான் மனித நேயம்.. வைரலாகும் புகைப்படம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valaipathivu.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-10-18T16:19:29Z", "digest": "sha1:ULJ2PBF3A46W3YUHLDK2PHDO7QDVA367", "length": 93654, "nlines": 261, "source_domain": "valaipathivu.com", "title": "தமிழ் Archives | தமிழ் வலைப்பதிவு", "raw_content": "\nஇலங்கை, ஈழம், சிறுகதை, தமிழ்\nஈழத்துச் சிறுகதைகள் – கின்\bடில் பதிப்பு\nஈழத்துச் சிறுகதைகள் இப்போது கின்டில் பதிப்பாகவும் உலகமெங்கும் கிடைக்கின்றது. உங்கள் கின்டில் சாதனத்திலோ இல்லை கின்டில் ரீடர் மூலம் கணனி வழியாகவோ, நகர் பேசி (அன்ரொயிட், ஐஓஎஸ் இயங்கு தளங்கள்) போன்றவற்றிலும் வாசிக்க முடியும்.\nநூல் பற்றிய ஆசிரியர் குறிப்பு\n2008 இல் ஒரு ஜென் கதையினை எமது பாணியில் சீ துஷ்டனே எனும் தலைப்பிட்டு எழுதினேன். அதை வாசித்தோர் பெருமளவில் அதற்கு வரவேற்புத் தெரிவிக்கவே மேலும் பல சிறுகதைகளைத் தொடர்ச்சியாக எழுதத்தொடங்கினேன். அவ்வரிசையில் அன்று முதல் இன்றுவரை எழுதிய சுமார் 11 சிறுகதைகளின் தொகுப்பே இந்த இ-புத்தகம்.\nகதையின் மாந்தர்���ள் பொதுவாக ஈழத்தவர்களாக இக்கதைகளில் சித்தரித்துள்ளேன் ஆயினும் கதையில் களம் ஈழத்தில் இருந்து ரொடன்டோ வரை விரிந்திருக்கும். இதன் காரணமாகவே தொகுப்பிற்கு “ஈழத்து சிறுகதைகள்’ என்று தலைப்பிட்டேன். கதையில் ஈழத்துதுப் பேச்சு வழக்கும், சிங்கள உரையாடல்களும் ஆங்காங்கே கலந்திருக்கும். ஆயினும் அவை கதை சார்ந்த உங்கள் புரிதலுக்கு எந்த ஊறும் ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன்.\nஉஙகளிடம் கின்டில் அன்லிமிட்டட் (Kindle Unlimitted) இருக்குமாயின் இந்தப் புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்.\nநீங்கள் அமேசனை வெளிநாட்டில் இருந்து வாசிப்பவராயின் அமெரிக்கா, ஐக்கிய இராசியம் போன்ற தளங்களில் இருந்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.\nஉங்களிடம் கின்டில் புத்தகங்களை படிக்கும் வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை. நீங்கள் ஈழத்துச் சிறுகதைகள் புத்தகத்தினை இணையத்தில் pdf, epub வடிவங்களிலும் கம் ரோட் தளத்தில் இருந்து பதிவிறக்கிப் படிக்கலாம்.\nவினை விதைத்தவன் – சிறுகதை\nவெளியே பனி மோசமாக வீசிக்கொண்டு இருந்த்து. சுந்தரம் தனது கம்பளிப் போர்வையை இறுக்கிப் போர்த்தவாறே யன்னல் அருகில் வந்து ரொறண்டோ நகரத்தை நோட்டம் இட்டார். மறை ஒன்று செல்சியஸ் வெப்பத்தில் நகரம் விறைத்துப்போய் இருந்தது. சுந்தரம் இருக்கும் தொடர்மாடியில் இருபதாம் அடுக்கில் சுந்தரத்தின் வீடு. யன்னல் அருகில் வந்து பார்த்தால் டொறண்டோ நகரின் பளபளக்கும் டவுன்டவுன் அழகாகக் காட்சியளிக்கும்.\nஎங்கும் பனிக் குவியல்களாக இருந்தன. வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. ஆனாலும் வாகனங்கள் தமது ஒழுங்கையிலயே முன்னே இருக்கும் வாகனம் செல்லும் வரை பொறுமையாகக் காத்துக் கிடந்தது. சுந்தரம் முகத்தில் படர்ந்திருந்த கவலை ரேகைகளின் மத்தியிலும் மெல்லியதாய் ஒரு புன்முருவல்\n“கொழும்பா இருந்தால் இந்நேரம் ஒரு வாகனத்துக்கு மேல மற்ற வாகனம் ஏத்தி ஓட்டியிருப்பாங்கள்” சுந்தரம் மனதினுள்.\n“இன்றுடன் 10 நாள் ஆகுது விசயம் அறிஞ்சு. எத்தனைதரம் கோல் எடுத்தாலும் கதைக்கினம் இல்லையே” நினைக்கும் போதே சுந்தரம் கண்களில் இருந்து இரண்டுதுளிக் கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடி நாடியில் முத்தமிட்டுக்கொண்டன. முத்தமிட்ட கண்ணீர் துளிகள் அப்படியே சங்கமித்து கார்பெட் நிலத்தில் வீழ்ந்து அப்படியே காணா���ல் போயின.\nசுந்தரம் குளிரிற்கு சிவந்திருந்த தன் மூக்கை கசக்கிக்கொண்டு மெல்ல முனகியவாறே வீட்டின் மண்டபத்தினுள்ளே நுழைந்து யாரும் இல்லாமல் தன் போக்கிற்கு தனியே ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தார். “டப்” என்ற சத்தத்துடன் தொலைக்காட்சி வெட்கப்பட்ட பெண்போலத் தன் திரையை மறைத்துக்கொண்டது.\nசுந்தரம் தொலைக்காட்சி அருகே இருந்த தனது கைத்தொலைபேசியை எடுத்து இறுதியாக அழைத்த இலக்கங்களைப் பெரு மூச்சுவிட்டவாறே பார்த்தார்.\n“கடைசியில பிள்ளை குட்டிகள் எல்லாம் கையை விரிச்சுட்டுதுகள். அப்படி அதுகள் செஞ்சதிலையும் ஞாயம் இருக்குதுதானே. ஈஸ்வரா கெதியாக் கூப்பிடு என்னைய உன்னோட” மனதினுள் விசும்பத் தொடங்கினார் சுந்தரம். கையில் இருந்த கைத் தொலைபேசியை மேசைமேல் வைத்துவிட்டு கூரையைப் பார்த்தவாறே சில நிமிடங்கள் இருந்தார்.\nஏதோ நினைவு வந்தவராக சுந்தரம் மறுபடியும் தொலைபேசியை எடுத்து வேந்தன் என்று இருந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்தார். மறுமுனையில் தொலைபேசி அடிக்கத் தொடங்கி ஒரு குரல் பதில் சொன்னது.\n“ஹல்லோ…” என்றது வேந்தனின் குரல்.\n“இந்துக்கல்லூரியில படிச்சன் உன்னோட.. நினைவிருக்கா ஒண்டா ஊர் எல்லாம் சுத்தியிருக்கம் மச்சான். பிறகு ரொறண்டோ வந்திட்டன்” என்றார் சுந்தரம்.\n“ஓம் ஓம் ஞாபகம் இருக்கு. இப்ப எதுக்கு எனக்கு கோல் பண்ணுறாய் நீ செய்திட்டுப் போன வேலையால உன்னோட சேர்ந்து திரிந்த என்ட பெயரும்தான் திருகோணமலையில கெட்டுப் போச்சு. தயவு செய்து கோல் எடுக்காதை. எக்கேடாவது கெட்டுப்போ” என்றான் வேந்தன்.\n“இப்ப விசயம் கொஞ்சம் வித்தியாசம். நான் இலங்கைக்கு வரவேணும். ஏதாவது வீடு ஒண்டு அங்க எடுத்துத்தருவியா மச்சான்” என்று கேட்டார் சுந்தரம்.\n ஆளவுடுப்பா. உன்னால பட்டது போதும்”\n“மச்சான்… ஹல்லோ ஹல்லோ…. ஹல்லோ…” மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.\nநண்பனும் கைவிட்ட நிலையில் சுந்தரம் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். மெல்ல மெல்ல அவர் நினைவுகள் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணமானது.\nஅப்போது சுந்தரத்திற்கு 27 வயது. திருமணத்திற்கு சரியான வயது என அனைவரும் கூறிப் பெண்பார்க்கத் தொடங்கினர். சுந்தரம் திருகோணமலை இந்துக்கல்லூரியில் உயர்தரம் முடித்து இப்போது கனடாவின் டொறன்டோ பல்கலைக்கழகத்தி���் வைத்தியகலாநிதிப்படத்திற்காகப் படித்துக்கொண்டு இருக்கின்றான்.\nவீட்டில் இருந்து சுந்தரத்திற்கு அடிக்கடி அழைப்பு எடுத்து கலியாணப் பேச்சுகளை வீட்டார் சொன்னதும் சுந்தரம் தனக்கு அப்படியாக எதுவும் வேண்டாம் என்று பலதடவை அடித்துக் கூறினான். இருந்தாலும் தாயார் தினமும் கண்ணீரும் கம்பலையுமாக தொல்லை தரவே சுந்தரம் அரை மனதாகத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.\nபெற்றோர் முன்னிலையில் மல்லிகாவிற்கும் சுந்தரத்திற்கும் திருமணம் உறவினர் புடைசூழ ஜாம் ஜாம் என்று நடைபெற்றது. பெண்வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றி கேட்டபோது சுந்தரத்தின் உயிர் நண்பன் வேந்தன் சுந்தரம் போன்ற மாப்பிள்ளை உங்களுக்கு கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லி பெண்வீட்டார் சம்மதத்தை இலகுவில் வாங்கிவிட்டான். வேந்தன் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் சில வருடங்களின் பின்னர் அவனுக்குப் பெரும் சங்கடத்தைக் கொடுக்கப் போகின்றது என்பது அப்போது வேந்தனுக்குத் தெரிந்திருக்கவாய்ப்பில்லை.\nதிருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சுந்தரத்திற்கு மேலைத்தேய வாழ்க்கையின் மோகமும் வாழ்க்கை முறையும் தன்னை நோக்கி வா வா என்று கம்பளம் விரித்து அழைக்கத் தொடங்கியது. திருமணமும் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கைகளும் அவனுக்குப் பிடிக்கவில்லை. தினமும் மல்லிகாவுடன் சண்டை. ஒரு வருடம் மணவாழ்க்கை முடியும் தருவாயில் அவர்கள் தாம்பத்தியத்தின் பேறாய் மல்லிகா கருவுற்றுஇருந்தாள். சுந்தரம் அக்காலத்திலேயே வாழ்வின் மிகப்பெரிய முடிவொன்றை யாரும் எதிர்பாரா நேரத்தில் தனியே திட்டமிட்டு செயற்படுத்தினான்.\nவீட்டில் நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்வதாகச் சொல்லிவிட்டு மீளக் கனடா வந்துசேர்ந்துவிட்டான். வந்தாரை வாழவைக்கும் டொறண்டோவும் சுந்தரத்தை மீள அணைத்துக்கொண்டது. வீட்டாருடன், மனைவி மக்களுடன் இருந்த தொடர்புகளை சுந்தரம் விட்டு எறிந்தான். மனம் போன போக்கில் வாழ்க்கையை நடத்தினான். அவன் படிப்பு மட்டும் கைநிறைய பணத்தை வாரி இறைக்கவே வாழ்கை பற்றிய கவலை ஏதும் இல்லாமல் வாழ்க்கையை இன்பமாகக் கடத்தினான்.\nபழைய நினைவுகளில் இருந்து மீண்ட சுந்தரம் சுதாகரித்து எழுந்துகொண்டே மூலையில் இருந்த அலுமாரியை நோக்கி நடக்கத் தொடங்கினார். அலுமார���யின் கதவைத் திறந்து உள்ளேயிருந்து ஒரு கோப்புறையை எடுத்தார். அதனுள்ளே பல மருத்துவச் சான்றிதள்கள் இருந்தன.\nஅதில் ஒரு பத்திரத்தில் “Diagnosed with cancer” (கான்சர் இருப்பது அறியப்பட்டுள்ளது) என இருந்த்து. அதைப் பார்த்த மாத்திரத்தில் ஏதோ வெறி கொண்டவர் போல சுந்தரம் அந்தக் கோப்பையும் பத்திரங்களையும் தூக்கி எறிந்தார்.\nஇன்னுமொரு பத்திரத்தை எடுத்து அதை நிரப்பி நஷனல் பாங் ஒப் கனடா என விலாசமிடப்பட்ட உறையினுள் இட்டார்.\nசுந்தரம் எதையும் இரசிக்கும் மனநிலையில் இல்லாமல் இருந்தாலும் மறுபடியும் வந்து கதிரையில் உட்கார்ந்து ரொன்டோ நகரின் அழகை பனி மூட்டத்தினூடே வெறித்தும் பார்த்தவண்ணம் அசையாமல் உட்கார்ந்து இருந்தார்.\nமல்லிகா வீட்டிற்கு தபால்காரன் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.\nஉங்கள் கணக்கிற்கு கனடா தேசிய வங்கியில் இருந்து 20 மில்லியன் ரூபா பணம் வந்து சேர்ந்துள்ளது.\nஇதற்கான உள்நாட்டு வரி மற்றும் மேலதிக விடையங்களை ஆலோசிக்க அண்மையில் உள்ள வங்கிக்கிளைக்கு வருகைதரவும்\nஎன இருந்தது அந்தக் கடிதம்.\nஅனுபவம், தமிழ், தமிழ் சினிமா, திரைப்படங்கள்\nஇந்தியா சுற்றிய தமிழ்ப் பாடல்\nஇசைஞாணி இளையராஜா 80களில் கொடுத்த ஒரு மெகா ஹிட் பாடல்தான் சங்கத்தில் பாடாத கவிதை. 84இல் வெளியான இந்தப்பாடல் கிட்டத்தட்ட என்னுடைய வயதை உடையது. காலத்தைத் தாண்டி இன்றும் கேட்போர் மனதைக்கொள்ளை கொள்ளும் இந்தப் பாடல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பாடப்பட்டதை அறிவீர்களா.\nமுதலில் தமிழ்ப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை\nபாலு மகேந்திரா இசையால் மயங்கி இதை தனது மலையாளப்படத்தில் பாவிக்கின்றார். தும்பி வா என்று இன்றுவரை பலர் இந்தப்பாடலை சிலாகித்துக் கேட்பதைக் கேட்கலாம். அண்மையில் நீ தான் என் பொன்வசந்தம் திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் பாலுமகேந்திராவிடம் ராஜாவின் பிடித்த பாடல் ஒன்றைச் சொல்லுமாறு கேட்டதும் இந்தப்பாடலைத்தான் சொன்னார். அழகான மொழி மலையாளத்தில் அருமையாக ஒலிக்கின்றது ஜானகி அவர்களின் குரல். தமிழிற்கு முன்னர் மலையாளத்தில் இந்தப்பாடல் வெளியானது.