diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1481.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1481.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1481.json.gz.jsonl" @@ -0,0 +1,360 @@ +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:43:35Z", "digest": "sha1:TBWQE6HZ5B3VPK632JIDA4JVNFUGK6M4", "length": 1757, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பொருதும், கும்மாளமும் விளையாட்டும்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது\" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். \"என்ன பாலா கலாய்க்கிறீர்களா\" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். \"என்ன பாலா கலாய்க்கிறீர்களாஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்\"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2019-09-23T06:00:18Z", "digest": "sha1:V7S36BLOB3IWJCQDJNSQFNCSIZVOPWE2", "length": 10593, "nlines": 208, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: ராதே", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம��� (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nநரலீலைகள் - அஸாஸில் (4)\nஎன் பெயர் அஸாஸில் என்று உம்மையும் என்னையும் படைத்த அந்தக் கடவுள் என்னிடம் சொன்னார்.\nநான் ஹீரோ அல்ல. வில்லன். இந்த நரலீலைகள் நாவலில் ஹீரோ இல்லை. வில்லன் தான் இருக்கிறான். அது தான் நான்.\nஎனக்கு எந்த செண்டிமெண்டும் கிடையாது. என்னால் இந்த உலகில் வெறுக்கும் ஒரே ஒரு ஆள், ‘கடவுள்’.\nஅவர் படைத்த மனிதர்களுடன் விளையாடுவது, முடிவில் அவர்களாலேயே அவர்களை அழிப்பது மட்டுமே எனது வேலை. உங்கள் ‘அவனும்’ என்னை என்னென்னவோ செய்து பார்க்கிறார். அவரால் என்னை அழிக்க முடியவில்லை.\nநீங்கள் இருக்கும் வரையில் நானும் இருப்பேன். கடவுள் என்கிறவர் இருக்கிற வரையில் நானும் இருப்பேன்.\nஉங்களை அழிக்கும் கர்ண கடூரமான, இரக்கமே அற்ற, மனிதாபிமானம் அற்ற, அரக்கனை விட கொடூரத்தின் வில்லன் அஸாஸில்.\nஉங்கள் மனதுக்குள் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு ரகசியங்களும், உங்களைப் படைத்த ‘அவனுக்கு’ தெரிந்ததை விட எனக்கு நன்றாகத் தெரியும்.\nபயத்தால் நா உலர்ந்து, முகம் வெளிறி, ரத்தம் சுண்டி நடுங்கப் போகின்றீர்கள் நீங்கள்.\nமனிதர்களை நான் எனது மிகச் சிறந்த பல ஆயுதங்களால் வதைக்கிறேன். அதன் மூலம், உங்களின் ‘அவன்’ படைத்த மனிதர்களைக் கொல்கிறேன். அழிக்கிறேன். ... உங்களை அழிப்பதற்கு நான் வைத்திருக்கும் கோடானு கோடி ஆயுதங்களில் ஒரே ஒரு ஆயுதம் எது தெரியுமா\nஉன் பெயரை உச்சரிக்கும் போது உன் மீது காதல் கொண்டு மனம் உன் மத்தம் கொள்கிறதடி. ராதே...\nஎன்னைக் கொல்லாமல் கொல்கிறதடி உன் மீது நான் கொண்ட காதல்...\nஎவருக்கும் மண்டியிடாத இந்த அஸாஸில் உன்னிடம் மயங்கிக் கிடக்கிறேன் ராதே....\nஉன்னைப் பார்க்காத கண்களும் அருவியென கண்ணீரை, என்னைக் கேட்காமலே பொழிகிறதடி நீ வரும் போது, கண்ணீர் மறைத்து விடக்கூடாது என அடிக்கடி கண்களைத் துடைத்து, துடைத்து சிவப்பேறிக் கிடக்கிறதடி ராதே...\nராதேயின் அறிமுகம் விரைவில் வரும். அதுவரை நீங்களும் காதலில் மூழ்கிக்கிடப்பீர்களாக.\nLabels: அனுபவம், அஸாஸில், நகைச்சுவை, நரலீலைகள், நாவல், புனைவுகள், ராதே\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=6170", "date_download": "2019-09-23T05:43:20Z", "digest": "sha1:MYUOOCRBW6ROJ4DVY3XD2ORABNN37VIX", "length": 2612, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maaveeran-kittu-movie-ilanthaari-song-scene/", "date_download": "2019-09-23T05:50:45Z", "digest": "sha1:YAR5A7WN6LYZV6U6ZP4DSVXSWHAM2FJX", "length": 7397, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மாவீரன் கிட்டு’ படத்தின் ‘இளந்தாரி’ பாடல் காட்சி", "raw_content": "\n‘மாவீரன் கிட்டு’ படத்தின் ‘இளந்தாரி’ பாடல் காட்சி\nactor vishnu vishal actress sridivya director suseenthiran elanthaari song maaveeran kittu movie music director d.imaan இயக்குநர் சுசீந்திரன் இளந்தாரி பாடல் காட்சி தயாரிப்பாளர் வி.சந்திரசாமி நடிகர் விஷ்ணு விஷால் நடிகை ஸ்ரீதிவ்யா மாவீரன் கிட்டு திரைப்படம்\nPrevious Postசர்வதேச குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் அறிமுகமாகும் ‘கதிர்’ திரைப்படம் Next Post'சதுரங்கவேட்டை-2' பட பூஜையில் பாரதிராஜா, ராதாரவி..\nமூன்று நாயகிகளுடன் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘FIR’ திரைப்படம்\n‘கென்னடி கிளப்’ – சினிமா விமர்சனம்\n‘கென்னடி கிளப்’ படத்தின் டிரெயிலர்..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123111", "date_download": "2019-09-23T06:08:20Z", "digest": "sha1:B3A2HV2IFHAYR4TINBYKLHE35IZABADM", "length": 20614, "nlines": 59, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Oil price hike up to Rs.,தேர்தல் முடிந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு பெட்ரோல் லிட்டருக்கு ₹10 உயர்வு?", "raw_content": "\nதேர்தல் முடிந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் திடீர் முடிவு பெட்ரோல் லிட்டருக்கு ₹10 உயர்வு\nஜிஎஸ்டி கவுன்சில் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபரிடம் ‘அடி போடி’ சர்ச்சை: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nகச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு, ஈரான் மீதான தடை எதிரொலி\nசர்வதேச நெருக்கடியால் மேலும் உயருமென கணிப்பு\nஅத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்\nபுதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு, ஈரான் மீதான தடை எதிரொலியால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹10 வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் முடிந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் விலையை அதிரடியாக உயர்த்தி வருவதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உலகில் அறியப்பட்ட 81.5 சதவீத எண்ணெய் வளத்தில், 44 சதவீதம் ‘ஒபெக்’ எனப்படும் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 உறுப்பு நாடுகளிடம்தான் கொட்டிக்கிடக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயம் செய்தல், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில், ‘ஒபெக்’ கூட்டமைப்பு பங்கு வகிக்கிறது. இந்த ‘ஒபெக்’ அமைப்பில் உள்ள நாடுகள், ரஷ்யா மற்றும் ஒபெக் அமைப்பில் சாராத எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணைந்து, ‘கச்சா எண்ணெய் விலையை உயர்த்த உற்பத்தி குறைக்கப்படும்’ என்ற முடிவின் அடிப்படையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 1.2 மில்லியன் பேரல் குறைக்க முடிவு செய்தன.\nஇதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 1.3 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 73.17 டாலராக உயர்ந்தது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 26ம் தேதி கச்சா எண்ணெய் பேரல் 73.40 டாலராக இருந்தது. இதன்பிறகு மீண்டும் ஏறக்குறைய இதே அளவை கச்சா எண்ணெய் விலை எட்டியுள்ளது. இதேபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை 1.3 சதவீதம் அதிகரித்து பேரல் 63.58 டாலராக இருந்தது. டெக்சாஸ் கச்சா எண்ணெய் கடந்த 1ம் தேதிக்கு பிறகு மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. இதற்கு ‘ஒபெக்’ மற்றும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் உற்பத்தி குறைப்பு முடிவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nேமலும், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால், சர்வதேச அளவில் நாள் ஒன்றுக்கு 8 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. ஈரானிலிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.\nவேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கத் திட்டமிட்டு வருவதாக இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்தாலும், விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போத��� சவுதி அரேபியா, ரஷ்யா, நார்வே, நைஜீரியா போன்ற நாடுகள் அதிக பயனடைந்தாலும், இந்தியா, துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மிகப் பெரிய அளவில் பாதிப்படைகின்றன. ஒவ்வொரு முறையும் கச்சா எண்ணெய் விலை உயரும் போது அந்நியச் செலாவணி அதிகளவில் செலவாகும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரியும். இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் என்ஆர்ஐகள் அதிக பயனடைவார்கள். ஆனால் சொந்த நாட்டில் உள்ள மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.\nஇந்தியா அதிகளவில் இறக்குமதி செய்யும் ‘பிரெண்ட்’ எனப்படும் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 மாதங்கள் இல்லாத அளவாக 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.\nஇதேபோல், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் 100 டாலருக்கு அதிகமாகவும் செல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இது டாலரின் வலிமையைப் பொறுத்தது என்று ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதாரப் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்ததால், பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில், லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயரும் என்று கணிப்புகள் கூறுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை தொடர்ந்து காய்கறி முதல் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் வீட்டின் மாத பட்ஜெட் அதிகமாகும், பணவீக்கமும் அதிகரிக்கும் என்பதால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ெசன்னையை பொறுத்தவரை கடந்த 2 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு 15 காசும், டீசல் லிட்டருக்கு 25 காசும் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து கணக்கிட்டால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிலை உயர்வு தவிர்க்க முடியாது: சர்வதேச அளவில், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடைவிதித்ததால் பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா போர்தொடுக்கலாம் என்ற பதற்றமும் தற்போது நிலவி வருகிறது. இந்தக் குழப்பமான சூழல் காரணமாக வரும் க��லத்தில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் அது எதிரொலிக்கும். இதுகுறித்து சவுதி நாட்டின் அமைச்சர் கலீல் அல் பாலிக் கூறுகையில், ‘‘சந்தை தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். மேலும், ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சர் சுகைல் அல் மஜ்ரோவி கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் ஏற்படும் இடைவெளியை எங்களால் நிரப்ப முடியும். அதேநேரத்தில், உற்பத்தி குறைப்பை கைவிடுவது சரியான முடிவு அல்ல’’ என்றார்.\n2 நாளில் 25 காசு உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தலில் வெற்றிவாய்ப்பைப் பாதிக்குமென மத்திய அரசு கருதியதால், நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது. கடந்த 19ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் முடிந்ததுமே, இந்தியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் அமலுக்கு வந்தது. இதன்படி, நேற்று பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 பைசாவும், டீசல் விலையில் 16 பைசாவும் ஏற்றப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை 73.72 ரூபாயிலிருந்து பத்து பைசா அதிகரித்து 73.82 ரூபாயாகவும், டீசல் விலை 69.72 ரூபாயிலிருந்து 16 பைசா அதிகரித்து 69.88 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில், நேற்றைய விலையில் இருந்து இன்று பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்தும் டீசல் விலை 9 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி கவுன்சில் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபரிடம் ‘அடி போடி’ சர்ச்சை: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம்\nஒரு வாரம் சுற்றுப்பயணம்: அமெரிக்கா சென்றார் மோடி... காஷ்மீர் பண்டிட், போஹ்ரா, சீக்கிய குழுக்கள் வாழ்த்து\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு...ஜனாதிபதி அனுமதியுடன் சட்ட அமைச்சகம் தகவல்\n‘ஹவ்டி’ மோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நள்ளிரவில் அமெரிக்கா புறப்பட்டார் மோடி...27ம் தேதி ஐ.நா மன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்\nநிலவின் தென்துருவத்துக்கு ஆய்வுக்கு சென்ற விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிந்தது: ஆர்பிட்டரின் செயல்பாடு திருப்தி; இஸ்ரோ தகவல்\nபொருளாதார மந்தநிலையால் பெரும்பாலான தொழில்கள் முடக்கம்: அக். 3வது வாரம் நாடுதழுவிய போராட்டம்\nகாஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு 18 மாதம் சிறை.. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பேச்சு\nமகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தேர்தல் அட்டவணை நாளை வெளியீடு\nகொல்கத்தா விமான நிலையத்தில் மோடி மனைவியை சந்தித்த மம்தா: இருவரும் நலம் விசாரிப்பு\nஆந்திரா மாஜி சபாநாயகர் தற்கொலை விவகாரம்: சிபிஐ விசாரிக்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/service/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:54:05Z", "digest": "sha1:N7ORKRF6ZJMADS4VIVBCQMN5AE4ITBUR", "length": 6141, "nlines": 106, "source_domain": "ariyalur.nic.in", "title": "தேர்தல் இணைய சேவைகள் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் விவரம் தேட\nஉங்கள் வாக்குப்பதிவு மையத்தை அறிந்து கொள்ள\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம்\nபொது (தேர்தல்) துறை, தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னை - 600 009\nஇடம், இருப்பிடம் : பொது (தேர்தல்) துறை, தலைமைச் செயலகம், | மாநகரம் : சென்னை | அஞ்சல் குறியீட்டு எண் : 600009\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்��ால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/196932?ref=archive-feed", "date_download": "2019-09-23T05:00:36Z", "digest": "sha1:6BUBTJZRS7Q75Q5WGHXOMLJEAAIIAXN6", "length": 6772, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஆப்பிள் சாதனங்களில் அறிமுகமாகும் மைக்ரோசொப்ட் மென்பொருட்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆப்பிள் சாதனங்களில் அறிமுகமாகும் மைக்ரோசொப்ட் மென்பொருட்கள்\nகணினி உலகில் பெரும் போட்டிகொண்ட நிறுவனங்களாக மைக்ரோசொப்ட் மற்றும் ஆப்பிள் என்பன விளங்குகின்றன.\nஇவற்றில் ஒரு நிறுவனத்தின் உற்பத்திகளை மற்றைய நிறுவனத்தின் சாதனங்களில் மிக அரிதாகவே பயன்படுத்த முடியும்.\nஅதேபோன்றே Microsoft Office பக்கேஜினையும் ஆப்பிள் சாதனங்களில் இதுவரை பயன்படுத்த முடியாது இருந்தது.\nஆனால் தற்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து இவற்றினை தரவிறக்கம் செய்ய முடியும்.\nகுறித்த பக்கேஜினுள் Word, Excel, PowerPoint, OnNote மற்றும் OnDrive என்பன அடங்குகின்றன.\nஇதேவேளை தற்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய CEO ஆக Satya Nadella என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/page/28/", "date_download": "2019-09-23T05:48:54Z", "digest": "sha1:72PDLY2SR7DLFBLRA6UJDHRW56PJX3EN", "length": 8976, "nlines": 217, "source_domain": "spacenewstamil.com", "title": "Home – Space News Tamil", "raw_content": "\n விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் \n விக்ரம் லேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் \nVikram Lander Touch Down On September 7th 1.40am |இன்று நள்ளிரவு 1.40 மணியளவில் விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிரக்கப்படுகிறது\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nFirst Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n70 Satellites into Space By Space X | 70 செயற்க்கைகோல்களை விண்ணில் செலுத்தும் ஸ்பெஸ் எக்ஸ்\nபத்திரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பெஸ் எக்ஸ் ன் டிராகன் கேப்ஸுல்| dragon capsule makes safe return from ISS\nThailand cave Rescue | Space X ready for Help | தாய்லாந்து கால்பந்து சிறுவர்களை காப்பாற்றும் பணி\nEP.15. Israel Moon Lander Crash Landed in Moon | இஸ்ரேலின் நிலவு விண்கலமானது நிலவில் மோதி அழிந்தது\nMilky Way Galaxy |பால்வழி அண்டம் ஒரு சில செய்திகள்\nM101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு\nHubble Cast 123 வியாழன் கிரகத்தில் இருக்கும் மிகவும் சிறப்பான மற்றும் தனித்துவமிக்க ஒரு பகுதிதான் “Great Red Spot” வியாழனின் பெரிய சிவப்புப்புள்ளி, இதனை நாம் “எதிர் சூராவளி ” என்கிறோம். “Anticyclone” என்றால் ஒரு கிரகத்தின் வானிலை அமைப்பில் அதிக அளவு வளிமண்டல அழுத்தம் அதன் மையப்பகுதியில் இருந்தால் இதனை “Anticyclone” என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகை வானிலை.\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\nMars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர்\nMAVEN Shriking its orbit for Mars 2020 | மார்ஸ் 2020 ரோவருக்கு உதவும் மேவன் விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97865", "date_download": "2019-09-23T06:04:13Z", "digest": "sha1:RYYJYKFUAWMPRXGJXKJCVTCVHKPJ6OXO", "length": 12227, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pavithra Utsavam at varadaraja perumal temple | வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆ���ீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஓணம் பண்டிகை: வழிபாடுகளுடன் உற்சாக ... மொகரம் விழாவில் தீ மிதித்த ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்\nபுதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் துவங்கியது.புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை ேஹாமம் நடந்தது.\nதொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் திருப்பவித்ரம் சார்த்தப்பட்டது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கும் திருப்பவித்ரம் சார்த்தப்பட்டது.விழாவில் தினசரி காலையிலும், மாலையிலும் ேஹாமம் நடக்கிறது. வரும் 13ம் தேதி, காலை 8:00 மணிக்கு, சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், மாலை 7:00 மணிக்கு, பெருமாள் திருவீதி புறப்பாடும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி மணவாளன், நிர்வாக அதிகாரி ராஜசேகரன் செய்துள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர் செப்டம்பர் 23,2019\nஅதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ ... மேலும்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம் செப்டம்பர் 23,2019\nநாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம் செப்டம்பர் 23,2019\nஉத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில், 19ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா வருகிற செப்., 29 ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து செப்டம்பர் 23,2019\nதிருப்பதி: திருமலையில், நாளை ( செப்., 24ல்) ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக ... மேலும்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை செப்டம்பர் 21,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/05/blog-post_3.html", "date_download": "2019-09-23T05:01:08Z", "digest": "sha1:UD7A6A4MSLF66SWSGLO4AFJFJ2U6VO2D", "length": 32231, "nlines": 268, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கனடாவில் பெண் வாழ்க்கை – ரதி", "raw_content": "\nகனடாவில் பெண் வாழ்க்கை – ரதி\nதண்டனை நிச்சயம், என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான்.\n ஒரு காதலர் தினம் போல் பெரும் கவனயீர்ப்பு, கருத்து முக்கியத்துவம் என்பவற்றை இந்த தினம் பெறுவதில்லை. இது பெண்களுக்குரிய தினம். பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அன்பைப் பொழியுங்கள் என்கிற சுயபச்சாதாப புலம்பல்கள் அல்ல இந்த எழுத்துகள். பிறப்பிலேயே மறுக்கப்பட்ட, சமூக அரசியல் நிர்ப்பந்தங்களால் பறிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்பதற்கான ஓர் அடையாள நாள்.\nஆரம்பகால பெண்மீதான அடக்குமுறைகள் ஓர் ஆணுக்கு அடங்கியவளாய் பெண் தன்னை உருவாக்கிக் கொள்வது என்பதோடு ஆரம்பித்து, சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் “கெளரவம்” என்கிற வரை நீடித்தது. இதைத்தான் வள்ளுவனின் வாசுகி, படிதாண்டாப் பத்தினி, கொலையும் செய்வாள் பத்தினி என்றார்கள் காலங்காலமாய். இயற்கையோடும், இயங்கியலோடும் ஒவ்வாத உவமைகளை சொல்லியே பெண் மனம் மயக்கப்பட்டது. வார்த்தைகளின் மகுடியில் மயங்கிப்போன பெண்மனம் இயல்பாய் அடிமை விலங்கை தனக்குத்தானே பூட்டவும் கற்றுக்கொண்டது. இவாறாக, பெண் தனக்குத்தானே வரித்துக்கொண்டதும், சமூகத்தால் விதிக்கப்பட்டதுமான எழுதாத விதிகளோடும், அழுத்தங்களோடும் வாழவும், குடும்பத்தை கட்டிக்காக்கவும் அன்றுமுதல் இன்றுவரை நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.\nஎன் பார��வையில் பெண்ணுக்கு இரண்டு விதமான விலங்குகள் பூட்டப்படுகின்றன; கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாததுமாக. பெண் என்பவளும் காதல், திருமணம் என்கிற இயல்பான உணர்வுகளால் தீண்டப்ப்படும்போது, அது குறித்த கனவுகள், கற்பனைகளில் மூழ்கி தன்னைத்தானே சமூகவிதிகளோடு பொருத்திக் கொள்வதும், தனக்குரிய புதியதோர் அங்கீகாரத்தை தேடுவதும் இயல்பாய் நடந்தேறுகிறது. தனக்குத்தானே ஓர் விலங்கை பூட்டிக்கொள்கிறேன் என்பது பெண்ணின் கண்ணுக்கும், புத்திக்கும் சுலபத்தில் எட்டுவதில்லை.\nகண்ணுக்குத் தெரிந்தே பெண்கள் மீது பூட்டப்படுவது “தாலி” என்னும் விலங்கு. தாலி என்பது ஓர் மரபு. ஆணும், பெண்ணும் தங்களை திருமணம் என்கிற பந்தத்தில் இணைத்துக் கொள்வதற்கான அத்தாட்சி. மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்படுமுன் மனிதன் திருமணத்தை அடையாளப்படுத்த கண்டுபிடித்தது. அதில் கூட சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனின் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லும் அபத்தங்கள் பெண்ணை இழிவு செய்து, தாலியின் மகிமையை காப்பாற்றுவது தான் இலக்கியம், மரபு, கலாச்சாரம் என்றால் அதுகுறித்து பகுத்தறிவை பெண்கள் வளர்த்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.\nதிருமண பந்தத்தில் தாலி என்கிற சின்னம் மட்டுமே பெண்ணுக்குரிய எந்தவொரு சமூக, பொருளாதார பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்கி விடுவதில்லை. இரண்டு மனங்களுக்கு இடையே உண்டாகும் வேறுபாடுகளை, இடைவெளியை தாலி என்கிற சின்னம் களைந்துவிடுவதுமில்லை. இங்கே திருமணத்தில் தாலி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. தாலி என்கிற சின்னம் இரண்டு மனங்களை இணைக்கிறதா அல்லது மனிதர்களை இணைக்கிறதா என்பதே கேள்வி.\nகனடாவில் உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளிலிருந்தும் வந்து குடியேறுகிறார்கள். யாராயினும் தங்கள் தனித்தன்மைகளை பேண கனடிய சட்ட திட்டங்களில் அனுமதியுண்டு. ஈழம், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கனடாவில் பிறந்து வளர்ந்த அல்லது இங்கே நீண்டகாலமாக குடியேறி வந்து வாழ்ந்த பெண்களை திருமணம் செய்வது கிடையாது. பல ஆண்களும், சில பெண்களும் தங்கள் சொந்தநாட்டுக்குச் சென்று திருமணம் செய்து, பின்னர் கனேடிய குடிவரவு சட்டதிட்டங்களுக்கமைய தங்கள் துணையை இங்கே அழைத்துக்கொள்கிறார்கள்.\nவாழ்க்கையின் ஆரம்ப நிலைகளில் எந்த குறை, நிறைகளும் கண்ணுக்கும், புத்திக்கும் பெரும்பாலும் எட்டுவதில்லை. மணிரத்னம் படத்தில் வரும், “புது வெள்ளைமழை பொழிகிறது…” என்கிற வகையில் வாழ்க்கை இனிக்கும். குறிப்பாக திருமணத்துக்குப் பின் தான் உடலுறவு என்கிற ஒன்றையே உய்த்தும், துய்த்தும் அறியும் பெண்ணுக்கு அந்தக் கணங்கள் போலவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களும் இருக்கும், இருக்கவேண்டும் என்கிற விருப்பமும், ஆவலும் இருக்கும்.\nஆனால், “தேனிலவு கட்டம்” (Honeymoon Phase) முடிய கொஞ்சம், கொஞ்சமாய் கணவனின் சுயரூபம் தெரியவர சில பெண்கள் மொழியும், வாழ்க்கையும் புரியாத அந்நிய தேசத்தில் நிர்க்கதியாகி நிற்கத்தான் செய்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைக்கு கனேடிய சட்டத்தில் தண்டனை நிச்சயம், அதிலிருந்து தப்பமுடியாது என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உடல், உள, பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு மனைவி என்கிற பெயரில் பெண் பலியாக்கப்படுகிறாள். கணவன் எப்படி மனைவியை பாலியல் வன்முறை செய்ய முடியும் என்று சிலர் கேலியாக கேள்வி கேட்கக் கூடும். மனைவியே ஆனாலும் ஓர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை பாலியல் ரீதியாக கூட துன்புறுத்தக்கூடாது என்பது தான் சட்டம்.\nகனடாவே என்றாலும் பெண்கள் கணவன் என்கிற ஆண் மூலம் எப்படி கொடுமைப்படுத்தபடுகிறார்கள் என்பது பற்றி நிறையவே சொல்லலாம். குடும்ப வன்முறை (Domestic Violence) என்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எத்தனையோ அறிக்கைகள், ஆய்வுகள், உண்மைக்கதைகளை கேட்டபின் தெரிந்துகொண்டேன்; குடும்ப வன்முறையில் பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.\nசில கணவன்மார்களுக்கு மனைவியை ஒதுக்கி வைக்க காரணங்கள் தாராளமாகவே கிடைக்கிறது. கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஸ்பொன்சரில் ஒருவர் வாழ்க்கைத் துணையை அழைத்து வந்தால் குறைந்தது பத்து வருடங்களுக்கு அவரே தன வாழ்க்கைத் துணைக்குத் தேவையான எல்லா செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இ���ுக்கும். இது போன்ற, எங்கே தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமும், தன் பிறந்த வீட்டை எப்படி சமாளிப்பது என்கிற கிலியிலுமே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை.\nசில பெண்கள் மனநோயாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்று பெண்கள் அமைப்புகள் சொல்கின்றன. இதன் காரணமாக குழந்தைகளை, குழந்தைகள் காப்பக அமைப்புகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படியோ, கட்டிய கணவனின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலை வரும்போது கணவனை விட்டு விலகிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப நிறையவே சிரமப்பட்டு பலர் வெற்றியும் அடைகிறார்கள். .\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் (Shelters) தங்கவைக்கப்படுகிறார்கள். எதுவுமே இல்லாமல் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நாட்டில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, அவர்களின் வாழ்க்கையை மீளவும் அவர்களின் சொந்த முயற்சியிலேயே கட்டியெழுப்ப நிறையவே அரசின் திட்டங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பெண்கள் பெரும்பாலும் பிறந்த வீட்டை நோக்கியே ஓட நினைப்பார்கள். ஆனாலும், எல்லாப் பெண்களுக்கும் அந்த ஆதரவு கிடைக்குமா நிச்சயமாக தெரியவில்லை. ஒரு முக்கிய காரணம் பெண் கணவனைப் பிரிந்து வந்தால் அது பெரும்பாலும் பெண்ணின் பிழையாகவே பார்க்கப்படுகிற ஓர் குறைபாடு எம் சமூகத்தில் நிலவுகிறது. அதன் காரணமாகவே சில பெண்கள் இவாறான பிரச்சனைகள் வரும்போது பிறந்தவீட்டை தவிர்க்கிறார்கள்.\nதனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்படும்போது அது சார்ந்த சமூக கட்டமைப்பு அர்த்தமற்றதாகிப்போகிறது. கணவன் என்கிற உறவும், பெண்ணுக்கு விரோதமான சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பெண்ணுக்கு அபத்தமாய் தோன்றினால் அது அவர்கள் சமுதாயப் பிறழ்தல் ஆகவும் உருவாக காரணமாகிறது. அப்போது பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளைச் சார்ந்து வாழும் குழந்தைகளும் தான்.\nபெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்வது, விவாகரத்து கோருவது என்பது சமூகப் பிரச்சினையாய் மட்டும் பார்க்கப்படாமல், அது தனிமனிதப் பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டால் தான் அதற்குரிய தீர்வை எட்ட���ுடியும் என்பது என் கருத்து. தாலி என்கிற கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற வேலிகள், தடைகளாக உருவெடுக்காமல் பெண்களும் சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, சுயமாய் முடிவெடுக்கும் திறன் மற்றும் தைரியம் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதேவேளை, பெண்ணுரிமைகள் அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய பலம்வாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் ஜனநாயக ஒற்றை வாக்கு என்கிற ஒன்று மட்டும் பெண்ணுரிமையை அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொடுக்காது. பலம் வாய்ந்த அமைப்புகளாயும், அதனோடு தங்களை இணைத்துக்கொள்வதன் மூலமே பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n42 ஆண்டுகள் உயிருக்கு போராடி இறந்த நர்ஸ்: வார்டு ப...\nஅகாலம் முதல் ஊழிக்காலம் வரை\nமியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி\nபெண்ணுக்கு எட்டாக் கனியா நியாயம்\nவிவாதம்: கறுப்பு நிறம் அவமானச் சின்னமா\nயாழில் பெண் விடுதலை சிந்தனை நடத்திய கவனயீர்ப்பு போ...\nகாலத்தால் அழியாத பெண் எழுத்து - பிருந்தா சீனிவாசன்...\n\"ஏனெனில் அவள் தமிழச்சி புங்குடு தீவு எனும் சிறு கி...\nசகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளும், நம்மவர் ப...\nநிலநடுக்கம்: பெண்களுக்கு இரண்டு பக்கமும் இடி - வின...\nவித்தியாவின் படுகொலையினை கண்டித்து இன,மத பேதமின்றி...\nமட்டக்களப்பில் நாளை வித்யா சம்பவத்துக்கு நீதி கோரி...\nகேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமா திருமணம்\nஅருணா சாக்பெக் எத்தனை முறை கொல்லப்படுவாள்\n37 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை -...\nதலித் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை: உ.பி.யில் ந...\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதன் மீது நடாத்தப்பட்ட...\nபுதியமாதவியின் பெண்வழிபாடு சிறுகதைத்தொகுதி - தினகர...\nபுதுடில்லியும் புங்குடுதீவும் - பாரதி ராஜநாயகம்\nபுங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து மாணவ ...\nபுங்குடுதீவில் மாணவி சடலமாக மீட்பு\nஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை\nஅங்குமிங்கும் அலைந்து கொண்டியங்கும் பெண்களுக்கான வ...\nமூன்று கவிதை நூல்கள் வெளியீடும் கலந்துரையாடலும்\nநோர்வேயின் முதன்மை 10 வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழ...\nபெண்ணின் கருப்பை உரிமையும் ஆணாதிக்க அதிகாரமும்\nஅம்மா சிரித்தால் அத்தனை அழகு\nதாலியை அகற்றத் தடை போடும் சர்வாதிகாரம் விவரங்கள் ...\nஇன்றைய இளம் சமுதாயத்தினர் கட்டாய பாலியல் கல்வி அடங...\nதலாக்கும், தாலியும் – விஸ்வரூபமும், கத்தியும்\nஅடிப்படைவாதமும், பெண்களும் அவர்களது சுதந்திரமும்\"-...\nசிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்\nடிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா\nஇணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள் - எம்.எஸ்.த...\nகணவரை இழந்தவர்கள் பற்றிய அல்-ஜசீராவின் ஆவணப்படம்\nகனடாவில் பெண் வாழ்க்கை – ரதி\nபேசாத பேச்செல்லாம் - ப்ரியா தம்பி\nபேசக் கூடாத விஷயமா மாதவிடாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inge-pon-veenai-enge-song-lyrics/", "date_download": "2019-09-23T04:46:47Z", "digest": "sha1:WPH63J7HCKBCUAAFZ5CIWA7OIYKWMWKS", "length": 7528, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inge Pon Veenai Enge Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஆஷா போஸ்லே\nபெண் : ராரா ரா……ரா ரா ரா……ரா ரா ரா……\nராரா ரா……ரா ரா ரா……ரா ரா ரா……\nபெண் : இங்கே…..பொன் வீணை\nதொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே\nபுது சுகம் தனில் மனம் பறக்கிறதே\nபெண் : இங்கே………பொன் வீணை\nபெண் : பார்வை ஒன்று வேல் எடுத்து\nபாவை நெஞ்சின் காயம் தன்னை\nபெண் : கோவில் மணி ஓசையும்\nபெண் : தேவன் உன்னை தேடித் தேடி\nபெண் : இங்கே……பொன் வீணை\nதொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே\nபுது சுகம் தனில் மனம் பறக்கிறதே\nபெண் : இங்கே…… பொன் வீணை\nபெண் : பூவும் பொட்டும் சூடி நின்று\nபெண் : நாணம் விட்டுப் போகவே\nபெண் : ��ாளும் சுக வீணை போல\nதேடும் சுகம் நூறு தேடி\nபெண் : இங்கே…… பொன் வீணை\nதொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே\nபுது சுகம் தனில் மனம் பறக்கிறதே\nபெண் : இங்கே…… பொன் வீணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/34386/", "date_download": "2019-09-23T05:10:05Z", "digest": "sha1:BP3VZ7YJW34DIHIBUGIXULW5D3X4UI2E", "length": 10657, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "நோவக் ஜோகோவிக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் – GTN", "raw_content": "\nநோவக் ஜோகோவிக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார்\nஉலகின் முதனிலை டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிக் (Novak Djokovic) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\n12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள நோவக் இந்த ஆண்டில் இனி எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த விம்பிள்டன் கிண்ண டென்னிஸ் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றின் போது நோவக்கிற்கு முழங்கையில் உபாதை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முழங் கை உபாதையினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nசேர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிக் உலக டென்னிஸ் தர வரிசையில் நான்காம் இடத்தை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல ஆண்டுகளுக்கு தொழில்சார் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்கு தாம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் போதியளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே தம்மை சோதனையிட்ட அனைத்து மருத்துவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nஎதிர்வரும் 2018ம் ஆண்டு பருவ காலத்தில் நோவக் ஜோகோவிக் மீளவும் போட்டிகளில் பங்கேற்பார் என அவரது பயிற்றுவிப்பாளர் அன்ட்ரே அகாஸீ தெரிவித்துள்ளார்.\nTagsNovak Djokovic tennis டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கூடைப்பந்து – ஸ்பெயின் சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nபிரித்தானிய வீரர் அடம் பீற்றி (Adam Peaty ) நீச்சல் போட்டியில் சாதனை வெற்றி\nசர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் துணைத் தலைவர் பதவி விலகியுள்ளார்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-23T04:43:04Z", "digest": "sha1:7C26CGBKUSBYAIBMUAUKCYPAGHIEAEZ6", "length": 7455, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்க்கையின் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஇறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் ......[Read More…]\nApril,28,11, —\t—\tஅலெக்சாண்டர், அவருடைய, இப்படித், ஊர்வலத்தில், காலம் வாழ்வதா, குறிப்பிட்டிருந்தார், தத்துவம், தான் இருக்க, நீண்டமா, பெரும், வாழ்க்கையின், வீரனான, வேண்டும்\nமனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம் என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும். கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய ......[Read More…]\nApril,16,11, —\t—\tஅழகான ஓவியங்களை, குகைளில், தான் வாழ்ந்த, தொடக்க நிலையை, பழைய கற்கால மனிதன், பழைய கற்காலத்தைச், பழைய கற்காலத்தைச் சேர்ந்த, பழைய கற்காலம், மனித, வாழ்க்கையின்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஎழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ப� ...\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர� ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nவிலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை வ� ...\nஹசன் அலி மீது கடுமையான நடவடிக்கையை எடு� ...\nஇதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/07/4.html", "date_download": "2019-09-23T05:28:05Z", "digest": "sha1:UVDG57U7VSMYZ6CHML2BX2US7IY2RKYI", "length": 20593, "nlines": 150, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: பங்கு வர்த்தகம் ( 4 )", "raw_content": "\nபங்கு வர்த்தகம் ( 4 )\nபங்கு வர்த்தகம் பற்றி சில கருத்துக்கள்....\nநாட்டு நடப்பையும் உலக நடப்பையும் நிறுவனங்களின் நிலையையும் சரியாகக் கணித்துச் செயல்பட்டால் பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறலாம், அப்படிச் செய்யாததால் நிறையப்பேர் ஏராளமாக இழக்கிறார்கள் என்று தினமும் தொலைக் காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் சொல்கிறார்கள்.\nநான் கேட்பது என்னவென்றால் பங்கு வர்த்தகம் செய்யும் எல்லோருமே மிகச் சிறந்த நிபுணர் ஒருவரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் அனைவரும் லாபம் ஈட்ட முடியுமா \nஒரு வருடத்தில் மிக அதிகமாகப் பங்கு வர்த்தகம் செய்து மிக அதிகமாக சம்பாதித்த ஒருவர் என்ன செய்தாரோ அதையே அனைவரும் செய்தால் அனைவரும் அதே அளவு லாபம் ஈட்ட முடியுமா\nஎனது இந்தக் கேள்வியை அடுத்து பல நண்பர்களுடன் நடந்த எனது உரையாடலில் நான் சொன்னவை.....\nஆதாவது சிலர் ஆதாயம் அடைய வேண்டுமானால் பலர் நட்டம் அடைந்தே தீரவேண்டும் என்பது சொல்லப்படாத நிபந்தனை. அப்படியிருக்க அனைவரும் லாபம் ஈட்ட எப்படி முடியும் அதனால் அதில் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அனுபவம் பெற்றிருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது அதனால் அதில் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அனுபவம் பெற்றிருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை\nஒருதடவை நான் சன் நியூஸ் தொலைக் காட்சியில் ஒரு கேள்வி கேட்டேன். அந்த நிபுணர் சொன்ன பதிலுக்கும் நான் கெட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லை.