\nதெலுங்கில் ஆகாசம் ஏனாடிடோ என்று ஒலிக்கின்றது. சுந்தரத் தெலுங்கில் ஜானகி அவர்கள் குரலை ராஜா குழைத்து எடுத்தால் எப்படி இருக்கும்\nமொழிமாற்றும் விளையாட்டுக்கள் அக்காலத்திலே தொடங்கிவிட்டது. அப்படியே அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றும் போது மொழி மாறிய பாடல்தான் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே. சுமார் 4 வருடங்களின் பின்னர் இந்த மெட்டு தமிழில் மீளவும் பிரசவிக்கின்றது.\nஇந்தியா முழுக்க சுற்றியதானால் ஹிந்தியிலும் வரவேண்டும் தானே 1996 தென்னிந்தியாவின் ஒரு தலைசிறந்த இயக்குனரான பாலு மகேந்திராவின் ஹிந்தித் திரைப்படமான அவுர் ஏக் ப்ரேம் கஹானி எனும் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகின்றது. ஹீரா, ரேவதி, ரமேஷ் அரவிந்த் போன்ற பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இந்த திரைப்படம் மூலம் ஹிந்தித்திரையுலகிற்கு அறிமுகம் ஆகினர்.\nஇதைத் தொடர்ந்து அண்மையில் வெளியான பா திரைப்படத்தில் இந்தப் பாடல் மறுபடியும். அமிதாப்பும் அவர் தனையன் அபிஷேக்கும் நடித்த பா திரைப்படத்தில் ஹிந்தியில் இந்தப் பாடல் கும் சும் கும். தற்காலத்திற்கு ஏற்ற மெருகூட்டப்பட்ட அமைப்புடன் லயிக்க வைக்கின்றது ஹிந்தியில்.\nஏனோ வயது ஏற ஏற மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை விட ராஜாவின் பாடல்கள் இலயிக்க வைக்கின்றது. மெல்ல நகர்ந்து செல்லும் இளமையை இரைமீட்க வைப்பது ராஜா பாடல்கள் மட்டுமே.\nஅனுபவம், இலங்கை, ஈழம், தமிழ், பொது\nஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார். ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன\nபொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் செய்துவிடலாம் ஆனால் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இவற்றைச் செய்ய முடிவதில்லை. இதனால் தான் என்னவோ வானொலி எம்மவர் வாழ்க்கையில் மிகவும் பின்னிப் பிணைந்து இருந்தது.\nஇலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் (முன்னாள் இலங்கை வானொலி மாற்றங்கள் பல பெற்று இப்போது தென்றல் ஆகியது), வசந்தம் போன்றவையும் இதைவிட தனியார் வானொலிகளான ���ெற்றி, சூரியன், சக்தி போன்றவற்றையும் கூறலாம்.\nதென்றல் வானொலிப் பாரம்பரியத்துடன் வளர்ந்து வந்தது. அரச வானொலி என்பதால் என்னவோ பல அரசியல் தலையீடுகள் அது இது என்று தன் தனித் தன்மையே என்றோ இழந்து விட்டது. இன்று எத்தனை பேர் தென்றல் இலங்கையில் கேட்கின்றார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே இதைக் கேட்கக்கூடும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னுமொரு வானொலி வசந்தம். இது அண்மைக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டது. தனியார் வானொலிகளின் பாணியில் அறிவிப்பாளர்களைப் போட்டு அறுக்கும் பணியில் இந்த வானொலி சிறப்பாக ஈடுபட்டு வருகின்றது.\nசக்தி, சூரியன் இரண்டும் தனியார் வானொலிகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இயங்கிவந்தன. பின்னர் வெற்றி எப்.எம் உம் இந்த வரிசையில் இணைந்து கொண்டது. 1999 காலப்பகுதிகளில் சக்தி FM முதன் முறையாக நான் சிறுவயதில் வசித்து வந்த திருகோணமலைப் பகுதிக்கு வந்தது. இலங்கை வானொலியின் தரமற்ற நிகழ்ச்சிகளில் சோர்ந்திருந்த வானொலி ஆவலர்களுக்கு இந்த வானொலி மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. எழில்வேந்தன், லோஷன், வாணி, ரமணி என்று வானொலி அறவிப்பாளர்கள் எல்லாம் பெரும் நட்சத்திரப் பட்டாளமாக வலம் வந்தார்கள். அக்காலத்தில் சக்தி அறிவிப்பாளர்களுக்கு சினிமா நடிகர்கள் அளவிற்கு பிரபலம் இலங்கையில் இருந்தது.\nபின்னர் 2000 களின் பின்னர் சூரியன் வானொலியும், பின்னர் வெற்றி வானொலியும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004 பின்னர் நான் கொழும்பு நோக்கி வந்துவிட்டோம் அதனால் அனைத்து வானொலிகளையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியுது.\nதனிக்காட்டு ராஜாவாக இருந்தவர்கள் போட்டி காரணமாக தம்மைத் தாமோ இலங்கையின் முதற்றர வானொலி இலங்கையில் அதிகமாக கேட்கப்படும் வானொலி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் காமடிகளும் நடந்தேறியது. காலம் செல்ல செல்ல இந்த வானொலிகளின் தரம் சாக்கடையாகத் தொடங்கியது.\nவானொலிகளின் தரம் எப்போதும் அதன் அறிவிப்பாளரின் தரத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும். தரமற்ற வானொலி அறிவிப்பாளர்களின் காரணமாக இலங்கையின் வானொலிகள் இன்று பெரும் நாற்றமெடுக்கின்றது. வாய் நோகாமல் கதைத்தால் மட்டும் அறிவிப்பாளராகிவிட முடியுமா ஆரம்பக்காலத்தில் மயில்வாகனம், கிளோட் செல்வரட்னம், பிந்தைய காலத்தில் கமலினி, ரேலங்���ி, நடராஜசிவம், விஷ்வநாதன் பின்னர் எழில் வேந்தன், லோஷன் போன்றவர்கள் இருந்த / இருக்கும் இடத்தில் இக்கால அறிவிப்பாளர்களை வைக்கவே முடியவில்லை. எப்போதாவது எந்த வானொலி நிலையத்தைத் திருகினாலும் ஒரு அறிவிப்பாளர் நையி நையி என்று சண்டீவி பாணியில் அறிவித்தல் கொடுப்பார். மறுமுனையில் ஒரு நேயர் தொலைபேசி எடுத்து அவருடன் அவர் புகழ் பாடுவார். இல்லாவிட்டால் இரண்டு அறிவிப்பாளர்கள் சேர்ந்து காமடி செய்கின்றோம் போர்வையில் செம ஜொள்ளு விட்டு எம் உயிரை எடுப்பர். இந்த அறுவை காரணமாக வானொலி கேட்கும் பழக்கத்தையே கடந்த சில ஆண்டுகளாக குறைத்துவிட்டேன். கேட்பது வெற்றியின் விடியல் மட்டுமே. அது என்னுடைய தனிப்பட்ட தெரிவு மற்றவர்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம்.\nஇதைவிட இலங்கை வானொலிகளில் கடுப்பேற்றும் மிக முக்கியமான விடையம் சண்டிவி பாணியிலான இந்திய உச்சரிப்பும், செயற்கைத் தனமான ஆங்கிலக் கலப்பும். Actually, But, So, Wow… போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்றைய வானொலியில் சரளமாக உலாவருகின்றன. சரி பரவாயில்லை அதை விட்டுத் தள்ளுங்கள் ஆனால் அதைவிட மிக முக்கியமான மன வருத்தத்தைத் தரும் விடையம் இலங்கை வானொலிகளில் இப்போது இலங்கைத் தமிழைக் கேட்க முடியாது.\n போன்ற இந்திய உச்சரிப்புடைய வானொலி அறிவிப்பாளர்கள்தான் இன்று இலைங்கையின் தமிழ் வானொலிகளில். இயல்பாகவே எமக்கு அது ஒட்டாமல் போனதில் ஆச்சரியம் இல்லை. இந்திய தமிழில் பேசும் போது கேட்க அழகாக ஆரம்பத்தில் இருந்தாலும் போகப் போக புளித்து விட்டது.\nஅண்மையில் ஒருவர் தனக்கு கடுமையான யாழ்ப்பாண உச்சரிப்பு இருந்தமையினால் வானொலி நிலையத்தில் சேர்க்கவே மறுத்து விட்டார்களாம் என்று வலைப்பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டு இருந்தார். சிலர் கஷ்ட்டபட்டு இந்தியத் தமிழில் பேச முயற்சிப்பதை பாருக்கும் போது பாவம் பிள்ளை என்றே எண்ணத் தோன்றும்.\n என்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கும் நாங்கள் அவர் பாணியில் ஒருவர் வானொலியில் பேசத் தலைப்பட்டால் காமடிப் பீசு என்று சொல்லி வானொலியை மூடுவதைத் தவிர என்ன செய்யலாம்\nயாரையும் தனிப்பட்ட ரிதியில் தாக்கி இந்தப் பதிவு எழுதவில்லை. நான் ஒன்றும் சிறப்பான நபர் என்றும் கூற வரவில்லை. இலங்கையில் பொதுவாக வானொலிகள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பு பற��றிய ஒரு பதிவு மட்டுமே இது.\nசிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை.\nஇந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் மாடியில் அமைத்துள்ளனர். சுமார் 150 பேர் இருக்கக்கூடிய வசதி உள்ள இந்த திரையரங்கில் முப்பரிமானத் திரைப்படங்களைக் காட்டுவதாகவே உத்தேசம் செய்துள்ளனராம்.\nதற்போது த்ரீ மஸ்கட்டீயர்ஸ் என்ற திரைப்படத்தைக் காட்டுகின்றார்கள். ஆரம்பக் காட்சிகளில் முப்பரிமானக் காட்சிகள் நிறைந்து இருந்தாலும் திரைப்படம் முழுவதும் 3டி காட்சிகள் இல்லை. அல்லது 3டி எபெக்டு குறைவாக இருந்தது. விரைவில் சிறப்பான 3டி திரைப்படங்களையும் இங்கே காட்டுவார்கள் என்று நம்புவோமாக.\nமஜஸ்டிக் சிட்டியில் இப்போது மொத்தம் நான்கு திரையரங்குகள் நிறுவப்பட்டுள்ளன.\nசுப்பீரியர் 3டி – இதுவே நான் குறிப்பிட்ட முப்பரிமான திரையரங்கம். சுமார் 150 பேர் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் நுழைவுக் கட்டனம் 600 ரூபா\nகோல்ட் – இது ஒரு மினிசினிமா. நுழைவுக் கட்டனம் 750 ரூபா. இலவச சிற்றுண்டி, குடிபாணம் வழங்கப்படும்.\nஅல்ட்ரா – சாதாரண சினிமா நுழைவுக் கட்டனம் 400 ரூபா\nபிளாட்டினம் – பழைய மஜஸ்டிக் சினிமா\nகொழும்பிற்கு ஒருவகையாக 3டியும் வந்தாச்சு விரைவில் iMax ஐயுக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும். ஹைதராபாத்தில் 3டி ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்த அனுவத்தின் பின்னர் அப்படியான ஒரு திரைப்பட அனுபவம் இதுவரை அடியேனுக்கு கிடைக்கவேயில்லை.\nவிரைவில் நல்ல ஒரு ஐமாக்ஸ் தியட்டரும் இலங்கைக்கு கிடைக்கும் என்று நம்புவோமாக.\nஅனுபவம், இலங்கை, ஈழம், புத்தகம்\nகொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010\nஒவ்வொரு வருடமும் கொழும்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதுண்டு. இம்முறையும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வர��கின்றது. செப்தெம்பர் 18 தொடக்கம் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.\nகொழும்பு புத்தக கண்காட்சி: நன்றி ரடித\nஒவ்வொரு வருடமும் சென்று ஏதாவது ஒரு ஆங்கிலப்புத்தகத்தை வாக்கிவரும் எனக்கு இம்முறை பெருமளவில் தமிழ் புத்தகங்களை வாங்க கிடைத்தமை பெரும் சந்தோசம். https://www.nhm.in/ தளத்தில் விற்பனைக்கு இருக்கும் பல புத்தகங்களை பார்த்து பல நாட்களாகக் கொட்டாவி விட்டாலும் இன்னமும் அந்தப் புத்தகங்களை இலங்கையில் இருக்கும் என்போன்றவர்கள் வாங்குவது நடைமுறைச் சாத்தியம் இல்லை. இதற்கு முக்கிய காரணம் அஞ்சல் வழியில் புத்தகங்களைப் பெற எடுக்கும் செலவேயாகும்.\nசந்தோஷமான செய்தி என்னவெனில் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வாங்க கிடைத்தமையே. கிழக்குப் பதிப்பகத்தில் ஸ்டால்கள் A-40 மற்றும் D-203 ஆகிய இடங்களில் உள்ளன. மறக்காமல் சென்று புத்தகங்களை அள்ளிக் கொள்ளுங்கள். நான் வாங்கிய புத்தகங்களை கீழே காணலாம்.\nகாலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வு இரவு 9 மணிவரை தொடர்வதால் மக்கள் வேலை முடிந்த பின்னரும் சென்று பார்க்கலாம். கொழும்பை இரவு நகரமாக்க முயல்கின்றார்களாம் அதற்காகத்தான் என்னவோ இவ்வாறு 9 மணிவரை கண்காட்சியை நிகழ்த்துகின்றார்கள்.\nமேலும் பிரபல இலங்கையின் புத்தக சாலைகளான ஜெயா புக்சென்டர், விஜித யாபா புக் சென்டர், எம்.டி. குணசேன போன்றவர்களும் தங்களது ஸ்டால்களை வைத்துள்ளார்கள். ஆங்கில நாவல்களை வாங்க விரும்புபவர்கள் விஜித யாப்பாவை நாடலாம். அதே போல மருத்துவப் புத்தகங்களை வாங்க நினைப்பவர்கள் மக்கீன் அல்லது ஜெயா புக் சென்டர்ரை நாடலாம்.\nநிகழ்வில் பங்குகொள்வோரின் இலகு கருதி சிறப்பு இலவச வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதைக் கண்டேன்.\nபல இந்திய பதிப்பகத்தாரும் தமது புத்தக ஸ்டால்களை வைத்துள்ளார்கள். புத்தகங்கள் எமது சொத்துக்கள். வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகின்றது. நாமும் வாசித்து எதிர்காலச் சந்ததியும் வாசிக்க துணைபுரிவோம்.\nபி.கு: உள் நுழைவதற்கு ரூபா 10 அறவிடப்படுகின்றது. மத குருமார், சீருடையில் வரும் மாணவர், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கு அனுமதி இலவசம்.\nஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு “When life gives you lemons, make lemonade”. இத்தாலியில் இந்த லெமனேட்டை விட Limoncello எனும் குடிபானம் பிரபலமாம். அத்துடன் Limoncello செய்ய லெமன் தோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஆசிரியர் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் தன் முதலாவது புத்தகத்திற்கு.\nமுதலில் ஒரு விடயம். ஒரு சீரியசான புத்தகம் தேடி நீங்கள் அலைபவர் என்றால் இத்துடனே இந்த விமர்சனத்தை வாசிக்காமல் வெளியேறலாம். ஏன் எனில் இந்தப் புத்தகம் ஒரு ஆங்கில ஆசரியரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தொகுத்த ஒரு கோவையே.\nஅண்மையில் ODEL பல்லங்காடியில் உலாவித் திரிந்த போது இந்தப் புத்தகம் கண்ணில் பட்டது. இந்தப் புத்தகம் பற்றி முன்பே சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நண்பன் சிலாகித்துக் கூறியிருந்த காரணத்தால் இரண்டு தடவை யோசிக்காமல் 750 ரூபா (Approx $7) கொடுத்து வாங்கிவிட்டேன். புத்தகம் வாசித்து முடிந்த பின்னர் கொடுத்த பணத்திற்காக வருந்தவில்லை. புத்தகத்தில் எழுத்தாளர் கைப்பட கையெழுத்திட்டு என்ஜாய் என்று எழுதியிருந்தார் 😉\nஅருண எனும் இலங்கையர் தனது 18வது வயதில் இலங்கையில் இருந்து மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்கின்றார். அங்கே தனது பட்டப்படிப்புகளை முடித்தபின்னர் அங்கேயே ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். செப்டம்பர் 11 தாக்குதலிற்குப் பின்னர் தனது தொழிலையும் இழந்து இருந்த அருண ஒரு நாள் New York Times இல் வந்த ஒரு விளம்பரத்தைப் பார்க்கின்றார்.\n“இத்தாலியில் உள்ள ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு ஒரு ஆங்கில ஆசிரியர் தேவை” வேலையின்மை, விவாகரத்து என்று சலித்திருந்த அருண இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இத்தாலி செல்கின்றார். இங்கிருந்துதான் இந்த புத்தகம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது.\nமுதல் சந்திப்பிலேயே தான் ஒரு முன்னாள் FBI Agent என்று புருடா விடும் ஆங்கிலப் பள்ளி முதலாளியுடன் கதை ஆரம்பிக்கின்றது. முதலில் அருண இத்தாலியை குறிப்பாக உரோமா புரி நகரை ஒரு வளர்ந்து வரும் நாட்டின் தலைநரத்துடன் ஒப்பிட்டு கடித்துக் குதறுகின்றார். ஆயினும் புத்தகம் முடியும் போது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறவா வரம் பெற்ற இந்த நகரை ஏன் மக்கள் ஏற்றிப் புகழ்கின்றார்கள் என்று உணர்கின்றார்.\nமுதலே சொன்னபடி ஆசிரியர் மனதில் வந்த அனைத்தையும் எழுதி தள்ளியுள்ளார். இத்தாலியில் தனது காதலிகள், இத்தாலி மக்களின் மூடப் பழக்க வழக்கங்கள், தரமற்ற வைத்தியசாலைகள், மோசமான உணவு வகைகள், குளிக்காத ரோமாபுரி மக்கள் என்று நகைச்சுவைப் பட்டியள் நீள்கின்றது. ஆ��ாலும் சில இடங்களில் மனம் கனக்கும் வண்ணமான சம்பவங்களையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை.\nதற்போது அருண ஒன்லைன் ஆங்கிலப் பாடசாலையினை நடத்தி வருகின்றார். சீனா, இத்தாலி, இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இவரது தளத்திற்கு வந்து மாணவர்கள் பாடம் படிக்கின்றார்களாம்.\nநீங்களும் என்னைப் போல மற்றவர் விடயங்களை அறியும் ஆர்வம் உள்ளவர் என்றால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துவிடுங்கள். இலங்கையில் விஜித யாப்பா, ஓடெல் போன்ற பிரபல புத்தக சாலைகளில் கிடைக்கும். நீங்கள் ஒன்லைனிலும் இந்தப் புத்தகத்தை வாங்கலாம் ஆனால் விலை அதிகமாக உள்ளது.\nநேரம் போக்காட்ட அருமையான ஒரு புத்தகம். அத்துடன் வாழ்வில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகள் எமது வாழ்க்கையை எவ்வாறெல்லாம் மாற்றம் போகின்றது என்பதற்கு இந்த சுயசரிதைப் புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.\nபல்கலையில் படிக்கும் போது நடந்த நிகழ்வு. ஒரு மீள் பதிவு.\nஅன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள்.\n“நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா” ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார்.\n“அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி… ஐயோ ஏலாது ஐயே”\n“கமோன் மயூ… வன் லாஸ்ட் டைம்” தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் என்ன முட்டாளா\n“ஓ.கே ஐம் இன்” கண் சிமிட்டி சரி என்று தெரிவித்ததுடன் அவர்களுடன் சென்று அடுத்தநாள் வீதி யோட்டத்திற்கு பதிவுசெய்து கொண்டேன்.\n2000ம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போது ஆண்டாண்டு நடக்குமம் ஓடியது அதற்குப் பிறகு எனக்்கும் விளையாட்டுகளுக்கும் எட்டாப் பொருத்தம். பள்ளியில் ஓடினதுக்குக் காரணம் அது கட்டாயம் எல்லாரும் ஓடவேண்டும் என்பதால். இப்போ ஓடுவது.. ஹி. ஹி…\nகாலை 6 மணிக்கு ஓட்டப் பந்தயம் தொடங்குவதாக இருந்தது. அப்படியானால் நான் 5.30 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். காலையில் எழும்புவதே 8 மணிக்குத்தான்.. சரி பரவாயில்லை ஒரு நாள் தானே என்று மனைதைத் தேற்றிக்கொண்டேன்.\nஎனது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த இன்னுமொரு பொடியனும் ஓடியதால் அவன் உதவியுடன் காலையில் நேரத்திற்கு எழும்பி பல்கலைக்கழகத்திற்கு சென்று விட்டேன்…\nப��்கலை செல்லும் வழியில் பஸ்சில் வந்த மற்ற பொடியள் பெட்டையளைப் பற்றி ஒரே கொமன்ட் அடிச்சுக்கொண்டு வந்தம். அத்தோட புதிதாய் வாங்கிய சில்வர் சங்கிலி (நாய்ச் சங்கிலி மாதிரி இருக்கும்) அதையும் கழுத்தில் போட்டு வெள்ளோட்டம் விட்டேன்.\n“அண்ணா சங்கிலியை உள்ள விடுங்கோ” என்னோட வந்த மற்றப் பொடியன் சொன்னான்\n” கேட்டவாறே எடுத்து என்னோட டீ-ஷர்ட்டுக்குள் விட்டேன். எல்லாருக்குள்ளும் இருக்கும் சின்ன சின்ன ஆசைகள். இது என்னோட ஒரு சின்ன ஆசை.\nகடைசியாய் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்தோம். ஜிம்மில் சென்று என்னுடைய காற்சட்டையையும் போட்டு, மச்சானின் சப்பாத்தையும் மாட்டிக்கொண்டேன். டீ சர்ட்டில் என் இலக்கத்தையும் மாட்டிக்கொண்டேன்். இன்னமும் அயோமியைக் காணவில்லை.\n6 மணிக்குத்தான் ஓட்டம் என்று சொன்னாலும் 6.30க்குத்தான் ஓட்டம் தொடங்கியது. என் நண்பன் பல்கலைக்கழக உதைபந்தாட்டா அணியில் இருப்பதால் நல்ல ஃபிட்.\n“தம்பி நான் விழுந்து கிழுந்து போட்டன் எண்டால் தூக்கிக்கொண்டு ஓடுடா” அவனிடம் விண்ணப்பம் போட்டேன்.\n“ஓ.கே அண்ணா” நக்கலாகப் பார்த்தான்.\nஇவ்வாறு பேசியவாறே விஞ்ஞாணப் பீடத்தினுள் நுழைந்து போட்டி ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம். இப்போ தூரத்தில் அயோமி… “ஹேய் படி… குட் லக்… சீ யா இன் அக்சன்”\nஅடிப் பாவி.. இப்பிடிக் கவுக்குறாளே ஓட வேற வைச்சுப் போட்டு இப்ப அக்சனில பாக்கிறாவாம். அதவிட என்னோட தலைலயிழுப்பு, நாய்ச் சங்கிலி பற்றி றேஸ் முடிய கொமன்ட் வேற தருறாவாம்.. யாருக்குத் தேவை இதெல்லாம்.. எங்க கிட்ட வேகாது இந்தப் பருப்பு.\nஎங்களுக்கு முன்னால பல்கலைக்கழக மரதன் அணயினர் பாதைகாட்டிக்கொண்டு ஓடுவதாக ஒழுங்கு பின்னால் நாங்கள் எல்லாரும் ஓட வேண்டும்.\nஅப்போ பல்கலைக் கழக மரதன் அணயினரைப் பார்த்து ஒருத்தன் நக்கலைப் போட்டான்.\n“டேய் பெட்டைகளை பின்னால விட்டிட்டு, பொடியங்கள் முன்னால ஓடுறீங்களெடா வெக்கமில்லையா. நீங்க புரோஸ் என்றால் பின்னால நின்று ஓடுங்கடா”\n“அதுதானே வெக்கமில்லையாடா”நானும் பின்னால இருந்து சத்தம் இட்டன். இப்படியாக பின்னால் இருந்து தலைமறைவாகச் சத்தம் போடுவதில்நான் கில்லாடி.\nநடுவர்கள் விசிலை வாயில் வைத்த ஊத தயார் ஆனார்\nவிசில் ஊதியதுதான் தாமதம் எல்லாப் பசங்களும் காற்றைப் போல விஷ்.. விஷ்.. என்று ஓடத் தொடங்கினார்கள். அடப் பாவி மயூரேசா.. ஓடுடா.. ஓடு என்று என்னை நானே உசார்ப்படுத்திக்கொண்டு ஓடத் தெடங்கினேன்.\nபல்கலையைச் சுற்றி 5 வட்டங்கள் ஓடவேண்டும், பெண்கள் 2 வட்டம் ஓடவேண்டும் (அதாவது அயோமி மற்றும் சக நண்பிகள் ). முதல் வட்டம் ஓடி முடித்துவிட்டேன். மூச்சு வாங்குகின்றது பேசாமல் இருந்துவிடலாமா என்று தோண்றுகின்றது. முடியவேயில்லை. பெட்டைகள் எல்லாம் கூட என்னை ஓவர்டேக் பண்ணிக்கொண்டு போறாகள். அடக் கடவுளே என்ன கொடுமை இது. சீ.. என்ன கொடுமை சார்\n1.5 வட்டங்கள் ஓடிவிட்டேன் என் கூட ஓடிவந்த நண்பனைக் காணவில்லை அவன் எங்கேயோ ஓடிப்போய்விட்டான். நான் தனிமரமாக மூச்சு இழுத்து இழுத்து ஓடிக்கொண்டு இருந்தேன். குறைந்த பட்சம் பெண்களையாவத ஓவர்டேக் பண்ண விடக்கூடாது என்ற எண்ணத்தோடு தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தேன்.\nஇப்போ 2 வட்டங்கள் ஓடி முடித்துவிட்டேன். “அடோவ் மே பலபங். ஷேர்ட் கட் எகக் தியனவா” (இங்க பாருடா குறுக்கு வழி ஒன்று இருக்குது) எனக் கத்தியவாறு குறுக்கு வழியால் சிலர் பாய்ந்தனர். அதாவது கிட்டத்தட்ட ஒவொரு வட்டத்திலும் 200 மீட்டர் வரை அந்த குறுக்குப் பாதையால் மிச்சமாகும்…\nஎன்மனம் அலை பாய்ந்தது குறுக்கு வழியா.. நேர் வழியா\nநேர் வழி குறுக்கு வழி பிரைச்சனையில் கடைசியாக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாய நிலைக்கு என்னுடைய மூச்சு வாங்கல் தள்ளியது. வேறு வழியில்லாமல் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கினேன். கால்கள் தள்ளாடியது கண்கள் இருண்டது என்றாலும் உள்ளிருந்து ஒரு சக்தி உந்தித்தள்ளவே தொடர்ந்து ஓடத் தொடங்கினேன்.\nகடைசியாக என்னைப் போல இழுத்து இழுத்து ஓடிய சில நண்பர்களுடன் 5ம் வட்டத்தையும் ஓடி முடித்தேன். ஓடி முடித்து எனது இலக்கத்தை அவர்கள் வைத்திருந்த பெட்டியுள் போட்டு விட்டு அருகில் இருந்த நீர் குளாயில் நீர் அருந்திவிட்டு, சும்மா இருக்காமல் தலையை குனிந்து குளாயில் பிடித்தேன். தலை முற்றும் ஈரமாகிவிட்டது. பின்னர் நிமிர்ந்ததும் ரீ-ஷர்ட் முழுவதும் ஈரமாகிவிட்டது.\nபோதுமடா சாமி.. வீட்ட போய் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம் என்று நினைத்தபோது. தூரத்தில் அயோமி. அருகில் சென்று பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். பொதுவாக அவர்களுக்கு தமிழ் தெரியாததால் சி���்கிலீசில்தான் கதைப்போம்.