\nகுறைந்த விலையில் வாங்கியவர்கள் மார்கெட் உச்சத்தில் இருக்கும்போது ப்ராபிட் புக் செய்துவிட்டு வெளியில் வந்து விடவேண்டும், விலை வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் வாங்கவேண்டும் என்கிறீர்களே உச்சத்தில் இருக்கும்போது வாங்குவதற்கும் வீழ்ந்திருக்கும்போது விற்பதற்கும் எப்படி ஆட்கள் கிடைக்கிறார்கள் வாங்கி விற்பவர்களும் அல்லது விற்று வாங்குபவர்களும் இந்த சூசைட் பாயிண்டை எப்படி விரும்புகிறார்கள்\nஅவர் என்னென்னவோ டெக்னிகல்களைச் சொன்னாரே தவிர நேரடியாக பதில் சொல்ல வில்லை.\nநீங்கள் சொன்னபடி அனைவரும் கேட்டால் அனைவருக்கும் லாபம் கிடைக்குமா என்று....\nஅப்படி எல்லோரும் கேட்கமாட்டார்கள் என்றுதான் பதில் வந்தது\nஒருக்கால் கேட்பதாக இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் இழப்புத்தானே ஏற்ப்படும்\nஆக ஒழுங்கற்ற இந்த வரவு செலவில் சரியாக திட்டமிட்டு செயல்படுபவன் காசு பார்க்கலாம். மற்றவர்கள் பற்றிக் கவலைப் படக் கூடாது என்பதே இதற்குப் பதிலாக இருக்க முடியும்\nபங்கு வர்த்தகத்தில் நிபுணர்கள் சொல்வது எல்லாமே பெரும்பாலோர் அதுபற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்ற நிலைமையை ஒட்டித்தான் ஆகும். அனைவரும் அவர்கள் சொல்லும்படி நடக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே எதோ அனைவரும் லாபம் பார்க்கும் யோசனைகளைத் தாங்கள் சொல்வதுபோலவும் அதைக் கேட்காததால்தான் நட்டப் படுகிறார்கள் என்பதுபோலவும் சொல்லத் தயக்கம் காட்டுவதே இல்லை\nபங்குச் சந்தை பற்றிய பலருடைய கண்ணோட்டம் பலவாக உள்ளது.\nஎனக்கு அது சம்பந்தமில்லாத தொழிலாக இருப்பதால் அதை எப்படிக் கையாள்வது என்ற கவலை இல்லை.\nஆனால் அதுபற்றிய என்னுடைய ஆழமான பொருளாதாரக் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.\nதொழில் துவங்குவோர் தங்களின் பற்றாக்குறை மூலதனத்துகாக பங்குகள் வெளியிடுவதும் அதை வாங்குவதும் அதற்காகக் கம்பெனிகள் லாபத்தில் டிவிடெண்ட் வழங்குவதும் அந்த டிவிடெண்ட்அதிகமாக இருக்கும் கம்பெனிகளின் பங்குகள் கூடுதல் விலைக்கு விற்பதும் புரிந்துகொள்ளக் கூடியதும் நியாயமானதும் ஆகும்.\nஆனால் அப்படிக் கம்பெனிகளின் பொருள் உற்பத்திக்கும் லாபத்துக்கும் டிவிடெண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் நடக்கும் எதுவும் மக்களுக்கோ நாட்டுக்கோ நல்லது அல்ல\nஇதுமட்டும் மறுக்க முடியாத உண்மை\nகாரணம் அது தனி மனிதரின் பண வெறியைக் குறிக்கிறதே தவிர அதன்மூலம் எந்தப் பொருள் உற்பத்தியும் நடப்பது இல்லை\nசம்பந்தப் பட்ட நிறுவனங்களின் உயர்வு தாழ்வுக்கோ கமாடிட்டியாக இருந்தால் பொருட்களின் உண்மையான விலை உயர்வு அல்லது தாழ்வுக்கோ சம்பந்தம் இல்லை\nஎந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதை நடத்துபவரின் திறமைக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப வருவாயில் க��றைவு அல்லது கூடுதல் அதுதான் தொழில் .\nசில மோசமான கால கட்டங்களில் சிறு இழப்புகளும் வரலாம்.\nஎந்தத் தொழிலாக இருந்தாலும் செய்யும் ஒரு தொழிலில் சிலர் தான் வருவாய் பார்க்கமுடியும் , பலர் நட்டம் அடைவதைத் தவிர்க்க முடியாது, அந்தத் தொழிலால் மக்களுக்கு எந்த நன்மையையும் இல்லை என்றால் அது தொழில் அல்ல\nபங்குச் சந்தை அப்படி அல்ல யாரும் இழப்பைச் சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்று இருந்தால் மனதாரப் பாராட்டுகிறேன்.\n பங்கு வர்த்தகத்தில் இழந்தவர்கள் ஒரு வருடத்தில் எவ்வளவு இழக்கிறார்களோ அவ்வளவு பணமும் லாபம் அடைந்தவர்களுக்குப் போகிறதா\nநீங்கள் சொன்ன முறைப்படி பின்பற்றி வர்த்தகம் செய்பவர்கள் அனைவருக்கும் லாபம் உத்திரவாதமாகக் கிடைக்குமா\nஒரு வழிகாட்டுதல் நிபுணரால் சொல்லப் படுகிறது. அதன்படி அனைவரும் நடந்தால் அனைவருக்கும் லாபம் கிடைக்குமென்றால் இழப்பது யார்\nநான் கேட்டதற்கு நீங்கள் சரியான பதில் அளிக்கவில்லை நண்பரே நீங்கள் பங்குவர்த்தகத்தைச் சரியாகச் செய்து லாபம் ஈட்டுவது பற்றிய நுணுக்கங்களைச் சொல்கிறீர்கள். ஆனால் நான் கேட்பது ஒட்டு மொத்தமான பங்குவர்த்தகத்துக்கும் அதில் முதலீடும் வர்த்தகமும் செய்பவர்களுக்கும் உள்ள உறவுகளும் பொதுவான வழிகாட்டுதல் பற்றியும்\nஆதாவது சிலர் ஆதாயம் அடைய வேண்டுமானால் பலர் நட்டம் அடைந்தே தீரவேண்டும் என்பது சொல்லப்படாத நிபந்தனை. அப்படியிருக்க அனைவரும் லாபம் ஈட்ட எப்படி முடியும் அதனால் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது அதனால் எவ்வளவு கற்றறிந்திருந்தாலும் அந்தத் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சி செய்யலாம். ஈட்டவும் செய்யலாம். ஆனால் பங்கு வர்த்தகத்தில் இழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை காரணம் வெற்றிபெற்றவர்களின் லாபத்துக்கு அதுதான் அடிப்படை\nஒரு திறமையான அனலிஸ்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வரும் வருவாயில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுக்கலாம் அல்லவா...ஆனால் அவரால் நட்டம் வராது என்ப���ற்கு என்ன உத்திர வாதம்...ஆனால் அவரால் நட்டம் வராது என்பதற்கு என்ன உத்திர வாதம்\nநீங்கள் சொல்வதுபோல் அனலிஸ்டுகள் சொல்படி நடந்தால் நஷ்டம் சராசரி இருபது சதம் என்று எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் லாபம்தானே ஏன் அதுபோல் செய்யக்கூடாது\nஆக எந்த வகையிலும் லாபம் என்பது உத்திரவாதம் அல்ல என்று ஆகிறது. நஷ்டம் மட்டும் உத்திரவாதமாக இருக்கும் ஒரு தொழிலை எப்படித் தொழில் என்று சொல்வது அதனால் அதற்குச் சூதாட்டம் என்ற பெயர் வந்தது அதனால் அதற்குச் சூதாட்டம் என்ற பெயர் வந்தது\nஆதாவது , கப்பலே தவறான திசையில் செல்லும்போது அதில் பயணம் செய்பவர்கள் கப்பலுக்குள் கிடைக்கும் வசதிகளை நினைத்து மகிழ்ச்சி அடைய முடியாது. பங்கு வர்த்தகத்தில் கிடைக்கும் லாப நட்டம் அத்தகையதே\nஎப்படி இருந்தாலும் துவக்க காலப் பங்கு வெளியீடுகள் தவிர அதன்பின்பு நடக்கிற வர்த்தகத்துக்கும் உற்பத்திக்கும் சம்பந்தம் இல்லை மாயமான் வேட்டைதான்\nபொருள் உற்பத்தி செய்யாமல் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின்மேல் எந்த மதிப்புக் கூட்டலும் செய்யாமல் நிம்மதியற்ற மன நிலையுடன் பணத்தைப் பெருக்க நடக்கும் போராட்டமான பங்கு வர்த்தகத்தின் ஆழம் தெரியாமல் காலை விட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அநேகம்பேர்\nஇதில் பணம்பார்த்துப் பழகி விட்டால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் கூடப் பெரிதாகத் தோணாது F and O வில் ஒரு வாய்ப்பில் பல வருட வருமானத்தைப் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வரும் F and O வில் ஒரு வாய்ப்பில் பல வருட வருமானத்தைப் பார்த்து விடலாம் என்ற எண்ணமே வரும்...உழைத்து வாழும் எண்ணத்தை ஒழித்துக் கட்டும் சிறந்த வழி...உழைத்து வாழும் எண்ணத்தை ஒழித்துக் கட்டும் சிறந்த வழி\nஇதில் ஈடுபட்டுப் பொய்யாகப் பணம் அடைந்தவர்களைப் பார்த்து எண்ணற்றவர்கள் செய்வது அதிவேகப் பாய்ச்சல் பல்லு முப்பத்திரண்டும் கழன்றாலும் வேகம் குறைவது இல்லை.....\nஎனது மொழி (169 )\nஉணவே மருந்து ( 87 )\nஎனது மொழி ( 168 )\nபங்கு வர்த்தகம் ( 4 )\nசிறுகதைகள் ( 18 )\nஎனது மொழி ( 167 )\nஉணவே மருந்து ( 86 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?paged=3039", "date_download": "2019-09-23T05:24:38Z", "digest": "sha1:NCXNB33RZR7WFWAYAMWDJEQSNDYOCXBL", "length": 15411, "nlines": 142, "source_domain": "sathiyavasanam.in", "title": "Home", "raw_content": "\nஜெபக்குறிப்பு: ஜூலை 13 புதன்\n“..அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்” (ஏசா.65:24) இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய மகிமையின் பிரசன்னம் நிரம்பியிருக்கவும், வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் கர்த்தர் கேட்டருளி, அவரவர் தேவைகளை சந்தித்திட ஜெபிப்போம்.\nதியானம்: ஜூலை 13 புதன்; வாசிப்பு: ஏசாயா 43:8-15\nஒரு சகோதரி அழகாய் செய்தி கொடுப்பார்கள் என்றும், அழைப்புக் கொடுக்கும்படியும் ஒரு வேண்டுகோள் வந்தது. அவருடைய வாழ்வில் சாட்சியே இல்லை, அவரை அழைக்கவேண்டாம் என்று வேறு பலர் தடுத்துவிட்டனர். அதனை உறுதிப்படுத்தியபோது, நாம் சொல்லும் சாட்சி அல்ல; நம் வாழ்க்கையின் சாட்சியே முக்கியமானது என்பதை இன்னுமொரு தடவை நினைத்துப் பார்த்தேன். நாம் சொல்லும் சாட்சிகளும் செய்திகளும் நமது வாழ்வில் உண்மையானதா என்பதை முதலில் கவனிக்கவேண்டும். இல்லையானால் அவற்றைக் கேட்கிறவர்களிடம் அது தாக்கத்தை அல்ல, குழப்பத்தையே கொண்டுவரும். நாம் வாழுவதற்கு ஒரு அர்த்தம் வேண்டாமா\nஇந்த மூன்று வாலிபரும் வாயினால் மாத்திரமல்ல வாழ்க்கையினாலும் செய்கையினாலும் தேவனுக்கென்று, அக்கினியின் முன்பாக சாட்சியாக நின்றார்கள். அந்த சாட்சி கொண்டுவந்த தாக்கம் இன்றும் நமது வாழ்விற்கும் பெலனாய் இருக்கிறதல்லவா இவர்கள் தங்களை சாவுக்கு அர்ப்பணித்தனர். இந்த அர்ப்பணிப்புத்தான் அவர்களது விடுதலைக்கு வழிவகுத்தது. யூதக் குலத்தையே தலை நிமிரச்செய்தது. ராஜா ஏற்படுத்திய சிலைக்குத் தலைவணங்கிய யூதரைத் தலைகுனிய வைத்தது. கோபம்கொண்டு கர்ஜித்த ராஜாவின் வாயை அடைத்தது. பொல்லாத ராஜாவுக்கு தேவ புத்திரனைக் காட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை’ என ராஜாவையே சாட்சிகூற வைத்தது. இத்தனைக்கும் காரணம், ராஜாவைக் குற்றப்படுத்தாமல், வசைச்சொற்களால் ராஜாவை வையாமல், தேவனுக்கென்று வைராக்கியமாய், பொறுமையாய், மௌனமாய், வரப்போகும் கிறிஸ்துவின் சாயலை வெளிப்படுத்தியவர்களாய் அந்த வாலிபர்கள் அக்கினியைச் சந்தித்தார்கள் என்பதுதான்.\nதேவபிள்ளையே, ஆதித்திருச்சபை மக்கள் மாத்திரமல்ல, அன்றும் இன்றும் ஏராளமான தேவபிள்ளைகள் தமது ஜீவனுக்குப் பங்கம் வரும் ��ன்று தெரிந்தும் தமது சாட்சியுள்ள வாழ்வில் பின்வாங்கிப்போகாதிருந்து தேவனுக்கென்று பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள். அநேகரை காப்பாற்றியும் இருக்கிறார்கள். அப்படியிருக்க சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட இவ்வுலகிற்குப் பயந்து நாம் பின்வாங்கிவிடுவது ஏன் நமது அர்ப்பணம் நம்மை மட்டுமல்ல, முழு உலகையுமே அதிரவைக்கவல்லது. தேவனுக்கு முன்பாக யாவருடைய முழங்கால்களையும் முடங்கவைக்கத்தக்கது. அதை உணர்ந்து இனிவரும் காலங்களிலாவது நாம் உண்மையுள்ள சாட்சிகளாக வாழுவோமாக.\nஜெபம்: “பிதாவே, உலகிற்கும் உற்றாருக்கும் பயந்து என் சாட்சியை இழந்து பின்வாங்கிப்போனதை மன்னித்து, உமது வழியில் என்னை உறுதிப்படுத்தும். ஆமென்.”\nவாக்குத்தத்தம்: ஜூலை 12 செவ்வாய்\n… ; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத். 10:28)\nசத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dhoni-fans-enjoyed-india-west-indies-match-in-florida-016449.html", "date_download": "2019-09-23T04:43:34Z", "digest": "sha1:AXQYZBZIXB2YURTZ37VCG65WIZ6NPPB4", "length": 16019, "nlines": 178, "source_domain": "tamil.mykhel.com", "title": "அமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்..!! நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..! ரசிகர்கள் செம கெத்து | Dhoni fans enjoyed india, west indies match in florida - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» அமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்.. நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி.. நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..\nஅமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்.. நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி.. நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..\nலண்டன்: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இல்லாத நிலையிலும், அவரது ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு தோனிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.\nஅதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.\nதம்பி இப்ப தான் ஆரம்பிச்சீங்க.. அதுக்குள்ள இந்த அலப்பறை தேவையா நவ்தீப் சைனி தலையில் குட்டிய ஐசிசி\nஅப்போது மழை விளையாட, இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த தொடரில் இருந்து விலகிய தோனி தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஅவர் இல்லாத இந்த தொடரை தோனி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் எதிர் கொண்டு வருகின்றனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது... எப்படியாவது தல தோனியை அணியை விட்டே துரத்த வேண்டும் என்று அவருக்கு அளித்த நெருக்கடி அப்படி என்று கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.\nதோனி இந்த தொடரில் இல்லை என்றாலும் இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டிகளில் தவறாமல் அவரது ரசிகர்கள் வருகையை பதிவு செய்து விடுகின்றனர். இந்திய அணியை உற்சாகப்படுத்தும் அவர்கள், தோனியையும் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.\nஅதன்படி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த போட்டியில் தல தோனி ரசிகர்கள் அவரது கைப்படத்தை ஏந்தியபடி மிஸ் யூ தோனி என்று நின்று கொண்டிருந்தனர். அதன் மூலம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தோனி ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகப்படுத்துவார்கள் என்பதை காண முடிந்தது.\nதோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nதோனி, கோலி ரசிகர்களுக்கு வார்னிங்.. இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nதோனி, ரோஹித் சர்மாவை வைத்து கேப்டன் கோலியை படுமோசமாக விமர்சித்த முன்னாள் வீரர்\nதோனி ஓய்வு அறிவிக்காமல் இருக்க காரணம் இந்த இளம் வீரர்.. ஆச்சரிய அதிர்ச்சி அளிக்கும் ரகசிய தகவல்\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க தோனி பற்றி வெளிப்படையாக பேசி அதிர வைத்த கவாஸ்கர்\nஅப்புறம் காசும் போயிடும், மரியாதையும் போயிடும்.. தோனி, கோலி அதை செய்யவே மாட்டாங்க\nஓய்வு பெறுங்கள்.. கோலி கொடுத்த மறைமுக அழுத்தம்.. தோனியின் ரிட்டயர் வதந்திக்கு பின் திக் பின்னணி\nரொம்ப சிறப்பா வைச்சு செஞ்சுட்டீங்கப்பா.. தோனி ரசிகர்களால் நொந்து நூடுல்ஸ் ஆன கோலி\nஅந்த நாள் தான் எங்களுக்கு தீபாவளி.. தல தீபாவளி ட்விட்டரை அதகளம் செய்யும் தோனி ரசிகர்கள்\nஏம்மா.. ரொம்ப நேரமா கதறிட்டு இருக்கோம்.. இப்ப வந்து சொல்றீங்க.. இருந்தாலும் தோனி ரசிகர்கள் ஹேப்பி\nஅது கோலிக்கு முன்பே தெரியும்.. நிச்சயம் தோனி ஓய்வு அறிவிப்பார்.. ஆதாரம் காட்டும் சிலர்\nஅப்ப அது உண்மை தானா 7 மணிக்கு ஓய்வு அறிவிப்பா 7 மணிக்கு ஓய்வு அறிவிப்பா உணர்ச்சி கொந்தளிப்பில் தோனி ரசிகர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n7 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n9 hrs ago தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\n11 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n11 hrs ago IND vs SA : இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு டி காக் அதிரடி.. தென்னாப்பிரிக்கா வென்றது இப்படித் தான்\nMovies மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nLifestyle நீங்க தலைகீழா நின்னாலும் இந்த ராசிக்காரங்கள ஜெயிக்கவே முடியாதாம்...\nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nFinance இனி வங்கிகள�� இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: dhoni florida மகேந்திர சிங் தோனி தோனி புளோரிடா\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nமீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா... ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cashmint.in/blog/29", "date_download": "2019-09-23T05:12:48Z", "digest": "sha1:QNAABCILYVDDJV4WLY35GLT3ZH6H5AI5", "length": 9888, "nlines": 86, "source_domain": "www.cashmint.in", "title": "Blog | CashMint", "raw_content": "\nபட்ஜெட் பத்தாயிரம்: என்ன மொபைல் வாங்கலாம்\nபேங்க்ல் இருந்து பள்ளி மாணவர்கள் வரைக்கும் எல்லாத்தையும் புதுசா மாத்துற சீசன் இது. மொபைலையும் மாத்தலாம் யோசிக்கிறவங்களா மொபைலுக்கு உங்க அதிகபட்ச பட்ஜெட் 10,000லிருந்து-12,000 என்றால் இவை தான் பெஸ்ட் மொபைல்ஸ்.\nஆன்லைனில் 9,000 ருபாய்க்கு கிடைக்கும் மாடல்களில் , நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் இருக்கும் ஒரு மொபைல் என்றால் அது ஜென்ஃபோன் 2 லேஸர் தான். 5.5\" ஸ்கிரீன்,3000 mAh பேட்டரி, 16 ஜிபி இன்பில்ட் மெமரி, கடினமான கொரில்லா திரை, 13 மெகாபிக்ஸல் கேமரா என அசத்தல் வெர்ஷன் இந்த மொபைல். ஒரு நாள் தாராளமாய் தாங்கும் இதன் பேட்டரி தான் மொபைலின் பிளஸ். ஜென்ஃபோன்களுக்கே உரித்தான மோசமான ஃப்ரன்ட் கேமரா இந்த மொபைலின் ஒரே மைனஸ். செல்ஃபி பிரியர்கள் அதை மட்டும் யோசிக்கணும்.\nஆப்பிள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டது என அதிரடியாக அறிவிப்பு செய்தார், லீ ஈகோவின் உரிமையாளர். 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்பில்ட் மெமரி, (மெமரி கார்ட் ஸ்லாட் இல்லை), மெட்டல் பாடி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 5.5\" ஸ்கிரீன், மீடியாடெக் ஆக்டோ கோர் ப்ராசஸர், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி என அள்ளுகிறது 1S மொபைல். 3000 mAh பேட்டரி என குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இதன் பேட்டரி திறன் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது தான் இதன் மைனஸ். ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே விற்கப்படும் இந்த மொபைல் (11,000 ரூபாய்), வாடிக்கையாளர்களிடம் 3.7/5 ரேட்டிங் பெற்று இருக்கிறது.\nஇந்திய மொபைல் சந்தையில், மைக்ரோமாக்ஸிற்குப் பின், ஒரு அதிர்வை ஏற்படுத்தியது ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி மொபைல்கள் தான் . Mi4Iயும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 2 ஜிபி ராம், 16 ஜிபி இன்பில்ட் மெமரி, 3120 mAh, 13 மெகாபிக்ஸல் கேமரா, 1.7 GhZ 64-bit ஆக்டோ கோர் ப்ராசஸர் என நட்சத்திர வேட்பாளர் போல் கலக்குகிறது Mi4i.\nகடந்த ஆண்டு வெளியான K3 நோட்டின் அடுத்த வெர்ஷன் தான் K4 நோட். அமேசான் தளத்தில் மட்டுமே விற்கப்படும் இந்த மொபைலை இரண்டு மாதங்களில் வாங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.5.5\" ஸ்கீரின், 64-பிட் ஆக்டோகோர் பிராசஸர், 13 மெகாபிக்ஸல் கேமரா,3 ஜிபி ராம், 3300 mAh பேட்டரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் என எல்லா பாலிலும் சிக்ஸர் அடிக்கிறது. ஆனால், லெனோவாவின் இந்த மொபைலும் 'நெருப்புடா' மோடில் தான் கொதிக்கிறது. லெனோவாவின் சூட்டிற்கு நீங்கள் பழக்கப்பட்ட்வர் என்றால், 12,000 ரூபாய்க்கு தாராளமாய் இந்த மொபைல் வாங்கலாம்\nஃபிளிப்கார்ட்டில் இந்த மொபைல் முதலில் விற்க ஆரம்பித்த போது தட்கலை விட மோசமான நிலையில் இருந்தது. மோட்டோ ஜியை புக் செய்து விட்டு, பேமென்ட் ஆப்சனுக்கு போனால், விற்றுத் தீர்ந்துவிட்டது என வரும். அடுத்து விற்பனை என்று என தேவுடு காத்துக்கொண்டு இருப்போம். அப்படித்தான் ஆரம்பித்தது மோட்டோஜியின் யுகம். மோட்டோ ஜி2, ஜி3, தற்போது ஜி டர்போ. 13 மெகாபிக்ஸல் கேமரா, தண்ணீரிலும் ஒன்றும் ஆகாது,டூயல் சிம் என பல விஷயங்களில் மோட்டோ ஜி டர்போ கில்லி. மோட்டோ ஜியும் லெனோவோ நிறுவனத்தின் மொபைல் என்றாலும், மோட்டோக்கள் 'நெருப்புடா' பிரச்சனையில் சிக்குவதில்லை. தண்ணீரைப்பற்றி பயம் இல்லாதவர்கள் மோட்டோஜிக்கு போகவும் (9,900). தண்ணீரிலேயே இருப்பவர்கள் மோட்டோ ஜி டர்போ பக்கம் (12,499) பக்கம் ஒதுங்கிக்கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/04173911/In-Vietnam-Boxer-Arun-Vijay-who-exercise-8-hours-Continuously.vpf", "date_download": "2019-09-23T05:34:06Z", "digest": "sha1:HJBXEYQ4DGHXG6VSB7ZG4ANO6AQ3AHD4", "length": 10249, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vietnam, 'Boxer': Arun Vijay who exercise 8 hours Continuously! || வியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்!", "raw_content": "Sections செய்திகள் வி��ையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்\nவியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்\n‘தடம்’ படத்தின் வெற்றியை அடுத்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம், ‘பாக்ஸர்.’ இந்த படத்தை புது டைரக்டர் விவேக் இயக்குகிறார். வி.மதியழகன் தயாரிக்கிறார்.\nஅருண் விஜய் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவர் திடமான உடற்கட்டுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக, தினமும் 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தபின், படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.\nபடத்தின் கதாநாயகி, ரித்திகாசிங். படத்தில் இவர், விளையாட்டு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர்-நடிகைகளும் இடம் பெறுகிறார்கள். ஒரு தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதை, இது.\nபடத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகள், வியட்நாமில் படமாக்கப்பட்டது. சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அமைத்து இருந்தார்.\nடைரக்டர் விவேக் கூறும்போது, “நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அருண் விஜய் கெட்டிக்காரர் என்று அனைவருக்கும் தெரியும். ‘பாக்ஸர்’ படத்துக்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் இடம் பெறும் அனைத்து கலைஞர் களும் தொழில்முறை ஈடுபாட்டை தாண்டி, உணர்வுப்பூர்வமாக பணிபுரிவதால், ‘பாக்ஸர்’ படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.\n1. குத்து சண்டை வீரராக அருண் விஜய்\nஉடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் கதாநாயகர்கள் ஒரு சிலரே. அவர்களில் அருண் விஜய்யும் ஒருவர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n5. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/49378-24-auspicious-theertham-that-removes-our-sins.html", "date_download": "2019-09-23T05:59:45Z", "digest": "sha1:SHSSHL3UBMW3A7CFLFEJ2ZQV6OVGTV6Y", "length": 18936, "nlines": 156, "source_domain": "www.newstm.in", "title": "ஒன்றல்ல... இரண்டல்ல , பாவங்கள் போக்கும் 24 தீர்த்தங்கள் | 24 auspicious theertham that removes our sins", "raw_content": "\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஒன்றல்ல... இரண்டல்ல , பாவங்கள் போக்கும் 24 தீர்த்தங்கள்\nதிருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கடலாடுவதும் , நாழிக்கிணற்றில் நீராடுவதும் வழக்கம். திருச்செந்தூர் திருத்தலத்தில் பலரும் அறியாத 24 தீர்த்தங்கள் அமைந்துள்ளது. காய்த்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்கள் தான் இந்த புண்ணிய தீர்த்தங்கள் என்பது ஐதீகம்.திருச்செந்தூரில் கோயிலுக்கு தெற்கே சற்று அருகில் கிணறு ஒன்றுஉள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. இதற்கு கந்தபுஷ்கரணி என்று பெயர்.\nதிருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் மற்றும் இங்கு தீர்த்தமாடுவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பதிவில் காணலாம்.\n1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.\n2. தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.\n3. வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.\n4. லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.\n5. சித்தர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.\n6. திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்கினால் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.\n7. காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.\n8. சாவித்ரி தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.\n9. சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.\n10. அயிராவத தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.\n11. வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.\n12. துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.\n13. ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.\n14. சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.\n15. தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.\n16. முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.\n17. தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.\n18. பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்க வல்லது.\n19. கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.\n20. கங்கா தீர்த்தம் – இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.\n21. சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.\n22. கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.\n23. மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.\n24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைக் கொடுத்தருளுவார்.\nபொதுவாகவே புண்ணிய நதிகளில் மூழ்கி தீர்த்தமாடுதல் நமது அக புற அழுக்குகளை நீக்கி நம் வாழ்வை தூய்மையாக்கும். நமது வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவீட்டில் இதை பாராயணம் செய்யுங்கள், மகாலட்சுமி வாசம் செய்வாள்\nதினம் ஒரு மந்திரம் - குபேர சம்பத்தை தரும் மந்திரம்\nயாதும் ஐந்தாகி நின்றாய் ஈசா\n - திருப்பதியில் சனிக்கிழமை மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியும���\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனிதனை காப்பாற்ற கடவுளே மனிதனாக அவதரித்த நாள்\nஇதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது – ஐந்து முக ருத்ராட்சத்தின் சிறப்புகள் (பாகம் – 3)\nநவகிரகங்களினால் பாதிப்பா... ருத்ராட்சம் அணியுங்கள் (பாகம் 1)\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/59951-the-name-of-the-honest-is-black-special-story.html", "date_download": "2019-09-23T06:04:32Z", "digest": "sha1:ICILJSHARMEZUFC6FB6MRWG6DWBYYGYK", "length": 17686, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "நேர்மையே உன் பெயர் கறுப்பா? | The name of the Honest is Black? Special Story", "raw_content": "\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nநேர்மையே உன் பெயர் கறுப்பா\nஇந்திரா காலத்தில் முக்கிய பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை, சிபிஐ சோதனை நடந்தால், காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்காத்தான் இந்த ரெய்டு என்று விமர்சனம் எழும். அதை உண்மை என்று நிரூபிப்பது போல சிலர் அந்த கட்சியிலும் சேர்ந்து இருக்கிறார்கள். அவருக்கு பின்னர் வந்த பிரதமர்கள் வேறு வேலைகள் இருந்ததால் இது போன்ற நடவடிக்கைகளில் இறங்கவில்லை.\nஅதன் பிறகு இது போன்ற சோதனைகள் சமீபகாலத்தில் அதிகம் நடக்கிறது. சமீபத்தில் வேலுாரில் திமுக பொருளாளர் துரைமுருகன், அவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனைக்கு அடிப்படை காரணம் வேடிக்கையானது.\nதிமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் 1.5 லட்சம மொய் கவர்களை ஒரு கடையில் வாங்க, அந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தன் அடிப்படையில் வருமானவரித்துறை துரைமுருகன் வீட்டில் சோதனையிட்டுள்ளது. அப்போது அவர்கள் கையில் எதுவும் சிக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் சொல்லி வைத்தபடி (கட்சிக்காரின் உள்குத்து என்கிறார்கள்) மூட்டை மூட்டைகளாக பணம் அள்ளப்பட்டிருக்கிறது. ஏழைகள் ஒருநாள் சோறாவது நன்றாக சாப்பிட்டும், அந்த நன்றிக்கடனுக்காக ஒரே ஒரு ஓட்டு போடட்டும் என்று அன்புடன் நினைத்த துரைமுருகன் அம்போவாகிவிட்டார்.\nதிருச்சியில் எல்பின் என்ற நிறுவனம் உள்ளது. இது ரியல் எஸ்டேட், தொழில் முதலீட்டு திட்டங்கள், ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை என பலவித தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் பொதுமக்களை கோடிக்கணக்கில் ஏமாற்றவிட்டதாக வழக்கு உள்ளது. இதன் உரிமையாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தகர் பிரிவு மாநில துணை செயலாளர் ராஜா, அவர் தம்பியும் அக்கட்சியின் அச்சு ஊடக பிரிவு மாநில துணை செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர். இதில் ராஜாவை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம் போன்றவற்றை பிடுங்கி கொண்டு விரட்டிய சம்பவமும் நடந்தது.\nகடந்த 3ம் தேதி இந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 2 கோடி பணம் எடுத்துக் கொண்டு பெரம்பலுார்– அரியலுார் சாலையில் பேரளி சுங்கசாவடி அருகே காரில் சென்ற போது பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். இதற்கும் போட்டுக் கொடுத்தது தான் காரணம். அதிகாரிகள் கார் உள்ளே சோதனை செய்த போது பணம் எதுவும் இல்லை. ஏழைகளுக்கு எடுத்து செல்லும் பணம் என்பதால் பத்திரமாக பதுக்கி வைத்திருந்தனர். ஆனால்க போட்டுக் கொடுத்தவர் மீதுள்ள நம்பிக்கையில், அதிகாரிகள் புதிகாக இருந்தாலும் கூட கார் கதவை பிரித்த போது( பின்னால் உள்ள பகுதியை கழட்டிய போது) அதன் உள்ளே பணம் பல் இளித்தது.\nஇதே போல துாத்துக்குடி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணைவீட்டிலும், சென்னை காண்ட்ராக்டர் தஞ்சை சபேசன் போன்றவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்காது, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில், கடமை, கண்ணியம் கட்டுப்பாடு ஆகிவற்றைக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் கட்சி அது. ஏதோ, பீரோ இல்லாத குறையால் சாக்குமூட்டையில் கட்டியிருந்ததையும், நிதி நிறுவனத்தின் பெயரால் மக்கள் ஏமாந்த தொகையை, தேர்தல் பெயரால் அவர்களுக்கே திருப்பி கொடுக்க நினைத்ததையும் தவறாக புரிந்து கொண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தி இருப்பது அவர்கள் நேர்மையை சதேகிக்க வைக்கிறது. திமுகவினர் ஓட்டுக்கு அதிமுக பணம் கொடுக்கிறார்கள் என்று காட்டு கத்தல் கட்சியும் வருமானவரித்துறை திரும்பி கூட பார்க்க வில்லை.\nதேர்தல் கமிஷனர்கள் சுசில் சந்திரா, அசோக் லாவாஷா, இயக்குனர்கள் திலிப் சர்மா திரேந்திர ஓஜா ஆகியோர் கடந்த 2ம் தேதி இரவு சென்னை வந்தார்கள். அவர்களிடம் திமுக சார்பில் கல்வியாளர் ஒருவர் வீட்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி உள்ளனர். அமைச்சர் வேலுமணியின் பினாமி தஞ்சை சபேசனிடம் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்கே எங்கே பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்றெல்லாம் பட்டியல் போட்டு புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தேர்தல் ஆணையம் என்பதை பொருத்து தான் நேர்மையின் நிறம் கறுப்பா இல்லையா என்பது தெரிய வரும்.\nஇதைத் தாண்டி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் 120 பேர் போட்டியிடுகின்றனர். இதுவரையில் பிடிபட்டவர்களை வைத்து பார்ததாலே மொத்த தொகை பல ஆயிரம் கோடிகளை தாண்டும். இவ்வளவு முதல் போட்டு தேர்தலில் வெற்றி பெறும் 40 பேர் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வார்கள் என்று நாம் நம்புகிறோமே நம்மை விட.... யாரும் இப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். கக்கன் வாழ்ந்த பூமி இது என்பதற்கே வெட்கமாக இருக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ��ய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை\nமதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை\nநிமிடத்திற்கு 7447 பேர்: ஒரே நாளில் புதிய சாதனை\nஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2833", "date_download": "2019-09-23T04:42:38Z", "digest": "sha1:UFWMX4GLE4ST2K6YUWZHPRED3SAKNRUI", "length": 2757, "nlines": 43, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=942", "date_download": "2019-09-23T04:44:06Z", "digest": "sha1:YGOWQX6ODUBDEDQ2HIDIGSOSOJQBNBBE", "length": 3838, "nlines": 66, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜீவா...\nகதைக்குத் தேவை என்றால் கவர்ச்சிக்கு ரெடி - ஆண்ட்ரியா\nஜீவா நடிக்கும் அடுத்த 5 படங்கள்\nஎன்றென்றும் புன்னகை ரொமான்டிக் காமெடி\nடிசம்பர் 20–ந்தேதி ஜீவா, கார்த்தி படங்கள் ரிலீஸ்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.leader-w.com/ta/3v-10mm-flat-shrapnel-vibrating-mini-electric-motor-1027.html", "date_download": "2019-09-23T05:47:55Z", "digest": "sha1:REK66YHJK22P7QCNPAXBS6XBKYR2YMHP", "length": 17487, "nlines": 499, "source_domain": "www.leader-w.com", "title": "Flat Vibrator | Mini Vibration Motor & Coin | leader - China Leader Microelectronics", "raw_content": "\nFPCB நாணய வகை மோட்டார்\nஉலோகத்துண்டு நாணயம் வகை மோட்டோ\nFPCB நாணய வகை மோட்டார்\nஉலோகத்துண்டு நாணயம் வகை மோட்டோ\nFOB விலை: அமெரிக்க $ 0 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் இடம் குவாங்டாங், சீனா (பெருநில)\nபயன்பாடு மொபைல் போன், வாட்ச் மற்றும் பேண்ட், Massagers, மருத்துவ அமைப்பின் மற்றும் கருவிகள்\nமதிப்பிடப்பட்டது மின்னழுத்த 3.0 (வி) டிசி\nமதிப்பிடப்பட்டது வேகம் 10000rpm Min\nகணக்கிடப்பட்ட மின் அளவு 80 mA வில் மேக்ஸ்\nதொடங்கி மின்னழுத்த 2.3 (வி) டிசி\nஅதிர்வு சோதனை 0.8 ± 0.2G\nஇயக்க மின்னழுத்தம் 2.7 ~ 3.3 (வி) டிசி\nவாழ்க்கை 3.0V, -இலும் 1, 2S நிறுத்தவும், 100,000 சுழற்சிகள்\nசெல் தொலைபேசி அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி நாணயம் அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி டிசி அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி நீடித்து நிலைக்கும் அதிர்வு மோட்டார்\nநாணய மினி உயர் வெப்பநிலை அதிர்வு மோட்டார்\nநாணய மினி நிலை மேக்னட் அதிர்வு மோட்டார்\nநாணய மினி லீனியர் அதிர்வு மோட்டார்\nநாணய மினி மேக்னட் நேரியல் அதிர்வு மோட்டார்\nநாணய மினி மேக்னட் அதிர்வு மோட்டார்\nநாணய மினி தொட்டுணரக் கூடியது அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி ஊடுருவக்கூடிய அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி அல்ட்ராசோனிக் அதிர்வு மோட்டார்\nநாணய மினி ultrathin அதிர்வு மோட்டார்\nநாணயம் மினி அதிர்வு ப்ளூடூத் மோட்டார்\nநாணயம் மினி அதிர்வு காப்பு மோட்டார்\nநாணய மினி அதிர்வு கேப்ஸ்யூல் மோட்டார்\nநாணய மினி அதிர்வு Jewelrymotor\nநாணய மினி மசாஜ் மோட்டார் அதிர்வு\nநாணய மினி அதிர்வு பொருட்கள் மோட்டார்\nநாணயம் மினி நீர் அதிர்வு மோட்டார்\nநாணய மினி இசட் இயக்கம் அதிர்வு மோட்டார்\nநாணயம் வகை அதிர்வு மோட்டார்\nDc மைக்ரோ அதிர்வு மோட்டார்\nபிளாட் நாணயம் அதிர்வு மோட்டார்\nசிறிய எலக்ட்ரிக் அதிர்வு மோட்டார்ஸ்\nதலைவர் நுண்மின்னியல் (Huizhou) கோ, லிமிட்டெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் Reserved-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://mazaallah.typepad.com/blog/page/9/", "date_download": "2019-09-23T05:19:57Z", "digest": "sha1:OUECHQLMJDYJZSP3R6XZNII766FBRFYH", "length": 60893, "nlines": 208, "source_domain": "mazaallah.typepad.com", "title": "Mazaallah's blog", "raw_content": "\nநம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nஇதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதில் ஒன்று பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யக்கூடாது என்பதாகும். அதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.\nஎந்தப் பெண்ணாவது தனது பொறுப்பாளரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டால் அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது, அவளது திருமணம் செல்லாது…’ என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2078, திர்மிதி 1108, அஹ்மத்)\n‘வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்தத் திருமணமும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்கள்: அபூதாவூது 2080, திர்மிதி 1107, அஹ்மத்)\nநாம் மேலே குறிப்பிட்டிருக்கும் வசனத்திலிருந்து பெண்ணுக்கு பொறுப்பாளர் அவசியம் என்பது வலியுறுத்தப்பட்��ிருப்பதை உணரலாம்.\nநம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்\nஉலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.\nதிருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,\nஇன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,\nஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,\nஇந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.\nஎவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.\nசிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.\nமுதலிரவை அடையும் புதிய தன்பதியினர், குறிப்பாக மனமகன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்,\nமுதலிரவு என்றால் கனவனுக்கும் மனைவிக்குமிடையில் உடலுறவு விடயத்தில் மட்டும் தான் என்பது தவராகும்.\nஇது மொத்த குடும்ப வாழ்க்கையின் முதலிரவாகும். அதில் காம ஆசையை பகிர்ந்து கொள்வது என்பது அதன் ஒரு பகுதி அல்லது ஒரு அங்கமாகும்,\nஇந்த இரவில் பல கட்ட அம்சங்கள் நடந்தேர வேண்டும்,\nஇந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து உண்ணுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் முதல் உணவு,\nஇந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து புனனகிப்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் புன்னகை,\nஅந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து முத்தமிடுவது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தை அன்பாய் ஆரம்பிக்க செய்யும் ஒரு அன்சமாகும்,\nஅந்த முதலிரவில் பழைய சில நினைவுகளை, சம்பவங்களை ஞாபகமூட்டல் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்,\nஇவ்வாரு பல கட்ட வேலைகள் இருக்கின்றன.