\n“ஹல்லோ… என்ன ஓடி முடிச்சீரா\n“கமான்… நான் முடிச்சன்… நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு ஓடினதையும் பார்த்தன்”\n“ஓ… ஷட்டப் வில் யூ\n“பை தி வே கென்சிடர் எ ஹெயார் கட், அன் துரோ தட் செய்ன் நவ் இட் செல்ப்” இது அவ அட்வைசு. அட்வைசு யாருக்குத் தேவை. வீட்டில அப்பா அம்மா சொல்லியே கேக்கிறதில்லை இவ சொல்லித்தான் கேக்கப் போறமாக்கும். அப்படியே இவ்வளத்திற்கும் காரணமான அழகிய அரக்கி அயோமியிடம் விடைபெற்றுக்கொண்டு ஜிம்மிற்கு உடைமாற்றத் திரும்பினேன்.\nஅங்கே சென்றதும் தான் உறைத்தது. என் ரீ-ஷர்ட் ஈரம் இப்படியே பஸ்சில் செல்ல முடியாது. அப்படி சென்றாலும் கல்லால் விட்டு துரத்தி துரத்தி அடிப்பார்கள். ஏற்கனவே நல்லா நோண்டியாகி இருக்கிறம், இது என்னடா இது அநியாயம் என்று சிந்தித்துக் கொண்டேன்.\nஎப்போதும் பிரைச்சனையில் நண்பர்கள் கை நீட்டுவது சகஜம்தானே, அவ்வாறுதான் ஜெகான் மீண்டும் வந்து என்ன பிரைச்சனை என்றான். நானும் என் நிலமையை எடுத்துச் சொன்னேன்.\n“ஐயோ அவ்வளவுதானா.. என்னோட ரூம் கீயைத் தாறன் அங்க போய் ஒரு ரீஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போடாப்பா. ஆனா திரும்பித் தரேக்க துவைத்துத் தரோணும் சரியா” என்று சிரிப்புடன் சொன்னான் நண்பன்.\nநானும் அவன் ரூமிற்குச் சென்று உடைமாற்றிக்கொண்டு பல்கலை வீதியில் இறங்க நடக்கத் தொடங்கினேன். இப்போது ஒரு பெட்டை என்னையே முறைத்து முறைத்துப் பார்க்கிறாள். கண்களில் ஏதோ பயங்கரமான நெருப்புத் தெரிகின்றது.\n“ஹேய்.. வட்ஸ் ரோங்” தேவையில்லாமல் வாயைக் கொடுத்தேன்.\n“ஒன்றும் இல்லை இந்த ரீ ஷர்ட் யாரிண்டது\n“ஆ… என்ன இது என்னோடதுதான்” என்று கலாதியாகச் சொன்னேன்.\n“ஓ.கே” என்று சொல்லியவாறே அந்த நண்பி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். சிறிது நேரத்தில்தான் எனக்கு மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. இந்தப் பெட்டை ஜெகானிட காதலியல்லவா\nமாலை 6 மணிக்கு ஜெகான் அழைப்பு மேற்கொண்டான்.\n நீ அந்த நீல ரீ-ஷர்ட்டா போட்டனி\n“அடப் பாவி… எல்லாத்தையும் கெடுத்திட்டியே… அது என்ட கேள்ஃபிரண்ட் வாங்கித்தந்த ரீ-ஷர்ட். எதுக்கு கண்டவங்களுக்கெல்லாம் கொடுக்கிறாய் என்று பெண்டை நிமிர்த்திப் போட்டாள்.. மவனே வாடா வா.. கம்பசுக்கு வருவாய்தானே\n“ஹல்லோ… ஹல்லோ. மச்சான் கதைக்��ிறது விளங்கேல.. சிக்னல் வீக்கா இருக்கிடா மச்சான்… ஹல்லோ..” அப்படியே இணைப்பைத் துண்டித்தேன்\nதமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு\nகண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.\nhttp://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.\nஅழகே காதலே கடவுள் பணம் தருவாரா\nமுன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.\nம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கொண்டிசன் போடுவினம்.\nதலைமயிர் நீளமா இருந்தால் நல்லம்\nஒரு கிரஜூவேட் என்றால் நல்லம்\nஇங்கிலீசு கதைக்கத் தெரிந்தால் நல்லம்\nஇப்பிடிப் பட்டியல் நீளும். ஆனாலும் ஒரு பெண் கொள்ளையழகாக இருந்துவிட்டால் எந்த கொண்டிசனும் இல்லாமல் கனடா மாப்பிள்ளைமார் கொத்திக்கொண்டு போடுவினம். 😉\nவந்தி தன் பதிவில் ஜஸ்வர்யா ராயைப் போட்டு அழகு பற்றி எழுதியிருந்தார். எனக்கு அழகென்றால் கண்முன்னாலே வருவது யார் தெரியுமா\nநான் O/L படித்துக் கொண்டிருக்கும் போது எனது வகுப்புத் தோழன் ஒருவன் மச்சான் நான் ஒரு பெட்டைய லவ்வு பண்ணுறண்டா என்றான். அவட பெயர் பாதி தமிழ்டா மீதி கிருஸ்தவப் பெயர்டா என்று வேற ஆப்பு வைத்தான். யாருடா அது எண்டு தேடிப் பார்த்தா, நேற்று இரவு ரண் திரைப்படம் பார்த்தானாம். அந்த நொடியில் இருந்து மீரா இரசிகன் ஆகிவிட்டானாம்.\nஇன்று கேரளத்துப் பைங்கிளிகள் பல வந்து தமி���் சினிமாவை ஆட்டுவித்தாலும், என்றும் என் மனதில் மீரா மீரா மீரா.\n உனக்கு மீராவா.. ரொம்ப ஓவரா இல்லை என்று நீங்கள் கேட்பது கேட்கின்றது.. கூல் டவுன் 😉\nஇதால நல்லா வந்தவனும் இருக்கின்றான் நொந்து கெட்டவனும் இருக்கின்றான். எனக்கு காதல் அனுபவம் என்று பெரிதா இல்லாவிட்டாலும் கொஞ்சமா இருந்துச்சு. அதுவும் ஆங்கிலத்தில. நான் பேசுறது அந்த வெங்காயத்துக்கு விளங்காது, அந்த வெங்காயம் பேசுறது எனக்கு விளங்காது. இப்படியே அந்தக் காதலும் விளங்காம போயிட்டுது 😉\nஉண்மையில் காதல் என்பதை பலரும் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருத்தர் விரும்புதல் என்றே வகைப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் காதல் எனும் வார்த்தைக்கு ஒப்பான சொல் LOVE. அந்த சொல்லுக்கு வெறுமனே ஆண்-பெண் காதலை சாட்டி முடிக்கவில்லை. தாய்-சேய், தந்தை-சேய், ஆசிரியை-மாணவர் என்று அந்தப் பட்டியல் நீளும்.\nகாதல் என்று ஒன்று இல்லாவிட்டால் இவ்வுலகில் எந்த உயிரினமும் இருந்திருக்க முடியாது. அடப் போப்பா எல்லாம் ஈஸ்ஜன், புரஜட்டோன், தெஸ்தெஸ்தரோன் செய்யிற வேலை. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்காமல் இல்லை.\nமனிதன் தன் தேவைக்காக உருவாக்கிய மகப் பலம் பொருந்திய ஒரு கண்டுபிடிப்பு. ஆதிகாலத்தில் தன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றி சற்றும் அறிய முடியாத மனிதன் கடவுள் எனும் மாயையுள் வீழ்ந்து தன் மனதை தேற்றினான். காலப் போக்கில் கடவுள்கள் பல தோண்றி மதங்கள் பல தோண்றி ஒருத்தனை ஒருத்தன் மதங்களின் பெயரைச் சொல்லி கொண்று குவித்தமைதான் மிச்சம்.\nசிலுவை யுத்தம் முதல் உலகெங்கும் இன்று இந்தப் பதிவை நான் எழுதும் நேரம் வரை மதங்களின் பெயரால் கொலை கொள்ளை.\nஇது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நான்தான் கடவுள் என்று கூறி ஊரை ஏமாற்றும் கூட்டம். அம்மா பகவான், ஆத்தா பகவான் அது இது என்று ஊரை ஏமாற்றும் பேர்வழிகள். இதில் பெரிய பகிடி என்னவென்றால் இவர்களிற்கு உலகம் எங்கும் கொழும்புக் கிளை, மலேசியக் கிளை, சிங்கப்பூர் கிளை. என்ன செய்வேன் இந்த தமிழ் இனத்தை.\nஅடியேன் கோவில் குளம் என்று அலைவதில்லை. கணக்கா பரீட்சைகள் வரும் போது மட்டும் டான் என்று கோவில் வாசலில் வந்து நிற்பேன். ஆத்தா ஆத்தா என்று உருகி உருகி வழிபடுவேன். தேர்வு முடிவுகள் வந்த உடனே ஆத்தாக்கு அரிச்சனை விழும். 😉\nபணம் பற்றி நான் கூறியா தெரிய வேண்டும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும். ஆனால் என்ன செய்வது எனக்குத்தான் பணம் வருதில்லை. தளத்திற்கு வந்திருக்கிறவங்கள் யாராவது மனம் வைத்து இங்கயிருக்கிற விளம்பரங்களில கிளிக்கினால் தவிர பணம் எனக்கு வர சந்தர்ப்பமே இல்லை. ஹி..ஹி… சும்மா 😉\nபணம் - கடத்தல் - கொள்ளை\nபெரிய பணக்காரணாக இல்லையே என்று அப்பப்ப கண்ணீர் வடித்தாலும் இருப்பதை வைத்து வாழப் பழகினால் அதுவே செல்வம். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.\nஇத்துடன் இந்த சிறிய பதிவை முடிப்பதுடன் அழைத்த வந்திக்கும் நன்றிகள். இப்போ நான் 5 பேரை அழைக்க வேண்டுமே. இதுதான் எனக்கு கஷ்டமான இடம்\nநண்பர்களே மானத்தை கப்பலேற்றாமல் ஒருத்தராவது ஒரு பதிவு போடுங்கையா 😉\nதமிழில் ஏதாவது எழுதும் ஆர்வத்தில் எழுதும் தமிழ் வலைப்பதிவு இது\nசீனாவின் மடியில் தலை சாய்க்கும் இலங்கை\nஈழத்துச் சிறுகதைகள் – கின்\bடில் பதிப்பு\nதி ஏலியனிஸ்ட் – ஆங்கிலத் தொடர் விமர்சனம்\nStranger Things 2 – தமிழ் விமர்சனம்\nஜே.மயூரேசன் on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCv laksh on இதயத்தின் துடிப்பினில் – இலங்கைப் பாடல் விமர்சனம்\nCategories Select Category அனிமேசன் திரைப்படம் அனுபவம் அன்ரொயிட் அரசியல் அலசல் ஆஸ்கார் விருதுகள் இணையம் இலங்கை ஈழம் உபுண்டு உலகம் ஒலிப்பதிவு கணனி கவிதை காமிக்ஸ் கூகிள் சிறுகதை சிறுவர் செய்திகள் தமிழ் தமிழ் சினிமா தமிழ்மணம் திரைப்படங்கள் தொடர்வினை தொடுப்பு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் பகுக்கப்படாதவை புத்தகம் பொது பொது மைக்ரோசாப்ட் வலைப்பதிவு விளையாட்டு வெளிவரஉள்ளவை வேர்ட்பிரஸ் ஹரி போட்டர் ஹாலிவூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/anna-nagar-east/dr-mohan-easow/1nz6bgc1/", "date_download": "2019-10-18T17:28:57Z", "digest": "sha1:LMNDHI6TG4EUP54I2TLLLKLP5VV4XAYN", "length": 6254, "nlines": 145, "source_domain": "www.asklaila.com", "title": "டாக்டர். மோஹன் எயசோவ் in அன்னா நகர் ஈஸ்ட், சென்னை | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப��புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 1 கருத்து\nடி-92, 3ஆர்.டி. ஏவென்யூ, அன்னா நகர் ஈஸ்ட், சென்னை - 600040, Tamil Nadu\nஅருகில் கே-4 போலிஸ் ஸ்டெஷன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமருத்துவர் டாக்டர். மோஹன் எயசோவ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமருத்துவர், அன்னா நகர் ஈஸ்ட்\nமருத்துவர், அன்னா நகர் ஈஸ்ட்\nமருத்துவர், அன்னா நகர் ஈஸ்ட்\nமருத்துவர், அன்னா நகர் ஈஸ்ட்\nமருத்துவர், அன்னா நகர் ஈஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2369580", "date_download": "2019-10-18T17:43:29Z", "digest": "sha1:UKEHJ6YFQRO2LJKMOFFV4RWTMK5YZEGZ", "length": 17261, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| வி.ஏ.ஓ., மீது புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோபர் 18,2019\nஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ., அக்டோபர் 18,2019\nபிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்த அழகி அக்டோபர் 18,2019\nடுவிட்டர் டிரென்டிங்கில் திமுக அக்டோபர் 18,2019\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், கிராம நிர்வாக அலுவலர் மீது, தாசில்தாரிடம், பொதுமக்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.ஆலந்துார், எம்.கே.என்., சாலையில், ஆலந்துார், பரங்கிமலை, ஆதம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.இதில், ஆதம்பாக்கம் தவிர, மற்ற கிராம நிர்வாக அலுவலகங்கள், முறையாக இயங்குகின்றன.ஆதம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகம், தாமதமாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அந்த அலுவலகத்தில் பல்வேறு சான்று பெறுவதற்காக, பொதுமக்கள் நேற்று காலை, 10:00 மணி முதல் காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாகியும், கிராம நிர்வாக அலுவலர், கவிதா வராததால், பொதுமக்கள் தவித்தனர்.இது குறித்து, ஆலந்துார் தாசில்தார் ராஜேஸ்வரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.மாநகராட்சி மணலி துவக்கப் பள்ளிக்கு சபாஷ்\n1. தீவுத்திடலில் பட்டாசு விற்பனை துவங்கியது\n2. 'சகோதரத்துவத்தை வலியுறுத்திய குரு நானக்'\n3. வடகிழக்கு பருவ மழை தீவிரம் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து\n4.நீந்திச் செல்லும் வாகன ஓட்டிகள்\n1. 