\nமுதலில் இருவரும் இணைந்து இரவு உணவை இன்பமாக பரிமாறிக்கொள்ளல்,\nபழைய, முந்திய சில சம்பவங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து இருவரும் சுதந்திரமாக புன்னகைத்துக் கொள்ளல்,\nசில நேரம் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஊரில் உள்ளவர்களாக இருக்கலாம்,\nஒரே சம்பவத்தில் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம்,\nஇந்த சில மறக்க முடியா, சிறிக்கத்தக்க கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இருவருடைய உள்ளங்களிலும் உடல்களிளும் தேங்கிக்கிடக்கும் ஒரு வித பயம், அச்சம் மெது மெதுவாக நீங்க ஆரம்பிக்கும்,\nஅந்த புன்னகைகளுடன் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த முக்கியமான கட்டத்திற்கு இருவரும் எத்த முடியும்.\nகாம உணர்வுகளையும் உடல் பசியையும் தணிக்கின்ற அந்த பொன்னான சந்தர்ப்பம் இது,\nஇதன் போது நிதானமாக நடந்து கொண்டால் முதலிரவின் இன்பத்தை, அதன் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும்,\nஇருவரும் இணைந்து கலவியில் இன்பமடைந்து ஓய்வு பெற்று விட்டு, அனுவவித்த இன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\nஅதே நேரம் இருவரும் உடலுரவில் இணைந்து கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்:\nஉடலுறவு கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ:\n\"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷ் ஷைத்தான வ ஜன்னிப்னிஸ் ஷைத்தான மா றசக்னா\"\nஅறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்\n எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக\nஅல்லாஹ்த் தா ஆலா திருமறையில் கூரும் போது:\n“மேலும் அவர்கள் எத்தகையோரென்றால், எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததியகர்களிடமிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக அன்றியும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழ��க்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக என்று (பிராத்தித்துக்) கூறுவார்கள்.\" (அல் குர்ஆன் - 25: 74).\nஉடலுரவு முடிந்து உரங்கும் போது உளுச்செய்து கொண்டு உறங்க வேண்டும்,\n\"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளுச்செய்யுங்கள்; உங்கள் பிற உருப்புக்களைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்.\"\nஅறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி\nஇதே போன்ற ஒரு செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n\"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமயாகி) இருக்கும் போது உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத்தூய்மை (உளூ) செய்வது போன்று அங்கத்தூய்மை செய்வார்கள்.\" ஆதாரம்: முஸ்லிம்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூரினார்கள்:\nஉங்களில் ஒருவர் தம் மனைவிடம் பாலுறவு கொண்டு விட்டு பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத்தூய்மை (உளூச்) செய்து கொள்ளட்டும்.\"\nஅறிவிப்பாளர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) ஆதாரம்:\nமுதலிரவு முடிந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்து கடமையான குளிப்பைக் குளித்து கடமையான சுபஹ் தொழுகைக்கு தயாரக வேண்டும்.\nஉங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை.\nஉங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இர��க்கிறான்.\nஉங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.\nஅல்குர்ஆன் (4 : 23 24)\n) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.\nஅல்குர்ஆன் (33 : 50) —\nநம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்\nஉண்ணுவதற்கும், உடுப்பதற்கும், உறங்குவதற்கும், உழைப்பதற்கும் உரிமை உண்டாக்கி, உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் உயிர் ஊதிய உரிமையாளன் உயர்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.\nஇயற்கை மார்க்கமான இனிய இஸ்லாத்தை இம்மையில் இன்றுவரைக்கும் இயங்கவைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்ளூ 'யார் அல்லாஹ்வையும் மறுமையையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். இல்லையாயின் மௌனமாக இருக்கட்டும்.'\n(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா (3971) )\nஇஸ்லாம் என்று சொன்னால் அல்லாஹ்வுக்கு அடிபணிதல் என்று பொருள்படும். அல்லாஹ் மனிதர்களைப் படைத்ததன் நோக்கமே அவனுடைய திருக்குர்ஆனை விளங்கி, அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தங்களது வாழ்க்கையை நேரான வழியில் வாழ்ந்து சுவனத்தை அடைய வேண்டும் என்பதற்காகவ�� தவிர, மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று தங்களுடைய நேரத்தையும், காலத்தையும் பயன்படுத்தி வாழ்க்கையை வாழமுடியாது.\nதம் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு, சகோதர, சகோதரிகளுடன், உறவினர்களுடன்;, அண்டைவீட்டார்களுடன்;, நண்பர்களுடன் இன்னும் இது போன்றவர்களுடன் எவ்வாறு நடக்க வேண்டும், வியாபாரத்;தை நேரான முறையில் செய்ய வேண்டும், எந்த அநீதி தரக்கூடிய விடயத்திலும் துணைபோகாமல் இருக்கவேண்டும் போன்ற இன்னும் பல விடயத்தை அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் நமக்குக் கூறுகின்றதை தங்களது வாழ்க்கையில் எடுத்து நடந்து அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழவேண்டும் அதற்காகவே தான் அல்லாஹ் மனிதர்களைப் படைத்திருக்கின்றான்.\nஅதிலே ஒன்றுதான்; மனிதன் தம் இளமைப் பருவத்தை எவ்வாறு கழிக்கவேண்டும் என்று அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தந்திருக்கின்றது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வீண்விளையாட்டுக்களிலும், வீண்பேச்சுக்களிலும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பான வகையிலும் செயல்பட்டு தங்களுடைய இளமைப்பருவ வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருப்பது நாங்கள் அனைவரும் அறிந்த உண்மை.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார் அல்லாஹ்வையும் மறுமையையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். இல்லை என்றால் மௌனமாக இருக்கட்டும்.'\n(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா (3971))\nஇளைஞர்கள் வீடுகள், பாடசாலைகள், டியூட்டரிகள், வேலைபார்க்கும்; இடங்கள் போன்ற இடங்களில் தன்னோடு இருப்பவர்களோடு நன்றாகப்பேசிப் பழகிக்கொண்டிருப்பார்கள், நல்லமுறையில் நட்பு வைத்துக்கொள்வார்கள்;. ஆனால், தன்னுடைய தாய், தந்தை, சகோதரன், சகோதரி, நண்பன் இவர்களால் தனக்கு ஏதாவது ஒரு விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் தன்னுடைய தாய், தந்தை என்றோ, தன்னுடன் பிறந்தவன் என்றோ, நண்பன் என்றோ பார்க்காமல் கொஞ்சங்கூட பொறுமை இல்லாமல் அவர்களது வாயால் மொழிகின்ற வார்த்தைகள்; கேவலங்கெட்ட வார்த்தைகளாகப் பேசி இதுபோன்ற கலையிலும்; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nஅதுபோன்று இளைஞர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடினால் அல்லாஹ்வைப்பற்றி, அவனது மறுமைநாள் பற்றிப் பேசுவதென்றால் அது குறைவாகத்தான் இருக்கும் ஆனால், ஏதாவது ஒரு நடிகனைப் பற்றியும் அவனுடைய படம் வெ��ியாகும் நாள் எப்போது என்றும், எப்போது அந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்றும், ஒருவன் 'நான் நேற்று ஒரு படம் பார்த்தேன் அந்தப் படத்திலே நடித்த நடிகை அழகாக இருந்தாள்' என்றும் ஆரம்பித்து ஆபாசமாக வர்ணித்துக்கூறுவான், பின்னர் தரங்கெட்ட கலநதுரையாடல் தொடரும், மற்றுமொருவன் 'டியூட்டரியிலே எங்களுடைய ஆசிரியை என்னை திட்டிவிட்டார் அவளுக்கு தொலைபேசியிலே நானும் திட்டவேண்டும்' என்று கூற எல்லோருமாக சேர்ந்து அந்த ஆசிரியைக்கு ஊயடட எடுத்து சொல்வதற்கு நாவுகூசக்கூடிய கெட்டபேச்சுக்களைப் பேசக்கூடியவர்கள் இதுபோன்ற எத்தனையோ வீண்வார்த்தைகளை சர்வசாதாரணமாகப் பேசுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. கல்வியைக் கற்றுத்தருபவர்களைப் பற்றியும், அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு உயர்வாகக் கூறியிருக்கின்றார்கள். ஆனால், இதுபோன்ற கலையிலும்;; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\n'யார் தனது நாவையும், மர்மஸ்தானத்தையும் பாதுகாப்பதாக உறுதி மொழி கூறுகின்றாரோ அவருக்குச் சுவனத்தைக் கொண்டு நான் உறுதி மொழி கூறுகின்றேன் என்ற கருத்தை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.' (ஆதாரம்: புகாரி 11ஃ264,265)\nபாடசாலைகளில் மாணவர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படுவது ஒரு சாதாரண விடயமாகும், அவ்வாறான விடயத்தில்கூட மாணவ, மாணவிகள் தங்களுடைய நாவுகளால் தன்னுடன் கல்வி கற்கின்றவர்களுக்கு மிகப்பிரமாண்டமான கெட்டவார்த்தைகளைப் பேசுகிறார்கள், அதிலும் சிலர் அவர்களுக்குள் பேசிக்கொள்வதும் கெட்டவார்த்தைகளால்தான் தன்னுடைய நண்பனை அழைப்பதென்றால்கூட இளைஞர்களின் பேச்சு நடத்தைகள் இருக்கின்றன. இன்னும் இது போன்று பல தகவல்களைக் குறிப்பிடலாம். இப்படியான கலையிலும்; இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\n'குறை கூறிப்புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்' (அல்ஹுமஸா 104:01) இளைஞர்களிடத்தில் சர்வசாதாரணமாக காணக்கூடியவற்றில் இன்னொன்றுதான் பொறாமை, பொய், புறம்பேசுதல், இந்த விடயத்தில் கூட மிகவும் அதிகமான இளைஞர்கள் உயர்வடைந்திருக்கின்றார்கள். தன் பெற்றோர்கள், ஆசிரியர்கள்;, நண்பர்கள், நண்பிகள் போன்றவர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவதற்காக பொய்களைப் பேசுகின்றார்கள். ��ீதீயில் கூடிக்கொண்டிருக்குமிடத்தில் யாராவது இயலாத, ஊனமான மனிதர்கள் மற்றும் பெண்கள் சென்றால் அவர்களை கிண்டல் செய்து அதிலே சந்தோசமடைவார்கள். இவ்வாறான கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nஅபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் நபிகளாரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே முஸ்லிம்களிடத்தில் மிகச் சிறந்தவர்கள் யார் என வினவ நபி (ஸல்) அவர்கள் 'எவரது நாவையும் கரத்தையும் விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றனரோ அவரே சிறந்த முஸ்லிம்'. எனப்பதிலளித்தார்கள். (புகாரி-முஸ்லிம்)\nஒரு முறை இளம்வயதில், நபி மூஸா (அலை) அவர்கள் பாதையோரத்தால் சென்றுகொண்டிருக்கும் போது அந்தப் பாதையிலே இரண்டுபேர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் அதிலே ஒருவர் நபி மூஸா (அலை) அவர்களின் தோழர், அந்தத் தோழர் நபி மூஸா (அலை) அவர்களைக் கண்டதும் தமக்கு உதவுமாறு கேட்டதற்கிணங்க நபி மூஸா (அலை) அவர்கள் தனது தோழரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மற்றவருக்கு தனது கரத்தால் ஓங்கிக்குத்துகிறார்கள் அதே இடத்தில் அந்த மனிதன் மரணித்துவிடுகின்றான். நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஒரு தூதருமாவார், அவர் இவ்வாறான ஒரு விடயத்தை செய்துவிட்டு வெறுமனே இருக்கவில்லை அல்லாஹ்வின் நரகநெருப்பைப் பயந்து தன் இறைவனான அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அவருடைய பாவத்தை மன்னித்தான்.\nஇந்தச் சம்பவம் முழு இளைஞர் சமுதாயத்திற்கும்; ஒரு படிப்பினையான வரலாறு. மேலே கூறிய சம்பவத்தை இங்கு சுட்டிக்காட்டுவதன் நோக்கம் எங்களுடைய வாலிப வயதிலே சண்டை, கொலை, திருட்டு போன்ற எத்தனையோ தவறுகளை அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டிருக்கிறோம். எந்த ஊரை எடுத்தாலும் அந்த ஊரில் இளைஞர்கள் பல பிரிவுகளாக பிரிந்துகொண்டு ஒவ்வொரு பிரிவிற்கும் கொஞ்ச ஆட்களை வைத்துக் கொண்டு வீண்சண்டைகளுக்கும், வீண்தர்க்கங்களுக்கும் செல்கின்றார்கள். ஆனால் எப்போதாவது செய்த பாவத்தை நினைத்து இரவில் அல்லாஹ்விடத்தில் வணங்கி மனமிறங்கி பாவமன்னிப்புக் கேட்கிறார்களா இல்லை, ஒரு சிலரைத் தவிர. திரும்பவும் அந்தத் தவறுகளை செய்கிறார்கள், இவ்வாறு நபி மூஸா (அலை) அவர்கள் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்புக் கேட்டுவிட்டு அந்தப் பாவத்தை திரும்பவும் செய்யவில்லை. ஆனால் இவர்கள்; தங்களது ஒரு காதால் கேட்டு மறுகாதல் விட்டுவிட்டு தங்களுடைய பாவத்தை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்தக்கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nஇன்னுமொரு முறை நபி மூஸா (அலை) அவர்கள் தன்னுடைய இளம்வயதில் மேலே கூறிய கொலைச் சம்பவத்தால் தன்னுடைய ஊரைவிட்டு இன்னுமொரு ஊருக்குச் செல்லும் வழியில் வரிசையாக நின்றுகொண்டு ஆண்கள் ஒவ்வொருத்தராக கிணற்றில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றார்கள், அதேவேளை ஓரமாக ஒரு மரநிழலின் கீழ் இரண்டு பெண்மனிகள் தண்ணீர் எடுப்பதற்காக தங்களுடைய பாத்திரங்களை வைத்துக்கொண்டு நின்றார்கள், அதனை அவதானித்த நபி மூஸா (அலை) அவர்கள் அந்தப் பெண்களிடத்தில் சென்று அவர்களின் பாத்திரத்தை வாங்கிச்சென்று ஆண்கள் வரிசையாக நிற்கும் வரிசையில் அங்கே நின்றவர்களை ஒதுக்கிவிட்டு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டுத்துச் சென்றார்கள். அந்த இடத்தில் நபி மூஸா (அலை) அவர்களுக்கு அந்தப் பெண்களை கவரவேண்டும், அவர்களிடத்தில் தன்னுடைய பலத்தைக் காட்டவேண்டும் என்ற எந்த கெட்ட நோக்கத்திற்காகவும் அந்த வேலையை செய்துகொடுக்கவில்லை. அந்தப் பெண்கள் தன் தந்தையிடத்தில் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி, பின்னர் அவர்களில் ஒருவரை நபி மூஸா (அலை) அவர்கள் அந்தப் பெண்களின் தந்தையிடத்தில் மஹருக்காக 8 வருடகாலம் வேலை செய்து திருமணம் முடித்தார்கள்.\nநப மூஸா (அலை) அவர்களின் வரலாற்றில் இந்தச் சம்பவமும் ஒன்று, இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டுவதன் நோக்கம், இப்படியான சம்பவத்தையெல்லாம் தெரிந்துங்கூட நம்முடைய இளைஞர்கள் ஒரு பெண்ணை கவருவதற்காகவேண்டி அவர்களுக்கு முன்னால் அசிங்கமாக நடந்துகொள்வதும் 'கலஸ்' என்ற பெயரில் அசிங்கப்படுத்துவதும் இப்படியான இன்னும் பல வேலைகளை செய்ய அந்தப் பெண்கள் இவனுடைய பைத்தியகார வேலையைப் பார்த்து சற்று சிரிப்பார்கள் இதனை 'நான் அந்தப் பெண்களைக் கவர்ந்துவிட்டேன்' என்று நினைத்து சந்தோசப்படுவார்கள். இவ்வாறான மோட்டுத்தனமான கலைகளிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nஇஸ்லாம் மார்க்கம் எந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்தாலும் அது நீதியாகத்தான் இருக்கும். அதேபோன்றுதான் மனிதர்களின் ஆடை விடயத்திலும் ஒரு வரையறையை வைத்திருக்கின்றது. ஆனால், இளைஞர்கள் அந்நியமதத்தவனைப் போன்று ஆடைகளை கரண்டைக்காலுக்குக் கீழும், தன் உடலுடன் ஒட்டிய அந்நிய மதக்கலாச்சார ஆடைகளைப்போன்று அணிந்து கொள்கின்றார்கள், இன்றைய நவீன காலத்திலே உள்ள ஆடைகள் மிக ஒழுக்கம் கெட்டமுறையில் பல வழிகளில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில இளைஞர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கரண்டைக்காலுக்கு மேலே ஆடை அணிந்து செல்வார்கள், ஆனால் பாடசாலைகள், டியூட்டரிகள் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அவர்களுடைய மனமாறி ஒரு தற்பெறுமை வந்திவிடுவதுபோன்று கரண்டைக்குக் கீழே அணிய ஆரம்பிக்கின்றார்கள்\nகரண்டைக்காலுக்கு மேலே அணிந்து டியூட்டரிக்குச் சென்றால் நண்பர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு கரண்டைக்குக் கீழே ஆடை அணிந்து செல்கின்றவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களுடைய செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், தன்னை மற்றவர் இழிவாகக் கருதக் கூடாது என்பதற்காகவும், தன்னுடையவர்களைக் கவரவேண்டும் என்பதற்காகவும் அந்நிய மதக்கலாச்சாரகர்கள் அணிவதுபோன்று அணிந்துகொள்கின்றார்கள். இப்படியான கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\n'மனிதர்களில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.' (லுக்மான்:06)\n'விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகளை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்...' என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி 5590)\nஇளைஞர்கள் சீர்கெட்டுப்போவதில் இதுவும் ஒரு முக்கிய காரணியாக அமைகின்றது. என்னவென்றால் இப்பொழுது நம் நாட்டில் இயங்கிவரும் தொலைக்காட்சி நிறுவனங்களால் பாட்டு, நடனம், போன்றவைகளை வைத்து இளையகானம், சக்தி சூப்பர்ஸ்டார், சிரச சூப்பர்ஸ்டார், இசைஇளவரசர்கள் போன்ற நிகழ்ச்சிகளை செய்துவருகின்றார்கள், இப்படியான நிகழ்ச்சிகளில் நமது முஸ்லிம் இளைஞர்களும் பங்கேற்று தாளங்கள் போட்டு பாட்டுப்படித்து, நடனமாடி இஸ்லாம் மார்க்கத்தின் மரியாதையை போக்கக்கூடிய கலையிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nஇளைஞர்களிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளில் அடுத்தது விபச்சாரம், மது, சூது, புகைத்தல் போன்ற செயல்கள். இப்பொழுது 10 வயது சிறுவன்கூட பலருக்கு முன்னால் சிகரட் பிடிக்கின்றான். இளைஞர்கள் பெருநாள் போன்ற தினங்களிலே பணத்தை சேகரித்து தாய், தந்தைக்குத் தெரியாமல் பார்கள், க்லப்கள் (டீயசளஇ ஊடரடிள) போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு விபச்சாரம், மது, சூது போன்ற செயல்களைச் செய்கின்றார்கள். ஆனால், இதைவிடவும் சர்வசாதாரனமானது நண்பர்கள் சேர்ந்துகொண்டு கையடக்கத் தொலைபேசிகளில் இன்டர்நெட் மூலமாக தங்களது கண்களால் விபச்சாரம் செய்கின்றார்கள், தங்களுடையவர்களுடன் பேசி வாய்களாலும், காதுகளாலும் விபச்சாரம் செய்கின்றார்கள். அதுபோன்று போட்டி என்ற பெயரால் அணிகளைச் சேர்த்து போட்டி நடாத்தி அதிலே சூதாட்டம் செய்கின்றார்கள். இவ்வாறான கலைகளிலும் இளைஞர்கள் கலைஞர்களாக இருக்கின்றார்கள்.\nமேலே, எப்படியானவற்றிலெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடாது என்றவற்றில் இளைஞர்கள் இன்றைய கலைஞர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம், ஆனால், இனி இளைஞர்கள் எந்தவிடயத்தில் கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\n'நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றிபெற்றோர்.' (ஆலுஇம்ரான் 3:104)\n'அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்\n'என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி), ஆதாரம்: புகாரி: 3461)\nஒரு மனிதன் உண்மையிலேயே அல்லாஹ்வுக்கு அடிபணிந்த ஒரு முஸ்லிமாகவிருந்தால் மேலே உள்ள அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதனடிப்படையில் தனது வாழ்க்கையில் எடுத்து நடப்பான்.\nஅல்லாஹ்வுடைய குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளையும் மௌலவிமார்கள், உலமாக்கள், அறிஞர்கள் மட்டும்தான் கற்கவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறல்ல முஸ்லிமாகப் பிறந்த ஒவ்வொருவர் மீதும் இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பது கடமை, கற்பது மட்டுமல்லாமல் பிற��ுக்கு சத்தியத்தை எடுத்துச்சொல்லி அசத்தியத்தை தடுத்து இஸ்லாத்தின்பால் மக்களை அழைக்கக்கூடிய கலையையும் கற்கவேண்டும்.\nஎனவே திருக்குர்ஆனை மனனம் செய்து, மார்க்கக் கலையை ஆய்வு செய்த மௌலவியாகவோ, உலமாவாகவோ, அறிஞராகவோ வந்துதான் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யவேண்டும், இல்லாவிட்டால் பிரச்சாரம் செய்யமுடியாது என்ற எண்ணப்பாட்டை தூக்கி எறிந்துவிட்டு, இளமைப்பருவம் என்பது மிக முக்கியமான பருவம். இந்தப்பருவத்தை வீணாக்கிவிடாமல் அல்லாஹ்வின் பாதையில் வாழ்ந்து இஸ்லாம் மார்க்கக் கலையைக் கற்ற ஒரு கலைஞனாக நாம் அனைவரும் வாழ்ந்து மரணிப்பதற்கு அகில உலகத்திற்கும் இரட்சகனான அல்லாஹ் நம்மனைவருக்கும் உதவிபுரிவானாக\nMazaallah: அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் மு... | more »\nOn ◄▬▬▬๑๑۩♣★♣۩๑๑▬▬▬► ( _,¸.•*´¤°♣அஸ்ஸலாமு அலைக்கும்♣°¤`*•.¸,_) வரஹ்மத்துல்லாஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97867", "date_download": "2019-09-23T06:06:25Z", "digest": "sha1:TMEKYU5EZQKILZHCDXQNPRP62RDUUKXI", "length": 13145, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Piddukku man sumantha leelai in periyakulam | பெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nமொகரம் விழாவில் தீ மிதித்த ... இன்று பாரதியார் நினைவுநாள்\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்\nபெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வணிகவைசியர் சங்கத்தில் சுந்தரேசப்பெருமாள் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்திச் சங்கத்தினரால் பிட்டு உற்ஸவ விழா நடந்தது. முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, உற்சவ மூர்த்திகளான சுந்தரேசப் பெருமாள், மீனாட்சியம்மன், விநாயகர், பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் ரிஷப வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, மேளதாளத்துடன் சங்கத்திற்கு அழைத்து வந்தனர்.\nபெரியகுளம் வணிகவைசியகுல அபிவிருத்திச் சங்கத்தில் நடந்த பிட்டு உற்ஸவத்தில் ரிஷபவாகனத்தில் சுந்தரேசப்பெருமாளுடன் மீனாட்சியம்மன் சோமசுந்தரக் கடவுள், வந்தி என்னும் பக்தைக்கு பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சஸத்தை அர்ச்சகர்கள் குழுவினர் செய்து காண்பித்தனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.10, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலர் வேல்முருகன், பொருளாளர் முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர் செப்டம்பர் 23,2019\nஅதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ ... மேலும்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம் செப்டம்பர் 23,2019\nநாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம் செப்டம்பர் 23,2019\nஉத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில், 19ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா வருகிற செப்., 29 ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து செப்டம்பர் 23,2019\nதிருப்பதி: திருமலையில், நாளை ( செப்., 24ல்) ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக ... மேலும்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை செப்டம்பர் 21,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kumar-dharamsena-admits-himself-for-the-over-throw-runs-in-world-cup-final-016167.html", "date_download": "2019-09-23T05:20:58Z", "digest": "sha1:5ZS34FZUL3UNH5DJQMJCM3IZBFRDJ3WC", "length": 16591, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான்.! உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..! தர்மசேனாவின் திமிர் பேச்சு | Kumar dharamsena admits himself for the over throw runs in world cup final - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\n6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nலண்டன்: உலக கோப்பை பைனலில் நான் கொடுத்த ஓவர் த்ரோ ரன்கள் தவறுதான், அதற்காக வருத்தப்பட மாட்டேன் என்று நடுவர் தர்மசேனா கூறியிருக்கிறார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் பைனலில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.\nபின்னர் சூப்பர் ஓவரில் களமிறங்கிய இங்கிலாந்து 15 ரன்களை எடுத்தது. அவர்களை அடுத்து ஆடிய நியூசிலாந்தும் 15 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nநியூசி. தோல்விக்கு நடுவரின் தவறான முடிவே காரணம் என நடுவர் சைமன் டபல் அதிர்ச்சி கருத்தை தெரிவித்துள்ளார். 50வது ஓவரில் கொடுக்கப்பட்ட ஓவர் த்ரோ ரன்கள் தவறு என்றும் கூறியிருந்தார். ஆனால், இந்த முடிவினை வழங்கியது ஐசிசி நடுவர்கள் பேனலில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்த குமார தர்மசேனா ஆவார்.\nஇந்நிலையில் அந்த முடிவு குறித்த தமது கருத்தை தர்மசேனா இப்போது கூறி இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதாவது: அந்த முடிவு தவறு தான் என்��ு ஒத்துக் கொள்கிறேன். இக்கட்டான நேரத்தில் பல முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.\nஉடனுக்குடனேயே டிவியில் அதனை எங்களால் பார்க்க முடியாது. பேட்ஸ்மேன் அடித்த உடன் பந்து எங்கே செல்கிறது எப்படி பீல்டிங் செய்கிறார்கள் அதற்குள் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு ரன் ஓடுகிறார்கள் என அனைத்தையும் கவனிக்க வேண்டும்.\nஅப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இதுபோன்ற ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் அதை பற்றி நான் வருந்தவில்லை. வருத்தப்பட போவதும் இல்லை. மேலும் ஐசிசி அப்படி ஒரு முடிவினை கொடுத்ததற்கு என்னை பாராட்டி உள்ளது என்றார்.\nஆனால், ஒரு நடுவரின் தவறு ஒரு அணியின் கனவினையே சிதைத்து விட்டது. தவறான முடிவையும் அறிவித்துவிட்டு, அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இவ்வாறு ஆணவத்துடன் பேசுவது எந்த வகையில் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதுபோன்ற தவறுகளை செய்யும் நடுவர்கள் மீது, ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.\nடாப்புல இருந்தோம்.. ஆனா அந்த 30 நிமிசம் எல்லாத்தையும் மாத்திருச்சு.. மொத்தமா சறுக்கிட்டோம்\nஎங்கேயும் விளையாட முடியாது.. முக்கிய வீரருக்கு காலவரையற்ற தடை.. ஷாக் கொடுத்த ஆப்கானிஸ்தான்\nஉலக கோப்பையில் தவறான தீர்ப்பு.. அம்பயர்களை இவரு மாதிரி இனி யாராவது அசிங்கப்படுத்த முடியுமா\nஅந்த கொட்டாவி கேப்டனை மாத்துங்க… அணி உருப்படும்…\n வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம பேச, இப்போ பயிற்சியாளர் பதவி அம்பேல்..\nஎன்னிய மதிக்கல.. எம்பேச்சை யாருமே கேட்கல... சிரிச்சு கேலி பண்ணாங்க.. புலம்பும் முன்னாள் கேப்டன்..\nஅனுமதி இல்லாமல் அவர் இப்படி செஞ்சது தப்பு.. “மூத்த இந்திய வீரர்” மீது திடுக் புகார்\n கோலி, ரோகித் இடையே சண்டை...\nபைனலில் கிடைச்ச ரிசல்ட் ரொம்ப அநியாயம்... ரொம்ப சீக்கிரமாக ஒத்துக் கொண்ட இயன் மார்கன்\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nதோத்துட்டா.. தோனி தான் காரணமா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா\nஎல்லோரும் அவங்க வேலையை செஞ்சாங்க.. ஆனா இவங்க 2 பேர் ஆட்டம் தான் அட்டகாசம்.. யாரை சொல்றாரு சச்சின்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n36 min ago தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\n10 hrs ago இந்திய அணியின் படுதோல��விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n12 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n14 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nNews அங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்\nMovies தெறி பேபி.. தர்ஷன் நீ வேற லெவல்.. கவின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/07/blog-post.html", "date_download": "2019-09-23T04:43:41Z", "digest": "sha1:GJ7RBA7MSNN5Z7X7PKSRGMRRW5O57T57", "length": 18326, "nlines": 239, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் சக்தி: மறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல் - ம.சுசித்ரா", "raw_content": "\nபெண் சக்தி: மறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல் - ம.சுசித்ரா\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காரணமாகப் புலம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். அந்தப் பயணத்தின்போதே கிட்டத்தட்ட 10 லட்சம் அப்பாவி மக்கள் மரணமடைந்தனர். 75 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர், கடத்தப்பட்டனர், வலுக்கட்டாயமாகக் கருவுறச்செய்யப்பட்டனர். ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன. கிராமங்கள் சிதைக்கப்பட்டன. வடக்கில் உள்ள பல நகரங்களின் நிலப்பரப்புகள் அகதி முகாம்களாயின. ஆனால் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை அவர்களுக்கான ஒரு நினைவுச் சின���னமோ, நினைவுகூரலோ இல்லை.\nஇது எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியாவின் வாய்மொழி சரித்திரப் பதிவான ‘மவுனத்தின் மறுபக்கம்: இந்தியப் பிரிவினையின் குரல்கள்’ (Other Side of Silence: Voices from the Partition of India) புத்தகத்தின் ஒரு பகுதி. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையிலிருந்து மீண்டவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்களை நேர்காணல் செய்து உருவாக்கப்பட்ட நூல் இது. கடந்த பத்து ஆண்டுகளில் தெற்காசிய ஆய்வுகள் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.\nபிரிவினை என்னும் பயங்கரச் சம்பவத்துக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தன் நூல் முழுவதும் விவரிக்கிறார் ஊர்வசி புட்டாலியா. “நான் பதிவு செய்திருப்பவை முடிவுறாத உண்மைகள் மட்டுமே. அங்கு எழுந்த அலறல்களை அடக்கி நிலைநாட்டப்பட்ட மவுனத்துக்குள் உண்மை ஒளிந்து கிடக்கிறது” என்கிறார் ஊர்வசி.\nஇந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பாளர்\nஇந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகமான காளி ஃபார் விமனை (Kali for Women) ரிது மேனனுடன் இணைந்து தோற்றுவித்தவர் ஊர்வசி புட்டாலியா. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பிற பதிப்பாளர்கள் பிரசுரிக்க மறுக்கும் பெண் படைப்புகளைப் பிரசுரிப்பதையே தன் சமூகக் கடமையாகக் கொண்டிருப்பவர். ஒருவரின் வீட்டுப் பணிப் பெண் சுயசரிதை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் சிறைவாசியின் நினைவுக் குறிப்புகள் என ஊர்வசி புட்டாலியா நடத்திவரும் சுபான் புத்தகங்கள் (Zubaan Books) பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள் சமூக அரசியல் முகமூடிகளைக் கிழிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து முன்னணிப் பத்திரிகைகளில் எதிர்வினையாற்றிவரும் பெண்ணியச் சிந்தனையாளர் இவர்.\nதற்போது டெல்லியில் வசிக்கும் ஊர்வசி, 1952-ல் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் பிறந்தார். இந்தியாவில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1977-ல் லண்டன் பல்கலைக்கழகத்தில் தெற்காசிய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லியில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தது முதல் அவரது பதிப்பு அனுபவங்கள் தொடங்கின. 1982-ல் லண்டனில் உள்ள செட் புத்தகங்கள் (Zed Books) அமைப்பில் பெண்ணிய ஆய்வுகளில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து 1984-ல் இந்தியாவின் முதல் பெண்ணியப் பதிப்பகமான காளி ஃபார் விமனை ரிது மேனனுடன் இணைந்து உருவாக்கினார்.\nவளரும் நாடுகளைச் சேர்ந்த பெண்களின் நிலை குறித்து ஆழமான ஆய்வுகளைப் பிரசுரித்தது காளி பதிப்பகம். மேலும் பெண் எழுத்தாளர்களுக்கு ஒரு பொதுவெளியை உருவாக்கி அவர்களின் படைப்பாற்றலையும் கல்வியறிவையும் முன்னேற்ற விழைந்தது. ஆனால் 2003-ல் ஊர்வசியும் ரிது மேனனும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இயங்க முடிவெடுத்தனர். அதன் பின் ‘சுபான் புத்தகங்கள்’ பிரசுரத்தைத் தொடங்கினார் ஊர்வசி. ஊர்வசியின் சிறந்த படைப்புகளின் மையப் பொருள் நவீன இந்தியாவின் பிரிவினை மற்றும் வாய்மொழி சரித்திரங்களாகும். தி இந்து, தி கார்டியன், தி நியூ இண்டர்நேஷனலிஸ்ட், அவுட் லுக், இந்தியா டுடே எனப் பல்வேறு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் ஊடக அரசியல், அடிப்படைவாதம், இனவாதம், பாலினச் சிக்கல்களை விவாதப் பொருளாக்கிவருகிறார் இவர். தெஹல்கா பத்திரிகையில் இடது சாரி சிந்தனை கொண்ட பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nவறுமைதான் மிகப் பயங்கரமான அநீதி எனும் சித்தாந்தத்தில் வறுமையை ஒழிக்க இயங்கிவரும் ஆக்ஸ்ஃபாம் அமைப்பின் அலோசகராகவும் இயங்கிவருகிறார். 2011-ல் ஊர்வசிக்கும் ரிது மேனனுக்கு சேர்த்து பத்ம  விருதை இந்திய அரசு வழங்கிக் கவுரவித்தது.\nநன்றி - த ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதமிழ்ப் பெண்ணுக்கு சர்வதேச அங்கீகாரம்\n”முடிவுறாத ஒரு போர்: சிறிலங்காவில் சித்திரவதைகளும்...\n - லறீனா அப்துல் ஹ...\n\"சும்மா இருப்பவள்\" ~ ���றீனா ஏ. ஹக்\nபால்நிலை வேறுபாடுகள் - சறியா ஹாமீம்\nபெண்களும் கருத்துவெளியும்... - அப்துல் ஹக் லறீனா\nஇருட்டிய அறையில் உரசப்படும் பெண்களின் உடல்கள்: சோன...\nஇறுதி யுத்தத்தின் போது கணவனையும் தனது காலையும் இழந...\nடாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..\n'பலாத்கார பாகுபலி'யும் அவிழ்க்கப்பட்ட அவந்திகாவும்...\nநம்பர் 1 மலாலா யூசுஃப்ஸை\nகவிஞர் தி.பரமேஸ்வரியுடன் நேர்காணல் (பா.சரவணன்)\nகண்ட அவலத்தை சவாலாக்கிய சிந்துரா: சானிட்டரி நாப்கி...\nகல்யாணம் செய்தால் பாலியல் வல்லுறவு வழக்கில் விடுதல...\nபெண்ணுக்கழகு - நிர்மலா கொற்றவை\nகீதாஞ்சலியின் கவிதைகள் – மு.புஷ்பராஜன்\nபெண் சக்தி: மறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2019-09-23T05:18:50Z", "digest": "sha1:RFPD4ZX4B6KHKC6XSVOW7D2ZPTMPPJLA", "length": 21299, "nlines": 507, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: மீண்டும் உலவ வந்தாச்!", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\n உங்களை எல்லாம் நினைச்சுக்கிட்டேதான் இருந்தேன், ஆனா வரவே முடியலை... முதல் முதலா ஒரு மாணவிக்கு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்தேன். நேரமெல்லாம் அதுவே இழுத்துடுச்சு. இனிமேலாவது மாதம் ஓரிரு பதிவாவது இடணும்கிற எண்ணம் இருக்கு... பார்க்கலாம்....\nஅன்பின் உருவாய் அவள்* உருவம்\nபுதுசா விரியும் பூ வாசம்\nமனசில் முளைக்கட்டும் புது நேசம்\nபுதுசாப் பிறக்குது புதுவருஷம், பல\n*அவள்: அவள் வேறு யாருமில்லை, அகிலத்துக்கெல்லாம் அன்னை பராசக்திதான்\nஅனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு இனியதாகப் பிறக்கட்டும்\nஎழுதியவர் கவிநயா at 8:30 PM\n தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்\nநன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nமகிழ்ச்சி. மாணவியின் அரங்கேற்றம் சிறப்பாக நடை பெற்றிருக்குமென நம்புகிறேன்.\nஇறையருளால் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவாருங்கள் ரூபன். மிக்க நன்றி.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண��டு நல்வாழ்த்துக்கள்..இவ்வருடம், தங்களுக்கு மிக இனிய ஆண்டாக அமைந்து, எண்ணியதெல்லாம் ஈடேறப் பிரார்த்திக்கிறேன்..இவ்வருடம், தங்களுக்கு மிக இனிய ஆண்டாக அமைந்து, எண்ணியதெல்லாம் ஈடேறப் பிரார்த்திக்கிறேன்\nபிரார்த்தனைக்கு மிக்க நன்றி பார்வதி.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள், கவிநயா\nவருக ஜீவி ஐயா. மிக்க நன்றி.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\n2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது. தைய...\nஎல்லாமே நாம பார்க்கிற விதத்தில் இருக்கு… மனசுதான் எத்தனை விசித்திரமானது காரணமில்லாமயே சில சமயம் துள்ளிக் குதிக்கும்; காரணமில்லாமயே ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n எட்டெட்டு.... அறுபத்திநான்கு..... (பயணத்தொடர், பகுதி 146 )\nகொறிப்பதற்கு கொஞ்சம் சினிமா சங்கதிகள்\nதுபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி\nகர கர மொறு மொறு - 2\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டு���்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/10/33.html", "date_download": "2019-09-23T05:59:35Z", "digest": "sha1:GISFYE5S4ULN2HJLRXIQNHLNDHENPPKN", "length": 13079, "nlines": 199, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nநிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடாது\n1900 ஆண்டுகளுக்கு முன்னாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் நிலச் சுவான்தாரர்களின் கட்டுப்பாட்டில் விவசாய நிலங்கள் இருந்தன. ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு யாரோ ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தார். பிறர் எல்லாம் விவசாயக்கூலிகளாக மட்டுமே இருக்க முடிந்தது.\nநிலச்சுவான்தாரர்கள் வைத்ததே சட்டம். ஊரே அவர்களுக்கு கட்டுப்பட்டுத்தான் வாழ்ந்தது. அவர்களை எதிர்த்தவர்கள் ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள். இது பற்றிய பல்வேறு புனைவுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். காந்தியின் சீடராக இருந்தவர் ஆச்சாரியார் வினோபா பாவே. அவர்கள் காந்தீயமார்க்கத்தை முன்னிறுத்தி சமுதாயத்தில் நிலவும் ஏழை பணக்கார தாழ்வுகளை சரி செய்திட தன் இயல்புகொண்ட காந்திய இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு பூமி தான யக்ஞ இயக்கத்தை துவங்கினார்.\nபெரிய நிலச்சுவான்தாரர்களிடமிருந்து நிலங்களை நன்கொடையாகப் பெற்று ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டுமென்ற நோக்கில் பூமி தான இயக்கத்தை ஆச்சாரியார் வினோபா பாவே அவர் 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்து நடத்தினார். தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டார். அதன் காரணமாக தமிழகத்தில் இருந்த பல்வேறு நிலச்சுவான்தாரர்களும், ஜமீன்தாரர்களும் பல ஏக்கர் நிலங்களை பூமி தான இயக்கத்துக்கு நன்கொடையாக கொடுத்தனர்.\nஅவ்வாறு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அளந்து அறுதியிடப்பட்டு தாசில்தாரால் பூமி தான இயக்கத்தின் பெயரில் பட்டா வழங்கபட்டது. இந்த இயக்கத்தின் மூலமாக நன்கொடையாகப் பெறப்பட்டவை சுமார் 28126 ஏக்கர். தானம் கொடுக்கப்பட்டவை சுமார் 20,290 ஏக்கர். மீதமுள்ளவை சுமார் 7800 ஏக்கர் நிலங்கள் (ஆதாரம் அரசாணை எண்.144/2016). மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் இன்ன பிற காரணங்களால் பொசிசன் எடுக்க இயலாமல் இருக்கின்றன.\nஇந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது. பூமி தான இயக்கம் பெயரில் பட்டா வழங்கப்பட்ட பூமிகளை அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கிறது. தொடர்ந்து வாரிசுகள் மட்டுமே அனுபவித்து வரலாம். இந்த வகை நிலங்களை வேறு எவரும் வாங்கவும் கூடாது விற்கவும் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nதமிழக மெங்கும் பூமி தான இயக்க பூமிகள் இருக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களினால் நில வருவாய் துறையினரால் சரி வர பூமி தான இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பூமிகளின் நிலங்களின் விவரங்களை கையாள முடியவில்லை என்பதால் இன்றைக்கு அரசு தனியாக கமிஷனரேட் லேண்ட் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி பூமிதான இயக்க பூமியினைப் பராமரித்து வருகின்றது. ஆகவே பூமிகள் வாங்குவோர் பழைய ஆவணங்களை பெற்று சரி பார்த்துக் கொள்ளவும்.\nமேலதிக விபரம் தேவையென்றால் தொடர்பு கொள்ளவும்.\nLabels: அரசியல், அனுபவம், ஆச்சாரிய வினோபா பாவே, நிலம், பூமி தான இயக்கம்\nஒரு பதிவு ஒரு பயணம்\nதீபாவளியும் ஹிட்லரின் சதியும் ஒரு உண்மைச் சம்பவம்\nநண்பனுக்கோர் கடிதம் - மங்கை நீ மாங்கனி\nகுடும்பத்தில் இருப்போர் வாசியோகம் கற்கலாமா\nதர்மத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்\nநிலம் (33) - பூமி தான இயக்கம் பூமிகளை வாங்கக் கூடா...\nநிலம் (32) - வங்கியில் அடமானம் வைத்த சொத்து வில்லங...\nகற்பு ஒழுக்க விழுமியங்களின் முகமூடி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15", "date_download": "2019-09-23T04:56:11Z", "digest": "sha1:TRU5YJFT4AXUTJ4FX5LTBIMJ6FC3PCPA", "length": 10962, "nlines": 212, "source_domain": "www.keetru.com", "title": "சிந்தனையாளன் - மே 2015", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மே 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும் எழுத்தாளர்: க.முகிலன்\nமறைமலையடிகளும் பெரியாரும் எழுத்தாளர்: தமிழேந்தி\nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nகம்யூனிஸ்ட்டு நாடான கியூபா - ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா இடையே உறவு வருமா\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் எழுத்தாளர்: பாவலர் வையவன்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 30 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nபயணங்கள் தந்த அனுபவங்கள் எழுத்தாளர்: வெற்றியூர் வேலு சதானந்தம்\nசமத்துவமின்மையின் சமூக வரலாறு - மார்க்சிய அறிஞர் இர்பான் ஹபீப் எழுத்தாளர்: க.முகிலன்\nவேளாண்மை மக்களிடையே வே. ஆனைமுத்து மற்றும் தோழர்கள் கள ஆய்வு எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nவருவாயில் பாதியை இலவசங்களுக்கு ஒதுக்குவது ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன் வளர்ச்சித் திட்டங்கள் புறக்கணிப்பு ஏன்\nபாவேந்தர் பாரதிதாசன் எழுத்தாளர்: பெ.செயராமன்\nகதைகளைப் படிப்பதில், தீராக்காதலைத் தமிழர்க்கு உண்டாக்கிய ஜெயகாந்தன் மறைந்தார்\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97868", "date_download": "2019-09-23T05:55:52Z", "digest": "sha1:QLNLMIXZSHP25AMWOZ3JZTXRETE6VKL4", "length": 12850, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Bharathiyar death anniversary | இன்று பாரதியார் நினைவுநாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nபெரியகுளத்தில் பிட்டுக்கு மண் ... சித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\n* நம்பிக்கை இருக்குமிடத்தில் தான் வெற்றி உண்டாகும். அது கேட்டதைத் தரும் காமதேனுவாக விளங்குகிறது. விடாமுயற்சியின் இன்னொரு பெயரும் நம்பிக்கையே.\n* அமைதி, சாந்தம், பக்தி, உறுதி, அருள் போன்ற நல்ல எண��ணங்களை மனதில் நிரப்புங்கள். எதிர்மறை சிந்தனைக்கு இடம் கொடுக்காதீர்கள்.\n* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பர். குறிப்பிட்ட காலம் வேண்டுமானால் மறைக்க முடியும். ஆனால், உண்மை ஒன்றே என்றும் நிலைக்கும்.\n* காலம் பணவிலை உடையது என்னும் ஆங்கில பழமொழி ஒன்றுண்டு. பொழுதை வீணாகக் கழித்தால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டாகும்.\n* பேச்சும், செயலும் ஒரேவிதமாக இருக்கும் நல்லவர்களிடம் மட்டும் நட்பு வையுங்கள்.\n* ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும் போது, உங்களை நீங்கள் நம்பினால் தான், வெளியே உள்ளவர்கள் உதவுவர்.\n* பயம், சந்தேகம், கோபம் போன்ற குணங்கள் வெற்றியைத் தடுத்து நிறுத்துகின்றன. இவைகள் உங்களது பகைவர்கள்.\n* பேச்சின் மூலம் ஒருவரை திருப்திபடுத்தி பயனில்லை. வாக்களித்தபடி அதை செயலில் நிறைவேற்றினால் தான் பெருமை கிடைக்கும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர் செப்டம்பர் 23,2019\nஅதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ ... மேலும்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம் செப்டம்பர் 23,2019\nநாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம் செப்டம்பர் 23,2019\nஉத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில், 19ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா வருகிற செப்., 29 ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து செப்டம்பர் 23,2019\nதிருப்பதி: திருமலையில், நாளை ( செப்., 24ல்) ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக ... மேலும்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை செப்டம்பர் 21,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sivarchana-chandrika-snapanothakam-in-tamil/", "date_download": "2019-09-23T04:59:47Z", "digest": "sha1:YCBKMQ6BO7K6FS5CZJHQVX5WQ4EMXP2I", "length": 9525, "nlines": 130, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sivarchana Chandrika Snapanothakam in Tamil – Temples In India Information", "raw_content": "\nசிவார்ச்சனா சந்திரிகை – ஸ்நபனோதகம்:\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nஅதன் முறையாவது, ஜலங்கொண்டுவரும் சுத்தமான குடத்தையெடுத்துக் கொண்டு சிவபெருமானிடத்தில் அனுமதி பெற்று புண்ணியப் பேற்றையுடையதாயும், நறுமணமுடையதாயும், நல்ல தீர்த்தமுடையதாயும், தேவர்களால் தோண்டப்பட்டதாயுமுள்ள நதியையாவது, தடாகத்தையாவது அடைந்து அந்தத் தீர்த்தத்தைப் பஞ்சப் பிரம்ம மந்திரங்களாலும் அங்கமந்திரங்களாலும் அபிமந்திரித்து, அஸ்திரமந்திரத்தால் குடத்தைச் சுத்தி செய்து, வடிகட்டி, இருதயமந்திரத்தால் தீர்த்தத்தை நிரப்பி எடுத்துக்கொண்டுவந்து ஈசுவரனுடைய வலது பக்கத்தில் வைத்து ஏலம், விலாமிச்சம்வேர், லவங்கம், கற்பூரம், பாதிரிப்பூஷ்பம், நீலோத்பலம், தாமரை, அலரி என்னுமிவற்றால் வாசனையுண்டாகும்படி செய்யவேண்டும்.\nபஞ்சகவ்வியஞ் சேர்த்தல், பஞ்சாமிருதஞ் சேர்த்தல், ஸ்நபனோதகங் கொண்டுவரல் என்னுமிவற்றை, ஆத்மசுத்தி துவாரபால பூஜைகட்கு முன்னரே செய்ய வேண்டும். ஸ்நபனோதகம் சூரியனில்லாத சமயத்தில் எடுக்கக் கூடாது.\nஎவன் பூஜை செய்கின்றானோ அவனே புஷ்பங்களைக் கொய்தல் வேண்டும். தான் கொண்து கொள்ளமுடியாத விடத்தும் அல்லது சமயங்கிடையாதவிடத்தும் சந்தனமரைத்தல், நைவேத்தியம் பக்குவமாக்குதல் என்னுமிவற்றை நீராடினவராயும், சுத்தமான ஆடையையணிந்தவராயும், பவித்திரம் தரித்தவராயுமுள் பரிசாரகர்களால் செய்துகொள்கின்றோமோ, அவ்வாறே புஷ்பம் ஜலமென்னுமிவற்றையும் பவித்திரத்தைக் கையிலணிந்த பரிசாரகரைக்கொண்டு செய்துகொள்ளவேண்டும். இது எது போலுமெனின், யாகஞ் செய்யுங்கருத்தாவே தருப்பையையறுத்துக்கொண்டு வருதல் மாவைப்பிசைதல் செய்யவேண்டுமாயினும் தன்னால் முடியாத விடத்துப் பரிசாரகரைக் கொண்டு செய்து கொள்வது போலாம். இவ்வாறே பின்னர்க் கூறப்படும் பூசைக்கு வேண்டிய எல்லாச்சாமான்களையும் சமீபத்தில் வைத்துக்கொண்டு அவற்றின் சுத்தியைச் செய்துகொள்ளல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2013/06/01112827/Sasikumar-Exclusive-interview.vid", "date_download": "2019-09-23T05:18:37Z", "digest": "sha1:4M233JOWU45JYERXO5GVXZETBWNXQYRH", "length": 3845, "nlines": 124, "source_domain": "video.maalaimalar.com", "title": "சசிக்குமார் சிறப்பு பேட்டி", "raw_content": "\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nபடம் ஓட வேண்டும் என்பதற��காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nA Gun and A Ring படத்தின் தயாரிப்பாளர் பேட்டி\nவெள்ளை பொய்கள் படத்துவக்க விழா\nநாடோடிகள்-2 - மீண்டும் இணையும் சமுத்திரக்கனி - சசிக்குமார்\nநடிகர்களுக்காக இயக்குனர்கள் காத்திருக்க கூடாது - சசிக்குமார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/copy-paste.html", "date_download": "2019-09-23T05:00:38Z", "digest": "sha1:PF6MNFNG4NGMHIQ7JWKWNPZUQXLVFLML", "length": 12949, "nlines": 131, "source_domain": "www.tamilcc.com", "title": "Copy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு?", "raw_content": "\nHome » other » Copy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஇப்பதிவில் \"பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம்\" என்ற பதிவை திருடிய தமிழ் தளங்கள் பற்றி பார்ப்போம். இது மட்டுமல்ல கணணிக்கல்லூரியின் இனி ஒவ்வொரு மாதமும் பதிவு திருடியவர்களின் அட்டவணை வெளியிடப்படும்.\nஇது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு: Copy - Paste எதுக்குடா இந்த மானங்கெட்ட பிழைப்பு\nஇவர்களுக்கு சூடு சுரனையே கிடையாது. பல தடவை எச்சரித்தும் சுட்டு போடுகிறார்கள். பல தமிழ் தளங்களில் இருந்து சுடுவது தான் பிழைப்புக்கு ஆதாரம். இவர்களை பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தோம்.\nஇதில் Comments, Custom Dropbox hosting என பிரமாதமான பக்க வாத்தியங்கள் கூட இருக்கின்றன. இங்கே சுட்டதை காணலாம்.\nKarunkuyill: இவர்களை பற்றி இதுவே முதல் அனுபவம். சுட்டது இங்கே\nnaveenamatram கொஞ்சம் தான். மிகுதி எங்கே\nkanini solai பெயர் தான் சோலை. ஆனால் வறட்சி/\nthulikal இவர்களின் பிழைப்பே எம்மை நம்பி தான்.\nyarl it web பெயரில் மட்டும் யாழ்ப்பாணம்..\nalliswellfriendz தளபதி மாதிரி இருக்கிறாப்ல\nfun india blog இதெல்லாம் உங்களுக்கு fun\nஒரு பதிவுக்கே இப்படி என்றால் எம் எல்லா பதிவுகளையும் கணக்கிட்டால்.... ஐயகோ....\nகணணிக்கல்லூரிக்கு ஏன் இவ்வளவு கோபம்\nஒரு பதிவை எழுதி போடுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. முதலில் அது தொடர்பான எண்ணக்கரு உருவாக வேண்டும். நாம் பல நாட்கள் ஜோசித்து சில நாட்களாக எழுதி, மூல வளங்களை கண்டுபிடித்து ஒரு பதிவை தேற்றும் போது வெறும் copy - paste மூலம் நீண்ட கால உழைப்பை இந்த ஈன தளங்கள் திருடுகிறார்கள். Tamilcc பற்றி அறிந்த நண்பர்கள் எமக்கு அறிவிக்கிறார்கள். ஏனைய வாசகர்கள் இதை அறியாமல் மற்றவர்களுடன் பகிர்கிறார்கள். இறுதியில் அந்த பதிவு எழுதியவருக்கே வந்து சேர்க்கிறது வேறு ஒரு தளம் மூலம்.\nWordpress / Blogger இல் ஒரு Domain வாங்கி 5 பதிவை திருடி போட்டு 5 நாளில் Adsense வாங்கி 50 நாளில் அம்பானி ஆகலாம் என்பது தான் இவர்களின் ஒரே இலக்கு. சொந்தாமாக எழுத துப்பில்லாதவர்கள், மற்றவர்களின் பதிவுகளை (குறிப்பாக முன்னணி சினிமா விமர்சன தளங்களின்) திருடி சமூக தளங்களில் இட்டு பிரபலம் அடைகிறார்கள்.\nஇதை தடுக்க Tamilcc நடவடிக்கை எடுக்கவில்லையா\nCopy செய்வதை தடுப்பதை Tamilcc விரும்புவதில்லை. ஏன் என்றால் அது சாதாரண வாசகர்களை இடைஞ்சலுக்கு உள்ளாக்கும். அத்துடன் copy செய்வதை தடுக்க முடியாது. Right click disable, Selection Disable, Ctrl + A disable என செய்தாலும் இவை எந்த தொழிநுட்ப அறிவும் இல்லாத ஒருவரை தான் முடக்க முடியும்.\nஅடிப்படை தொழிநுட்பம் மூலம் மிக மிக இலகுவாக திருடலாம்.\nTamilcc இல் அதிகமாக வரும் Streetview பதிவுகளை திருட ஒரு படி மேலே செல்ல வேண்டும். அத்துடன் அவை domain policy மூலம் ஓரளவு பாதுகாக்கப்பட்டு உள்ளன.\nCloud Download எதிர்காலத்தில் registered users க்கு மாத்திரம் அனுமதிக்கப்படும்.\nமுடிந்தவரை ஒவ்வொரு வாசகரும் தனித்தன்மை உள்ளவராக Tamilcc கருதுகிறது.\nTamilcc இலாப நோக்கற்ற பிரதி செய்வதை 100% அனுமதிக்கிறது.முன் அனுமதி பெறப்பட்டு பதிவின் இறுதியில் Tamil Computer College (www.tamilcc.com{url}) என இணைப்பு கொடுக்கப்பட்ட பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nTamilcc , Creative Common License இற்கு பலத்த ஆதரவு அளிக்கிறது. முன் அனுமதி பெற்ற சில தளங்கள் இதுவரை Tamilcc இன் பதிவுகளை பிரசுரிக்கின்றன.\nஈன பிறவிகளை என்ன செய்யலாம்\nஒன்றும் செய்ய முடியாது. செய்ய கூடியவை பற்றி இங்கே காணுங்கள். எம்மை போல நீங்களும் இப்படி ஒரு பதிவை அவ்வப்போது போட்டு மனசை ஆறுதல் படுத்துங்கள். உங்கள் தளங்களில் எவரெல்லாம் சுடுகிறார்கள் என தெரியாவிட்டால் எம்மிடம் சொல்லுங்கள். விலாவாரியாக அறிக்கை சமர்ப்பிக்கிறோம். அதை வைத்து ஒரு பதிவை போட்டுங்கள். இப்படி எல்லா சொந்த பதிபவர்களும் போட்டால் ஈனப்பிறவிகள் திருந்துகிறதோ இல்லையோ, அந்த தளங்களை வாசகர்கள் புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.34492/", "date_download": "2019-09-23T05:47:42Z", "digest": "sha1:ZYGWNJV4P2G62KE57ORIWACXV2LKR3K5", "length": 5453, "nlines": 118, "source_domain": "www.tamilsurabi.in", "title": "செம்மீன் தீயல் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nஇறால் – அரை கப் (சுத்தம் செய்தது)\nநலெண்ணெய் – ஒரு குழிகரண்டி\nதேங்காய் எண்ணெய் – ஒரு குழிகரண்டி\nதேங்காய் துருவல் – கால் கப்\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nதனியா தூள் – இரண்டு டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nபூண்டு – பத்து பல்\nசின்ன வெங்காயம் – அரை கப்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஇஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nபுளி விழுது – இரண்டு டீஸ்பூன்\nகடாயில் கடலெண்ணெய் அரை குழிகரண்டி ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வந்ததும் சிம்மில் வைத்து அதில் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், பூண்டு ஐந்து பல், சின்ன வெங்காயம், கரிவேபில்லை சேர்த்து வதக்கி ஆறியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.\nஇன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடலெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கரிவேபில்லை, இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் பத்து சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nபின், தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின், இறால் சேர்த��து ஐந்து நிமிடம் பொன்னிறமாக வதக்கவும்.\nபிறகு, அதில் அரைத்த விழுது மற்றும் புளி கரைச்சல் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும்.\nஉனக்காக மீண்டும் வருவேனடி /...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Zaria", "date_download": "2019-09-23T04:54:04Z", "digest": "sha1:ELQDT2J655WJELRCGPUXIEUAUCA7VT34", "length": 2785, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Zaria", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - அரபு பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Zaria\nஇது உங்கள் பெயர் Zaria\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4417", "date_download": "2019-09-23T05:08:38Z", "digest": "sha1:WMLF6A3Y3WJR2UUOS3O2OT4XU4OX6AEN", "length": 5788, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசெடிக் தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து என்.எஸ்.இராஜேந்திரன் பணி ஓய்வு\nவியாழன் 11 அக்டோபர் 2018 11:53:29\nபிரதமர் துறையின் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் (செடிக்) தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் இன்று அக்டோபர் 11ஆம் தேதி வியாழக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார். அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-\nகடந்த 6 1/2 ஆண்டுகளாக பிரதமர் துறையில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட் டிற்கும் சேவை யாற்றியதன் வழி இந்திய சமூகத்தின் தொடர் மேம்பாட்டிற்கு அடியேனால் இயன்ற உண்மையான சேவையை வழங்க முடிந்த மன நிறைவோடும் விலை மதிக்க முட��யாத புது அனுபவங்களோடும் விடை பெறுகிறேன்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=944", "date_download": "2019-09-23T04:43:58Z", "digest": "sha1:DLUQGOIHWTDMYUY6ARB4MWAIL7RQOYRS", "length": 3092, "nlines": 58, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/17/page/3/", "date_download": "2019-09-23T05:08:56Z", "digest": "sha1:7WB5B4YTDEWFDZK6JA5S5J4HJDQ5ENGC", "length": 4716, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 17Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nகாஷ்மீர் எல்லையில் பிடிபட்டது பாகிஸ்தான் உளவு புறாக்களா\nமுதல்வரை பார்க்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/election-begins-in-tamilnadu-and-pondicherry/", "date_download": "2019-09-23T05:15:51Z", "digest": "sha1:OUVXFUBVGPFRKGA27EP3VXGCRXBOWS44", "length": 8409, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "election begins in Tamilnadu and Pondicherry |தமிழகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. கமல், ரஜினி ஓட்டு போட்டனர். | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. கமல், ரஜினி ஓட்டு போட்டனர்.\nஅரசியல் / தமிழகம் / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nஇந்த தேர்தலுக்காக தமிழகத்தில் 60,818 வாக்குச்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 கோடியே, 50 லட்சத்து, 42 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.\nதமிழகம், புதுவை தவிர மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.\nஇன்று காலை 7.10 மணிக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டு போட்டார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்ற போது அவர் பதிலளிக்காமல் வேகமாக சென்றுவிட்டார். அதேபோல் ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் ஓட்டுபோட்டார். கமல்ஹாசனுடன் நடிகை கவுதமியும் வந்திருந்தார்.\nபுதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது.\nஐ.பி.எல் 7: சென்னை அணிக்கு 2 வது வெற்றி. ராஜஸ்தானை தோற்கடித்தது.\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்க��்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55714-government-bus-reservation-is-now-available-in-private-apps.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T05:10:42Z", "digest": "sha1:W5QHTTYNT5DV36T3S4MEEIOA6QVG4HCX", "length": 10927, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி | Government bus reservation is now available in private apps", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nரெட்பஸ் மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி\nரெட்பஸ் உள்ளிட்ட தனியார் செயலி மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை தமிழக போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ரெட் பஸ் உள்ளிட்ட பல தனியார் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. கையாள எளிதான வசதி, செல்போனிலேயே செயலி இருப்பதால் தனியாக நேரம் செலவழிக்காமல் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், நிறைய தள்ளுபடிகள், நமக்கு பிடித்த பேருந்து, நமக்கு பிடித்த இருக்கை என அனைத்தையும் நாமே தேர்வு செய்யலாம் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இருக்கின்றன. இதனால் வெளியூர்களுக்கு பேருந்தில் செல்லும் பயணிகள் பலரும் தனியார் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.\nஆனால் இந்தச் செயலிகள் மூலம் தமிழக அரசு சார்பில் பயன்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய முடியாது. பேருந்து முன்பதிவு���்கு தமிழக அரசு சார்பிலான தனி செயலியை அரசு பயன்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தனியார் செயலியிலும் அரசு பேருந்தின் முன்பதிவுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டால் மக்களுக்கு முன்பதிவு எளிமையாக இருக்கும் என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇதனையடுத்து ரெட்பஸ் உள்ளிட்ட தனியார் செயலி மூலம் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை தமிழக போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசு விரைவு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்\nசபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்\nஅரசுப் பேருந்திற்குள் மழை.. குடை பிடித்து பயணித்த பயணிகள்..\nஅரசுப் பேருந்தில் கியர் கம்பிக்கு பதிலாக 'மரக்குச்சி'\nசாலையில் வழிவிடாததால் அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்..\nகுடிபோதையில் ஓட்டுநரின் கண்ணை பாட்டிலால் குத்திக் கிழித்த சக ஓட்டுநர்\nதருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித்துறை கணக்கிற்கு மாற்றம் \nஅரசுப் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.3 கோடியே 47 லட்சம்\nஅரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவருக்கு பொதுமக்கள் தர்மடி\nதமிழகத்தில் 'ரெட்' பஸ்கள் - பொங்கல் முதல் தொடங்குகிறது\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு ���ெய்க\nஉலக பேட்மிண்டன் தொடர்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன்\nசபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/7268-ramalan-fesival-celebrations.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T04:52:25Z", "digest": "sha1:L7BWWEAPIV2KYZQCWJEU7XE3ZWRNFQU5", "length": 6478, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | Ramalan fesival celebrations", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nரமலான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\n​தமிழகத்தில் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் வாசர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்....\nசச்சினுக்கு காலில் அறுவை சிகிச்சை: ஓய்வுக்கு பின்னரும் காயம் என வேதனை\nவிம்பிள்டன் டென்னிஸ்........ ரோஜர் பெடரர் சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே வாரத்தில் இரண்டு மடங்கான வெங்காயம் விலை\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க புதிய தலைவர் ஆகிறாரா ரூபா குருநாத்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவு\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nRelated Tags : தமிழ்நாடு , ரமலான் பண்டிகை , உற்சாக கொண்டாட்டம் , Ramzan festival , Tamil Nadu\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித�� சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசச்சினுக்கு காலில் அறுவை சிகிச்சை: ஓய்வுக்கு பின்னரும் காயம் என வேதனை\nவிம்பிள்டன் டென்னிஸ்........ ரோஜர் பெடரர் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%A4?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T05:06:02Z", "digest": "sha1:5THBFBUI6Q2LQVNUU6EHQVSJB2WUCXU6", "length": 3657, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காங்கிரஸ்-மஜத", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஎன்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை\nஎன்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/porkkalathil-oru-poo-movie-case-news/", "date_download": "2019-09-23T05:30:18Z", "digest": "sha1:KFUBPWHMTC6NA6MEYGRBT7F7KAEKDG5X", "length": 23093, "nlines": 116, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…?” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..!", "raw_content": "\n“இசைப்பிரியா கற்��ழிக்கப்பட்டார் என்பதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா…” – நடிகர் எஸ்.வி.சேகர் கேட்ட அற்புதமான கேள்வி..\nஇந்தப் படம் பற்றிய அறிவிப்பு வந்தபோதே நமக்கு சந்தேகமும் கூடவே எழுந்தது.. இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் கிடைக்குமென்று..\nதமிழரான கணேசன் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். இப்போதும் அங்கேதான் குடியிருக்கிறார். இதுவரையில் 5 கன்னட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 6 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் இயக்கிய 2 கன்னட திரைப்படங்கள் கர்நாடக அரசின் விருதுப் பட்டியிலில் இடம் பெற்றும் கடைசி நேரத்தில் இவர் தமிழர் என்பதால் நீக்கப்பட்டது.\nஇந்தக் கோபத்தில் ‘சரி.. இனிமேல் ஏதாவது தமிழ்ப் படமாவது செய்யலாம்’ என்று நினைத்துக் காத்திருந்திருக்கிறார். அந்த நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையும் நடந்தேற.. அதற்கடுத்த நாட்களிலும், மாதங்களிலும் ஈழத்து தமிழ்ப் பெண்ணான இசைப் பிரியாவின் படுகொலை பற்றிய செய்திகளும், வீடியோக்களும் வெளியாகி உலகத்தையே பதற வைத்தன.\nஅந்த ஒரு கணம் கணேசனும் மாறிப் போய் ‘இந்த உலகத்தில் மனித நேயமே இல்லையா’ என்கிற நோக்கத்தில் சிந்திக்கத் துவங்கியிருக்கிறார். ‘இந்தப் படுகொலையை, உலகம் முழுவதிலும் கொண்டு போகப் போகிறேன். படமாக்கப் போகிறேன்’ என்று கிளம்பிவிட்டார். ஆந்திராவைச் சேர்ந்த அவருடைய நண்பரொருவர் தயாரிப்புக்கு முன் வர படத்தினைத் துவக்கிவிட்டார். ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்று பெயர் வைத்து ‘தாமினி’ என்கிற பெண்ணை இசைப்பிரியா கேரக்டரில் நடிக்கவும் வைத்துவிட்டார்.\nஇதற்கு முன்பாகவே கனடாவுக்கு சென்று அங்கேயிருக்கும் இசைப்பிரியாவின் அம்மா, அக்காவை சந்தித்து இசைப்பிரியாவின் பால்ய காலத்து வாழ்க்கை, அவருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான தொடர்பு, புலிகள் இயக்கத்தின் டிவியில் இசைப்பிரியா பணியாற்றியது எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்துதான் படத்தைத் துவக்கியிருக்கிறார்.\nபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படியொரு சர்ச்சைக்குரிய படத்திற்கு இசையமைக்க பலரும் தயங்கும் நேரத்தில் இசைஞானி தானே முன் வந்து ‘நீங்க எடுத்திட்டு வாங்க. நான் இசையமைத்துத் தருகிறேன்’ என்று தைரியம் சொல்லி அதேபோல் அருமையாக இசையமைத்துக் கொடுத்துவிட்டார்.\nபடம் சென்��ாருக்கு சென்றபோதுதான் இந்திய அரசியலின் நிஜ முகம் இயக்குநர் கணேசனுக்கு தெரிந்திருக்கிறது. ‘நமது அண்டை நாடான இலங்கை அரசினைத் தூக்கி பல காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கு நாங்கள் அனுமதி தர முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.\nபோராடிப் பார்த்தும் முடியாமல் போய் டெல்லியில் உள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய டிரிப்யூனலில் மனு செய்திருக்கிறார்கள். அங்கே படத்தை பார்த்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூன்று பேருமே ‘படம் அருமை. நிச்சயம் சர்டிபிகேட் தரப்படும்’ என்று உறுதியளித்திருக்கிறார்கள்.\nஆனால் அதன் பின்பு டெல்லிக்கு வந்த சென்னை மண்டல தணிக்கை அதிகாரி பழனிச்சாமி, சம்பந்தப்பட்ட டிரிப்யூனல் நீதிபதிகளை பார்த்து பேசியிருக்கிறார். இதன் பின்பு நீதிபதிகள் பல ஆட்சேபணைகளை இயக்குநரிடம் தெரிவித்திருக்கிறார்.\nஅதில் முக்கியமான கட், தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசினை கண்டித்து ஒருமித்தக் குரலோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வீடியோ பதிவாம். சரியென்று இதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.\nஅடுத்து கிளைமாக்ஸில் 13 நிமிடக் காட்சிகளை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ‘படத்தின் உயிர்நாடியே இதுதான்’ என்று பலவாறு கெஞ்சி பார்த்தும் நீதிபதிகள் ‘முடியாது’ என்று சொல்லிவிட ‘அதையெல்லாம் சரி செய்தால் சர்டிபிகேட் கிடைக்குமா’ என்று கேட்டிருக்கிறார் கணேசன். ‘நிச்சயம் தருகிறோம்’ என்று நீதிபதிகள் சொல்ல.. மறுபடியும் சென்னை வந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு நீதிபதிகள் சொன்னதுபோலவே காட்சிகளைக் குறைத்துக் கொண்டு திரும்பவும் டெல்லி சென்று போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.\nஇந்த முறை படம் பார்த்துவிட்டு நீதிபதிகள் சவுண்டே குடுக்காமல் வேறொரு வாசல் வழியாக வெளியேறிவிட்டார்களாம். காத்திருந்த படக் குழுவினரை சந்தித்த ஒரு அதிகாரி.. ‘ஊருக்குச் செல்லுங்கள். ஆர்டர் தபாலில் வரும்’ என்று சொல்லியிருக்கிறார். 1 மாதம் கழித்து 3 நாட்களுக்கு முன்புதான் டிரிப்யூனலில் இருந்து ‘உங்களது போர்க்களத்தில் ஒரு பூ படத்திற்கு சென்சார் வழங்க முடியாது’ என்று உத்தரவு வந்ததாம்..\nமனிதர் கலங்கிப் போயிருந்தார். படத்தின் தயாரிப்பாளரும் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்த நிலையில் உடல் நலிவுற்ற ��ோட்டலிலேயே தங்கிவிட்டாராம். மிக விவரமாகவே பேசும் இயக்குநர் கணேசன், தமிழக இந்திய அரசியல் சூழலைப் பற்றி எதுவும் தெரியாதவராக இருக்கிறார்.\nசென்னையில் சென்சார் செய்யும்போது நரேந்திர மோடியின் பதவியேற்புக்கு பின்பு சென்சார் போர்டு உறுப்பினரான எஸ்.வி.சேகரும் ஒரு உறுப்பினராக இந்தப் படத்தை பார்த்திருக்கிறார். ‘இந்தப் படத்திற்கு சர்டிபிகேட் தரக் கூடாது’ என்று கடுமையாக எதிர்த்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.\nகூடவே ஒரு புத்திசாலித்தனமான கேள்வியொன்றையும் கேட்டிருக்கிறார் சேகர். ‘இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டார் என்பதற்கு ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்கிறதா’ என்று.. நல்ல கேள்வி.. உலகத்திலேயே இப்படியொரு கேள்வியை யாருமே யோசித்திருக்கவே மாட்டார்கள்.\nஇதற்கு இயக்குநர் கணேசன் அதே மேடையில் கண் கலங்கிய நிலையில் மிகுந்த வருத்தத்துடன் தனது கண்டனத்தை பதிவு செய்துவிட்டு, “இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படிங்க.. நம்ம தமிழ்ப் பொண்ணு.. நம்ம இனத்துப் பொண்ணு.. அந்தப் பொண்ணை இப்படி படுபயங்கரமா சித்ரவதை செஞ்சு கொன்றுக்காங்க. அதை நேர்மையா பதிவு செய்திருக்கிறேன். அதைப் பாராட்டாமல் இப்படி ‘இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா’ என்று கேள்வி கேட்டால் எப்படி.. நம்ம தமிழ்ப் பொண்ணு.. நம்ம இனத்துப் பொண்ணு.. அந்தப் பொண்ணை இப்படி படுபயங்கரமா சித்ரவதை செஞ்சு கொன்றுக்காங்க. அதை நேர்மையா பதிவு செய்திருக்கிறேன். அதைப் பாராட்டாமல் இப்படி ‘இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் இருக்கா’ என்று கேள்வி கேட்டால் எப்படி.. என் பிள்ளை எனக்குத்தான் பிறந்தான்னு என்கிட்ட ஆதாரம் கேட்டா நான் என்ன ஸார் பதில் சொல்வேன்.. என் பிள்ளை எனக்குத்தான் பிறந்தான்னு என்கிட்ட ஆதாரம் கேட்டா நான் என்ன ஸார் பதில் சொல்வேன்.. இல்ல வேற யாராச்சும் அவங்கவங்க பிள்ளைக்கு ஆதாரம் காட்ட முடியுமா.. இல்ல வேற யாராச்சும் அவங்கவங்க பிள்ளைக்கு ஆதாரம் காட்ட முடியுமா..” என்றார் பெரும் துயரத்துடன்.\n சிலருக்கு அறிவு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். அவர்களுக்கு இன்றைக்கு நேரம் நல்லாயிருக்கு. உச்சத்துல இருக்காங்க. அவங்களுக்கும் இது மாதிரி ஒண்ணு வரும். அந்த ஆண்டவனே அதைக் கொடுப்பான். அப்போ தெரியும் அந்தப் பெண் பட்�� வலி என்னவென்று..\nடிரிப்யூனலின் மறுப்பையடுத்து கோர்ட்டுக்குத்தான் இந்த வ்ழக்கினை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான முனைப்புகளில் ஈடுபடவுள்ளாராம் இயக்குநர். “கூடவே ஈழ விவகாரத்தில் ஆர்வமுள்ள தமிழர் அமைப்புகள், கட்சிகள், தலைவர்களிடத்தில் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டி அவர்களின் ஆதரவைப் பெற்று ஆலோசனையையும் பெற்று அதன்படி செயல்படுங்கள். நிச்சயம் நாம் நீதிமன்றத்தில் வெல்லலாம்…” என்று பத்திரிகையாளர்கள் பலரும் ஆலோசனை சொல்ல.. அதனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார் கணேசன்.\nஎத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டதுதான் ஈழப் போராட்டம். அதில் இதையும் ஒன்றாக நினைத்து தமிழ் உணர்வு உள்ள நெஞ்சங்கள் இந்தப் படத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.\nactor s.vee.sekhar censor board central censor tribunal committee director ganesan porkkalathil oru poo movie slider இசைப்பிரியா இந்திய அரசு இயக்குநர் கணேசன் இலங்கை அரசு சென்சார் போர்டு நடிகை தாமினி போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படம் மத்திய திரைப்படத் தணிக்கை டிரிப்யூனல் கமிட்டி முள்ளிவாய்க்கால் போர் விடுதலைப்புலிகள்\nPrevious Post'வினோதன்' திரைப்படத்தின் பூஜை ஸ்டில்ஸ் Next Postயட்சன் – சினிமா விமர்சனம்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த ���ெருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/02133436/Katrinas-memories-come-from-love-tragedy.vpf", "date_download": "2019-09-23T05:31:16Z", "digest": "sha1:SV74QJZNXQUO7PKQQZNS3LLW4RDOHFNM", "length": 19673, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Katrina's memories come from love tragedy || காதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்.. + \"||\" + Katrina's memories come from love tragedy\nகாதல் சோகத்தில் இருந்து மீண்ட கத்ரீனாவின் நினைவலைகள்..\nகத்ரீனா கைப்பும் ரண்பீர் கபூரும் பிரிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன\nஇந்தி திரை வானில் காதல் புறாக்களாக சிறகடித்த கத்ரீனா கைப்பும் ரண்பீர் கபூரும் பிரிந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்கப்புறம் பல விஷயங்கள் நடந்துவிட்டன. ரண்பீர் தனது புதிய காதல் துணையாக அலியா பட்டை தேர்ந்தெடுத்தார் என்றால், கத்ரீனா சினிமாவில் மூழ்கிவிட்டார். பிரிவு குறித்து இவ்வளவு காலம் பேசாமல் இருந்த கத்ரீனா, சமீபத்திய பேட்டியில் அது பற்றி மனம் திறந்திருக்கிறார்.\n‘‘சில விஷயங்கள் ஏன் நடந்தன என்று புரிந்துகொள்வது கடினம். ஆனால் அவை தொடர்பாக எனது பார்வை வேறுபட்டது. பிரிவு என்பது மோசம்தான், பயங்கரம்தான், கடுமையாகப் பாதிக்கக்கூடியதுதான், வாழ்வே முடிந்துவிட்ட உணர்வைத் தரக்கூடியதுதான். அ���்த நேரத்தில் ஆறஅமர உட்கார்ந்து யோசித்தாலும் நல்லதாக எதுவும் தோன்றாது. ஆனாலும் கடவுள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் நம்பிக்கை வைத்தால், நாம் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டுவிடலாம்’’ என்று அமைதியான குரலில் கூறுகிறார்.\nபிரிவின் வலியில் இருந்து மீண்டு வர தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அதேநேரம், அது நல்ல அனுபவத்தை தந்ததாகவும் கத்ரீனா கூறுகிறார்.\n‘‘நான் இதைப் பற்றி வெளிப்படையாகக் கூறுவதற்குக் காரணம், யாராவது இளம்பெண்கள் இதைப் படிக்கலாம். அவர்களும் பிரிவைச் சந்தித்தவர்கள் என்றால், அவர்களுக்கு எனது அனுபவம் உதவலாம். நான் ஒருவரைப் பார்த்து, ‘அவருக்கு என்ன... எல்லா வசதிகளும் இருக்கு’ என்றோ, ‘அவர் என்னைப் போல கஷ்டப்படவில்லை’ என்றோ நினைக்கலாம். ஆனால் பூமியில் எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் கஷ்டப்படு கிறார்கள் என்பதுதான் உண்மை. எல்லாவற்றிலும் முக்கியமான விஷயம், கற்றுக்கொள்வது. நமது பயங்கள், கவலை களைத் தாண்டி நாம் எல்லோருமே வேலை பார்க்கவும், சாதிக்கவும்தான் முயல்கிறோம். எல்லா கஷ்டங்களையும் தாண்டி நாம் ஓடிக்கொண்டேதானே இருக்க வேண்டும்’’ என்கிறார்.\n‘‘பிரிவுக்குப் பின் நான் மனரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தபோது, எனது தாயார் ஒரு விஷயத்தை சொன்னார். அதாவது, ‘உன்னைப் போன்ற மனக்கஷ்டத்தை பல இளம்பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ நீ மட்டும்தான் கஷ்டப்படுவதைப் போல நினைத்துக்கொண்டிருக்கிறாய். அதனால் உண்மையை உணர்ந்துகொண்டு தைரியமாக இரு..’ என்றார் அம்மா. அவரது அந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தன’’\nதான் எப்போதுமே உணர்வுபூர்வமானவள் என்றும், யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் கத்ரீனா கூறுகிறார்...\n‘‘நான் உணர்வுபூர்வமானவள். உள்ளுணர்வு மிக்க ஆத்மாவை கொண்டவள். அதை நான் இழக்கவோ, யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவோ போவதில்லை. ஆனால் பிரிவு அனுபவத்தில் இருந்து நான், ஒரு பெண்ணாக எனது அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பராமரிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். சுயமரியாதை என்பது நமக்குள் இருந்துதான் வர வேண்டும். அதை அடுத்தவர்களால் கொடுக்க இயலாது. நாம் இந்த உலகத்துக்கு தனியாக வந்தோம், தனியாகத்தான் போகப் போகிறோம். அதை நாம் மறந்துவிடவே கூடாது’’ என்று சொல்��ும் கத்ரீனா, தற்போது காதலில் இருப்பவர்களுக்கும் தனது அனுபவ ஆலோசனையை தருகிறார்.\n‘‘காதலில் பெண்கள் எப்போதும் விழிப்போடு தற்காப்பு உணர்வோடு இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. நீங்கள் மனந் திறந்து காதலியுங்கள். உங்கள் ஜோடி மீது அன்பை அள்ளிக் கொட்டுங்கள். ஆனால் ஒருபோதும் உங்கள் தனித்துவத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள்’’ என்கிறார்.\nபிரிவுக்குப் பின் கத்ரீனாவும்- ரண்பீரும் பார்த்துக்கொள்ளவில்லை. ஆனால் யார் மீதும் கசப்பைச் சுமந்து திரிவதில் அர்த்தமில்லை என கத்ரீனா கருதுகிறார்.\n‘‘நம்மை காதலித்துவிட்டு பிரிந்துபோனவர் யாராக இருந்தாலும், அவரைப் பற்றிய பழைய கசப்பான எண்ணங்களை நாம் சுமந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். யாரும் எனக்கு வலியைத் தர வலிந்து முயற்சிக்கிறார்கள் என்று நான் கருதவில்லை. எல்லோருமே நமக்கு நல்லது செய்யத்தான் முயல்கிறார்கள். ஆனால் அதிலும் சிலவேளைகளில் நாம் காயப்பட்டு விடுகிறோம். ஒருவரை எதிரியாகக் கருதுவதை விட நண்பராக நினைப்பதே நல்லது’’ என்று தத்துவார்த்தமாகக் கூறு கிறார்.\nதிரைப்பட வாழ்வைப் பொறுத்தவரை, கத்ரீனா கடைசியாக ஷாருக்கானுடன் நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தபோதிலும், அதில் நடிப்புக்காக கத்ரீனா பாராட்டப்பட்டார்.\nஅடுத்ததாக, வருகிற 5-ம் தேதி வெளியாகிற, சல்மானின் ஜோடியாக நடித் திருக்கிற ‘பாரத்’ படத்தை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார் கத்ரீனா.\nஇந்தப் படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், முதலில் தனது படத்தில் சல்மானுக்கு பிரியங்கா சோப்ராவைத்தான் ஜோடியாக்க நினைத்தார். அவர் நடிக்க முடியாமல் போகவே, கத்ரீனாவை தேர்வு செய்தார். இரண்டாவது சாய்ஸ் ஆகத்தான் தான் தேர்ந் தெடுக்கப்பட்டேன் என்றாலும், அதில் தனக்கு வருத்தமில்லை என்கிறார் கத்ரீனா.\nமேலும், ‘‘பாரத் படத்தில் நடிப்பதால் இப்போது எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த கதாபாத்திரமே எனக்குள் அத்தகைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. அலி அப்பாஸ் எனக்குப் பல சுவாரசியமான பாத்திரங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அவரது ‘ஜீரோ’, ‘பாரத்’ படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலிதான்.\nஷாருக், சல்மான் போன்ற பெரிய நடிகர்களுட��் நடிக்கும்போது அந்தப் படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் பெரிதாக இருக்கும். இயக்குனர், நடிகர், நடிகைகள் முதற்கொண்டு அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அந்த அழுத்தத்தை உணர்வார்கள். எப்போதுமே நாம் பணியாற்றிய படம் பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று விரும்புவோம். அந்த வெற்றியைத்தான் நான் பெரிதாக கருதிக்கொண்டிருக்கிறேன்” என்று நிதானமாக சொல்கிறார், கத்ரீனா கைப்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n5. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2019/06/14021022/World-hocky--series.vpf", "date_download": "2019-09-23T05:23:03Z", "digest": "sha1:B3Z4AU3R4EUNDU737PJ3LK64ROZRO4JO", "length": 6784, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "World hocky series || உலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல் + \"||\" + World hocky series\nஉலக ஆக்கி தொடர்: அரைஇறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்\n8 அணிகள் இடையிலான உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது.\n8 அணிகள் இடையிலான உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் அமெரிக்கா-தென் ஆப்பிரிக்கா (மாலை 5 மணி), இந்தியா-ஜப்பான் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 8 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா-போலந்து அணிகள் சந்திக்கின்றன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4810:-313-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54&limitstart=40", "date_download": "2019-09-23T05:53:47Z", "digest": "sha1:LAESGJTVEOPBHT5RDQNSJYLAF7GYMWYI", "length": 58959, "nlines": 195, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'...", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nவாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'...\nகனடாவிலிருந்து வெளியான , புலம்பெயர்தமிழ்ப்படைப்பாளிகளிடமிருந்து வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்' தொகுப்புக்கு முக்கிய இடமுண்டு. எழுத்தாளர் ஒரு கல்விமான் மட்டுமல்லர் சிறந்த எழுத்தாளரும் கூட. கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு எனப்பல்துறைகளிலும் சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் இவரது 'பரதேசம் போனவர்கள்' தொகுப்பினை அண்மையில் ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். தொகுப்பின் கதைகள் அனைத்துமே நாட்டு அரசியற் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து பரதேசம் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்வை விபரிப்பவை. தொகுப்பின் தலைப்பான 'பரதேசம் போனவர்கள்' பொருத்தமான தலைப்பு.\nதொகுப்பின் கதைகள் கூறும் கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:\nசொந்த மண்ணிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு, அந்நிய நாட்டுக்கு, வேறொரு கலாச்சாரச்சூழல் விளங்குமிடமொன்றுக்குப் புலம்பெயர���ம் மக்கள் எதிர்கொள்ளும் பொருளியல்ரீதியிலான, கலாச்சாரரீதியிலான மற்றும் நிறவெறி போன்ற பிரச்சினைகளை, சவால்களை, அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. புதிய சூழல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை புதிய சூழல் தரும் பொருளியல்ரீதியிலான அனுகூலங்களை எவ்விதம் அவர்கள் தவறாகப்பாவித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதையெல்லாம் தொகுப்பின் கதைகள் விபரிக்கின்றன. சில கதைகள் அதிகம் ஏனைய எழுத்தாளர்களினால் கையாளப்பட்டிராத பால் மாற்றம் ('ட்ரான்ஸ்ஜென்டர்'), பாலியல்ரீதியிலான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் கதைகள் வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.\nஇத்தொகுப்பில் என் பார்வையில் கவனத்தை ஈர்த்த கதைகளாக 'ஜீவித சங்கல்பம்', 'வெள்ளைப்புறா ஒன்று.', 'பிச்சைக்காசு', 'காற்றைப்போன்றதடி என் காதல்', 'ஆசாரசீலம்' போன்றவற்றைக் கூறுவேன். ஏனையவையும் சோடை போனவையல்ல.\n'ஜீவிதசங்கல்பம்' கதையில் வரும் பெண் பால் மாற்றச் சத்திரசிகிச்சை செய்து ஆணாக வீடுதிரும்புகின்றாள். இது போன்ற விடயங்களை எதிர்கொள்ளும் பக்குவமற்ற புகலிடத் தமிழர் சூழலில் அப்பெண் தன் பால்மாற்ற உணர்வுகளைத் தனக்குள்ளேயே வைத்துப் புலுங்கி வீடு திரும்புகின்றாள். திரும்பியவள் தன் தாயிடம் 'முந்தாநாள்தான் அறுவைச்சிகிச்சை செய்து, என்னுடைய ரெண்டு மார்பகங்களையும் வெட்டியெடுத்தார்கள்' என்கின்றாள். ஆரம்பத்தில் சிறுது திகைத்துப்போனாலும், அவளது தாய்\nதாய்மை உணர்வுகள் வெளிப்பட \"ஏனிப்படித் தன்னந்தனியனாக.. .. எனக்கு ஒரு வார்த்தைசொல்லியிருக்கலாமே..\" என்கின்றாள். மகளின் தலையைக் கோதிவிட்டு, உச்சி முகர்கின்றாள். கதை சொல்லியான அப்பெண் 'நான் அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டேன்' என்று கூறிக் கதையை முடிக்கையில் எமக்கும் சிறிது ஆசுவாசமாகவிருக்கின்றது. புகலிடத்தமிழ்ச்சூழலிலிருந்து கூறும் பொருளையிட்டு வெளியான முக்கியமான சிறுகதைகளிலொன்று இச்சிறுகதை.\nஇது போல் 'ஆசாரசீலம்' சிறுகதை வாழ்வில் கல்வி, வேலையில் உச்ச நிலைக்குச் செல்லும் தமிழ்ப்பெண்ணொருத்தி இறுதியில் தன் பெண் தோழியுடன் வீடு திரும்புகையில் , அவ்வுறவை எதிர்கொள்ளும் பக்குவமற்ற பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. இக்கதை எழுதப்பட்டுள்ள போக்கானது அப்பெண்ணின் திருமணம் பெற்றோரின் பல்வகை நிபந்தனைகள் காரணமாக உரிய நேரத்தில் நடைபெறாது தடைபட்டமை, தமிழர் சமூகத்தில் நிலவிய சூழல்கள் காரணமாகத்தான் அப்பெண் அவ்விதம் மாறுகின்றாள் என்பது போன்ற முடிவினை வாசகர்கள் எடுக்கும் வகையில் அமைந்துள்ளது. உண்மையில் ஒருபால் உணர்வுகள் உடலியல் சார்ந்தவையாகத்தான் , பிறப்பிலேயே உருவாகும் ஒன்றாகத்தான் நான் கருதி வந்திருக்கின்றேன். சூழல்கள் காரணமாகவும் இவ்விதம் உருவாகக் கூடுமா என்பது அதுவும் ஆண், பெண் எனப் பாலியல் தொழிலாளர்கள் மலிந்த சூழலைக் கொண்ட சமுதாய அமைப்பொன்றில் கேள்விக்குறியே. இது பற்றி இத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் போன்றவர்களே தம் கருத்துகளைக் கூற வேண்டும். ஆனால் இக்கதையும் இக்கதை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் பெறுகின்றது.\n'பிச்சைக்காசு' தமிழ்க்குடும்பமொன்று பொய்க்காரணங்களைக் கூறி அரசினால் வழங்கப்படும் சமூக உதவிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வளமாக வாழ்வதை வெளிப்படுத்துகின்றது.\n'காற்றைப்போன்றதடி என் காதல்' சிறுகதையைப்படித்தபொழுது இது போன்ற நடந்த பல உண்மைச்சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. மிகவும் கடுமையாக உழைத்து, மனைவியை ஸ்பான்சர் செய்து அவளைப்படிக்க வைக்கின்றான் ஒருவன். அவளுக்காக அவளது பொருளியல் தேவைகளுக்காகக் கடன்படுகின்றான். உழைத்து உழைத்து ஓடாகின்றான். அவள் மீது மிகுந்த காதல் மிகுந்து வாழ்கின்றான். அவனது கடும் உழைப்பால் உயர் நிலையை அடையும் அவள் வாழ்க்கை மாறுகின்றது.\nபுதிய சூழல்கள் அவளை மாற்றி விடுகின்றன. இறுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் அவள் அதுவரை அவன் தன் குழந்தையாக எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த பெண் குழந்தை கூட அவனுடையதல்ல என்னும்போது அவன் நிலைகுலைந்து போகின்றான். உளவியல்ரீதியாகப்பாதிப்படைகின்றான். இறுதியில் உளநிலை பாதிக்கப்பட்டு, வீடற்றவர்களிலொருவனாக அலைந்து திரிந்து வாகன விபத்தோன்றில் மடிந்தும் விடுகின்றான். வாசித்து முடித்ததும் நெஞ்சைப்பாதிக்கும் சிறுகதைகளிலொன்று. இக்கதையில் விபரிக்கப்பட்டுள்ள சம்பவங்களையொத்த சம்பவங்களை உள்ளடக்கிய சிலரின் கதைகளை அறி��்திருக்கின்றேன். அவை எவ்விதம் அவர்களின் வாழ்க்கையினையே அடியோடு சீர்குலைத்திருக்கின்றன என்பதையும் அடைந்திருக்கின்றேன். அவ்விதமான சம்பவமொன்றினை எழுத்தாளர் நவமும் அறிந்திருக்க வேண்டும் என்று இக்கதையினை வாசித்தபொழுது எண்ணிக்கொண்டேன். ஆனால் இச்சிறுகதை புதிய சமுதாயச் சூழல் எவ்விதம் தமிழ்க்குடும்பமொன்றின் வாழ்வைச் சீரழிக்கின்றது, பாதிக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான சிறுகதைகளிலொன்று.\n'வெள்ளைப்புறா ஒன்று' என்னும் சிறுகதை பிரபல்யமான ஜவுளிக்கடையொன்றுக்குச் செல்லும் புகலிடத்தமிழனொருவனை , சமுதாயத்தில் நிலவும் இனவெறிச் சிந்தனை காரணமாக, அங்கு பணியாற்றும் வெள்ளையினப் பெண் பாதுகாவல் அதிகாரி திருட்டுப்பட்டம் கட்ட முனைவதை வெளிப்படுத்துகின்றது என்பதைக் கதையின் தொடக்கத்தில் சுவையாக, வேடிக்கையுடன் கூறி (ஆரம்பத்தில் அப்பெண் பாதுகாவல் அதிகாரி அவளது பணி காரணமாக அவனை அடிக்கடி வேவு பார்ப்பதை அறியாத அவன் அவள் அழகில் மயங்கி, அவள் தன் அழகில் மயங்கித் தனக்கு வகை வீசுவதாக எண்ணியெண்ணி இன்புறுகின்றான் :-) ) , இறுதியில் வாசகர்களையும் திகைக்க வைக்கின்றது.\nஎழுத்தாளர் நவத்தின் எழுத்து நடையில் ஆங்காங்கே தென்படும் நகைச்சுவை உணர்வுகளும் கதைகள் மீதான வாசிப்புக்குச் சுவை சேர்க்கின்றன. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பினைத் தந்ததற்காக நிச்சயம் நவம் பெருமைப்படலாம். 'பரதேசம் போனவர்'களின் வாழ்வைப் பல்கோணங்களில் வெளிப்படுத்தும் நவத்தின் இத்தொகுப்பு புலம்பெயர்தமிழ்ச்சூழலில் வெளியான முக்கியமான தொகுப்புகளில் ஒன்று.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவ��� செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப���பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒ��ு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'ப���ிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/real-estate/solution-for-apartment-problems", "date_download": "2019-09-23T04:49:44Z", "digest": "sha1:UQQNDXKSUD3HS6O7J7XSDR6OWBGDYEOE", "length": 17185, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "அப்பார்ட்மென்ட் பிரச்னை... `ரெரா’ சட்டம் சொல்வது என்ன?! | Solution for apartment problems", "raw_content": "\nஅப்பார்ட்மென்ட் பிரச்னை... `ரெரா’ சட்டம் சொல்வது என்ன\nஅப்பார்ட்மென்டில் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பில்டர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதன்பின் அவற்றை குடியிருப்போர் சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டுமென `ரெரா’ சட்டம் தெரிவிக்கிறது.\nகடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் கட்டமைப்பே முற்றிலும் மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் விண்ணைமுட்டும் அப்பார்ட்மென்ட்கள் வளர்ந்துவிட்டன. நெருக்கடியான சென்னைக்குள் பணி நிமித்தமாக வசித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தோடு இருப்பவர்களுக்கு அப்பார்ட்மென்ட்கள்தான் வாய்ப்பாக அமைகின்றன. வெறும் பத்து வீடுகளில் தொடங்கி, நூற்றுக்கணக்கான வீடுகளைக் கொண்ட அப்பார��ட்மென்ட்கள் வரை பெருகியுள்ளன. `கேட்டேட் கம்யூனிட்டி' எனப்படும் ஒரு வாழ்க்கை முறையே இந்த அப்பார்ட்மென்ட்களால் உருவாகியுள்ளது.\nஅப்பார்ட்மென்ட்களை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களோடு ஒப்பிடலாம். ஒரு வீட்டின் உரிமையாளருக்கு அவரது வீட்டுச்சுவர், பக்கத்து வீட்டுக்காரருக்கும் பொதுச்சுவராக இருக்கும். சுவர் மட்டுமல்ல, தண்ணீர்க்குழாய், மின் இணைப்பு, கழிவுநீர்க்குழாய் என அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் மற்ற வீடுகளோடு இணைந்து செயல்படுபவையாக இருக்கின்றன.\nஇந்தச் சூழலில் இவற்றில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும் இணைந்து செயல்பட்டாக வேண்டும். இதற்காகவே அப்பார்ட்மென்ட்களில் குடியிருப்போர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன்மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. அப்பார்ட்மென்டில் அனைவரும் குடியேறும்வரை பில்டர்களே அந்தப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த பில்டர்களுக்கும், குடியிருப்போருக்கும் இடையே தகராறுகள் சமீபகாலமாகப் பெருகிவருகின்றன. அடிதடிச் சண்டையாகி காவல்துறை புகார், கைது வரை நீள்கிறது.\nபில்டர்களுக்கும், குடியிருப்போருக்கும் இடையே என்னமாதிரியான பிரச்னைகள் எழக்கூடும் என்பதைப் பார்க்கலாம். பொதுவாக அப்பார்ட்மென்ட் கட்டிமுடித்ததும் அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது வரை அனைத்தையும் கட்டுமான நிறுவனமே பார்த்துக்கொள்ளும். அப்பார்ட்மென்டில் அதிகபட்சம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பில்டர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்றும், அதன்பின் அவற்றை குடியிருப்போர் சங்கத்தின் வசம் ஒப்படைக்க வேண்டுமென `ரெரா’ சட்டம் தெரிவிக்கிறது.\nஅதன்படி பில்டர்கள் ஒரு குழுவின்மூலம் அப்பார்ட்மென்டை நிர்வகிக்கத் தொடங்குகிறார்கள். முதலில் கார்ப்பஸ் என்ற முன்பணம் ஒன்றை அனைத்து வீடுகளுக்கும் வசூலிக்கிறார்கள். அபார்ட்மென்டில் செக்யூரிட்டி, மின் இணைப்பு, குடிநீர், கழிவு நீர்க் குழாய்கள் பராமரிப்பு, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், பார்க்கிங் ஏரியா, பூங்கா, மின் தூக்கிப் பயன்பாடு, டிடிஎச் தொலைக்காட்சி இணைப்பு என இவர்களின் சேவை மிக நீளமானது. அனைத்துக்கும் ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி கட்டணம் வசூலித்துவிடுவார்கள். இதில் சிலர், சில வசதிகளை வேண்டாமென ஒப்பந்தத்தின்போது மறுப்பார்கள���. ஆனால் அதன்பின்னர் ஒப்பந்தத்தை மீறிப் பயன்படுத்த முனையும்போது பிரச்னை உருவாகிறது.\nபராமரிப்புக்கட்டணத்தைச் செலுத்தத் தாமதமாகும்போது மின்தூக்கி போன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியாதபடி பில்டர் தரப்பில் தடுக்கிறார்கள். அனைத்துக்கும் அக்சஸ் கார்டு சிஸ்டம் வந்துவிட்டதால், இப்படித் தடுப்பது எளிது.\nஅந்தச் சூழலில் ஏற்கெனவே கொடுத்திருந்த கார்ப்பஸ் தொகையைப் பற்றி எடுத்துக்கூறி, அந்தப் பணம் இருக்கும்போது இந்தத் தாமதத்துக்காக பயன்பாட்டைத் தடுப்பது தவறு என வாதிடுவார்கள். குடியிருப்போர் சங்கங்களில் தேர்தல் நடத்தும்போது தகராறு நடப்பது சகஜமாகிவிட்டது.\nஅப்பார்ட்மென்ட் உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு விடும்போது ஒப்பந்தங்களை மீறுவதும் உண்டு. குறிப்பாக, சில அப்பார்ட்மென்ட்களில் பேச்சிலர்களுக்கு வாடகைக்கு விடக் கூடாது, வணிகப் பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. ஆனால், அவற்றை மீறி வாடகைக்கு விடுகிறார்கள். இதன்காரணமாக குடியிருப்போருக்குள் முரண்பாடுகள் எழுகின்றன. குடிநீருக்கான கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மட்டும் குடிநீர் அளவைக் குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பில்டர்களும் உண்டு. ரெரா சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகவும், அப்பார்ட்மென்டின் பொறுப்பை நிர்வகிக்கும் பில்டர்களும் உண்டு. இதனாலும் பிரச்னைகள் எழுகின்றன.\nபார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்துவது, வெளியே எடுப்பது, மொட்டை மாடியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பொதுப்பயன்பாடுகளிலும் அடிக்கடி பிரச்னைகள் எழுகின்றன. இந்தப் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம்.\n``அப்பார்ட்மென்டில் குடியிருப்போருக்கு பொறுமை அவசியம். அருகிலுள்ள வீட்டினரோடு இணக்கமான போக்கோடும், புரிந்துணர்வோடும் வசிப்பது அவசியம். சொந்த வீடாக இருப்பதால் அருகருகே வசிப்பவர்களைப் பகைத்துக்கொண்டு வாழ்வது கசப்பானதாக இருக்கும்.\nஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்னர், அந்த அப்பார்ட்மென்ட்டில் உங்களுக்கான வசதிகள் குறித்து தெளிவாகக் கேட்டுத்தெரிந்து, உடன்பாடிருந்தால் மட்டுமே கையொப்பமிட வேண்டும். உதாரணத்துக்கு, நீச்சல் குளத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றிருந்தால் அதற்கான பயன்பாட்டுக்காலம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.\nபக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரச்னை வந்தால், அவர்களிடமே எடுத்துக்கூறி புரியவைக்க வேண்டும். நேரடித் தீர்வு கிடைக்காவிட்டால், குடியிருப்போர் சங்கத்தை அணுகலாம். அவர்களின் மூலமாகவும் தீர்க்க முடியாவிட்டால், அந்த அப்பார்ட்மென்டுக்காக இருக்கும் ஆர்பிட்ரேசன் அமைப்பிடம் கொண்டுசெல்ல வேண்டும். அந்த அமைப்பின்மூலம், நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே பிரச்னைக்கு உரிய தீர்வைப் பெறலாம். அதிலும் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடலாம்\" என்றார்.\nஅப்பார்ட்மென்ட் என்பது ஒரு கிராமம் போன்றது. அங்கே பலதரப்பட்ட மக்களும் வசிப்பார்கள். பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, மொழி எனப் பல முரண்பாடுகள் இருக்கக்கூடும். எனவே, அங்கே எழக்கூடிய எந்தவொரு பிரச்னையிலும், உடனடியாக முன்முடிவுக்கு வராமல் நிதானமாக செயல்பட வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.newsj.tv/2019/04/30/4-constituency-by-election/", "date_download": "2019-09-23T05:57:54Z", "digest": "sha1:PW4Z7P5RVMZ5NEJDTOJFJP45AAJVPC2T", "length": 6738, "nlines": 73, "source_domain": "election.newsj.tv", "title": "4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 221 பேர் வேட்பு மனுத்தாக்கல் – NewsJ", "raw_content": "\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 221 பேர் வேட்பு மனுத்தாக்கல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 221 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்தது.\nஅதன்படி, சூலுர் தொகுதியில் 27 பேரும், அரவக்குறிச்சியில் 69 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 52 பேரும், ஓட்டபிடாரத்தில் 29 பேரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற மே 2 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்ற��� இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது\n4-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.16% வாக்குப்பதிவு\nவேலூர் மக்களவைத் தேர்தல் எப்போது நடந்தாலும், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் : கே.சி. வீரமணி\nதேனி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்\nஇந்திய விமானப்படை தாக்குதலை சந்தேகிக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : பிரதமர் மோடி\nகர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவு\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\nவாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்\nசட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்\nஅதிமுகவினரை கண்டு நடுங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் இன்று சூலூர் தொகுதியில் பிரசாரம்\nதேர்தலை ஒட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் வாகன சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbdcseniorsclub.in/author/adminsbdc/", "date_download": "2019-09-23T04:51:04Z", "digest": "sha1:RAQMAO3URXLF3NIEF6GYNH6UGNVKXEZ3", "length": 46653, "nlines": 222, "source_domain": "sbdcseniorsclub.in", "title": "adminsbdc – SBDC Seniors Recreation Club", "raw_content": "\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 78 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 25.08.2019 ) SBDC SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 77 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.07.2019 ) SBDC-SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச��� Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 76 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 30.06.2019 ) SRI BALAJI DIABETIC CENTRE அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 75 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.05.2019 ) SBDC SENIORS RECREATION CLUB . அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 73 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.03.2019 ) SBDC – SRI BALAJI DIABETIC CENTRE . அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 6-வது ஆண்டு விழா ( 10.03.2019 ) SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி வணங்கிச் செல்கின்றனர். இந்த DIABETIC Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 72 -வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.02.2019 ) SBDC- SRI BALAJI DIABETIC CENTRE. அதன் உரிமையாளர் மதிப்பிற்குரிய டாக்டர் சி.வி.பிள்ளை அவர்கள் . அவரிடம் வரும் நோயாளிகள் தனது நோய்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைத்து நோயிலிருந்து முற்றிலும் விடுபடுவதால் அவரை தெய்வமாகக் கருதி Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 71-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 27.01.2019 ) ‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. சித்ரா அவ��்களாலும் Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 70-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.12.2018 ) ‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 69-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (25.11.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும்இ அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் Read More …\nஎஸ்.பி;.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 68-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.10.2018 ) ‘ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும். தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.” என்ற சிறந்த நோக்கத்துடன் நிறுவனர் டாக்டர்.திரு. சி.வி. பிள்ளை அவர்களாலும் அவரது துணைவியார் சி.இ.ஓ திருமதி. சித்ரா அவர்களாலும் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 67-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (23.09.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 66-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (26.08.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.ச�� மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 65-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (22.07.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 64-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (24.06.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 63-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (20.05.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 60-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (25.02.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 59-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு (28.01.2018 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு நிறுவனர் டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி சி.இ.ஓ திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்���ம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 58-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 24.12.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 57-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.11.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 56-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 22.10.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 55-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 17.09.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 54-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 20.08.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களாலும், அவரது மனைவி திருமதி.சித்ரா அவர்களாலும் ஆரம்பித்த ம���்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 53-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.07.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 23.07.2017 ஞாயிறு மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 52-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 25.06.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 25.06.2017 ஞாயிறு மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 51-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 28.05.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 28.05.2017 ஞாயிறு மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 50-வது மாதாந்திரக் கூட்டம் மற்றும் நான்காவது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 23.04.2017 ). எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 50- வது மாதாந்திரக் கூட்டம் மற்றும் நான்காவது ஆண்டுவிழா, வேளச்சேரியில் அமைந்திருக்கும் அடையாறு ஆனந்தபவன் , சப்தகிரி அரங்கில் 23.04.2017 ஞாயிறு மாலை சுமார் மாலை 3.15 Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 49-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.03.2017 ). உலக மகளிர் தினம் (8.3.2017), எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 49- வது மாதாந்திரக் கூட்டமானது மார்ச் மாதம் என்பதால் , இக்கூட்டத்தில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதத்தில், அனைத்து நிகழ்ச்சிகளும் மகளிர்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது. Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 48-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 26.02.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 26.02.2017 ஞாயிறு மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 47-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு ( 22.01.2017 ). “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 22.01.2017 ஞாயிறு மாலை சுமார் Read More …\n46TH SBDC MEETING DT 25.12.2016 எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 46-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மணமகிழ் மன்றத்தின் 45-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 27.11.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மணமகிழ் மன்றத்தின் 45-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.தனது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 27.11.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை Read More …\nஎஸ்.பி.டி.சி மூத்தோர் மணமகிழ் மன்றத்தின் 44-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. “அனைவரும் சிரித்து வாழவேண்டும்.வயிறுகுலுங்கச் சிரிக்க வேண்டும்.���னது கவலைகளை எல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை அவர்களால் ஆரம்பித்த மன்றம் தான் இந்த எஸ்.பி.டி.சி மூத்தோர் மனமகிழ் மன்றம். 23.10.2016 ஞாயிறு மாலை சுமார் மாலை Read More …\nSBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 43-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. “ அனைவரும் சிரித்து வாழவேண்டும். வயிறு குலுங்கச் சிரிக்க வேண்டும்;;. தனது கவலைகளையெல்லாம் மறந்து சிரித்துக்கொண்டே இருக்க ணே;டும்.” என்ற சிறந்த நோக்கத்தோடு டாக்டர்.சி.வி.பிள்ளை மூத்தோர்களுக்காகவே ஆரமபிக்கப்பட்ட மன்றம் இது. 25.09.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில்இ சென்னைஇவேளச்சேரிஇஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில் Read More …\nSBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 42-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. 21.08.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில், சென்னை,வேளச்சேரி,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில், இந்த மன்றத்தின் 42-வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, மன்ற கமிட்டி உறுப்பினர் திரு.தெய்வசிகாமணி அவர்களின் பேத்தி பேபி. யஸ்வினி பாலா அவர்கள் மிக, அருமையான, அனைவரும் Read More …\nSBDC மூத்தோர் மனமகிழ்மன்றத்தின் 41-வது மாதாந்திரக் கூட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. 24.07.2016 ஞாயிறு மாலை சுமார் 4.15 மணியளவில், சென்னை,வேளச்சேரி,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனையிலுள்ள அரங்கத்தில், இந்த மன்றத்தின் 41-வது மாதாந்திரக் கூட்டம் இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக,பட்டிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. பட்டிமன்றத்தின் தலைப்பு : “ வாழ்வின் மகிழ்ச்சிக்கு, கூட்டுக்குடித்தனம் சிறந்ததா அல்லது தனிக்குடித்தனம் சிறந்ததா\nமூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 40-வது கூட்டம் (26.06.2016.) SBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 40-வது மாதாந்திரக் கூட்டம் 26.06.2016 அன்று பேபி மிருதுபாஷிணி இறைவணக்கத்துடன் சுமார் 4.25 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, நமது உறுப்பினர் திரு.N.கணேசன் அவர்களின் பேத்தியும், திரு.பரணீதரன் மற்றும் கிருத்திகா அவர்களின் மகளுமான பேபி.மிருதுபாஷிணி அவர்கள், தனது மிகவும் சிறப்பான நடனத்தினால், Read More …\nSBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 39-வது கூட்டம் ( 22.05.2016 ) SBDC மூத்தோர் மனமகிழ் மன்றத்தின் 39-வது கூட்டம் 22.05.2016 அன்று சுமார் 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. 3-வது ஆண்டு விழாவின் வீடியோ போட்டுக்காட்டப்பட்டது. சிறப்பு விருந்தினர் பொதிகை T.V, மற்றும் BBC தமிழோசை நிகழ்ச்சிப் பொறுப்பாளர் திரு.ஏ.சம்பத்குமார் அவர்கள் தனது ரசமான அனுபவங்களைப்பற்றி Read More …\n12-வது கூட்டம் (23.02.2014) முழு நாள் நிகழ்ச்சி இடம் : ப்ளூ லகூன் ஹோட்டல் -(BLUE LAGOON HOTEL- ECR ROAD.) ( கடலுக்கு மிக அருகாமையில் உள்ள ஹாலில் ) 61 நபர்கள், தனியார் பஸ்ஸில் ப்ளூ லகூன் ஹோட்டலுக்கு புறப்புட்டுச்சென்று, சுமார் 10.30 மணியளவில், இறைவணக்கத்துடன் முதல் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. Read More …\nSDBC மூத்தோர் மனமகிழ் மன்ற ஆரம்ப விழா மன்றம் மலர்ந்த கதை : ஸ்ரீ பாலாஜி நீரழிவு மையத்தின் உரிமையாளரான டாக்டர் திரு.சி.வி.பிள்ளை அவர்கள் மிகுந்த சேவை செய்யும் மனப்பான்மை உள்ளவர். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம், அவர்களின் நோயைப் பற்றி ஆராய்ந்து மருந்து கொடுப்பதுடன், அவர்களின் உள்ளங்களையும் பல நாட்களாக ஆராய்ந்ததில், தன்னிடம் வரும் Read More …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/france/", "date_download": "2019-09-23T05:28:50Z", "digest": "sha1:RJTMGSF2GRKEHTI5R4XWQH4BT3QLY6XL", "length": 31442, "nlines": 204, "source_domain": "uk.tamilnews.com", "title": "France Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nநேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic நேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் ...\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nNice பகுதியில் Rue d’Angleterre இலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட்ட நபரை அக்கடை உரிமையாளரே கொன்ற சம்பவம் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. Jewellery attack-1.5 million support killer குறித்த 19 வயதான இளைஞன் அக்கடையில் கொள்ளையிட வந்தபோதே, குறித்த நகை வியாபாரியான அக் கடை ...\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\nபிரான்ஸில், Val-de-Marne இலுள்ள காவல்நிலையம் ஒன்று கடும் மூட்டைப்பூச்சி தொல்லையால் மூடப்பட்டுள்ளது. வீடுகளில் மூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படுவது நாம் அறிந்தது, ஆனால் காவல் நிலையம் மூடும் அளவுக்கு மூட்டைப்பூச்சி தொல்லை இங்கு தான் கேள்விப்படுகிறோம். Chennevières-sur-Marne police station close-Bedbug Chennevières-sur-Marne நகர பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள், ...\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது ...\nபிரான்ஸ் தலை நகரான பாரிஸில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (மே 30) ஆரம்பித்துள்ளனர். French refugees pullout Paris தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை குடியேற்றவாசிகளின் இருப்பு தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் ...\nசெம்மண் தரையில் நடைபெறும் கிராண்ட் ஸ்லாம் டெனிஸ் தொடரான பிரெஞ்ச் ஓபன் பிரான்ஸில் மே 27 ஞாயிறன்று தொடங்கியது. Serena Williams participated open tennis 2018 கடந்த ஓராண்டுக்கு மேலாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முன்னாள் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தனது முதல் ஆட்டத்தில் செக் ...\nபிரான்ஸில் தொடரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்\n6 6Shares முப்பது வயதான நபர் ஒருவர் Menton பகுதியில் வைத்து சுடப்பட்ட.சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் குறித்த நபரது வீட்டு வாசலில் நுழைந்த இரு நபர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Man shot dead Menton France பொலிஸ் துப்பாக்கிதாரியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், ...\nபிரான்ஸ் நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை\nஇன்று(மே 30) புதன்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் அனைத்திலும் கடும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டதுடன், செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. rainy across France- Orange signal நேற்று காலை முதல் ...\nஜூன் மாதம் முழுவதும் பிரான்ஸில் வேலைநிறுத்தமா\nபிரான்ஸ் நாடு முழுவதும் மக்ரோனின் புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஜூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு முழுவதும் நடக்க இருக்கின்ற வேலைநிறுத்தங்களின் திகதி பட்டியல் கீழே: ஜூன் 2-3 ரயில் வேலைநிறுத்தம் ஜூன் 7-8 ரயில் வேலைநிறுத்தம் ...\nபிரான்ஸில் குழந்தையை காப்பாற்றியவருக்கு கிடைத்த பரிசு\nபாரிஸில் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மாலி நாட்டு அகதி ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். அதற்காக அவரை அழைத்து குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி. France granted citizenship Paris Spider man மேற்கு ஆஃபிரிக்க நாடான மாலியிலிருந்து ...\nநேற்று, பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். macron said resistance related Belgium attack இந்த பயங்கரவாத தாக்குதல் பெல்ஜியத்தின் Liège நகரில், சனநடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவதிற்கு ஜனாதிபதி இமானுவல் ...\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் (புகைப்படங்கள் உள்ளே)\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. France celebrated mullivaikal event photoes released அந்த வகையில் நேற்று (26.05.2018) சனிக்கிழமை திறான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ...\nபிரான்ஸில் இலகுவில் பயணிக்க புதிய முயற்சி\nஇனிமேல் உங்கள் திறன்பேசி மூலமாகவே மாதாந்த நவிகோ உட்பட அனைத்து பயணச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என புதிய வசதி ஒன்று செயற்படுத்தப்பட இருக்கிறது. new travel plan introduce Ile-de-France Mobilités இதனை இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து அமைப்பான Ile-de-France Mobilités அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, Valérie Pécresse ...\nதொங்கிக்கொண்டிருந்த குழந்தை: ஏறிய இளைஞன் ( பதறவைக்கும் காணொளி)\nParis Youth Save Child Video பாரிஸில் கட்டிடமொன்றில் தொங்கிய நிலையில் இருந்த குழந்தையொன்றை காப்பாற்றிய இளைஞன் ஒருவரின் காணொளியொன்றை இணையத்தில் வெளியாகியுள்ளது. Mamoudou Gassama, என்ற 22 வயது இளைஞன் ஒருவரே குழந்தையை காப்பாற்றியுள்ளார். அவரின் துணிச்சலைக் காட்டும் குறித்த சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. ...\nபிரான்ஸி���், குப்பை கொட்டிய இருவர் கைது\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் குப்பை கொட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். garbage problem related two person arrest France பரிஸ் 18ம் வட்டாரத்தில் நின்றிருந்த வாகனத்தை திருடிய இருவரும், அதை 2ம் வட்டாரத்தில் உள்ள இமானுவேல் மக்ரோனின் ‘En marche\nகணவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கொலை செய்த பெண்\nபல வருடங்களாக கணவனின் வன்முறைத் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு பெண், தன் கணவரினை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். woman murdered husband- violent spousal abuse Annie Metais-Slama என அழைக்கப்படும் குறித்த பெண்ணே குற்றம் சாட்டப்பட்டார், அவர் இது தொடர்பாக, தான் திட்டமிட்டுக் கொலை ...\nபரிதாபமாக பலியான சிறுவன்- பிரான்ஸில் சம்பவம்\nமோட்டார் சைக்கிள் விபத்தால் இளம் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று பகல் 1 மணியளவில் நடந்துள்ளது. 16-year old boy died motorbike accident ஒரு பதினாறு வயதான சிறுவன் தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின் ...\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\n7 7Shares நேற்று (மே 25), உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 2 police officer shooting France நேற்று காலை 10.00 மணி அளவில் Amiens ( Ailly-sur-Somme) நகரில், உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். உடனடியாக, இருவரும் ...\nவீதி போக்குவரத்து மீறுபவர்களுக்கான தகவல்\nகடந்த 2017ம் ஆண்டில் வீதி போக்குவரத்து மீறலுக்கான தண்டப்பண வசூல் 2016 ஆம் ஆண்டை விட 9 வீதத்தால் அதிகரித்துள்ளது. 9 percent penalty increase France வீதி போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மீறலுக்கான தண்டனைப்பண அறவீட்டில், பாதிக்கும் மேல் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் பங்கு வகிக்கின்றன. கடந்த ...