30 இடங்களில் மழைநீர் தேக்கம்\n2. புழல் ஏரியின் கொள்ளளவு குறைப்பு, பொதுப்பணித் துறை அடாவடி\n1. ஸ்டான்லி மருத்துவமனையில் கைதி தற்கொலை முயற்சி\n2. ரூ.85 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு\n3. மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்\n4. சில்மிஷ ஆசாமிகள் கைது\n5.மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=92439&replytocom=19323", "date_download": "2019-10-18T16:38:32Z", "digest": "sha1:MF5LZEKZZ24OWW6CW62HIYZIPBS22ZXX", "length": 17188, "nlines": 243, "source_domain": "www.vallamai.com", "title": "இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’ – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகாலந்தோறும் தமிழ்க் காதல் October 18, 2019\nகவியரசர் நினைவாக October 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 71... October 18, 2019\nபடக்கவிதைப் போட்டி – 228 October 16, 2019\nபடக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்... October 16, 2019\nகவிஞன் கிரேஸி மோகன் October 16, 2019\nசேக்கிழார் பா நயம் – 51 October 16, 2019\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’\nகலைத்துறையில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாகக் கொண்டு இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித், முக்கியமானவர். திரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் எனத் தேங்கிவிடாமல் களத்திற்கும் சென்று செயலாற்றுகிறார்.\nஅந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nவேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், மத்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவுப் பாடசாலையினைத் தொடங்கி வைத்திருக்கிறார்.\n“இந்�� இரவுப் பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப் போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனைச் செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்ர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்” என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nஅத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்\nமீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை\nவையவன் அனைவரும் வாரீர் என்று அன்புடன் அழைக்கிறோம்\nதன்வந்திரி பீடத்தில் ஜீலை 15,16ல் இருவேறு ஹோமங்கள்\nசந்தான கோபால ஹோமம் கந்தர்வராஜ ஹோமம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற சனிக்கிழமை\nதன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள் யாகத் திருவிழா\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மன அமைதி வேண்டியும் உலக நலன் வேண்டியும் நாளை 17.06.2017 சனிக் கிழமை மற்றும் 18.16.2017 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் யாகத் திருவிழா கயிலை\nசிறந்த அரசியல் தலைவர்களை சினிமாத் தியேட்டர்களில் கண்டறியும் ஆய்வாளர்களைப் பா. ரஞ்சித்தின் அரசியற்பள்ளி உருவாக்கித் தமிழ்நாட்டிற்குப் பெருநன்மை விளைவிக்க வாழ்த்துஆவாம்.\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 228\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி 227-இன் முடிவுகள்\nஅண்ணாகண்ணன் on அறிவும் புத்தியும்\nசத்யா இர��்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (85)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://isangamam.com/96422/tamil%20film%20trailers.html", "date_download": "2019-10-18T16:20:21Z", "digest": "sha1:LNFPPE52APGEBK4WRVOYPFKYYKHIABPX", "length": 8536, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், \"என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்\" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது. The post மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் \n2 +Vote Tags: அனுபவம் புகைப்படம் வினவு\nவெள்ளரிக்காய் கூட்டு & வரகரிசி ஆனியன் அடை\nமுகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன\nமுகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண… read more\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் கீர்த்தி சுரேஷுக்கு பரிசளித்த கார்த்தி சுப்பராஜ்\n04 மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்தகார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன்பென்ச் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 24 படத்தை தயாரிக்… read more\nசீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்.\nகேள்வி பதில் : ஒரே மொழி சாத்தியமா – இசுலாம் – கிறித்துவத்தில் சாதி – ஹாங்காங்.\nபடம் பார்த்து கதை சொல் (அக்டோபர் 2019).\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை.\nகருப்பு பணத்தில் திளைக்கும் தில்லை தீட்சிதர்கள் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nடெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் \nஉலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா.\nவிக்டோரியா விடுதி நிர்வாகம் மிரட்டல் : மாணவர் தற்கொலை முயற்சி.\n என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் \nஉம்மாச்சி காப்பாத்து : Ambi\nப்ரோகிராமர் மகன் : SurveySan\nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nஜெய்ப்பூரும் நானும் : பினாத்தல் சுரேஷ்\nது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி : குசும்பன்\nராமன் சைக்கிள் : குசும்பன்\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nகொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2 : யாத்ரீகன்\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nவீராசாமி - திரை விமர்சனம் : செந்தழல் ரவி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://minnirinchan.blogspot.com/2018_03_06_archive.html", "date_download": "2019-10-18T16:34:59Z", "digest": "sha1:ULEYLSBU6DAJUI3YQZZLUUCK6NNX5FYB", "length": 31673, "nlines": 719, "source_domain": "minnirinchan.blogspot.com", "title": "மின்னேறிஞ்சவெளி : 03/06/18", "raw_content": "\nசில வருடங்கள் முன்னம் நீண்ட கவிதைகள் ஒளிப்படங்களோடு எழுதியிருக்கிறேன். சில வாசக நண்பிகள், \" ஏன்பா நாங்கள் என்ன நேர்சரி பிள்ளைகளா படம் பார் பாடம் படி எண்டு பிலிம் போட்டு காட்டினாலா, அல்லது நிலவைக் காட்டி நிலா நிலா ஓடிவா என்று சொன்னாலா எங்களுக்கு விளங்கும்,, எங்களுக்கு வார்த்தைகளில் உள்ள அர்த்தம், வரிகளின் உணர்ச்சி கனமாகி வாசிக்கும் போதே மனப்படமாகி விடுமென்றால் அது போதும் பா, \" என்றார்கள் . அவர்கள் சொல்வதில் உண்மை இருந்ததால் ஒரு கட்டத்தில் ஒளிப்படங்கள் எனக்கும் சலித்துப்போய்விட்டது. நீண்ட கவிதைகள் அப்போது எழுதினது உண்மைதான் அதுக்கும் சில வாசக நண்பிகள், , \" , ஏன்பா உனக்கு சிக் என்று சுருக்கமா அஞ்சு வரியில் எழுத தெரியாதா பா , ,இந்த நீண்ட அல்லாடல்களை வாசிக்க நேரம் ஒதுக்கினா வீட்டில பிராணநாதன் எங்களை ஒருபக்கமா ஒதுக்கி வைச்சிருவார் பா,,பார்த்துப்பா,பிறகு அந்தப் பாவம் பரம்பரைக்கும் உன்னைத்தான் பிடிச்சு உலைக்கும் பா , \" என்று சொன்னார்கள், அவர்கள் சொன்னதில நியாயம் இருந்திச்சு. , காலம் போற போக்கின் வேகம் தெரியாமல் , சுருக்கி எழுதாமல் தெரி���ாத்தனமா அப்போது எழுதிப்போட்டேன், இப்ப அப்படி எழுவதில்லை. . இந்தக் கவிதைகள் என் முகநூல் சுவரில் சில வருடங்கள் முன் வலம்வந்தவை , நல்ல காலம் சேமித்து வைத்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nசோலை முடியும் சாலை ஓரம்\nஒரு மர அணில் விபத்தில்\nஎல்லாவித நிறமாக இருக்கென்று நினைத்தாள்\nஅங்கிருந்து நஞ்சு வந்தது போலிருக்கு\nநீங்கள் சொல்லும் எல்லா விளக்கமும்\nவெற்று விஸ்கிப் போத்தலைக் காணும்போது\nநமக்கு எதுக்கு வம்பு என்பதுபோலப்\nஎனக்கு இப்ப விபரிப்பு வேண்டும்\nஅதன் கடைசி அஸ்திரம் அதுவென்று\nஎனக்காகவே வாழ்ந்துவிடு தாத்தா \"\nசப்அட்டமிக் பார்டிகல் குவாண்டம் பிசிக்ஸ்\nஅளவில்லா அன்பு மட்டுமே தெரியும்,\nஅந்த வாசத்தில் சுவாசம் இருக்கும்வரை\nஎதையெல்லாம் வாழ்க்கை பிடுங்கி எடுத்துக்கொண்டதோ அதிலிருந்து திருப்பிக் கிடைத்தவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-47.html", "date_download": "2019-10-18T16:47:05Z", "digest": "sha1:YW3ELRPBVY5QHLLRTMBUSVB3XL4BLBFX", "length": 59078, "nlines": 200, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பா���்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியைப் பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூரம் இருக்கும். சோழ மாளிகையிலிருந்து வடமேற்றளி ஆலயத்துக்குப் போனால், பழையாறை நகரின் விஸ்தீரணத்தையும் அதன் மற்றச் சிறப்புக்களையும் ஒருவாறு அறியலாம்.\nகிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு அடங்கி விட்டன என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டு போனான். வீட்டுப் பகுதிகளின் வழியாகச் சென்றபோது ஸ்திரீகள் அங்கங்கே வீட்டு ஓரங்களில் கூடி நின்று கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனான். அந்த ஸ்திரீகள் அனைவரும் தத்தம் கணவர்கள் அல்லது புதல்வர்களின் கழுத்தில் வஞ்சிப் பூமாலை அணிவித்து உற்சாகமாக ஈழத்துப் போர் முனைக்கு அனுப்பியவர்கள். நாலு திசைகளிலும் சோழ சைன்���ங்கள் நடத்திய வீரப் போர்களில் யாராவது ஒரு வீரன் அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சென்று வீர சொர்க்கம் அடையாமலிருந்தது கிடையாது. அப்படிப்பட்ட பெண்கள் இப்போது அதிருப்தியுடன் முணுமுணுத்துப் பேசிக் கொண்டிருந்ததைத் திருமலையப்பன் பார்த்தான். இதெல்லாம் என்ன விபரீதத்தில் போய் முடிகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டே சென்றான்.\nவடமேற்றளி கோயிலை அவன் அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அப்பர் பெருமானால் பாடப் பெற்ற கோயில் இதுதான். அந்த மகானுடைய காலத்தில் இக்கோயிலைச் சுற்றிச் சமணர்கள் செயற்கைக் குன்றுகளை எடுத்து, அந்தக் குன்றுகளில் முழைகளை அமைத்திருந்தார்கள். அப்படி ஏற்பட்ட செயற்கை மலைக் குகைகளில் திகம்பர சமணர்கள் உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்கள். இதை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக இன்றைக்கும் பழையாறைக்கு அருகில் முழையூர் என்று ஓர் ஊர் இருக்கிறது.\nஅப்பர் பெருமான் பழையாறை ஸ்தல மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தபோது சமணர்களின் முழைகள் சிவன் கோயிலை அடியோடு மறைத்திருந்தன. இதை ஆத்ம ஞானத்தினால் அறிந்த அப்பர் மனம் வருந்தினார். பல்லவர்களின் பிரதிநிதியாக அச்சமயம் சோழ நாட்டைப் பரிபாலித்து வந்த சிற்றரசனிடம் முறையிட்டார். அரசன் அந்தச் செயற்கை முழைகளில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினான்.