\nபிரான்ஸில் காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n6 6Shares கடத்தப்படுகின்ற அல்லது காணாமல் போகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. Missing children increase France கடந்த 2016ம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போன நிலையில், 2017ம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இது ...\nபோதைப்பொருள் கடத்தல் த���டர்பாக இருவர் கைது\n66 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த ஓய்வூதியதாரருக்கும், 58 வயதான பிரித்தானியர் ஒருவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. two old man arrested related drug trafficking மார்ச் மாதம் நைஸ் சர்வதேச விமானநிலையத்தில் குறித்த இரண்டு நபர்களும் சுங்க ...\nபிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸில் ஏற்பட்ட விபத்து\nஇந்த வருட கிராண்ட் பிரிக்ஸில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நைஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Emergency services carry_out delicate operation Grand Prix பிரான்ஸில் நடக்கும் பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ...\nபிரிட்டிஷ் ஒருவரை பலியெடுத்த பிரெஞ்சு மலை\nபிரஞ்சு ஆல்ப்ஸ் மலையில் காணாமற் போன ஒருவரின் சடலம் சிதைவடைந்த நிலையில், கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறித்த சடலம் பிரிட்டிஷ் ஐச் சேர்ந்த, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஒருவரின் சடலம் என பிரெஞ்சுப் பொலிஸார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். British body found French Alps Lincolnshire ...\nகைது செய்யும்போது தவறிழைத்த பிரான்ஸ் சைபர் பொலிஸார்\nநூற்றுக்கணக்கான குழந்தை ஆபாச திரைப்படங்களை பதிவேற்றம் செய்தவறை கைது செய்யும் போது சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் தவறாக வேறு ஒருவரை கைது செய்த சம்பவமொன்று பிரான்ஸின் St.Sylvestre பகுதியில் இடம்பெற்றுள்ளது. France Cyber-crime police arrested wrong person related porn videos இணைய இணைப்பின் IP address ...\nபிரான்ஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம்\nபிரான்ஸில், நைஸ் பகுதியிலுள்ள Nice Pasteur எனும் பள்ளியில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. gunshots fired Nice Pasteur school France குறிப்பிடட பள்ளியில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கண்ணாடி உடைந்ததையும், சுவரில் ...\nபிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு\n8 8Shares நேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president இருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. ...\nபிரான்ஸில் 22 ஆவது நாளாகவும் பாதிப்புக்குள்ளான பயணிகள்\n7 7Shares இன்று (மே 24) நடக்கின்ற SNCF பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 22nd day SNCF strike France SNCF தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மட்டும் 20 நாட்களுக்கு மேலாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று புதன்கிழமையைத் தொடர்ந்து, இன்று 22 ஆவது நாளாக, வியாழக்கிழமையும் ...\nகாட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்த பிரிட்டிஷ் வீரர்\n9 9Shares பிரிட்டிஷ் வீரர் ஒருவர் பிரெஞ்சு காட்டுப்பகுதி ஒன்றுக்குள் வீடு அமைத்து பதுங்கியிருந்த நிலையில், ஐந்து மாதங்களின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான். British soldier stole & hide French woods முன்னாள் பிரிட்டிஷ் வீரனான, 51 வயதான குறித்த நபர், மத்திய பிரான்ஸில் உள்ள வீடுகளில் ...\n10 10Shares இன்று Var பகுதியிலுள்ள Figanieres கிராமத்தில் பெரும் மழைவீழ்ச்சியுடன் ஏறக்குறைய 50 சென்டிமீட்டர் வரை அலை மேலேலுந்துள்ளது. Heavy rainfall causes damage France இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. மேலும், அங்குள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியை ...\nசிலிண்டர் வெடித்து இருவர் மரணம்\n8 8Shares Menton துறைமுகத்தில் உள்ள ஒரு பராமரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பணியாளர்கள் வாயு சிலிண்டரை கையாளும் போது மூச்சுத்திணறி இறந்துள்ளனர். 2 maintenance men died Menton, France நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/usa/", "date_download": "2019-09-23T05:37:18Z", "digest": "sha1:BLFY7GUAULSXGDLOXDMYORQPSTVPBUXY", "length": 31826, "nlines": 201, "source_domain": "uk.tamilnews.com", "title": "USA Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nதம்பியின் உயிரை காப்பாற்ற இந்த சிறுவன் செய்த வேலையை பாருங்க\n(American Boy Sell Juice Raise Money Rescue Young Brother) கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 வயதில் ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய ...\nகூகிளுக்கு ஆலோசனை செய்த சிறுவனுக்கு கிடைத்த பெரும் தொகை பணம்\n(Uruguay Young Boy Wins Google Awards Notify Server Issue) உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸ்க்வீயல் பெரேரா என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி ஹாக்கர்கள் நுழைய வாய்ப்புண்டு என விளக்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட கூகிள் நிறுவனம் அவருக்கு ...\nபெண்களை குறிவைத்து கோகோ கோலா நிறுவனம் செய்துள்ள வேலை\n(Coca Cola Company Introduced Alcohol Drinks Target Girls) உலகளாவிய ரீதியில் பிரபலம் வாய்ந்த கோகோ கோலா நிறுவனம் முதல்முறையாக மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் உலக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒன்றாகும். ...\nடிரம்ப் – கிம் சந்திப்பில் மாற்றம் இல்லை டிரம்பின் மனதை மாற்றிய மாயம் என்ன\n(America President Trump North Korea Kim Meeting Re Confirmed) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம்12-ந் திகதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமை டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ...\nபீருக்காக அடம்பிடித்து கையை வெட்டிய குடிகாரனால் விமானத்தில் பரபரப்பு\n(American Local Flight Passenger Cut Blade Demand Beer) அமெரிக்க உள்நாட்டு பயணிகள் விமானத்தில் ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர் கேட்ட போது அவர் கொடுக்க மறுத்த காரணத்தால் பிளேடால் தனது உடலை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் செயின்ட் ...\n” என கேட்டு நடிகைகளிடம் சில்சிமிசம் செய்த ஹாலிவூட் நடிகருக்கு வந்த சோதனை\n(American Actor Morgan Freeman Responds Allegations) பிரபல ஹாலிவுட் நடிகர் மோர்கன் ப்ரீமேன் 16 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது 80 வயதான இந்த நடிகர் ஹாலிவுட் மட்டுமல்லாது உலகம�� முழுதும் பிரபலமான நடிகர். இவர் நடிகைகளை கட்டாய ...\nவடகொரிய, தென்கொரிய தலைவர்கள் திடீரென சந்திந்துக் கொண்டனர்\n(tamilnews North South Korean leaders meet second time) (News Video Source – CNN) வட கொரியா மற்றும் தென் கொரியாவின் அரச தலைவர்கள் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியிக்ல் தீடீரென சந்தித்து கொண்டுள்ளனர். வட கொரியாவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் ...\nஇரண்டு அழகிகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க துடித்த கால்பந்தாட்ட வீரருக்கு வந்த சோதனை\n(Brazil Football Player Ronaldinho Marrying Two Girls Same Time Issue) பிரேசில் நாட்டின் சட்டப்படி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்ய முடியாது. இந்நிலையில் பிரேசில் நாட்டின் முன்னாள் கால்பந்தாட்டக்காரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வருகின்றார். அதுமட்டுமன்றி இருவரையும் ...\nவடகொரிய ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு டிரம்ப் வரவேற்பு\n(tamilnews meeting Kim Jong un US President Donald Trump June) வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க தரப்பில் ...\nபாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண் 70 பெண்களும் சும்மா விடுவார்களா\n(Hollywood Producer Harvey Weinstein Surrender New York Police) ஏஞ்சலினா ஜோலி உள்பட 70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் இன்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த ...\nதகவல் திருட்டுக்கு இழப்பீடு இல்லை\n(No Compensation Allowed Facebook Data Leak) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார். இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ...\nவடகொரியா எப்போதும் பச்சை கொடி தான்\n(North Korea Announce Ready Peace Talk America) அடுத்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு இடம்பெற திட்டமிடப்பட்டு இருந்தது. அமெரிக்க தரப்பில் விதிக்கப்பட்ட பல நிபந்தனைகள் வடகொரியா தரப்பால் ஏ��்றுக்கொள்ளப்பட்டாலும் ...\nஅமெரிக்காவில் அநியாயமாக கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் மாணவியின் உடல் நாடு திரும்பியது\n8 8Shares (Pakistan 17 Years Female Student Shot Killed America) அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த மாணவி சபிகா (வயது 17) அங்கு நிகழந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்த குறித்த மாணவியின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் உள்ளனர். அவரது உடல் ...\nஅமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் காலமானார்\n(American Famous Writer Philip Roth Dies Age 85) அமெரிக்க பிரபல எழுத்தாளர் பிலிப் ரோத் (வயது 85). 1959-ம் ஆண்டில் ‘குட்பை கொலம்பஸ்’ என்னும் நூல் மூல உலகளாவிய ரீதியில் பிரபலமானவர். அதுமட்டுமன்றி பாலியல் அடிப்படையிலான ‘போர்ட்னாய்ஸ் கம்ப்ளெயிண்ட்’ என்னும் நூலையும் எழுதியுள்ளார். அதன் ...\n கடுப்பான ஈரான் இராணுவ தளபதி\n(Iran Military Commander Statement Opposed America) அமெரிக்க அரசுத்துறை செயலர் பதவியில் இருக்கும் மைக் பாம்ப்பியோ ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரித்தார். அவர் கூறியதாவது, ஈரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே ...\nடிரம்ப் ஒரே நாளில் பலமுறை உடலுறவு வைத்துக்கொள்வார்\n(Donald Trump Wife Melania Open Statement Revel Family Truth) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியாவை முதன்முதல் சந்தித்து கொண்ட போது டொனால்ட் ட்ரம்ப்புக்கு வயது 52. மெலானியாவுக்கு வயது 28 . மெலானியா நியூயோர்க் வந்த காரணமே அவரின் பேஷன் ...\nவரலாற்றில் முதல் தடவை கடலில் கலந்த எரிமலை குழம்பு\n16 16Shares (First Time Volcano Lava Mixed Seawater Pacific Ocean Under Danger) அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை கடந்து இரண்டு வருடமாக வெடித்து வருகிறது. நேற்று வெடித்த போது எரிமலை நெருப்பு குழம்புகளை கக்க தொடங்கியது. இந்த எரிமலை பசபிக் பெருங்கடல் ஓரத்தில் இருப்பதால் ...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\n11 11Shares (American Model Emily Ratajkowski Latest Photos Getting Viral) பிரபல அமெரிக்க மாடலான எமிலி ரதாஜ்கௌஷி இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த இரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2014 ஆண்டு FHM வெளியிட்டசெக்சியஸ்ட்வுமன் பட்டியலில்முதல் 100 இடங்களில் இவர் இடம்பிடித்து உள்ளார் மேலும் பெண்களுக்குஅவர்களின் உடல் ...\nபெற்ற மகளை 60 முறை கத்தியா���் குத்திய கொடூர தாய்\n(America Mother Arrested Killed 11 Years Old Daughter) அமெரிக்காவில் ஒரு தாயார் தனது குழந்தைகள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்து வந்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லாஹோமாவின் டல்ஸா பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் தாஹிரா அகமது . இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த ...\nபாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – 10 பேர் மரணம்\n3 3Shares (tamilnews Santa Fe High School ten students dead shooting) அமெரிக்க – டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டி சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி கலாசாரம் தொடர்பான விவாதம் நீண்ட காலமாகவே ...\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி சூடா\n(Unknown Gunman Shooting Trump Florida Golf Club) அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான கோல்ப் கிளப் உள்ளது. இந்த கோல்ப் கிளப் அருகில் நேற்று மர்ம நபர் சென்றார். அவர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் கோல்ப் கிளப்பின் உள்பகுதியை நோக்கி சரமாரியாக ...\nஇந்த மாணவியின் படம் உலகையே அதிரவைத்துள்ளது\n8 8Shares கென்ட் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியொருவர் தனது பட்டப்படிப்பை நிறைவுசெய்தமையை கொண்டாடிய விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டமளிப்பை அடுத்து பாரிய துப்பாக்கியொன்றுடன் அவர் பல்கலைக்கழகத்தை வலம் வந்துள்ளார். இதனை படமெடுத்து இணையத்திலும் பதிவேற்றியுள்ளார். கைட்லின் பென்னட், என்ற 22 வயதான குறித்த மாணவி,தனது நடவடிக்கை மூலம் ...\nமாணவனுடன் காரில் சிக்கிய இளம் ஆசிரியைக்கு நடந்த கொடூரம்\n13 13Shares Teacher Shot Dead USA பெற்றோருக்கு அடுத்த படியானது ஆசியர். அவர்கள் நமது வாழ்வில் செலுத்தும் செல்வாக்கு மிக அதிகம். பென்சில்வேனியாவில், ஆசிரியர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரச்செல் டெல்டொன்டோ, என்ற 32 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். அன்னையர் தினத்தன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த அவர், ஊடகப் பிரபலம், சமூக ஆர்வலர், மொடல் , நடிகை மற்றும் பெஷன் டிசைனர் என பல ...\n1 1Share North Korea cancels South Korea Talks தென்கொரியாவுடனான உயர்மட்ட பேச்சுகளை வடகொரியா ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. இரு கொரியாக்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த ...\nமெலானியா டிரம்ப்புக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை\n1 1Share Melania Trump Surgery அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது சிறுநீரகத்தில் சிறிய கட்டி இருந்ததாக நம்பப்படுகிறது. சிகிச்சை எந்தவிதச் சிக்கலுமின்றி வெற்றிகரமாக முடிந்ததாக டிரம்ப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கட்டிக்கு ரத்தம் செல்வதைத் தடுப்பதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...\n1 1Share yoselyn ortega Sentence இரு சிறுவர்களைத் துன்புறுத்திக் கொன்ற செவிலித்தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயது யோசலின் ஒர்டேகா தமது பராமரிப்பிலிருந்த ஆறு வயது லுசியாவையும் இரண்டு வயது லியோவையும் சமையலறைக் கத்தியால் குத்திக் கொன்றார். சம்பவம் 2012 அக்டோபரில் இடம்பெற்றுள்ளது. தமது மூன்றாவது குழந்தையுடன் ...\nவிமானத்தில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\n10 10Shares Southwest airline emergency landing விமானத்தினுள் அமுக்கம் குறைந்தமையால் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று டலஸில் இடம்பெற்றுள்ளது. சவுத் வெஸ்ட் விமானச் சேவைக்குச் சொந்தமான விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. டென்வரிலிருந்து, டலஸ் நோக்கிப் பயணித்த குறித்த விமானத்தின் உள்ளே அமுக்கம் குறைந்துள்ளது. இதனையடுத்து சுவாசிப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. ...\n1 1Share US ready Helping North Korea வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிடும் உத்தியோகபூர்வ முடிவை எடுத்தால், அமெரிக்கா அதற்கு உதவ தயாராக உள்ளதாய் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கு பாதுகாப்பு உத்திரவாதத்தையும் முதலீடுகளையும் அமெரிக்கா வழங்கும் என்றார் அவர். எரிசக்தி, உட்கட்டமைப்பு,தொழில்நுட்பம், வேளாண்மை ...\nகாதலனுடன் ஹோட்டலில் இருந்த மனைவி: கணவன் செய்த கொடூர காரியம்\n17 17Shares Florida Hotel Shooting புளோரிடாவ���ல் ஹோட்டலொன்றில் பெண்ணொருவரும், அவரது காதலனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளை புரிந்தவர் அப்பெண்ணின் பிரிந்த கணவன் என தெரிவிக்கப்படுகின்றது. இருவரையும் கொலை செய்த அவர் அதன் பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த கணவன் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 37 வயதான மார்க் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/63829", "date_download": "2019-09-23T05:39:40Z", "digest": "sha1:ZGBRSBCHULSWHQX4TSIKHNCDFDRPOENK", "length": 7249, "nlines": 86, "source_domain": "www.army.lk", "title": " சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nசீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி சிரேஷ்ட கேர்ணல் சூ ஜியான்வெல் அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இம் மாதம் (10) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.\nஇச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் விடயம் தொடர்பாகவும், பயிற்சி நெறிகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரைய��டிக் கொண்டார்கள்.\nஇராணுவ தளபதி அவர்கள் சீன பாதுகாப்பு இணைப்பதிகாரியினால் முன் வைக்கப்பட்ட புரிந்துணர்விற்கும், ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டு சீன இராணுவத்துடன் உறவு முறையை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொண்டார்.\nஇறுதியில் இவர்களது சந்திப்பை நினைவு படுத்தும் முகமாக இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு இணைப்பதிகாரியும் இணைந்து கொண்டார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953795", "date_download": "2019-09-23T06:00:13Z", "digest": "sha1:EZP73MWYXUHLBY334HHAZATEBI77JTUD", "length": 5387, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகருமத்தம்பட்டியில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு\nசோமனூர், ஆக. 20: கருமத்தம்பட்டி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் கடந்த 15 நாட்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக பேரூர் டிஎஸ்பி., பாலமுருகன் கருமத்தம்பட்டியின் புதிய டிஎஸ்பியாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கருமத்தம்பட்டியில் துணை காவல் துறை கண்காணிப்பகம் அமைக்கப்பட்டதை அடுத்து ஐந்தாவது டிஎஸ்பியாக பாலமுருகன் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட டிஎஸ்பி., பாலமுருகனுக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nசூலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது\nகோவை-ஷீரடிக்கு நேரடி விமான சேவை\nதொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 200 நாட்கள் சிறை\nபிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்��ம் செய்ய அவகாசம்\nஉணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்\nடாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்.ஜி.என்.எக்ஸ் 2019 போட்டி\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-70/20917-2012-08-24-07-03-51", "date_download": "2019-09-23T05:25:53Z", "digest": "sha1:2EMIVWZRCQHW53XX3MATBUO2PTZCMNQZ", "length": 9138, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "மூட்டுவலி குறைய...", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 24 ஆகஸ்ட் 2012\nமுடக்கறுத்தான் இலைகளை இரசமாகச் செய்து உணவில் சேர்த்துவர கைகால் குடைச்சல்,மூட்டுவலி ஆகியன குறையும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nமுடக்கறுத்தான் இலைகளை இரசமாகச் செய்து உணவில் சேர்த்துவர கைகால் குடைச்சல்,மூட்டுவலி ஆகியன குறையும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/01", "date_download": "2019-09-23T05:03:28Z", "digest": "sha1:4EOUZ4ZQY4C7JFI5KHGTOTZHI7NDUWA2", "length": 3786, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 01 | Maraivu.com", "raw_content": "\nதிரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு பரம்சோதி கோவிந்தசாமி – மரண அறிவித்தல் தோற்றம் : 24 சனவரி 1943 — மறைவு ...\nதிருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவி��்தல்\nதிருமதி டெய்சி ஜெயநாதன் (குயின்) – மரண அறிவித்தல் தோற்றம் : 2 ஏப்ரல் ...\nதிரு வடிவேல் இளங்கோவன் – மரண அறிவித்தல்\nதிரு வடிவேல் இளங்கோவன் (ஓவியன்) மண்ணில் : 29 ஓகஸ்ட் 1948 — விண்ணில் : 1 ஓகஸ்ட் ...\nதிரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல்\nதிரு பரமலிங்கம் பாலச்சந்திரன் (சந்திரன்) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சோமசுந்தரம் – மரண அறிவித்தல் தோற்றம் : 11 யூலை 1939 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/10716-cauvery-row-central-government-advice-to-media.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T05:27:20Z", "digest": "sha1:O7WJNVWB3LJK7TXOOZE7GVSTTWWFNALS", "length": 9182, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல் | Cauvery Row: Central government advice to Media", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nகாவிரி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல்\nகாவிரி விவகாரத்தில் ஊடகங்கள் செய்திகளை அதன் உண்மை நிலவரத்தை சரிபார்த்து வெளியிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரை குறிப்பில், சில தொலைகாட்சிகள் வன்முறைகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது தூண்டுதலுக்கு இடமளித்து விடும் எனவும், இதனால் பதற்றமே அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் விளைவாக இரு மாநிலங்களிலுமே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வன்முறைகளை நேரலையாகவோ, கோப்பு படங்களாகவோ ஒ���ிபரப்புவதை தவிர்த்து காவிரி நதி அல்லது பாதுகாப்பு படை போன்றவற்றை காட்டலாம் என அறிவுறுத்தியுள்ளது.\n1995-ஆம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் கட்டுபாட்டு சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடித்து சூழ்நிலையை அறிந்து தொலைக்காட்சி ஊடகங்கள், கட்டுப்பாடுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது: தமிழக காவல்துறை\nடெல்லியில் சிக்குன்குனியாவால் 5 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஊழல் வழக்குகளில் சிக்கிய 15 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nநிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் பொள்ளாச்சி கொடூரத்திற்கு ஏன் தரவில்லை\nஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை \nகாவிரி விவகாரம்: கேரள அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகாவிரி விவகாரம்: மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது கர்நாடகா\nகாவிரிக்காக ‘காலா’வை எதிர்ப்பது சரியல்ல: ரஜினி பேட்டி\nஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ\nகாவிரி விவகாரம் : முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை\nநீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த விவசாயிகள்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளது: தமிழக காவல்துறை\nடெல்லியில் சிக்குன்குனியாவால் 5 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67121-tn-assembly-will-conducted-after-two-days.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T05:39:53Z", "digest": "sha1:2ZQCSHDLS3V3XMFOJ74MHLUXVU4V62D3", "length": 9313, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 நாட்களுக்குப் பின் கூடும் சட்டப்பேரவை : நகராட்சி நிர்வாகத்துறை மீதான விவாதம் | TN Assembly will conducted after two days", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n2 நாட்களுக்குப் பின் கூடும் சட்டப்பேரவை : நகராட்சி நிர்வாகத்துறை மீதான விவாதம்\nதமிழக சட்டப்பேரவை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடுகிறது.\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ஆம் முதல் நடைபெற்று வருகிறது. ஜூலை ஒன்றாம் தேதி முதல், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் துறை ரீதியான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.\nஇன்றைய கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெறவுள்ளன. இதில் கேள்வி நேரம் முடிந்த பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணி பதிலளித்து பேசுவார். கூட்டத்தின் போது தண்ணீர் பிரச்னையை பிரதான பிரச்னையாக எதிர்க்கட்சிகள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதங்களுக்குப் பின்னர் துறை ரீதியான அறிவிப்புகள் வெளியாகும்.\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nஆயுள் தண்டனை : இன்று சரணடைகிறார் ‘சரவண பவன் ராஜகோபால்’ \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு\n“வாக்குச் சீட்டு என���பது கடந்தகால வரலாறு” - சுனில் அரோரா\n27ஆம் தேதி ஐநா பொதுசபையில் மோடி உரை\n‘பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு’ - புதுச்சேரி அரசு\nமுன்னாள் சபாநாயகர் மகன் கடையிலிருந்து ஆந்திர சட்டப்பேரவை ஃபர்னிச்சர்கள் மீட்பு\nடி.வி. விவாதங்களில் பாஜக மீண்டும் பங்கேற்கும் - தமிழிசை அறிவிப்பு\nநாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேர் தகுதி நீக்கம்\nRelated Tags : TN Assembly , Assembly , தமிழக சட்டப்பேரவை , சட்டப்பேரவை , விவாதம்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nஆயுள் தண்டனை : இன்று சரணடைகிறார் ‘சரவண பவன் ராஜகோபால்’ ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66302-a-shocking-image-of-a-drowned-man-and-his-daughter-underscores-the-crisis-at-the-us-mexico-border.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-23T04:52:06Z", "digest": "sha1:4VYJXPMLCY7CWHDMDYZP656VIDQUHEJI", "length": 12015, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம் | A shocking image of a drowned man and his daughter underscores the crisis at the US-Mexico border", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஅமெரிக்காவுக்குள் நுழைய முயன்று நீரில் மூழ்கிய தந்தை மகள் - உலகை உலுக்கிய புகைப்படம்\nமெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது இரண்டு வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிக் இறந்து கிடக்கும் அவர்களது புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கெனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை டொனால்டு ட்ரம்ப் விதித்து வருகிறார்.\nமெக்சிகோவில் ஏற்படும் வன்முறை காரணமாகவும்,ஏழ்மை காரணமாகவும் அங்கிருந்து வெளியேறும் மக்கள் அமெரிக்காவில் புகலிடம் தேடுகிறார்கள். தற்போது அமெரிக்காவின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மெக்சிகோவில் இருந்து உயிரை பணயம் வைத்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முற்படுகின்றனர்.\nபோரிங் சொன்ன ட்ரம்ப்: படிக்க>\nஇந்நிலையில் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக குடியேற முயன்ற தந்தையும் அவரது இரண்டு வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கிக் இறந்து கிடக்கும் அவர்களது புகைப்படம் உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் ஆல்பெர்டோ மார்டின்ஸ் மற்றும் அவரது இரண்டு வயது மகள் டெக்சாஸ் அருகே உள்ள ஆற்றைக்கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.\nமுகத்தை நேற்றில் புதைத்தப்படி கரை ஒதுங்கிய அவர்களின் உடல்களை பத்திரிகையாளர் ஜூலியா என்பவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது உலக நாடுகள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஅகதிகளின் குடியேறுவதை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ அரசுகள் எடுத்த கடுமையான நடவடிக்கைகள�� இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் சட்டவிரோதமாக உயிரை பணயம் வைத்து அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டாம் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.\nஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹரியானா காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T04:43:09Z", "digest": "sha1:C6Z6K3UDCX764DTPEWDUVEVKMASEYLC5", "length": 3539, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செந்நாரை", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிற���ு அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nகோவையில் முதன்முறையாக தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்\nகோவையில் முதன்முறையாக தென்பட்ட அரியவகை வெளிநாட்டு பறவைகள்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=2093", "date_download": "2019-09-23T06:03:16Z", "digest": "sha1:HVIGBM7JUY3HT3Z6PBN3OMKEVER5P544", "length": 23260, "nlines": 199, "source_domain": "oreindianews.com", "title": "குரு நானக் கல்லூரியில் ஹிந்துக் குடை – ஹரன் பிரசன்னா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeஆன்மிகம்குரு நானக் கல்லூரியில் ஹிந்துக் குடை - ஹரன் பிரசன்னா\nகுரு நானக் கல்லூரியில் ஹிந்துக் குடை – ஹரன் பிரசன்னா\nபத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தே��ைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.\nஎவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.\nஇந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.\nஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.\nஅரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள் ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக் கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.\nஅந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்டிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.\nவலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது\nஇன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஇந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.\nஇந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அ��ைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.\nகுருநானக் ஹிந்து ஆன்மிக சேவைவலம்ஹரன் பிரசன்னா\nரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி – செப்டம்பர் 22\nமூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் – செப்டம்பர் 21\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nதோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள் – செப்டம்பர் 20\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா – செப்டம்பர் 18\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை – ஹரன் பிரசன்னா\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி – செப்டம்பர் 17\nPingback: குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை | ஹரன் பிரசன்னா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,954)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nசென்னையில் மின் ஆட்டோக்கள் அறிமுகம்\nகொலம்பியா பல்கலைக்கழகம் புகழாரம் -சுஸ்ருதர் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன்\nஇன்று இந்திய ராணுவ தினம் -ஜனவரி 15\n‘பாஞ்சஜன்ய’ஆசிரியர் தேவேந்திர ஸ்வரூப் காலமானார்\nசந்திரசேகர் ராவ் -ஜெகன் மோகன் ரெட்டி கைகோர்ப்பா\nதமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்அப் உருவாக்க டிஜிபி உத்தரவு\nஎதற்கெடுத்தாலும் போராட்டம், விளைவு …. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 50% தொழில் முதலீடு குறைவு\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று திருமணம்\nவிவசாயிகளுக்கு நேரடியாக பணமாகக் கொடுக்க முடிவு -மத்திய அரசு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளத���. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/kabaddi/pro-kabaddi-league-2019-bengaluru-bulls-vs-dabang-delhi-match-result-016787.html", "date_download": "2019-09-23T05:23:15Z", "digest": "sha1:AHVHHK4AOEA62QLKWYKWITFXYYGTGEJ4", "length": 14866, "nlines": 155, "source_domain": "tamil.mykhel.com", "title": "PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்! | Pro Kabaddi League 2019 : Bengaluru Bulls vs Dabang Delhi match result - myKhel Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\n» PKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nPKL 2019 : பரபரப்பான நிமிடங்கள்.. பெங்களூருவை தாவிப் பிடித்த டபாங் டெல்லி.. அசத்திய நவீன் குமார்\nடெல்லி : டபாங் டெல்லி அணி அசத்தலாக ஆடி இறுதி நிமிடத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.\n2019 புரோ கபடி லீக் போட்டிகளின் ஒரு பகுதி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டபாங் டெல்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் இந்தப் போட்டியில் மோதின.\nமுதல் பாதியில் அசத்திய பெங்களூரு புல்ஸ் அணி கடைசி சில நிமிடங்களில் சொதப்பி போட்டியில் கோட்டை விட்டது. டபாங் டெல்லி அணியின் நவீன் குமார் கடைசி நிமிடங்களில் அசத்தலாக செயல்பட்டு ரெய்டு புள்ளிகளை அள்ளினார்.\nஇந்தப் போட்டியின் முதல் பாதியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் ரெய்டு வேட்டை நடத்தினார். 11வது நிமிடத்திலேயே டெல்லி அணியை ஆல்-அவுட் செய்தது பெங்களூரு. ஆறு புள்ளிகள் வரை முன்னிலை பெற்றது.\nமுதல் பாதியின் முடிவில் 11 - 19 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது பெங்களூரு. இரண்டாவது பாதியில் கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது டபாங் டெல்லி அணி வேகம் பெற்றது.\nஅதிரடி ரெய்டுகளை மாற்றி, மாற்றி செய்து பெங்களூரு அணியை நிலைகுலைய வைத்தது. மிராஜ் சேய்க் போனஸ் புள்ளிகளை பெற்றார். நவீன் குமார் இரண்டு ரெய்டுகளில் 3 புள்ளிகளை எடுத்தார். இந்த அதிரடியால் கடைசி நேரத்தில் ஆல்-அவுட் ஆனது பெங்களூரு. டெல்லி அணி முன்னிலை பெற்றது.\nஅப்போதும் விடாத பெங்களூரு அணியின் பவன், இரண்டு புள்ளிகள் பெற்று சமநிலைக்கு போட்டியை எடுத்துச் சென்றார். இறுதி ரெய்டை டேக்கில் செய்த டெல்லி அணி 33 - 31 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதி நிமிடங்கள் பரபரப்பாக இருந்ததால் ரசிகர்கள் இருக்கை நுனிக்கே வந்தனர்.\nடெல்லி அணி லீக் சுற்றில் சொந்த மண்ணில் வெற்றியுடன் துவக்கி உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nPKL 2019 : ஆல் - ரவுண்டர் புனேவை சமாளிக்க முடியாமல் சரிந்த பெங்களூரு புல்ஸ்\nPKL 2019 : ரெய்டுக்கு ரெய்டு.. அனல் பறந்த கபடி போட்டி.. முட்டி மோதிக் கொண்ட இரு வீரர்கள்\nPKL 2019 : பரபர கபடிப் போட்டி.. கம்பேக் கொடுத்த பெங்களூரு.. அசத்தல் பவன் செஹ்ராவத்\nPKL 2019 : வரிசையாக தோல்வி.. தமிழ் தலைவாஸுக்கு வந்த சோதனை.. பெங்களூருவிடமும் மண்ணைக் கவ்வியது\nPKL 2019 : 2 ஆல் அவுட்.. கொஞ்சம் போனஸ் பாயின்ட்.. பெங்களூருவை வீழ்த்திய குஜராத்\nPKL 2019 : எந்தப் பக்கம் போனாலும் அடி.. பெங்களூருவிடம் சரணடைந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்\nPKL 2019 : பெங்களூரு புல்ஸ் போட்ட திட்டம் சொதப்பல்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி\nதமிழ் தலைவாஸ்-ஐ தூக்கிப் போட்டு தூர் வாரிய பெங்களூரு.. தெளிய வைச்சு அடிச்ச பவன் செஹ்ராவத்\nபெங்களூருவை வீழ்த்தி 2வது வெற்றி பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்.. முதல் வெற்றி பெற்ற தெலுகு டைட்டன்ஸ்\nPKL 2019: பெங்களூரு புல்ஸ் மிரட்டல் ஹாட்ரிக் வெற்றி.. பம்மிப் பதுங்கிய தெலுகு டைட்டன்ஸ்\nபாட்னாவை தட்டித் தூக்கிய ஜெய்ப்பூர்.. பெங்கால் அணியை நூலிழையில் வீழ்த்திய பெங்களூரு\nPKL 2019 : அந்நியன் வேஷம் போட்டு மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. அடித்து துவைத்த உபி யுத்தா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n38 min ago தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\n10 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n13 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n14 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இர���க்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nNews 2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/04/blog-post_4.html", "date_download": "2019-09-23T05:53:39Z", "digest": "sha1:DLVPP2XN4CWAHL25DZAJ3MY4TXD6ET3A", "length": 16494, "nlines": 192, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: இப்படியும் சில ஜென்மங்கள்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nதிருவான்மியூரில் இருக்கும் திருமதி.ஜோதி அவர்கள் தெரு நாய��களுக்காக 12 வருடங்களாக உணவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியை விகடனில் ஆன்லைனில் படித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண்மணி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மனசு நெகிழ வேண்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு ஒரு ஆத்மா இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறது.\n( நன்றி : விகடன் )\nநாய்களை விட மனிதர்கள் எவ்வளவோ அக்கிரமங்களைச் செய்கின்றார்கள். அவர்களை எல்லாம் உணவிடாமல் கொன்று விடலாமா என்று இந்த அக்கப்போர் சொல்லுமா எனத் தெரியவில்லை. இது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. மனிதப்பண்பு அற்ற இந்த கமெண்டுகளை எப்படித்தான் எழுதுகின்றார்களோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சில ஜீவன்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன. என்ன செய்வது\nஅடுத்த நொடியில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடிவதில்லை. நம்ம முன்னாள் முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். இப்படி பல்வேறு சம்பங்களை நாம் கடந்து வந்திருக்கும் வாழ்க்கையில் கண்டிருப்போம். இப்படியான நிலையில் நிரந்தரமில்லா வாழ்க்கையில் எதுதான் சாசுவதம் என்று புரிந்து கொள்வதற்குள் ஆயுளே முடிந்து போகின்றது. எல்லாம் புரிந்த பிறகு செய்ய முடியாது போய் விடுகிறது.\nகோவையில் எனக்குத் தெரிந்த ஒரு நபர், நல்ல மனிதர் அவர். விவசாயி. படிக்கவில்லை. ஏகப்பட்ட சொத்துக்கள். மாதம் தோறும் கொட்டும் வாடகைப் பணம். பிரஷர் இல்லை, சர்க்கரை இல்லை. தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு. இன்று கே.எம்.சி.ஹெச்சில் ஆஞ்சியோ செய்யப்பட்டுக் கிடக்கிறார். நேற்றுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் கிடக்கிறார்.\nஎனக்கு உடம்பில் சில நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இவ்வளவுக்கு அடியேன் சுத்த சைவம். முட்டை கூட எடுத்துக் கொள்வதில்லை. எண்ணைப் பலகாரங்கள், பால் பொருட்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து விடுவேன். கால் வயிறுதான் உணவு எடுத்துக் கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி விடுவேன். அடிக்கடி சளி பிடிக்கும். இந்த முறை மட்டும் தான் மருந்தே இல்லாமல் சரியானது. எளிமையான மருத்துவம் தான். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகளை உண்ணும் இந்த உலகம் அதை ஏற்பதில்லை. இப்படியெல்லாம் வாழ்ந்து கடைசியில் உடம்பு என்ன இரும்பாகவா இருக்கப் போகின்றது அழியத்தான் போகிறது. ஆனால் மருத்துவமனையில் சென்று படுக்கக் கூடாது என்று மனது ஆசைப்படுகிறது.\nஇதற்காக அக்குபிரஷரில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கொஞ்சம் உடல் பருமனைக் குறைக்க, உணவு பழக்கத்தை சீராக்கவும் தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு ஐ.டியில் பணிபுரியும் பல்வேறு பெண்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் காரில் வருகின்றனர். லட்சங்களில் சம்பளம். வரும் போதே போனும் கையுமாகத்தான் வருகின்றனர். அடிக்கடி வரும் அழைப்புகளில், ‘சரி ஹெட், காலையில் வந்து விடுகிறேன்’ என்ற வார்த்தைகள் கேட்கும். ஐடிக்கணவர்கள் போனுடன் வாழ்க்கை நடத்துகின்றார்கள். அவர்களின் உடைகள் பல ஆயிரங்கள் இருக்கும். செம மாடர்ன் பெண்கள். அவர்களின் பின்னே அப்பெண்களின் அம்மாக்கள் கையில் குழந்தைகளுடன் சில நேரங்களில் வருவர். ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்) அம்மாக்களிடம் கொடுத்து விட்டு பால் கவுச்சி அடிக்காமல் இருக்க டியோடரண்டுகளை அடித்துக் கொண்டு பால் கொடுப்பது அழகுக்கு ஆபத்து என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.\nலட்சங்களில் கார், ஆயிரங்களில் உடைகள் ஆனால் இளமை முழுவதும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் லட்சங்களை முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுக்கு எது வாழ்க்கை என்று புரிபடவே இல்லை. பெரும்பாலான ஐடியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகள் நோயுடனே பிறக்கின்றன. அவர்களின் நோயுக்கான சிகிச்சையை அவர்கள் செய்கின்றார்கள். நோஞ்சான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மாக்கள் சிகிச்சைக்கு வருகின்றார்கள். இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது அது எனக்கு நரகத்தை விடக் கொடுமையானவையாகத் தோன்றுகிறது.\nபணத்தின் முன்னே சலாமிடும் உலக மாந்தர்கள் இருக்கும் வரை இப்படியான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல. இரக்கத்துடன் நாய்களுக்கு உணவிடுபவரைக் கூட கிண்டல் செய்து, அதில் ஒரு கெட்ட எண்ணத்தைப் பதிவிடும் மாந்தர்கள் இந்த உலகில் இருக்கும் வரை தீமைகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்னூட்டம் என்ன ஒரு அரக்கத்தனமான எண்ணம் என்பதைக் கவனியுங்கள். இவர்களும் நம்மு���ன் தான் வாழ்கின்றார்கள்.\nLabels: அரசியல், அனுபவம், நிகழ்வுகள், புனைவுகள்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=8255", "date_download": "2019-09-23T04:44:38Z", "digest": "sha1:EW6XB3BE4VSQONDJFSRXQ5RQ22BV6ZQ7", "length": 3072, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?koralname=Hapitigam&pattuname=Yati&villagename=Karabotuwawa&keyword=&btnSubmit=Search&task=search&option=com_thombu&Itemid=194&lang=ta", "date_download": "2019-09-23T04:45:45Z", "digest": "sha1:CWOQA4UW7Y7HCALKOURSZXXHGZC6TLWX", "length": 5503, "nlines": 67, "source_domain": "www.archives.gov.lk", "title": "காணிப் பதிவு விபரத் திரட்டு சுட்டி", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு காணிப் பதிவு விபரத் திரட்டு சுட்டி\nகாண்பிக்கப்படுபவை 0 - 10 மொத்தம் 10\n# கே பெயர் வேறு பெயர்கள் கோரலே பட்டு கிராமம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/Periyalvar_patiya_pillait_tamil.html?id=UP4qAQAAIAAJ&hl=en", "date_download": "2019-09-23T06:37:17Z", "digest": "sha1:ZM6THPVRA2UJKWLUETBQ4JK6YHYZHCVM", "length": 3840, "nlines": 45, "source_domain": "books.google.com", "title": "Periyalvar patiya pillait tamil - Tirukkannapuram Srinivasa Iyengar Rajagopalan - Google Books", "raw_content": "\nஅக்காக்காய் அச்சோ அணிந்த அதாவது அது அப்பூச்சி அருளிச் அரையில் அல்லது அழகிய அழகு ஆடுக ஆதலால் ஆயர் ஆயர்கள் ஆழ்வார் இங்கு இது இந்த இந்திரன் இரண்டு இரணியன் இராமன் இலங்கை இவ்வாறு இவர் இவரது இவள் இவன் இவனது இவனுடைய இவை இளம் இறைவன் இனி உடைய உன் உன்னை எங்கும் என் என்கிருர் என்பதால் என்பது என்பது குறிப்பு என்ருர் என்ற என்றவாறு என்று என்றும் என்ன என எனக்கு ஒடி ஒர் ஒரு ஒளி ஒன்று கண் கண்ணபிரான் கண்ணன் கன்று காட்டி காட்டும் காண காணிரே காது காலத்தில் கிண்கிணி குழந்தை குழல் கேசவன் கையில் கொண்டு கோல் கொண்டு வா சப்பாணி சிறந்த சிறு செங்கீரை செய்து செய்ய சொல் தம் தயிர் தளர்நடை தன் தன்னை தனது தாம் தாய் தாலேலோ தான் தானம் தேவகி தோன்றிய நடவானே நம்மாழ்வார் நல் நான் நின்று நீ நீர் நீராட நெய் நோக்கி பதவுரை பருவம் பல பவளம் பால் பிள்ளை பின்பு புறம் புறம்புல்குவான் பெரிய பெரியாழ்வார் பெருமை பெற்ற பொன் போர் போல் போல போலே போன்ற மண் மணி மிக்க முலே முலை முன் முன்னுரை மேல் மேலே யசோதை யசோதையின் யாவரும் வந்த வந்து காணிர் வயிறு வாய் வாய்ந்த வாராய் விளங்கும் வெண்ணெய் வேண்டும் வைத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2006/08/25/kalaiarasan-12-you_are_below_than_tamil/", "date_download": "2019-09-23T05:54:47Z", "digest": "sha1:HSFI3OHGUVEGXJFXI2HL2XKVOUYIRFXI", "length": 10381, "nlines": 185, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "தமிழுக்கு நீ தாழ்ச்சியடி!…. | தூறல்", "raw_content": "\nஓகஸ்ட் 25, 2006 இல் 12:38 முப\t(கல்லூரி நாட்களில், தமிழ்)\nவான வீதியில் வட்டமிட்டு நடம்புரியும் வெண்ணிலாவே\nபோன தலைமுறையும் நீ கண்டனையோ வெண்ணிலாவே\nதரங்கெட்ட மனிதர் அப்போது வாழ்ந்தனரோ வெண்ணிலாவே\nதரமான மாந்தர்களே வாழ்ந்தனரென்று சொல் வெண்ணிலாவே.\nபூமியில் உனக்கு நிகர் ஏதுமில்லையடி வெண்ணிலாவே-எம்\nதமிழுக்கு நீ தாழ்ச்சியென்று உணர்வாய் வெண்ணிலாவே\nகவிபாடும் எனக்கு காவியத் தலைவியடி வெண்ணிலாவே\nபுவி உள்ளமட்டும் உன்னெழில் பாடும் வெண்ணிலாவே\nபெண்ணுக்கு உனை உவமை சொல்வார் வெண்ணிலாவே\nதண்டாமரையின் எழில் உன்னெழிலுக்கு நிகராமோ வெண்ணிலாவே\nபண்பட்ட பெண்மையும் உன்னெழிலுக்கு அடிமையடி வெண்ணிலாவே\nபண்பாடும் தமிழுக்கு நீ தாழ்ச்சிய���ி வெண்ணிலாவே.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-thiru-aappudayar-near-madurai-002602.html", "date_download": "2019-09-23T04:44:54Z", "digest": "sha1:BA6NPNWXZW2FOJWUFUUVU3U6IGZZN53V", "length": 21268, "nlines": 194, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஆப்புடையார் தரும் செல்வங்கள்..! என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா ? | Let's Go To Thiru Aappudayar Near Madurai - Tamil Nativeplanet", "raw_content": "\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLifestyle எடையை குற��க்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nஉலக செல்வங்களுக்கு அதிபதியான கர்வத்தில் செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும் பார்வையை பெற்றார். ஆப்புடையார் இவரை குபேரன் என்று அழைத்து மீண்டும் நல் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்க நிதி பதும நிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வருகிறார். இத்தகைய ஆப்புடையாரை வேண்டி நின்றால் என்னவெல்லாம் கிடைக்கும் என தெரியுமா \nசிவ பக்தனான சோழாந்தக மன்னன்\nசிவ பக்தனான சோழாந்தகன் ஆட்சிக் காலத்தில் பருவம் தவறாமல் மழை பொழிந்து விவசாயம் பெருகி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கு காரணம் இவரது சிறந்த சிவபக்தி தான். சிவ பூஜை செய்துவிட்டுதான் சாப்பிடுவார். ஒரு சமயம் இவர் காட்டிற்கு வேட்டையாட சென்றார். காட்டில் ஒரு அழகிய மானைப் பார்த்து அதன் அழகில் மயங்கி அதன் அழகில் மயங்கி அதனை துரத்திக் கொண்டு காட்டில் வெகுதூரம் சென்று விட்டார். களைப்பில் மயங்கி விழுந்துவிட்டார். மன்னரின் மயக்கம் தெளிய சிறிது உணவு அருந்துமாறு கூறினர். சிவபூஜை செய்து விட்டு தான் உணவு அருந்துவேன் என்று மறுத்துவிட்டார்.\nஆப்பை சிவன் என நினைத்த மன்னன்\nசமயோசித புத்தி கொண்ட அமைச்சர் அந்த இடத்தில் ஒரு ஆப்பு அடித்துவிட்டு மன்னரிடம் \"மன்னா இங்கு ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது இதை வணங்கி விட்டு சாப்பிடலாமே\" என்றார். பசி மயக்கத்திலிருந்த மன்னன் அந்த ஆப்பையே சிவன் என்று நம்பி பூஜை செய்துவி��்டு உணவு உட்கொண்டார். உணவு அருந்திய பின் மயக்கம் நீங்கிய மன்னன் தான் வணங்கியது சிவனை அல்ல அது ஒரு ஆப்பு என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார். மன்னன் மிகவும் மனம் வருந்தி இறைவா நான் தவறு செய்துவிட்டேன் இது நாள் வரை நான் உன்னை பூஜித்தது உண்மையென்றால் நீ இந்த ஆப்பில் வந்து அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று மன்றாடினான். மன்னனின் பக்தியை மெச்சி மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்புடையார் ஆனார்.\nபிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவர் ஒரு சிவபக்தர். இவர் உலகில் உள்ள எல்லா செல்வங்களுக்கும் அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தார். இவரது தவத்தினால் மகிழ்ச்சியடைந்த ஆப்புடையார் தாயார் சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.\nபுண்ணிய சேனனுக்கு வாழ்வு தந்த ஆப்புடையார்\nஉலக செல்வங்களுக்கு அதிபதியாகிவிட்டதால் கர்வம் கொண்டு செயல்பட்டார் புண்ணிய சேனன். இதனால் இவர் பார்வையை இழந்தார். உயிர் கண்டமும் உண்டானது. தன் தவறை உணர்ந்து இறைவனை இறைஞ்சியதால் இறைவனின் கருணையால் மீண்டும் பார்வையை பெற்றார். ஆப்புடையார் இவரை குபேரன் என்று அழைத்து மீண்டும் நல் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்க நிதி பதும நிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வருகிறார் என்று தல புராணம் கூறுகிறது.\nஇந்த ஆலயத்தில் சிவ பெருமானை வணங்கிவிட்டு இல்லத்திற்கு செல்லும் ஒவ்வொரு அடிக்கும் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. இந்த ஆலயத்தில் அம்பாளை வழிபடுவதின் மூலம் திருமணத்தில் உண்டாகும் தடையும் புத்திர பாக்கியத்தில் உண்டாகும் தடையும் நீங்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக் கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கின்றனர். இறைவனுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வைத்தால் 1000 பசு தானம் செய்த பலனும், இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை.\nசுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் நீர் தத்துவத்தை சார்ந்தது. குபேரன் தோன்றிய தலம். இந்திரன் வழிபட்ட தலம். தாயாருக்கு சாத்தப்படும் வாசனைமலர்கள் பிறகு எடுத்து பார்த்தால் வாசனை இருக்காது. அம்பாள் மலர்களின் வாசனையை எடுத்துக் கொள்வதாக தொன்நம்பிக்கை. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கொடிமரம் இந்த தலத்தில் உள்ளது.\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 2-வது தலம். பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்\"துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான் அணியும் புனலானை யணியாப்ப னூரனைப் பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே\" என்று திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். பரஞ்சோதி முனிவரும் கூட இத்தலத்தில் பதிகம் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமதுரை பெரியார் பேருந்து நிலையம், மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து செல்லூர் வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் திருஆப்புடையார் கோவிலின் வாசல் அருகில் நின்று செல்லும். மாநகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இத்தலத்தை எளிதில் அடையலாம்.\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\nதிண்டுக்கல் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n1 கோடி பேர் வரும் மதுரை சுற்றுலா\n100 வருடங்களில் தமிழின் அடையாளமான மதுரை அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்\n22 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கீழடி தமிழர்களின் வரலாற்றை மூடி மறைக்க காரணம் என்ன \nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nதமிழகத்தில் புகழ்பெற்ற டாப் 10 முருகன் கோவில்கள்\nசோழர்கள் கட்டிய உலகமே வியக்கும் 10 கோவில்களுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா \nசொர்க்கவாசல் அற்ற திவ்ய பிரபஞ்சக் கோவில்\nஇரத்த ஓட்டத்துடன் காணப்படும் எட்டுக்குடி முருகன் சிலை..\nசெவ்வாய் தோஷத்தால எதுவுமே நடக்கமாட்டிகுதா பரிகாரம் செய்ய இங்க போங்க\nஉங்கள் ராசியில் பிறந்த கடவுள் என்ன தருகிறார் தெரியுமா \nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/noottrukku-nooru/2019/apr/25/5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3138566.html", "date_download": "2019-09-23T04:55:23Z", "digest": "sha1:DWWFL6OPYDLWJZHHPPHPY3J4N4CD4UVU", "length": 29035, "nlines": 173, "source_domain": "www.dinamani.com", "title": "5. விளையாடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு ஜங்ஷன் நூற்றுக்கு நூறு\n5. விளையாடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்..\nBy சந்திரமௌலீஸ்வரன் | Published on : 25th April 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளி / கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது, வகுப்பறையையும் பாடங்களையும் சிறிது நேரம் உங்கள் நினைவுகளில் இருந்து ஒதுக்கிவையுங்கள்\nசோர்வடைந்திருக்கும் உங்கள் மூளையும் புத்துணர்ச்சி பெற வேண்டிய வேளை அது. அதனை பாடம் குறித்து வேலை வாங்கி மேலும் மேலும் சோர்வடையச் செய்வதில் என்ன லாபம் இருக்க முடியும்.\nவீட்டுப் பாடம் இருக்கலாம்; ஏதேனும் Project work இருக்கலாம். அவற்றை செய்து முடிக்க முயற்சி தேவைதான். ஆனால் எந்த முயற்சிக்கும் ஆரோக்கியமான இடைவெளி அவசியம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.\nஉடலும் மனமும் எப்படி ஏன் சோர்வடைகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்வது, மேற்கொண்டு செல்ல எளிமையாக இருக்கும்.\nஉடல் தனது உழைக்கும் திறனுக்கு அதிகமாக வேலை செய்யும்போது சோர்வடைகிறது. அது என்னதான் பிடித்தமான வேலையாக இருந்தாலும், உடலின் சோர்வு தவிர்க்க இயலாத ஒன்று அதுபோலத்தான் மனதின் சோர்வும். ஒரே மாதிரியான வேலையை யோசித்து யோசித்துச் செய்யும்போது, அதில் புதுமை ஏதும் இல்லை என மனம் உணரும்போது சலிப்பு ஏற்படுகிறது. இந்தச் சலிப்பின் காரணமாக, செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. அதனால், அந்த வேலை சரிவர நடைபெற இயலாமல் போகிறது.\nமனது சலிப்படைந்தால், பாடத்தில் கவனம் செலுத்துவதில் மிகப் பெரும் தடையாக அமையும்.\nபள்ளியில் என்ன நடக்கிறது. பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்காருகிறீர்கள். இதனால் உடல் இயக்கம் குறைகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்துபோகிறது. இதனால் உடலில் Lactic அமிலம் தங்குகிறது. இதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூளை சோர்வடைகிறது.\nஇந்தச் சோர்வை எப்படிப் போக்குவது ஒரு கோப்பை தேநீர்.. ஒரு கோப்பை பழச்சாறு.. ஒரு கோப்பை இளநீர்.. ஒரு கோப்பை காஃபி..\nஇதில் ஏதாவது ஒன்றை குறைவாக அருந்தலாம். அதெல்லாம் போதுமா\nபிறகு என்னதான் செய்ய வேண்டும்.\nஓடி ஆடி விளையாட வேண்டும். வியர்வை வெளியேறும்படி விளையாட வேண்டும்.\nபடிக்க வேண்டிய பாடம் அதிகமாக இருக்கிறது. வீட்டுப்பாடமும் அதிகம். எப்படி விளையாடப் போவது முதலில் இந்தத் தயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.\nமொபைல் போனில் விளையாடுவதையும் குறைத்துக்கொள்ளுங்கள்.\nடென்னிஸ், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால், பேட்மிட்டன்.. இப்படி ஏதேனும் ஒரு மைதான விளையாட்டை தினமும் விளையாட வேண்டும்.\nபாடத் திட்டத்தில் விளையாட்டுப் பாடத்தை (Physical Education) சேர்க்கப்பட்டிருப்பதன் காரணம் ஆழமானது, மிகவும் பயன்தரக்கூடியது.\nவிளையாடினால் படிப்பு கெட்டுப்போகும் எனும் எண்ணத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கைவிட வேண்டும்.\nவிளையாட்டு என்பது உடல் நலத்துக்கு மட்டுமில்லாமல், மன நலத்துக்கும், நல்ல ஞாபக சக்திக்கும் உதவும்.\nஉதாரணத்துக்கு, உங்கள் மொபைல் போனை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிரதான மெமரியில் இவ்வளவுதான் சேமிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியும். அதனால், கூடுதலாகச் சேமிக்க கூடுதல் மெமரி என SD card மாதிரி அட்டைகளைக் கொண்டு சேமிக்கிறீர்கள். மனித மூளைக்கு பிரதானம், நரம்பு மண்டலத்தின் நியூரான் எனப்படும் செல். இதில்தான் நாம் படிக்கும் பாடம் சேமிக்கப்படுகிறது. நாம் கேட்கும் பாட்டு சேமிக்கப்படுகிறது. நாம் பார்க்கும் சினிமா சேமிக்கப்படுகிறது.\nஇந்த நியூரான்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் நன்மைதானே\nநாம் மிகவும் ஆர்வமுடன் உடலை இயக்கி விளையாடும்போது, அந்த உடல் இயக்கம் இரண்டு வகைகளில் நமக்கு உதவுகிறது.\nஉடலில் தங்கிவிட்ட லாக்டிக் அமிலம் எரிக்கப்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாகிறது. இதனால், சோர்வு நீங்கி உடல் புத்துணர்வு பெறுகிறது.\nஉடல் இயக்கம் அதிகமாகும்போது புதிய நியூரான்களின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இது நமது நினைவாற்றல் திறன் அதிகமாக பெரிதும் உதவுகிறது.\nபடிப்பதற்குப் பாடங்கள் அதிகம் இருக்கும்போது விளையாடக் கூடாது, தேர்வு நெருங்கும் சமயத்தில் விளையாடக் கூடாது என்பதெல்லாம் தவறான தகவல்.\nமாறாக, விளையாட்டினால் படிக்கும் பாடம் நினைவில் பதிவது அதிகரிக்கும்.\nமுகம் மற்றும் கை கால்களை சுத்தமான நீரில் கழுவிக்கொள்ளுங்கள். மிக மிக நன்று.\nஅடுத்து, இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\nஇப்போது நாம் பாடம் படிக்கத் தயாராகலாம்.\nபாடத்துக்கு முன்பு நாம் கவனித்த மூன்று மந்திரங்களையும், நான்கு வித்தைகளையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.\nமுதல் மந்திரம் - ஆர்வம்.\nஇரண்டாவது மந்திரம் - ஆச்சரியம்.\nமூன்றாவது மந்திரம் - ஈடுபாடு.\nவித்தை 1 - இடம் பிடித்தல்.\nவித்தை 2 - சைக்கிள் வித்தை\nவித்தை 3 - சினிமா வித்தை\nவித்தை 4 - தூக்க வித்தை\nநீங்கள் படிக்கும் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டீர்கள்; அதனால் என்ன பயன் என்பதை உங்களுக்குத் தெரிந்த வகையில் சுருக்கமாக எழுதிய நோட்டுப்புத்தகத்தை எடுங்கள்.\nஇன்று வகுப்பில் ஆசிரியர் நடத்திய பாடத்தில் என்ன புதிதாகத் தெரிந்துகொண்டீர்கள், அதன் பயன் என்ன என்பதை, நிதானமாக 10 நிமிடம் எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்தவகையில் எழுதுங்கள்.\nநீங்கள் இதை எழுத எழுத, முதல் மந்திரம் பலமாக வேலை செய்வது உங்களுக்கே தெரியும்.\nஉங்களுக்குப் புரிந்த மாதிரி எழுதி வைத்துக்கொள்வது முதல் மந்திரத்துக்காக மட்டும்தான். இரண்டாம் மந்திரமும் மூன்றாம் மந்திரமும் கொஞ்சம் வித்தியாசமானவை. ஆனால், எளிமையானவை.\nஉங்கள் முழு கவனமும் நீங்கள் இப்போது படிக்க இருக்கும் பாடத்தில் இருக்க வேண்டுமல்லவா..\nஎன்ன பாடம் என்பதும் உங்களுக்குத் தெரியும், எதையெல்லாம் படிக்க வேண்டும் எனும் ஒரு லிஸ்ட் போடுங்கள். பாடத்தின் தலைப்புகளை மட்டும் எழுதினால் போதும். சிறு சிறு பெயர்களில் தலைப்புகளை எழுதுங்கள். என்ன படிக்க வேண்டும் என்பதும் தயார்.\nஉங்கள் ஆழ்மனதை எழுப்பும் டெக்னிக் உங்களுக்குத் தெரியும். ஆம்.. 100, 99, 98, 97 என 1 வரை எண்ணி முடித்தபின், பாடத்தில் கவனம் செலுத்துங்கள்.\nவாசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து, சிறு சிறு குறிப்புகளாக எழுதுங்கள். பாடத்தை அப்படியே எழுதுவதாக இருக்கக் கூடாது. இங்கு பெரும்பாலும், பாடத்தில் என்ன வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதிப் பழகுங்கள். வேகம் கொடுக்க வேண்டாம். நிதானமாக படித்து எழுதிக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், நேரமும் முக்கியம்.\nநீங்கள் இப்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்..\nபுரிந்த���கொண்டு படியுங்கள். புரியவில்லை என்றால், அந்தப் பாடத்தை கொஞ்ச நேரம் தவிர்த்து வேறு பாடங்கள் படியுங்கள். புரியாத பாடத்தை புரிந்துகொள்ள ஆசிரியரிடம் / சக மாணவரிடம் / பெற்றோரிடம் கேட்க வேண்டும் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புரியவில்லை என்றால், அதை மனப்பாடம் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nஒரு பெரிய பத்தி (Paragraph) படிக்க வேண்டும் என்றால், முதலில் அதை சாதாரணமாக வாசிக்கவும். அப்போது, அதில் எந்தெந்த விவரங்கள் முக்கியம் என்பது தெரிந்துவிடும். அவற்றை தனியே ஒரு சிறிய லிஸ்ட் போல குறிப்பு எடுக்கவும்.\nஅந்த லிஸ்ட்டில் இருக்கும் மிக முக்கிய வார்த்தைகளை, அதாவது அந்த முக்கிய விவரங்களைச் சுட்டும் வார்த்தைகளை (Nail words) நீங்கள் நினைவுக்கு கொண்டுபோகிறீர்கள், உங்கள் நிரந்தர மெமரியில் பதியவைக்கப்போகிறீர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டே வாசிக்கவும். அந்த லிஸ்ட்டில் முதல் இரண்டு பாயிண்ட்களும், கடைசி இரண்டு பாயிண்ட்களும் அந்தப் பாடத்தின் மிக முக்கிய அம்சமாக இருப்பதாக அமைத்துக்கொள்ளவும்.\nநீங்கள் ஒரு மாளிகை கட்டுவது போலவும், அந்த மாளிகையின் ஒவ்வொரு செங்கலின் மீதும் இந்த முக்கிய வார்த்தைகள் ஒவ்வொன்றாக எழுதப்பட்டிருப்பது போல நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு செங்கலாக எடுத்துவைத்துக் கட்டுகிறீர்கள். ஒவ்வொரு செங்கலை எடுத்துவைக்கும் போதும், அந்த செங்கல்லின் மீது இருக்கும் வார்த்தை, அதன் பொருள், அதை எதற்காகப் படிக்கிறோம், என்ன பயன் என்பதை எல்லாம் இணைத்து சொல்லிக்கொண்டே வாருங்கள்.\nஇப்படி படிப்பதனால், உங்கள் நினைவாற்றல் மேலும் பலமாக ஆகும். நீங்கள் வாசிக்கும் விவரங்கள், நேர்த்தியாகச் சென்று உங்கள் நினைவில் (மெமொரி) பதியும்.\nமாளிகை கட்டுவது என்பது ஓர் உதாரணம். இதுபோல இன்னமும் சில உதாரணங்கள் இருக்கின்றன -\n1. அந்த முக்கிய வார்த்தைகளைக் கொண்டு நீங்களாகவே கற்பனைக் கதையை வடிவமைத்தல்..\n2. அந்த முக்கிய வார்த்தைகளை உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பொருத்தி ஞாபகம் வைத்துக்கொள்ளுதல்.\nஇந்த வித்தைதான் இடம் பிடித்தல் வித்தை. உங்கள் மூளை ஆச்சரியமான ஆற்றல் கொண்டது. நாம் கவனிக்கும், வாசிக்கும் ஒரே விஷயத்தின் பல விவரங்களைப் பல இடங்களில் பதிவு செய்து வைத்துக்கொள்கிறது. தேவைப்படும்போது, அந்தப் பல விஷயங்களும் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு தனித் தனி நியூரான்களும் தூண்டப்பட்டு ஒருங்கிணைந்து, ஒரு சந்திப்பின் வழியே பயணித்து வெளியே வருகின்றன.\nஎன்றைக்கோ நீங்கள் பார்த்த சினிமா பாடலை நீங்கள் முணுமுணுக்கும்போது, பல நியூரான்கள் தூண்டப்படுகின்றன. அந்தப் பாடலின் பல தகவல்களும் ஒவ்வொரு வார்த்தையும் இசை வடிவமும் தனித் தனி நியூரான்களில் இருந்தே வருகின்றன.\nஉங்கள் பாடமும் உங்கள் மெமரியில் அப்படித்தான் பதிவாகிறது. அதை நீங்கள் படிக்கும்போது வரிசைப்படுத்திப் படித்துவிட்டால், சில வித்தைகள் செய்து பார்த்துவிட்டால், நீங்கள் சொல்வதைக் கேட்கிறது மூளை\nஅடுத்து, இரண்டாவது வித்தையான சைக்கிள் வித்தையைக் கவனிக்கலாம்.\nசைக்கிள் வித்தையை, பெரும்பாலும் கணக்குப் பாடத்துக்குப் பயன்படுத்தலாம்.\nஉதாரணமாக, சதுரத்தின் பரப்பளவுக்கான ஃபார்முலா Area of Square = Side x Side என்பதை நினைவில் வைத்துக்கொள்ள நீங்களாகவே ஒரு காகிதத்தில் சதுரம் வரைந்து, அந்த சதுரத்தின் உள்ளே பாடத்தை revision செய்யும்போது, இந்தப் படத்தை மட்டும் கவனித்தால் போதும், எந்த ஃபார்முலாவும் மறக்காது. இதை சதுரம், செவ்வகம், ஐங்கோணம், முக்கோணம், கூம்பு, கோளம், அரைக்கோளம் போன்ற வடிவங்களின் அளவுகளுக்குப் பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும்.\nஒவ்வொரு அறிவியல் பாடத்துக்கும் நீங்களே ஒரு செய்முறையை உருவாக்கி அதனைப் பழகும்போது, அது நீங்கள் சைக்கிள் பழகியது எப்படி மூளையில் நினைவுகளாகப் போய் பதிந்ததோ, அப்படியே ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் இருக்கும்.\nதூக்க வித்தையும், சினிமா வித்தையும் சுவாரசியமானவை. அவற்றை அடுத்த வாரம் கவனிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n4. வகுப்பறையும் ஒரு மைதானம்தான்..\nபாடங்கள் நினைவாற்றல் விளையாட்டு உடல் சோர்வு நூற்றுக்கு நூறு\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/food/03/208412?ref=category-feed", "date_download": "2019-09-23T04:50:15Z", "digest": "sha1:4M25UPASWHMSJXW72YJRQTM5APKZWYFP", "length": 8163, "nlines": 152, "source_domain": "www.lankasrinews.com", "title": "புரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுரதம் நிறைந்த கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி\nஅனைத்து உயிரணுக்கள் மற்றும் தீ நுண்மங்களின் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு மற்றும் செயல்பாட்டுக்குப் புரதம் இன்றியமையாததாகும்.\nபுரதம் மனிதனுக்குத் தேவையான முக்கிய உணவு. இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்வதற்கும் அவசியமானது ஆகும்.\nஅந்தவகையில் புரத சத்து நிறைந்த உணவுகளில் கருப்பு உளுந்து அதிகளவு புரதச் சத்துமிக்க தானியம் ஆகும். இது எலும்புகள் வலுவடைய உதவி புரிகின்றது.\nதற்போது புரத சத்து நிறைந்த கருப்பு உளுந்தை வைத்து ஆரோக்கியமான அடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nபுழுங்கல் அரிசி - 250 கிராம்,\nகருப்பு உளுந்து - 100 கிராம்,\nதுவரம்பருப்பு - 1 கப்,\nகாய்ந்த மிளகாய் - 5,\nஇஞ்சி - சிறு துண்டு,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nவெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nபுழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம்பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.\nஅரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும்.\nஉளுந்து, துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.\nஇந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ச��றிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4294", "date_download": "2019-09-23T04:47:26Z", "digest": "sha1:BAD7DIEZ34BSYY26N7XA2O44NWHUINTX", "length": 5411, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமக்களுக்குச் சேவையாற்ற வலிமையுடன் வந்துவிட்டேன்\nசனி 08 செப்டம்பர் 2018 12:40:08\nஅரசியலில் இருந்து நான்கு ஆண்டுகள் ஒதுங்கியிருந்த பின்னர் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற தாம் தயாராக இருப்பதாக பிகேஆர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.சுங்கைபூலோவில் நான் நான்கு ஆண்டு கள் ’ஓய்வு’ எடுத்தது மிக நீண்ட காலமாகும். அங்கிருந்து வெளியேறி பக்காத்தானில் உள்ள என் நண்பர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதற்கான நேரம் இப்போது என்றார் அவர்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-7/", "date_download": "2019-09-23T05:30:16Z", "digest": "sha1:PWWIMI2PR4MMRJUWNVW55ZBF33V5ZYGG", "length": 32013, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6. - அகர முதல", "raw_content": "\n���றுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 6.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 திசம்பர் 2017 கருத்திற்காக..\n(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 5. தொடர்ச்சி)\nவள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது\n(வரிசை எண்கள் / எழுத்துகள்\nதிண்மை உண்டாகப் பெறின் (54)\nபெண்ணின்=மனைவியைவிட,பெருந்தக்க=பெருமை மிக்கவை, யாவுள=எவை உண்டு, கற்பு என்னும்=கற்பு என்று சொல்லப்படும், திண்மை=கலங்கா நிலைமை, உண்டாகப் பெறின்=இருக்கப்பெறுமானால்.\nநல்வாழ்க்கைக்குத் துணையாய் இருக்கக் கூடியவள் மனைவியேயாவாள். அவள் தான் கொண்ட கணவனிடம் நீங்காத அன்புடையவளாய் இருத்தல் வேண்டும். தன் கணவனைவிட அழகிலோ, செல்வத்திலோ, ஆண்மையிலோ, கல்வியிலோ, இன்னும் பிற சிறப்புகளிலோ சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து, அவன்பால் மனம் செல்லுதல் கூடாது. அவ்விதம் செல்லாமல் இருக்கும் நிலைமையே திண்மை நிலை, உளங்கலங்கா நிலை. தமிழ் நாட்டில் உளங்கலங்கும் நிலை என்பது நினைக்கக் கூடாத ஒன்று. ஆனால், மேனாடுகளில் ஒருவனை மணந்த பெண் பிறிதோர் ஆடவனை ஏதேனும் ஒரு காரணத்தால் விரும்பி முன்பு மணந்தவனிடம் விலக்குப் பெற்றுப் புதியவனை மணந்து கொள்ளுதல் மன்பதை வழக்குக்கும் அறநெறிக்கும் உட்பட்டதாகவே உளது. ஆனால், இவ்வாறு உளங்கலங்கி, மறுமணம் செய்து கொள்ளுதலால் இல்லற வாழ்வில் பல இடர்ப்பாடுகள் தோன்றும். இம் முறைக்கு இடம் கொடுப்பின், நினைந்தவுடன் மணந்து சினந்தவுடனேயோ, முந்தையவரினும் சிறப்பு மிக்கவரைக் கண்டவுடனேயோ பிரிவது என்றால் இல்லற வாழ்வு உடைகலம்போல் உறுதி பயவாது. ஆதலின், காதலித்து மணந்தவரினின்றும் உள்ளம் பிரிதல் கூடாது. அதற்கு உளத்திண்மைதான் வேண்டும். அதுதான் கற்பு எனப்படுகின்றது.\nஇக் கற்பு ஆடவர்க்கு வேண்டியதின்றோ எனின் வேண்டியதுதான். ஆடவனும் தன் மனைவியைவிட அழகு முதலிய சிறப்புக்களில் மிக்காள் ஒருத்தியை விரும்பி உளங்கலங்குவானேயானால் அப்பொழுதும் இடர்ப்பாடு தோன்றும். அவள் சீறியெழுதல் கூடும். செற்றமும் கலாமும் மிகுந்து இல்லற இன்பம் சிதைந்து விடும். ஆகவேதான் திருவள்ளுவர் “கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்” எனப் பொதுப்படக் கூறியுள்ளார். இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்.\n“ஆணின் அருந்தக்க யாவுள’ எனத் திருவள்ளுவர் கூறவில்லையே எனின், வாழ்வியலில் காலப்போக்கில் ஆணுக்கே தலைமை ஏற்பட்டு விட்டமையின், ஆணைத் தலைமையாக வைத்து அறநெறி கூறுவது எல்லா நாட்டிலும் இயல்பாகிவிட்டது.\nதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்\nபெய்யெனப் பெய்யும் மழை (55)\nதெய்வம்=கடவுள், தொழாஅள்=வணங்காதவளாகி, கொழுநன்=கணவனை, தொழுது எழுவாள்=வணங்கிப் படுக்கையைவிட்டு எழுகின்றவள், பெய்யென=பெய் என்று சொல்ல, பெய்யும் மழை=மழை பெய்யும்.\nகணவனிடத்தில் ஆழ்ந்த பற்று கொண்டு அவன் நினைவாகவே இருக்கின்ற மனைவியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தவே அவள் மழையைக் கூட ஏவல் கொள்வாள் என்று கூறப்பட்டுள்ளது. அங்ஙனமாயின் ஆணின் உறுதிப்பாட்டை வலியுறுத்த வேண்டாவோ எனின், அஃதும் வேண்டற் பாலதே. ஆடவனுக்கு முதன்மை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் ஆடவனை முதன்மையாக வைத்துக் கூறுதல் இயல்பாகிவிட்டது. அது பெண்ணுக்கும் பொருந்தும். ‘நஞ்சுண்டவன் சாவான்’ என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்’ என்பது வெள்ளிடைமலை. ‘திருடியவன் ஒறுக்கப்படுவான்’ என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்’ என்பது தானே போதரும். அவ்வாறே இவ் விடத்தும் கருதுதல் வேண்டும். “தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என்பதும் கொள்ளப்படல் வேண்டும்.\n“பெய்யெனப் பெய்யும் மழை” என்பதற்குப் “பெய்யெனப் பெய்யும் மழை போன்றவள்” என்றும் பொருள் கூறுவர்.\nதற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண். (56)\nதற்காத்து=பல்வகை இடர்ப்பாடுகளினின்றும் தன்னைக் காத்துக்கொண்டு, தற்கொண்டான் பேணி=தன்னைக் கொண்ட கணவனையும் நல்லுண்டி முதலியவற்றால் புரந்து, தகைசான்ற=பெருமை பொருந்திய சொல்=புகழுரைகளை, காத்து=தன்னைவிட்டு நீங்காமல் காப்பாற்றி, சோர்விலாள்=தன் கடமைகளில் அயர்வு இலாதவள், பெண்=மனைவியாவாள்.\nஇக் குறட்பாவால் இல்லறத்தில் மனைவியின் பொறுப்பு இதுவென நன்கு தெளிவாக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. தலைவியாவாள் தன்னையும் காத்துக் கொண்டு தலைவனையும் விரும்பிக் காத்தல் வேண்டும். உண்டியமைக்கும் பொறுப்பு தலைவியின்பாற்பட்டது. உண்டி ஒழுங்காக அமையாவிட்டா���் தலைவனுடல் தளர்ச்சியடையும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்.” ஆகவே, தலைவன் நெடிது நன்னலத்துடன் உயிர் வாழ்தல் தலைவியின் புரப்பைப் பொறுத்துள்ளது. தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கி இருந்தாலும் தலைவனுக்குத் தான் அழிய வேண்டா. தானும் நன்கு வாழ வேண்டும். அவள் இல்லையானால் அவன் இல்லையன்றோ\nஇல்லறம் நடத்தும் முறையாலும், கணவனை ஓம்பும் முறையாலும், பிறருடன் நடந்து கொள்ளும் முறையாலும் மனைவிக்குப் புகழ் சான்ற உரைகள் உண்டாகும். கண்ணும் கருத்துமாக இருந்து இப் புகழுரைகளுக்கு இலக்காக இல்லையானால் இல்லறப் பெருமை இல்லயாகிவிடும். ஆடவன் தீயவழியில் சென்றாலும் அதàல் வரும் பழி மனைவியையே சாரும். ஆதலின், மனைவியின் மாண்புறு பொறுப்பு மட்டற்றதாகி விடுகின்றது.\nகுறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nபிரிவுகள்: இலக்குவனார், கட்டுரை, திருக்குறள், பாடல் Tags: Prof.Dr.S.Ilakkuvanar, இல்லறம், கற்பு, களவியல், காதல் வாழ்க்கை, திருவள்ளுவர், நூல், மனைவி, வள்ளுவர் கண்ட இல்லறம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 41, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 40 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 39 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n – கவிக்கோ துரை வசந்தராசன் »\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=4174", "date_download": "2019-09-23T05:26:40Z", "digest": "sha1:NWRKJIVLQYPGCPMBC34D7CUZTDH2KQB3", "length": 14640, "nlines": 201, "source_domain": "oreindianews.com", "title": "சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nநேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.\nபாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் என பட்டங்களை பெற்றவர் .\nபல கல்லூரி, பள்ளிகளை நிறுவி ,சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் சாம் பால், பல தொழில் நிறுவனங்களையும் ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.\nஇதை விட சுவாரசியமான மற்றொரு தகவல் அவர் தமிழ் திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பதே. கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் இவர் நடித்துள்ளார்.\nஉடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தும் சாம், தான் எந்தவிதமான ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமையுடன் கூறுகிறார் .\nபாமகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பொறுப்பு வகிக்கும் சாம், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி நிறுவனங்கள், உணவு கூடங்கள் தொழில் நிறுவனங்களை நடத்தி ,சென்னை தொழில் முகவர் வட்டாரத்தின் முக்கிய ஆளுமையாக வளர்ந்து வரும், பன்முக தன்மை கொண்ட சாம், பல வழக்குகளில் விசாரணையை தினமும் எதிர்கொண்டிருக்கும் தயாநிதி மாறனுக்கு கடும் சவாலான போட்டியை தருவார் என்பது நிச்சயம்.\nஅனைத்துத் தொகுதிகளிலும் உதயசூரியனுடன் நேருக்கு நேர் மோதும் பாமக\nபணத்தைக் கட்டினார் அனில் அம்பானி.\nரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி – செப்டம்பர் 22\nமூத்த சங்க அதிகாரி மோரோபந் பிங்கலே நினைவுநாள் – செப்டம்பர் 21\nகாப்பான் – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா\nதோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள் – செப்டம்பர் 20\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹிதயதுல்லா – செப்டம்பர் 18\nநம்பி நாராயணன்: ஒற்றர் முதல் பத்ம விபூஷன் வரை – ஹரன் பிரசன்னா\nதமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நினைவு நாள்\nநவபாரதத்தின் நாயகன் நரேந்திர மோதி – செப்டம்பர் 17\nஎன்னது மாறனுக்கு சாவலா இருப்பாரா\nமத்திய சென்னையை பொருத்த வரை போட்டி திமுகவிற்கும் தினகரன் அணிக்கும் தான்\nகொஞ்சமாவது களநிலவரம் அறிந்து எழுதுகப்பா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,954)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் ���ாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nமுதல்வர் தொகுதியான சேலத்தை அதிமுக வெல்லுமா\n29-03-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்.\nRGக்கு ஐம்பது கோடி – காங்கிரஸின் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்\nதீரன் சின்னமலை – பிறந்த நாள் ஏப்ரல் 17\nவாத்தியார் சுஜாதா பிறந்தநாள் – மே 3\nமீண்டும் பாரதப் பிரதமராக மோதி – சாத்தியமாவது எப்படி\nஒரு தேசம் … ஒரே தேர்தல் – கேள்வி பதில்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் – ஜூலை 11\nகுதிராம் போஸ் பலிதான தினம் – ஆகஸ்ட் 11\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T06:04:58Z", "digest": "sha1:D3EHM4S7SKCHOY3UFH42WBWP7S5AR4A7", "length": 5933, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இண்டோல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இண்டோல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இண்டோல்.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nபல்லினவளையச் சேர்மங்கள் (2 வளையங்கள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 செப்டம்பர் 2016, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/21.