உள்ளே சிறிய சிவன் கோயில் இருப்பது தெரிந்தது. அப்பர் பரவசமடைந்து பாடினார்.\nஅந்தக் கோயில் பிற்பாடு சோழ மன்னர்களால் சிறப்படைந்து கற்றளியாகக் கட்டப்பட்டது. ஆனால் இன்னமும் கோயிலைச் சுற்றிலும் முழைகள் சூழ்ந்து பிராகாரச் சுவர் போல் அமைந்திருந்தன. கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கு கோபுர வாசல் ஒன்றுதான் இருந்தது; வேறு வாசலே கிடையாது. கோபுர வாசல் வழியாகக் கோயில் பிராகாரத்துக்குள் சென்று, ஈசான சிவபட்டரின் வீட்டைச் சுலபமாக அடையலாம். இல்லாவிட்டால் சுற்றி வளைத்துக் கொண்டு போக வேண்டும்.\nஇப்படித் தன் தமையனாரின் வீட்டைக் குறுக்கு வழியில் அடைவதற்காகத் திருமலை கோபுர வாசலுக்குள் நுழைந்தான். உள்ளே சுவாமி சந்நிதியில் சில அடியார்கள் நிற்பது தெரிந்தது. அவர்கள் கிருஷ்ணனைப் போலவும் பலராமரைப் போலவும் வேஷந்தரித்து வந்த கோஷ்டியார் என்று தோன்றியது. \"ஆகா இவர்கள் எங்கே இங்கு வந்து சேர்���்தார்கள் இவர்கள் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்கள்\" என்று அவன் எண்ணமிடுவதற்குள், ஈசான சிவபட்டர் கோயிலுக்குள்ளேயிருந்து அவசரமாக வெளியேறி வந்தார். அப்போதுதான் கோபுர வாசலுக்குள் நுழைந்திருந்த திருமலையின் கையைப் பிடித்துப் பரபரவென்று வெளியில் இழுத்துச் சென்றார்.\n\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n இனிமேல் நம்முடைய உறவெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்கட்டும். நீ பதிதன்; சிவ நிந்தனை செய்யும் சமயப் பிரஷ்டன்; இந்தச் சிவாலயத்துக்குள் நீ அடியெடுத்து வையாதே தெரிகிறதா நானும் எத்தனையோ பொறுத்திருந்தேன். இன்றைக்குப் பெரிய மகாராணியின் முன்னால் நீ பேசியதை என்னால் சகிக்க முடியவில்லை. வீட்டுக்கு வேண்டுமானால் வந்து உன் பெரிய வயிற்றை நிரப்பிக் கொண்டு போ ஆனால் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்காதே ஆனால் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்காதே அடி வைத்தால் நான் சண்டேசுவர நாயனார் ஆகி விடுவேன் அடி வைத்தால் நான் சண்டேசுவர நாயனார் ஆகி விடுவேன்\nஇவ்வாறு சொல்லி ஈசான சிவபட்டர் திருமலையின் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி விட்டு, கோயில் கதவைப் படார் என்று சாத்தினார். \"அண்ணா அண்ணா.....\" என்று திருமலை ஏதோ சொல்ல ஆரம்பித்ததை ஒரு கணமும் காது கொடுத்துக் கேட்காமல் கோவில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு போய் விட்டார்.\n\" என்று ஆழ்வார்க்கடியான் முணுமுணுத்துக் கொண்டான். சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு, அச்சிவனார் கோவிலை, சமணர் முழைகள் உட்பட, இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். வலப்புறமாய்ச் சென்றால் பிரதட்சிணம் செய்ததாகி விடும் என்று வேண்டுமென்றே இடதுபுறமாகச் சுற்றி வந்தான். வட்ட வடிவமாக அமைந்திருந்த செய்குன்றுகளில் சமணர் முழை வாசல்கள் எல்லாம் நன்கு அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். பின்னர், ஈசான சிவபட்டரின் வீடு சென்றான். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் திருமலையிடம் பட்டரின் மனையாளுக்கு மிக்க பிரியம். அந்த அம்மாளிடம் வழக்கத்தை விட வேடிக்கையாகப் பேசி, வயிறு நிறையச் சிவன் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு, வாசல் திண்ணையில் வந்து படுத்தான்.\nமுதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. அவனுக்கு எதிர்த் திசையில் சில குதிரைகள் வேகமாக வரும் சப்தம் கேட்��ுப் பக்கத்தில் அடர்த்தியாக இருந்த மூங்கில் புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான்.\nமுதலில் வந்த குதிரை தறிகெட்டு ஓடிவருவது போல் ஓடி வந்தது. அது சொட்டச் சொட்ட நனைந்திருந்தது; வியர்வையினாலா, நதி வெள்ளத்தில் முழுகி வந்ததினாலா என்று தெரியவில்லை. அக்குதிரையின் பேரில் ஒரு சிறு பிள்ளை உட்கார்ந்திருந்தான்.அவனைக் குதிரையோடு சேர்த்துக் கட்டியிருந்தது. அந்தப் பிள்ளையின் முகத்தில் பீதியும், அத்துடன் ஓர் உறுதியும் சேர்ந்து காணப்பட்டன. சற்றுப் பின்னால் இன்னும் நாலைந்து குதிரைகள் வந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்தார்கள். சீக்கிரத்தில் பிடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அவர்களில் ஒருவன் தன்னுடைய வேலாயுதத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து முன்னால் வந்த குதிரை மேல் எறிவதற்குக் குறி பார்த்தான். இன்னொருவன் அதைத் தடுத்தான்.\nஅச்சமயத்தில் அந்தப் பிள்ளை அடர்ந்த மூங்கில் புதர்களுக்குக் கீழே போக வேண்டியிருந்தது. சற்று வளைந்து தாழ்ந்திருந்த மூங்கில் மரக்கிளை ஒன்று அவனுடைய தலை மயிரில் சிக்கிக் கொண்டது. குதிரை முன்னால் இழுக்கவும் அந்தப் பிள்ளையின் கதி என்ன ஆகுமோ என்று இருந்த நிலையில் பின்னால் வந்தவர்கள் அக்குதிரையை வந்து பிடித்துக் கொண்டார்கள்.\nகுதிரை மீது வைத்துக் கட்டியிருந்த பிள்ளையைப் பார்த்து வியப்பும் திகைப்பும் கோபமும் அடைந்தார்கள். ஏதோ அவனைக் கேட்டார்கள். அவன் தட்டுத் தடுமாறி மறுமொழி சொன்னான். விவரமாக ஆழ்வார்க்கடியான் காதில் விழவில்லை. \"அவன் எங்கே\" \"அவன் எங்கே\" என்று அடிக்கடி பலமுறை கேட்ட கேள்வி காதில் விழுந்தது. அந்த இளம்பிள்ளை \"ஆற்றோடு போய் விட்டான்\" \"வெள்ளத்தில் விழுந்து விட்டான்\" \"வெள்ளத்தில் விழுந்து விட்டான்\" என்று விம்மி அழுது கொண்டே சொன்னதும் காதில் விழுந்தது. பிறகு அவ்வீரர்கள் அந்தப் பையனையும் குதிரையையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோடு போய் விட்டார்கள்.\nஇந்தச் சம்பவத்தின் பொருள் என்னவென்பது திருமலையப்பனுக்கு அச்சமயம் விளங்கவில்லை. இப்போது கொஞ்சம் விளங்குவது போல் தோன்றியது.\nஇதற்கிடையில், அந்த வீதி நாடக கோஷ்டியின் நினைவும் அவனுக்கு வந்தது. முக்கியமாக, கம்ஸன் வேஷம் தரித்து, மரப் பொம்மை முகத்தினால் சொந்த முகத்தை மறைத்துக் கொண்டிருந்தவனின் நடை உடை பாவனைகளும், குரலும் நினைவு வந்தன. முன்னம் கேட்டது போல் தொனித்த அக்குரல் யாருடைய குரல் என்பது பற்றியும் விளக்கம் ஏற்படத் தொடங்கியது.\nஇரவு அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு ஈசான சிவபட்டர் தம் இல்லத்துக்கு வந்தார். வாசல் திண்ணையில் ஆழ்வார்க்கடியான் படுத்திருப்பதைப் பார்த்தார்.\n\" என்று கோபக் குரலில் கூப்பிட்டார்.\nதிருமலை நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகப் பாசாங்கு செய்தான்.\nவீட்டுக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டு பட்டர் உள்ளே போனார். தமது மனைவியாருடன் அவர் சண்டை பிடிக்கிற தோரணையில் பேசியது அரைகுறையாகத் திருமலையின் காதில் விழுந்தது. தன்னைப் பற்றித்தான் சண்டை என்பதைத் திருமலை தெரிந்து கொண்டான்.\nகாலையில் எழுந்ததும் ஈசான சிவபட்டர் திருமலையிடம் வந்து, \"மறுபடி நாடு சுற்ற எப்போது புறப்படுகிறாய்\n\"தங்கள் கோபம் தணிந்த பிறகு புறப்படுவேன் அண்ணா\n\"இனி என்னை 'அண்ணா' என்று கூப்பிடாதே. இன்று முதலாவது நான் உன் தமையனும் அல்ல; நீ என் தம்பியும் அல்ல. நீ சிவத்துவேஷி; நீசன்; சண்டாளன்...\"\nபட்டரின் மனைவி திருமலைக்காகப் பரிந்து, \"எதற்காக இப்படியெல்லாம் அவனைச் சபிக்கிறீர்கள் இத்தனை நாளும் சொல்லாததை அவன் இப்போது என்ன புதிதாகச் சொல்லி விட்டான் இத்தனை நாளும் சொல்லாததை அவன் இப்போது என்ன புதிதாகச் சொல்லி விட்டான் உங்களுக்குத்தான் சிவபக்தி ரொம்ப அதிகமாக முற்றி விட்டது உங்களுக்குத்தான் சிவபக்தி ரொம்ப அதிகமாக முற்றி விட்டது\n அவன் நேற்று பெரிய மகாராணியின் முன்னிலையில் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா 'சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் பரமசிவனுக்குக் கோவில் என்னத்திற்கு 'சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் பரமசிவனுக்குக் கோவில் என்னத்திற்கு' என்று கேட்டான். என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகாராணி இராத்திரியெல்லாம் தூங்கவேயில்லையாம்' என்று கேட்டான். என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகாராணி இராத்திரியெல்லாம் தூங்கவேயில்லையாம்\n\"இனிமேல் அப்படியெல்லாம் பேச மாட்டான். நான் புத்தி சொல்லித் திருத்தி விடுகிறேன். அவனிடம் நல்ல வார்த்தையாகச் சொன்னால் கேட்கிறான்\n\"நல்ல வார்த்தையும் ஆயிற்று; பொல்லாத வார்த்தையும் ஆயிற்று. அவன் இராமேசுவரத்துக்கு உடனே போகட்டும். இராமர், பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட சிவலிங்கத்தை இவனும் பூஜை செய்து விட்டு வரட்டும். அதுதான் இவனுக்குப் பிராயச்சித்தம். அப்படிச் செய்யும் வரையில் நான் இவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன்\nதிருமலையின் உதடுகள் துடித்தன. வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுப்பதற்குத்தான். ஆனால் பேசினால் காரியம் கெட்டுவிடும் என்று பொறுமையைக் கடைப்பிடித்தான்.\nபட்டரின் பத்தினி இச்சமயத்தில் மறுபடியும் தலையிட்டு, \"அதற்கு என்ன இராமேசுவரத்துக்குப் போகச் சொன்னால் போகிறான். அவனுடன் நாமும் போகலாம். இத்தனை நாள் ஆகியும் நமக்குந்தான் குழந்தை பிறக்கவில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, என்னமோ... இராமேசுவரத்துக்குப் போகச் சொன்னால் போகிறான். அவனுடன் நாமும் போகலாம். இத்தனை நாள் ஆகியும் நமக்குந்தான் குழந்தை பிறக்கவில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, என்னமோ... திருமலை\nஅவர்கள் இரண்டு பேரையும் சிவபட்டர் முறைத்துக் கோபமாகப் பார்த்து விட்டுப் போய்விட்டார்.\nகொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஈசான பட்டர் திரும்பி வந்து திருமலையிடம் சாந்தமாகப் பேசினார்.\n 'கோபம் பாபம் சண்டாளம்' என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டேன். உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே\n\" என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.\n\"அப்படியானால் நீ இங்கேயே இரு உச்சிகால பூஜையை முடித்துக் கொண்டு நான் வந்து விடுகிறேன். உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்லி யோசனை கேட்க வேண்டும். இங்கேயே இருக்கிறாய் அல்லவா உச்சிகால பூஜையை முடித்துக் கொண்டு நான் வந்து விடுகிறேன். உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்லி யோசனை கேட்க வேண்டும். இங்கேயே இருக்கிறாய் அல்லவா எங்கும் போய் விட மாட்டாயே எங்கும் போய் விட மாட்டாயே\n தங்களை விட்டு எங்கும் போவதாக உத்தேசமில்லை\nபட்டர் போய் விட்டார். ஆழ்வார்க்கடியான் தனக்குத்தானே, \"அப்படியா சமாசாரம்\" என்று சிலமுறை சொல்லிக் கொண்டான். பிறகு அண்ணியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டான். செய்குன்றுகள் சூழ்ந்த வடமேற்றளிக் கோயிலை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். அவ்வப்போது ஏதேனும் சத்தம் க���ட்டால் உடனே மறைந்து நின்று கொண்டான்.\nஅவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சமணர் முழைகளில் ஒன்றின் வாசல் மெதுவாகத் திறந்தது. முதலில் ஈசான சிவபட்டர் மூன்று பக்கமும் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பின்னால் இன்னொரு மனிதன் வெளிப்புறப்பட்டு வந்தான். ஆகா இவன் யார் உடல் அமைப்பைப் பார்த்தால் கம்ஸன் வேடம் பூண்டிருந்தவன் மாதிரி இருக்கிறது யாராயிருக்கும் இதைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை. ஓஹோ இதற்குத்தானா, இவ்வளவு கோபதாபம் மூடுமந்திரம் எல்லாம்\nமுழையிலிருந்து வெளிப்பட்ட இருவரும் முன்னால் சென்றார்கள். ஆழ்வார்க்கடியான் ஒதுங்கிப் பதுங்கி மறைந்து பின்தொடர்ந்தான்.\nசிறிது நேரம் நடந்ததும் ஓடைக் கரையை அடைந்தார்கள். சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்த ஓடையைத்தான். ஆனால் மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை.\nஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஆழ்வார்க்கடியான் நின்று இரண்டு கிளைகளுக்கு நடுவில் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபடகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான்.\nபட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான்.\nஇருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்ததும் பட்டருடன் வந்த மனிதன் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.\nஅவன் முகம் பளிச்சென்று நன்றாய்த் தெரிந்தது.\nஆழ்வார்க்கடியானுக்கு வியப்பு ஒன்றும் உண்டாகவில்லை. அவன் எதிபார்த்த மனிதன் தான் அவன்.\nவீரநாராயணபுரத்திலும் கொள்ளிடத்துப் படகிலும் சந்தித்த அந்த வீர வாலிபன்தான்\nகம்ஸன் வேடம் பூண்டிருந்தவனும் அவனே என்பதில் சந்தேகமில்லை.\nஅவர்கள் படகில் ஏறி எங்கே போகிறார்கள் -- அதையும் கண்டுபிடித்து விட வேண்டியதுதான் -- அதையும் கண்டுபிடித்து விட வேண்டியதுதான் அதாவது தன்னுடைய ஊகம் சரிதானா என்று பார்த்து விட வேண்டும்.\nசோழ மாளிகைகள் பல வானளாவி நின்ற வீதியில் கடைசி மாளிகை ஒன்று பூட்டப்பட்டுக் கிடந்தது. அது சுந்தர சோழரின் முதன் மந்திரியான அநிருத்த பிரும்மராயரின் மாளிகை. முதன் மந்திரி அநிருத்தர் பாண்டிய நாட்டின் இராஜரீக நிர்வாகத்தைச் செப்பனிட்டு அமைப்பதற்காக மதுரை சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். ஆகையால் அவருடைய பழையாறை மாளிகை பூட்டப்பட்டுக் கிடந்தது.\nஆழ்வார்க்கடியான் இந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் மாளிகைக் காவலர்கள் பயபக்தியுடன் வந்து நின்றார்கள். மாளிகையின் கதவைத் திறக்கும்படிப் பணித்தான். காவலர்கள் கதவைத் திறந்தார்கள். பிறகு அவன் கட்டளைப்படி வெளிப்பக்கம் சாத்திப் பூட்டினார்கள். மாளிகையின் மூன்று கட்டுக்களையும் கடந்து பின்புறத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தான். அத்தோட்டத்திலிருந்து நெருக்கமான மரஞ்செடிகளைப் பிளந்து கொண்டு கொடி வழி ஒன்று சென்றது. திருமலை அதில் புகுந்து சென்று சிறிது நேரத்தில் குந்தவை தேவியின் மாளிகைத் தோட்டத்தை அடைந்தான். கொடி வீடு ஒன்றில் மறைவான இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு சிரமம் அவன் எடுத்துக் கொண்டது வீண் போகவில்லை.\nகாளிதாஸன் முதலிய மகா கவிகள் வர்ணிக்க வேண்டிய நாடக நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது.\nநீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.\nபடிக்கட்டுகளுக்குச் சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்.\nபடகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.\nவந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான்.\nஅவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.\nஅந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி - பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி - வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nவந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின.\nபட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அச���யாது நின்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : ��துரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திர��க்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/children", "date_download": "2019-10-18T16:14:41Z", "digest": "sha1:46MMAWPU4LHVFGYAT4NGCNQXPP2CIMJ3", "length": 8627, "nlines": 110, "source_domain": "www.panippookkal.com", "title": "சிறுவர் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅண்மையில் காலமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி, அரசியல், கலை, இலக்கியம் எனப் பல துறைகளில் தவிர்க்க முடியாத தலைவராக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர். அவரைப் பற்றிய குறிப்புகள் இங்கே குறுக்கெழுத்துப் புதிர் வடிவில் தரப்பட்டுள்ளன. விடுவித்து மகிழுங்கள் இடமிருந்து வலம் கருணாநிதியின் தாயார் பெயர் (5) சாதி வேறுபாடற்ற சமூகம்,, சுமூகமாக வாழ்ந்திட கருணாநிதி முன்னெடுத்த அரசுக் குடியிருப்புத் திட்டம் (8) தனது பதினெட்டாம் வயதில், […]\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\nமினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம் September 4, 2019\nகரம் நிறைய கனிந்த புளுபெரிகள் September 4, 2019\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_44.html", "date_download": "2019-10-18T15:58:04Z", "digest": "sha1:G54HFVJJ7Y4RLPI6QQVMAZ6ZVJPTQTT5", "length": 4906, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்: பொன்சேகா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்: பொன்சேகா\nபதிந்தவர்: தம்பியன் 02 September 2017\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையின் போது, அவருக்கு எதிராக சாட்சி வழங்குவதற்கு தாம் முன்னிலையாவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்��ெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும், சர்வதேச மனிதவுரிமைகள் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய நிரபராதி என உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசியமான நடவடிக்கை எடுக்கும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\n0 Responses to ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்: பொன்சேகா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சி வழங்குவேன்: பொன்சேகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.krishijagran.com/others/tamil-nadu-receives-moderate-rainfall-bihar-up-heavy-flood-death-increases-into-134/", "date_download": "2019-10-18T16:12:06Z", "digest": "sha1:JOWCOXHBG3Q25VUU3YG234UNHD3QMYN5", "length": 9940, "nlines": 86, "source_domain": "tamil.krishijagran.com", "title": "தமிழகத்தில் பரவலான மழை: வெள்ளத்தில் தவிக்கும் வட மாநிலங்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nதமிழகத்தில் பரவலான மழை: வெள்ளத்தில் தவிக்கும் வட மாநிலங்கள்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றைய அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது, இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது.\nவறட்சி மாவட்டமாக கருதப்படும் விருதுநகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.\nதேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய���துள்ளது, இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானலில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் கடந்த 2 நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மற்றும் இதே போன்று குற்றாலத்திலும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரணி டவுன், சேவூர், எறும்பேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.\nபிஹார், உத்திரபிரதேசம் மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பெய்து வரும் கனமழைக்கு இது வரை 134 பேர் பலியாகியுள்ளனர்.\nகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீஹாரில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக தலைநகர் பாட்னா உட்பட 14 மாவட்டங்கள் பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது மற்றும் இதே போல் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு பலியாகியவர்களின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.\nஇதை தொடர்ந்து இந்த மழை பொழிவானது அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவடக்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n அக்டோபர் இறுதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை\nதமிழகம் மற்றும் புதுவையில் மழை: 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nமழை வருவதை முன்பே அறிய வேண்டுமா இதோ உங்களுக்கான எளிய வழி\nதமிழகம் மற்றும் புதுவை: இயல்பை விட அதிக மழை பொழிவை கண்டுள்ளது\nஇனியும் தாமதம் வேண்டாம்: இந்த இயற்கை முறையை மேற்கொள்ளுங்கள்\nகோமியம் மற்றும் சாணம் கொண்டு புதிதாக தொழில் தொடங்குவோர்கு 60% உதவித்தொகை\nநெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்��ை அமைச்சகம்\nகுறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்\nமதுரையில் கோமாரி நோயை தடுக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது\nசிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவுப்பு\nமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க வேண்டுமா\n இதோ இயற்கை முறையில் இலவச மருந்து\nவியப்பில் ஆழ்த்திய சித்தர்களின் மருத்துவ சாஸ்திரம்\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை.\nமொழி பழையதானாலும், பொருள் எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதே தமிழின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=windows-8&show=done", "date_download": "2019-10-18T16:31:27Z", "digest": "sha1:JBBAL6D2BMNZOJE2TY4TDTOPRZV56EA3", "length": 22288, "nlines": 466, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by CAPTWendy 6 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 6 மாதங்களுக்கு முன்பு\nasked by Sunflower44 1 மாதத்திற்கு முன்பு\nasked by mststrange 1 மாதத்திற்கு முன்பு\nasked by Sunflower44 2 மாதங்களுக்கு முன்பு\nasked by CSmithBkkpr 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Sunflower44 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 3 மாதங்களுக்கு முன்பு\nasked by Franz2013 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by n5mx 3 மாதங்களுக்கு முன்பு\nasked by joicy 4 மாதங்களுக்கு முன்பு\nanswered by AZBruno 4 மாதங்களுக்கு முன்பு\nasked by regahamz 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 5 மாதங்களுக்கு முன்பு\n I don't rem… (மேலும் படிக்க)\nasked by kcoabra 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 5 மாதங்களுக்கு முன்பு\nasked by Voro 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 5 மாதங்களுக்கு முன்பு\nasked by scherryd 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 5 மாதங்களுக்கு முன்பு\nasked by airider 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by philipp 5 மாதங்களுக்கு முன்பு\nasked by Andreas1910 5 மாதங்களுக்கு முன்பு\nasked by richwalters 6 மாதங்களுக்கு முன்பு\nanswered by richwalters 6 மாதங்களுக்கு முன்பு\nasked by ravivl 8 மாதங்களுக்கு முன்பு\nasked by Gilnov 8 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 8 மாதங்களுக்கு முன்பு\nasked by 74bill 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by 74bill 9 மாதங்களுக்கு முன்பு\nasked by 24008943 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by McCoy 9 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/sep/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3228984.html", "date_download": "2019-10-18T17:15:18Z", "digest": "sha1:LSIIBYW7WG2RB4DMCCEDKFERO67T72UV", "length": 6852, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் தொழில் எப்போது வளர்ச்சி அடையும் - வாசகர், நடுவீரப்பட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் தொழில் எப்போது வளர்ச்சி அடையும்\nBy DIN | Published on : 06th September 2019 11:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்களுக்கு கடக லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னத்தில் சூரியன், செவ்வாய் பகவான்கள் இணைந்திருப்பது சிறப்பு. பாக்கியாதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவான்களையும் தொழில் ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானையும் அயன ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உங்கள் தொழில் வளர்ச்சி அடையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/11/10165128/1212257/18-Die-At-Assam-Hospital-In-9-Days-Probe-Ordered.vpf", "date_download": "2019-10-18T17:36:01Z", "digest": "sha1:RFQKIKB5BD3ADQBPLXJAUWIH2RERIWEE", "length": 14565, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி - விசாரணைக்கு உத்தரவு || 18 Die At Assam Hospital In 9 Days Probe Ordered", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலி - விசாரணைக்கு உத்தரவு\nமாற்றம்: நவம்பர் 10, 2018 16:52 IST\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath\nஅசாமில் 9 நாட்களில் 18 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #AssamHospital #Childdeath\nஅசாம் மாநிலம் ஜோர்கத்தில் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.\nஇந்த மருத்துவமனையில் கடந்த 9 நாட்களில் 18 பச்சிளங்குழந்தைகள் பலியாகி உள்ளன. பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த உயிரிழப்புகள் மருத்துவமனை அலட்சியத்தால் ஏற்படவில்லை என்று மருத்துவமனை சூப்பிரண்டு தேபஜித் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து விசாரிக்க மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகமும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.\nஇந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-\nசில சமயங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இதனால் நோய் தொற்று அதிகமாகி அதிக அளவிலான குழந்தைகள் பலியாகி இருக்கலாம்.\nபலரும் கடைசி சமயத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதால் குழந்தைகள் எடை குறைவாக பிறந்துள்ளதும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம்.\nகுழந்தைகள் மரணம் | அசாமில் குழந்தைகள் பலி | அசாம் | அசாம் மருத்துவமனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு - ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐ��ோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nஉ.பி.யில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மொபைல் பயன்படுத்த தடை\nகாஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதி கைது\n43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை\nமும்பையில் தேர்தல் பிரச்சாரம் - சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை\nஇம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.newstig.net/2019/07/06/aadai-movie-trailer-2/", "date_download": "2019-10-18T16:10:38Z", "digest": "sha1:PS2CBKABCOTS4T6FTO3HMSKRDMZY64ZV", "length": 11287, "nlines": 101, "source_domain": "www.newstig.net", "title": "ஆடை படத்தின் புதிய ட்ரைலர் இதோ - NewsTiG", "raw_content": "\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n வாய் பிளந்து போன ரசிகர்கள் \nதிருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முருகனுடன் தொடர்புடைய பிரபல தமிழ் நடிகை யார் \nஇறுதி சடங்கின் போது தலையை அசைத்த சடலம் அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nபாஜக கட்சியில் இணைந்த, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த, முக்கிய நடிகர் மற்றும் இசை அமைப்பாளர்\nவேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன் வீடியோ வைரல்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nநான் இந்த நிலைமைக்கு வர முக்கிய காரணமே அஜித் போட்ட பிச்சை தான் முருகதாஸ்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\n��கஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nஆடை படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nஆடை படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nPrevious articleஇவர் இல்லைனா கன்டெண்ட் கிடைக்காதே.. அதான் பிக் பாஸ் இந்த நாடகம் நடத்தியிருக்காரு கஸ்தூரி ஒரே போடு\nNext articleகபில்தேவ் போலவே தோற்ற மளிக்கும் ரன்வீர் சிங் புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nதமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பேட்டை திரைப்படம் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தில் நடித்து வருகிறார்....\nசுப்ரமணியபுரம் பட புகழ் ஸ்வாதியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nலொஸ்லியாவுடன் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா\nலொஸ்லியாவின் புதிய புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்\nமீண்டும் குளியல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய பிரபல தொகுப்பாளினி\nநான் அஞ்சு வனிதாவுக்கு சமம் என்னை பத்தி உங்களுக்கு தெரியல.. மிரட்டிய மீரா\nஎல்லாம் அந்த ஆலமரத்து பொந்திலேதான் இருக்கு.. பரபரக்க வைத்த சேலம் என்கவுண்டர்.. உயிர்விட்ட கதிர்வேல்\nநம்ம சின்னவரை அழுக விட்டு வேடிக்கை பார்க்கும் கண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/346-attack-on-french-embassies-in-africa-many-dead.html", "date_download": "2019-10-18T17:27:26Z", "digest": "sha1:KGH6C4VXJLAZ7WIQ4VAAACROHILG7NIJ", "length": 9676, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்: 16 பேர் பலி, 80 பேர் காயம் | Attack on French embassies in Africa; many dead", "raw_content": "\n‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’\nஇந்து மகா சபா தலைவர் மீது துப்பாக்கிச்சூடு\nஅயோத்தியா வழக்கு குறித்து ரஞ்சன் கோகாய் குழு ஆய்வு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nநம் நாட்டின் பண்டைய சரி���்திரத்தை நம் சொந்த கண்ணோட்டத்துடன் புதிதாக எழுத வேண்டும்: அமித் ஷா பிரகடனம்\nஆப்பிரிக்காவில் பிரான்ஸ் தூதரகத்தின் மீது தாக்குதல்: 16 பேர் பலி, 80 பேர் காயம்\nஆப்பிரிக்காவின் பர்கீனா ஃபாசோ நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ராணுவ மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருத்தரப்பிலும் 8 பேர் பலியாகியுள்ளனர்.\nஆப்பிரிக்காவில் உள்ள பர்கீனா ஃபாசோ தலைநகர் வகாடூகூ-வில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தின் மீது மர்ம நபர்கள் அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் இரட்டைத் தாக்குதலாக நடந்தது. அங்குள்ள அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்திலும் திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தாக்குதலை அடுத்து தொடர்ந்த இருத்தரப்பு துப்பாக்கிச் சண்டையில் 8 பாதுகாப்புப் படையினரும், தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த 8 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் பொதுமக்கள் உள்ளிட்ட 80 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇது பயங்கரவாதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை என்று இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜாங் ஈவ் லெ ட்ரியான் என்று கூறினார். எனினும் இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது உடனடியாகத் தெளிவாக கூறப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்ரீ நகரில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்\nமாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்தவிதமான முதல் உதவி செய்யவேண்டும் தெரியுமா\nரஃபேல் போர் விமான இயந்திர தயாரிப்பாளர் சாஃப்ரான், இந்தியாவிடம் அன்பான வேண்டுகோள்\nரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு: விமானத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஅக்டோபர் 21,22ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை\n‘அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு கிடையாது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986684226.55/wet/CC-MAIN-20191018154409-20191018181909-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}