%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T04:46:11Z", "digest": "sha1:RA3LUASN4CKWU5HXV3CBGMNL7Q3XH2E7", "length": 27413, "nlines": 209, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/21.தீவினையச்சம் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 அதிகாரம் 21 தீவினையச்சம்\n2.1 திருக்குறள் 201 (தீவினையார்)\n2.2 திருக்குறள் 202 (தீயவை)\n2.3 திருக்குறள் 203 (அறிவினுள்)\n2.4 திருக்குறள் 204 (மறந்தும்பிறன்)\n2.5 திருக்குறள் 205 (இலனென்று)\n2.6 திருக்குறள் 206 (தீப்பாலதான்)\n2.7 திருக்குறள் 207 (எனைப்பகை)\n2.8 திருக்குறள் 208 (தீயவை செய்தார்)\n2.9 திருக்குறள் 209 (தன்னைத்தான்)\n2.10 திருக்குறள் 210 (அருங்கேடன்)\nஅஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனால், மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விலக்குகின்றார்ஆகலின், இது பயனிலசொல்லாமையின்பின் வைக்கப் பட்டது.\nதீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்\nதீ வினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீ வினை என்னும் செருக்கு (01)\nதீவினை என்னும் செருக்கு= தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை;\nதீவினையார் அஞ்சார்= முன்செய்த தீவினையுடையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்= அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.\n'தீவினையென்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல்தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்துஅறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.\nதீயவை தீய பயத்தலாற் றீயவை\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும் (02)\nதீயவை தீய பயத்தலால்= தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள் பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்;\nதீயவை தீயினும் அஞ்சப் படும்= அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.\nபிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோருடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், 'தீயினும் அஞ்சப் படுவது' ஆயிற்று.\nஅறிவினு ளெல்லாந் தலையென்ப தீய\nஅறிவினுள் எல்லாம் தலை என்ப தீய\nசெறுவார்க்கும் செய்யா விடல் (03)\nஅறிவினுள் எல்லாம் தலை என்ப= தமக்கு உறுதி நாடும் அறிவுகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவர் நல்லோர்;\nசெற��வார்க்கும் தீய செய்யா விடல்= தம்மைச் செறுவார்மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை.\nவிடுதற்குக் காரணமாகிய அறிவை 'விடல்' என்றும், செயத்தக்குழியும் செய்யாது ஒழியவே, தமக்குத் துன்பம் வாராது என உய்த்து உணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாந் தலை' என்றும் கூறினார். 'செய்யாது' என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும், தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.\nமறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி\nமறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்\nஅறம் சூடும் சூழ்ந்தவன் கேடு (04)\nபிறன் கேடு மறந்தும் சூழற்க= ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாது ஒழிக;\nசூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்= எண்ணுவனாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும்.\n'கேடு' என்பது ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதே தானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான்நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.\nஇலனென்று தீயவை செய்யற்க செய்யி\nஇலன் என்று தீயவே செய்யற்க செய்யின்\nஇலன் ஆகும் மற்றும் பெயர்த்து (05)\nஇலன் என்று தீயவை செய்யற்க= யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக;\nசெய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்= செய்வானாயின், பெயர்த்தும் வறியன் ஆம்.\nஅத்தீவினையால் பிறவிதோறும் இலனாம் என்பதாம். 'அன்' விகுதி முன் தனித் தன்மையினும், பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை \"உளனாவென் னுயிரை யுண்டு\" (கலித்தொகை,குறிஞ்சி,22) என்பதானானும் அறிக. மற்று அசைநிலை. 'இலம்' (மணக்குடவர்) என்று பாடம் ஒதுவாரும் உளர். 'பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின் அப்பொருளேயன்றி நற்குண நற்செய்கைகளானும் வறியனாம்' என்று உரைப்பாரும் உளர்.\nதீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால\nதீப் பால தான் பிறர்கண் செய்யற்க நோய்ப் பால\nதன்னை அடல் வேண்டாதான் (06)\nநோய்ப்பால தன்னை அடல்வேண்டாதான்= துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின்வந்து வருத்துதலை வேண்டாதவன்;\nதீப்பால தான் பிறர்கண் செய்யற்க= தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.\nசெய்யின் அப்பாவங்களால் அடுதல் ஒருதலை என்பதாம்.\nஎ���ைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை\nஎனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை\nவீயாது பின் சென்று அடும் (07)\nஎனைப் பகை உற்றாரும் உய்வர்= எத்துணைப்பெரிய பகையுடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்;\nவினைப் பகை வீயாது சென்று அடும்= அவ்வாறுஅன்றித் தீவினையாகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்.\n\"வீயாது- உடம்பொடு நின்ற உயிருமில்லை\" என்புழியும், வீயாமை நீங்காமைக்கண் வந்தது.\nதிருக்குறள் 208 (தீயவை செய்தார்)[தொகு]\nதீயவை செய்தார் கெடுத னிழறன்னை\nதீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை\nவீயாது அடி உறைந்தற்று (08)\nதீயவை செய்தார் கெடுதல்= பிறர்க்குத் தீவினைகளைச் செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின்;\nநிழல் தன்னை வீயாது அடிஉறைந்தற்று= ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்தன்னை விடாது வந்து அடியின்கண் தங்கிய தன்மைத்து.\nஇவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றிநின்று, அதுவந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின்அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர்.\nஅஃது உரையன்று என்பதற்கு அடிஉறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, 'வீயாது அடியுறைந்தற்று' என்ற பாடமே கரியாயிற்று. மேல், 'வீயாது பின் சென்று அடும்' என்றார், ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.\nதன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றும்\nதன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்\nதுன்னற்க தீவினைப் பால் (09)\nதன்னைத் தான் காதலன் ஆயின்= ஒருவன், தன்னைத் தான் காதல் செய்தல் உடையனாயின்;\nதீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க= தீவினையாகிய பகுதி, எத்துணையும் சிறியதொன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.\nநல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின் 'தீவினைப்பால்' என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன்மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார்ஆகலின், 'தன்னைத் தான் காதலன்ஆயின்' என்றார். இவை ஆறுபாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யில் தாம் கெடுவார் என்பது கூறப்பட்டது.\nஅருங்கேட னென்ப தறிக மருங்கோடித்\nஅரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்\nதீ வினை செய்யான் எனின் (10)\nமருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்= ஒருவன் செந்நெறிக்கண் செல்லாது, கொடுநெறி்க்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்;\nஅருங்கேடன் என்பது அறிக= அவன் அரிதாகிய கேட்டையுடையன் என்பது அறிக.\nஅருமை- இன்மை; அருங்கேடன் என்பதனைச் \"சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில், என்றூழ் வியன்குளம்\" ென்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும் வினையெச்சம், 'செய்யான்' எனும் எதிர்மறைவினையுட் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/harbhajan-singh-praises-bumrahs-bowling-and-his-hat-trick-016910.html", "date_download": "2019-09-23T04:42:22Z", "digest": "sha1:ZZPYFSCZDCTOUD7VT4XTVUPKYB3O5FVF", "length": 16280, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "பும்ரா இப்படித்தான்..! எதையும் அவருகிட்ட எதிர்பார்க்காதீங்க.. வித்தியாசமாக பாராட்டிய தமிழ் புலவர் | Harbhajan singh praises bumrahs bowling and his hat trick - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n எதையும் அவருகிட்ட எதிர்பார்க்காதீங்க.. வித்தியாசமாக பாராட்டிய தமிழ் புலவர்\n எதையும் அவருகிட்ட எதிர்பார்க்காதீங்க.. வித்தியாசமாக பாராட்டிய தமிழ் புலவர்\nமும்பை: பும்ரா ஒரு வைரம்... தமது முழு திறனையும் கொடுத்து இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதாக ஹர்பஜன் சிங் பாராட்டி உள்ளார்.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது போட்டி ஜமைக்காவில் கடந்த 30ம் தேதி துவங்கியது. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது.\nஅதிகபட்சமாக விஹாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.\n 18 வருஷம் கழிச்சி வீடியோ ரிலீஸ் பண்ணிய ஸ்டார் வீரர்\nஇந்திய சார்பில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதில் ஹாட்ரிக்கும் அடக்கம். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரின் பந்துவீச்சில் மாயாஜாலம் இருப்பதாக அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த போட்டி குறித்தும், பும்ராவின் பவுலிங் குறித்தும், ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய அணிக்கு பும்ரா போன்ற மேட்ச் வின்னர் கிடைத்தது மகிழ்ச்சி.\nஹாட்ரிக் என்பது ஒரு வீரர் உடைய அடையாளமாக மாறாது. அவர் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் 9 ஓவர்களில் எடுத்துள்ளார். அந்த பெருமையை பேச வார்த்தைகள் பத்தாது.\nஅவரிடம் இருந்து வேறு எதையும் நாம் இனி கேட்கவும் கூடாது. அவர் நமக்கு கிடைத்த வைரம். ஒருநாள் போட்டி என்றாலும் சரி, டெஸ்ட் என்றாலும் சரி இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி பெருமை சேர்த்து வருகிறார்.\nஹர்பஜன் வாழ்த்து சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 2001ம் ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்தவர் ஹர்பஜன் சிங். மேலும், ஹர்பஜன் மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இணைந்து விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nகோலி பொண்டாட்டி அனுஷ்கா ஹாட்டான நடிகையா... இல்லையா இந்திய இளம் பவுலரின் வைரல் பதில்\nகோலியின் ஆட்டத்தை அப்படியே சுருட்டி வீசிய ஏமாத்துக்காரர்.. இந்த நிலைமை மாறுவது இனி கஷ்டம்\nபும்ராவை புகழ்ந்து தள்ளும் மீடியா.. வயித்தெரிச்சலில் காது வழியாக புகை விடும் தென்னாப்பிரிக்க பவுலர்\nஅவரை பார்த்தாலே ஹேங்ஓவர் தலைவலி தான்.. பாட்டில் பாட்டிலாக பாராட்டிய வெ.இண்டீஸ் ரசிகர்கள்\nஹாட்ரிக் விக்கெட் விவகாரம்.. ஆஸி. ஜாம்பவானை மட்டு மரியாதை இல்லாமல் விளாசிய ஹர்பஜன் சிங்\nஅவர் போய்ட்டா கோவிந்தா தான்.. டீம் இந்தியா எதுக்கும் ஆகாது.. டீம் இந்தியா எதுக்கும் ஆகாது.. அலர்ட் தந்த சாதனை வீரர்\nநம்பவே முடியலையே.. யாரும் செய்யாத சாதனை.. டாப் கியரில் பறக்கும் பும்ரா.. அதிர வைக்கும் தகவல்\nஇவருக்கு இப்போ வயசு 25.. ஆனா 39 வருஷ கபில் ரெக்கார்டை உடைச்சு, காலி பண்ணிட்டாரே.. ஆனா 39 வருஷ கபில் ரெக்கார்டை உடைச்சு, காலி பண்ணிட்டாரே..\nபும்ராவோட ரெக்கார்டு எல்லாம் ஒரு ரெக்கார்டா.. டுவிட் போட்டு வம்பை விலைக்கு வாங்கிய விஐபி வீரர்\n அதை பேச எவனுக்கும் தகுதியே கிடையாது..\nபூம் பூம் பும்ராவின் செம ஹாட்ரிக் சாதனை.. பெரிய உதவி செய்த கோலி.. மேஜிக் மாதிரி இருந்துச்சு\nஇந்த விஷயத்தில் அவர் தான் கிங்… ஸ்டைலே தனி தான்.. ஒரு பவுலரை பாராட்டும் இந்திய கோச்..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n10 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n12 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n13 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n14 hrs ago IND vs SA : இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு டி காக் அதிரடி.. தென்னாப்பிரிக்கா வென்றது இப்படித் தான்\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nமீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா... ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/an~32", "date_download": "2019-09-23T04:58:16Z", "digest": "sha1:5HZG7OK7HAFPQHNGCSOM3HC4JZM2MAU2", "length": 8629, "nlines": 109, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | An-32\nஏ.என் 32 விமான விபத்து: 6 உடல்கள், 7 பேர் சடலம் அருணாச்சலில் மீட்பு\nவிமானத்தின் காக்பிட்டில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கறுப்புப் பெட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஏஎன் 32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை தகவல்\nஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே பயணித்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.\nமாயமான விமானத்தை குறித்து தகவல் கூறுவோருக்கு ரூ.5 லட்சம் : விமானப் ப��ை அறிவிப்பு\nமாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30 சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nமாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரம் - 13 பேரின் நிலை என்ன\nஅருணாச்சல பிரதேசம் அருகில் மாயமான ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணியில், இரண்டு, எம்.ஐ-17 ரக விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன\n13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்\nஇந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.\nஇந்தியாவின் முதல் உயிரி எரிபொருளை பயன்படுத்தும் ராணுவ விமானம் அறிமுகம்\nஏன்-32 வகை விமானம் உயிரிஎரிபொருளூடன் குடியரசு தினத்தன்று வானில் பாயவுள்ளது.\nஏ.என் 32 விமான விபத்து: 6 உடல்கள், 7 பேர் சடலம் அருணாச்சலில் மீட்பு\nவிமானத்தின் காக்பிட்டில் இருந்த வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கறுப்புப் பெட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஏஎன் 32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை தகவல்\nஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து ஏற்கெனவே பயணித்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.\nமாயமான விமானத்தை குறித்து தகவல் கூறுவோருக்கு ரூ.5 லட்சம் : விமானப் படை அறிவிப்பு\nமாயமான அந்த விமானத்தை தேடும் பணியில் சுகோய்-30 சி-130 ஆகிய இரு ரகத்தைச் சேர்ந்த விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nமாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரம் - 13 பேரின் நிலை என்ன\nஅருணாச்சல பிரதேசம் அருகில் மாயமான ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணியில், இரண்டு, எம்.ஐ-17 ரக விமானங்களும், ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபட்டுள்ளன\n13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்\nஇந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.\nஇந்தியாவின் முதல் உயிரி எரிபொருளை பயன்படுத்தும் ராணுவ விமானம் அறிமுகம்\nஏன்-32 வகை விமானம் உயிரிஎரிபொருளூடன் குடியரசு தினத்தன்று வானில் பாயவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aariraaro-paadum-ullam-song-lyrics/", "date_download": "2019-09-23T04:47:55Z", "digest": "sha1:EFDD4Z5WZMSGPHIC33VTQYBD5UWVKEMO", "length": 5393, "nlines": 157, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aariraaro Paadum Ullam Song Lyrics", "raw_content": "\nஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம்\nவீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று\nஆண் : என்ன பாவம் செய்தாளோ\nஅது தானா பாவம் என்றாச்சு\nஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம்\nவீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று\nஆண் : பிள்ளை பெறும் தாய்களுக்கோ\nஆண் : தர்மம் என்ன நீதி என்ன\nதெய்வம் என்ன கோயில் என்ன\nஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம்\nவீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று\nஆண் : என்ன பாவம் செய்தாளோ\nஅது தானா பாவம் என்றாச்சு\nஆண் : ஆரிராரோ பாடும் உள்ளம்\nவீட்டில் ஆடும் தொட்டில் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/humayuns-tomb-new-delhi-google-street.html", "date_download": "2019-09-23T05:11:46Z", "digest": "sha1:GTAMAQECLHTQDM43JH4KMJAP6TW5J4JZ", "length": 7968, "nlines": 115, "source_domain": "www.tamilcc.com", "title": "உமாயூனின் சமாதி (Humayun's Tomb -New Delhi) இப்போது Google Street View மூலம் காண கிடைக்கிறது", "raw_content": "\nஉமாயூனின் சமாதி (Humayun's Tomb -New Delhi) இப்போது Google Street View மூலம் காண கிடைக்கிறது\nஇந்தியாவில் Google street view களம் இறங்கி இருப்பது அனைவர்க்கும் தெரியும். Taj Mahal பற்றி USA இல் இருக்கும் Magazine வரை சொன்னார்கள். ஆனால் இன்று வரை வெளியாகவில்லை. அதற்கு இந்திய அனுமதி கிடைக்கவில்லை என தோன்றுகிறது. ஆனால் சத்தம் இல்லாமல் நாட்டின் பல பகுதிகள் street view இல் இணைக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் Humayun's Tomb (New Delhi) சூழல் இணைக்கப்பட்டது.\nஉங்கள் பகுதிகளும் - வீடுகளும் இணைக்க படலாம். அப்படி சுவாரசியமானது ஏதாவது தென்பட்டால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை வெளியாகிய Street view களை இங்கே காணுங்கள்.\nஇந்த மாத முற்பகுதியில் இணைக்கப்பட்ட இவற்றை கீழே காணுங்கள். உட்புறமும் செல்ல முடியும். {Street view, HTML5 உள்ள எந்தவொரு desktop, High-end mobiles, Tablets ஆகியவற்றில் தோன்றும்]\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/50706-", "date_download": "2019-09-23T04:46:34Z", "digest": "sha1:PQ22FU6KN4TT77NRHEAQGMGOZBBXI6VO", "length": 11143, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு! | Jayalalitha - Modi's meeting creates controversy", "raw_content": "\nசர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு\nசர்ச்சையை கிளப்பியுள்ள மோடி-ஜெயலலிதா சந்திப்பு\n''ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை\" - கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறப்பிற்காக வெளியிட்ட அறிக்கைதான் இது.\nஇடைத்தேர்தலுக்கு ஒட்டு மொத்த அமைச்சரவையையும் அனுப்பிய ஜெயலலிதா, கலாமின் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அகில இந்திய காங்கிரஸ் துந்த்தலைவர் ராகுல்காந்தி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டபோதும், தான் கலந்துகொள்ளாமல் வெறும் 6 அமைச்சர்களை மட்டும் அனுப்பி வைப்பதா\nஇந்நிலையில், நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை விமான நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆனால், முதலாவது தேசிய கைத்தறி தினவிழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதில் அவரது உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார்.\nவிழா முடிவடைந்தது, பிரதமர் மோடி நேராக போயஸ் தோட்ட இல்லத்திற்கு ச���ன்று ஜெயலலிதாவை சந்தித்தார். 45 நிமிடத்திற்கும் மேல் இருவரின் சந்திப்பு நடந்தது. அநேகமாக இந்தியாவிலேயே ஒரு பிரதமர், முதல்வரின் வீடு தேடி சென்று மனு வாங்கி சென்றதும் இதுதான் முதல்முறையாக கூட இருக்கலாம். புரோட்டோகால் மரபுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்ட மோடியின் இந்த செயல் அரசியல் வட்டாரங்களில் வியப்புடன் பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையே, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி கூட செலுத்த முதல்வர் வரவில்லை. ஏன், இஃப்தார் நோன்பில் கூட கலந்து கொள்ளவில்லை. பேராசியர்களுக்கு பணியாணை வழங்கும் விழாவை அறிவித்துவிட்டு, அந்த நிகழ்ச்சியை அடியோடு ஒத்திபோட்ட முதல்வர், இன்று வீடு தேடி வந்த பிரதமர் மோடியை, சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்கிறார் என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்து உள்ளன.\nஜெயலலிதா, பிரதமர் மோடியை வலியச்சென்று வரவேற்றிருப்பதும், கார்டனுக்கு மோடி சென்று ஜெயலலிதாவை சந்தித்திருப்பதும் கூட்டணிக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது. மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது வரை முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கூட தகவல் வெளியாகி உள்ளது.\nபோதாதற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''பா.ஜ.க.-அ தி மு க இடையே உள்ள கள்ள உறவைத்தான் மோடி-ஜெயலலிதா சந்திப்பு காட்டுகிறது\" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.\nஇதேபோல் இன்று ஈரோட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, ''உடல் நிலை சரியில்லை என்று ஜெயலலிதா சொன்னது மக்களின் அனுதாபத்தை பெறதான். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்காக அரை மணி நேரம் நேற்று ஜெயலலிதா காத்திருந்திருக்கிறார். உலகமே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும்போது, ஜெயலலிதா அஞ்சலி செலுத்தாதது அவமானம்தான். ஆனாலும், அவர் குணம் அடந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது\" என்று கூறி உள்ளார்.\nஆக பிரதமர் மோடி, ஜெயலலிதா வீடு தேடி சென்று சந்தித்ததிலும், கலாமுக்கு அஞ்சலி செலுத்த போக முடியாத ஜெயலலிதா விமான நிலையத்திற்கே சென்று சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து பிரதமர் மோடியை வரவேற்றதிலும் உள்ள அரசியல் ஆதாயம் பளிச்சென்று வெளிப்பட்டு உள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaboutmadurai.com/viewtopic.php?f=6&t=28&start=90", "date_download": "2019-09-23T05:07:04Z", "digest": "sha1:BJQT5J6KHOBZ4DFBBAAPQDSIZHVUOKEI", "length": 36100, "nlines": 281, "source_domain": "allaboutmadurai.com", "title": "Madurai Health Care • All About Madurai", "raw_content": "\nஅழகிரியின் மாஜி அலுவலகத்தில் மாநகராட்சி \"டயாலிசிஸ்' மையம் : ஏற்பாடுகள் தீவிரம்\nமதுரை: மதுரை மாநகராட்சி கைப்பற்றிய, தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரியின் எம்.பி., அலுவலகத்தில், \"டயாலிசிஸ்' மையம் அமைக்கும் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. தி.மு.க., ஆட்சியில், மாநகராட்சி மண்டலம் 4ன் அலுவலக கீழ்தளத்தை, மதுரை எம்.பி., அலுவலகத்திற்கு அனுமதித்தனர். மத்திய அமைச்சர் அழகிரி பயன்படுத்தி வந்தார். ஆட்சி மாற்றத்திற்கு பின், \"மாநகராட்சி நிர்வாக தேவைக்காக எம்.பி., அலுவலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு எடுக்க,' மேயர் ராஜன் செல்லப்பா தீர்மானம் நிறைவேற்றினார். அதன்படி, எம்.பி., அலுவலகத்தை மாநகராட்சி கைப்பற்றியது. இதற்கிடையில், \"15 லட்சத்து 61 ஆயிரம் பேர் கொண்ட மாநகராட்சி மக்கள் தொகையில், 10 சதவீதம் பேர், சிறுநீரக செயல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பது,' ஆய்வில் தெரியவந்தது.ஏழைகள் சிகிச்சை பெறும் வகையில், குறைந்த கட்டணத்தில் \"டயாலிசிஸ்'(ரத்த சுத்திகரிப்பு) மையத்தை அமைக்க, மேயர் முடிவு செய்தார். கைப்பற்றிய அழகிரியின் அலுவலகத்தை, அதற்காக பயன்படுத்த, அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. உதவி நகர்நல அலுவலர் டாக்டர் பிரியா கூறியதாவது: முதலில் ஐந்து இயந்திரங்கள் வைப்பதாக இருந்தோம். கூடுதல் சேவையை கருத்தில் கொண்டு, 15 இயந்திரங்கள் வாங்க உள்ளோம். சில மாநிலங்களில், சிறப்பான \"டயாலிசிஸ்' சேவையாற்றி வரும் ஜெர்மன் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். மையம் விரைந்து வர, மேயர், கமிஷனர் ஆர்வம் காட்டுகின்றனர், என்றார்.\nமதுரை ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌‌க்கு சீ‌ல் வை‌த்தது த‌மிழக அரசு\nமதுரை‌யி‌ல் ஓரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட இரு‌ந்த ஈ‌ஸ்வர‌ா எ‌ன்ற த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌க்கு த‌மிழக அரசு ‌திடீரென ‌‌சீ‌ல் வை‌த்து‌ள்ளது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.\nமதுரை த‌ல்லாகுள‌த்‌தி‌ல் பல கோடி ரூபா‌ய் செல‌வி‌ல் டா‌க்ட‌ர் ‌ஜி.எ‌ம்.பர‌த்குமா‌ர் எ‌ன்பவ‌ர் ‌‌பிரமா‌ண்டமான மரு‌த்துவமனை க‌ட்டியு‌ள்ளா‌ர். இ‌ந்த மரு‌த்துவமனை ஓ‌ரிரு நா‌ளி‌ல் ‌திற‌க்க‌ப்பட உ‌ள்ளது.\nஇ‌ந்த ‌நிலை‌யி‌ல் மாநகரா‌ட்சி‌யி‌ன் உ‌‌ள்ளூ‌ர் ‌தி‌ட்ட‌க்குழு‌வி‌ட‌‌ம் அனும‌தி பெறாம‌ல் 6 மாடி க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டதாக புகா‌ர் எழு‌ந்ததையடு‌த்து மரு‌த்துவமனை‌யை ‌சீ‌ல் வை‌‌க்க கலெ‌க்ட‌ர் உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.\nஇதையடு‌த்து, ஈ‌ஸ்வரா மரு‌த்துவமனை‌க்கு இ‌ன்று ச‌ெ‌ன்ற மாநகரா‌ட்‌சி அ‌திகா‌ரிக‌ள் ‌சீ‌ல் வை‌த்து பூ‌ட்டின‌ர். மேலு‌ம் ‌ஸ்கே‌ன், எ‌க்‌‌ஸ்ரே கரு‌விகளை அறை‌யி‌ல் வை‌த்து பூ‌ட்டிய ‌அ‌திகா‌ரிக‌ள், க‌ட்டுமான பொரு‌ட்க‌ள், சாதன‌ங்களை ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.\nமதுரையில் பிரசவ சிறப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ரூ. 50 கோடி நிதி கிடைத்துள்ளதாக அரசு மருத்துவமனை டீன் டாக்டர் என். மோகன் தெரிவித்தார்.\nமதுரை மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:\nமதுரை மருத்துவக் கல்லூரியை, நிகர்நிலை பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்குரிய அனைத்து தகுதிகளும் இக்கல்லூரியில் உள்ளன. கற்பித்தல் மட்டுமின்றி பல ஆய்வுத் துறைகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ளன.\nஇதைப் பயன்படுத்தி மாணவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டவேண்டும்.\nமுதலாண்டில் இருந்தே, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று 10 குடும்பங்களுக்கு தாங்கள் மருத்துவ சேவை அளிக்கும் வகையில் தத்தெடுத்துக் கொள்வதும் அவசியம்.\nமதுரையில் பிரசவ சிறப்புச் சிகிச்சைப் பிரிவு துவங்க மத்திய, மாநில அரசுகள் ரூ.50 கோடி நிதி அளித்துள்ளன. ஆனால், அப் பிரிவுக்கான கட்டடம் கட்டுவதற்குரிய இடம் இன்னும் மாநகராட்சியால் ஒதுக்கித் தரப்படவில்லை.\nஆகவே, இதற்கு தனிக் கவனம் செலுத்தி இடம் ஒதுக்க, மதுரை மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள், மாநகராட்சி மருத்துவ மையங்களில் பணிபுரியத் தயாராக உள்ளனர்.\nஇதற்கும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றார்.\nமதுரை அரசு மருத்துவமனையில் அமையவுள்ள பிரசவ சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு இடம் ஒதுக்கித் தரப்படும் என்று மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா உறுதி அளித்தார்.\nமுதலாண்டு மாணவர்கள் வரவேற்ப�� நிகழ்ச்சியில் பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வரின் கோரிக்கையை ஏற்று, இடம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.\nசிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் பேசுகையில், மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி முழு ஒத்துழைப்பை அளிக்கும்.\nபிரசவ சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட கண்டிப்பாக இடம் அளிக்கப்படும். இதற்குத் தகுதியான, மாநகரப் பகுதியில் உள்ள ஏதேனும் இடத்தை சுட்டிக்காட்டினால், சட்ட விதிமுறைகளின்படி மருத்துவமனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\n'இலவச மருத்துவமனை கட்றேன்... எல்லாரும் இலவச சிகிச்சைதேன்' - கஞ்சா கருப்பு\nகாமெடி நடிகர் கஞ்சா கருப்பு மதுரை அருகே இலவச மருத்துவமனை கட்டுகிறாராம். ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமுன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் கஞ்சா கருப்பு. சில மாதங்களுக்கு முன் திருச்சிக்கு அருகே உள்ள மணப்பாறையில் சாந்திவனம் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதிதிரட்டிக் கொடுத்த கஞ்சா கருப்பு, 13 குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார், தன் மனைவியுடன் இணைந்து.\nஇன்னொரு பக்கம், மதுரைக்கு அருகே மதகுப்பட்டியில், ஒரு மருத்துவமனையைக் கட்டி வருகிறார் கஞ்சா கருப்பு. இங்கு ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.\nமாட்டுத்தாவணியில் பிரசவ ஆஸ்பத்திரி 2.5 ஏக்கரில் ரூ.50 கோடியில் அமைகிறது\nமதுரை மாட்டுத்தாவணியில் 2.5ஏக்கர் நிலத்தில் ரூ.50 கோடி செல வில் அரசு பிரசவ ஆஸ்பத்திரி அமைய உள்ளது.\nமதுரை அரசு மருத்துவமனையை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா வாரம் ஒருநாள் ஆய்வு செய்து, டீன் மோகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வார கூட்டத்தில் கலெக் டர், டீன் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி திருவாய்மொழி பெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமதுரை அரசு மருத்துவமனை சார்பில் பிரசவ ஆஸ்பத்திரி தனி இடத்தில் ஏற்படுத்த ரூ.50கோடி நிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் பிரசவ ஆஸ்பத்திரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் மருத்துவ அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.\nநகருக்குள் மாநகராட்சி மற்றும் பொ��ுத்துறை நிறுவனங்களின் பல்வேறு இடங்கள் இருந்தும் இவற் றை பெற்று, பிரசவ ஆஸ்பத்திரிக்கான கட்டிட பணிகளை துவக்குவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ள வில்லை. ஒதுக்கப்பட்ட இந்த 50கோடி ரூபாய் நிதியை அரசு திரும்ப பெறும் நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, அரசு பிரசவ ஆஸ்ப த்திரிக்காக மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட் அருகே இரண்டரை ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உத்தர விட்டார். இந்த இடத்தில் 50கோடி ரூபாய் செலவில் பிரவச ஆஸ்பத்திரிக்கான கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.\nமேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 40ரூபாய் தினக்கூலி பெற்று கான்ட்ராக்ட் அடிப்படையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆயிரம் பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரது சம்பளத்தை ரூ.6ஆயி ரம் வரை உயர்த்தி, பொதுப்பணித்துறை மூலம் வழங்குவதற்கான கருத்துரு தயாரித்து தனக்கு வழங்கும்படி மருத்துவத்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக் கொண்டார். இந்த கருத்துருவை சென்னை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அனுமதி பெற்று சம்பள உயர்வு நடை முறைப்படுத்தும் பணி வேகப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.\nஅரசு மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத் தவும் உத்தரவிட்டார். மேலும் அரசு மருத்துவனைக்கு பல தரப்பிலிருந்தும் என்னென்ன நிதி பெறப் படுகிறது, அவை முறையாக செலவிடப்பட்டதா, இருக்கும் நிதிக்கான செலவுத்திட்டம் என்ன என்பது குறித்த விரிவான அறிக்கை தயார் செய்து வழங்கவும் உத்தரவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2008/02/blog-post_19.html", "date_download": "2019-09-23T05:18:29Z", "digest": "sha1:ATRYHRKWZOX75R62P5XB4CST3SBSFMFN", "length": 19655, "nlines": 328, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்\nஇன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பி���ித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.\nஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்த்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.\nஇப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் உடல் வருந்தித் தொண்டாற்றிய தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.\nகீதா சாம்பசிவம் 19 February, 2008\nப்ளாகர் திடீர்னு \"தமிழ்த் துரோகி\"யாக மாறிக் காலம்பரத்திலே இருந்து இதைப் பப்ளிஷ் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சது. ஒரு வழியாத் தாம��மாகவாவது பப்ளிஷ் பண்ணிட்டேன். என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை, இதிலே மின் தடை வேறே\n//நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை//\nதமிழ் தாத்தாவை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். அவர் பட்ட கஷ்டத்தில் இது கொஞ்சம்தானே.\nதமிழ்த்தாத்தா உ.வே.சுவாமினாத ஐயர் பற்றிய தகவல்களை அவர்தம்\nபிறந்த நாளன்று நீங்கள் எடுத்துசொல்வதன் வாயிலாக, இன்று தமிழ் மக்கள் அவருக்கு செலுத்தவேண்டிய‌\nநன்றிக்கடனை தங்கள் பதிவு மூலம் செலுத்தியுள்ளனர். இதுவும் தமிழ்த்தொண்டேயாம். தமிழ் நாட்டின் தவப்புதல்வர் உ.வே.சு. அவர்கள்.அவர் சென்னை கல்லூரியில் உரையாசிரியராகப் பணி புரிந்த காலத்தில், காலையிலும் மாலையிலும் தம் வீட்டுத்திண்ணையிலே குழந்தைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், அறனெறிச்சாரம் ஆகியவற்றினைச்சொல்லிக்கொடுப்பாராம். அந்த திண்ணைப்பள்ளி மாணவர், மாணவிகளிலே தானும் ஒன்றாக இருந்திருக்கிறேன் என (அண்மையிலே தனது 87 வயதில் காலமான ) என் அன்னை கூறியதை நினைவு கூறுகிறேன்.\n//என்னவோ போங்க, நான் தமிழ்த் தொண்டாற்றுவது ப்ளாகருக்குக் கூடப் பிடிக்கலை,//\nபிளாக்கருக்கு கூட உங்க தமிழ் தொண்டு பத்தி தெரிஞ்சு இருக்கு. :p\nதமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். எல்லோராலும் மறந்தவர். அவர் பண்ண தப்பு ஒன்னே ஒன்னுதான் அதே தப்பைத்தான் பாரதியாரும் செய்தார்\nகீதா சாம்பசிவம் 20 February, 2008\n@நா,கணேசன், வாங்க, முதல் வரவுக்கு நன்றி. உங்க பதிவிலேயும் போய்ப் பார்த்தேன்,\n@திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா இந்த லட்சணத்திலே \"தம்பி\"னு வேறே எழுதிக்கணுமா இந்த லட்சணத்திலே \"தம்பி\"னு வேறே எழுதிக்கணுமா\nகீதா சாம்பசிவம் 20 February, 2008\n@சூரி சார், ரொம்ப நன்றி, உங்க அம்மா பத்தின நினைவுகளைப்பகிர்ந்து கொண்டதற்கு. தமிழ்த் தாத்தா பற்றி இன்னும் ருசிகரமான தகவல்கள் சொல்லி இருந்தா அதையும் எழுதுங்க சார், நன்றி.\n@அம்பி, நீங்க செய்யற தொண்டை விட நான் செய்யறது எவ்வளவோ மேல். நீங்க மண்டபத்திலே எழுதி வாங்கற மாதிரியா நான் எழுதி வாங்கறேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P\nகீதா சாம்பசிவம் 20 February, 2008\n//தமிழ் தாத்தாவைப் பற்றிய தமிழ்------யின் பதிவு ஜோர். //\nதிராச, ��ார், என்னவோ இடிக்குதே ஏதோ உ.கு.மாதிரித் தெரியலை இல்லை, புகை வாசனை வருதோ\n@திவா, நறநறநறநறநறநற, என்னனு சொல்றது நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா நான் கஷ்டப் படறதிலே அவ்வளவு சந்தோஷமா\nஅக்கா எப்படி தம்பி அப்படி நீங்க அதுக்கெல்லாம் பதிவே போடறீங்களே\n//இந்த லட்சணத்திலே \"தம்பி\"னு வேறே எழுதிக்கணுமா\n அப்படி எனக்கு என்ன வயசாச்சு\nகீதா சாம்பசிவம் 21 February, 2008\n அப்படி எனக்கு என்ன வயசாச்சு\nஇல்லை, இல்லை, நீங்க இன்னும் பிறக்கவே இல்லை, ஓகேயா போய் உங்க மனைவி கிட்டேயும் சொல்லி வைக்கிறேன். :P :P\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஎன்னால் எழுத முடியாத \"மொக்கை\"\nசக பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nரத்னேஷுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில்\nபுல்லாகிப் பூண்டாகி-ரத்னேஷின் விமரிசனத்தில் என் கர...\nபுல்லாகிப் பூண்டாகி, விமரிசனம் - என் பக்கத்தில் இர...\nயானைக்குத் தீனிக்குப் பணமும் வந்துடுச்சு\nதமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்\nஇன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்\nபுரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன\nஆதலினால் காதல் செய்வீர், ஆனால் தினமும்\nரத சப்தமி என்றால் என்ன\nஅனுபவம் புதுமை -5- மதுரைக்குப் போகாதேடி\nஅனுபவம் புதுமை -4 அல்லது 5\nஎப்படியோ ஒரு வழி பிறக்கட்டுமே\nரொம்பப் பிடிச்ச பதிவு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2019-09-23T04:41:37Z", "digest": "sha1:NK4GZJXRSTVHBZ5EN6U5DEYIKWHLL6GY", "length": 8241, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விஜய், சூர்யா படங்களை இயக்கும் இளம் இயக்குனர் | Chennai Today News", "raw_content": "\nவிஜய், சூர்யா படங்களை இயக்கும் இளம் இயக்குனர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nவிஜய், சூர்யா படங்களை இயக்கும் இளம் இயக்குனர்\nமாநகரம் என்ற ஒரே படத்தை இயக்கி கோலிவுட் முழுவதும் புகழ் பெற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 64 படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து சூர்யாவின் படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளா���ாம்\nநடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் லோகேஷ் கூறிய ஒரு ஃபேண்டசி கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும், உலகம் முழுவதும் புகழ் பெற்ற காமிக கேரக்டரான ‘ஸ்டீல் க்ளா’ (Steel Claw) கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் முதல்முறையாக நடிக்க சூர்யா முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.\nசூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரை போற்று’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் இருந்து விலகியதற்கு இதுதான் உண்மையான காரணமா\nவிஜய்சேதுபதி படத்துடன் கனெக்சன் ஆகும் சந்தானம் படம்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nவிஜய் என்ன சொன்னாலும் பிடிக்காது, நான் என்ன செய்ய…. உதயநிதி ஸ்டாலின்\nயாருடைய பேச்சை கேட்டு விஜய் பேசினார் என தெரியவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nசுபஸ்ரீ சர்ச்சை பேச்சை அடுத்து வெளிநாடு கிளம்பிய விஜய்\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/04", "date_download": "2019-09-23T05:17:38Z", "digest": "sha1:RJQVY25RRPL7UV4C4EUU6KMPH47FMOQK", "length": 4207, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 04 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி (ராசாத்தி) – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகரன் நித்தியாநந்தேஸ்வரி (ராசாத்தி) – மரண அறிவித்தல் தோற்றம் ...\nதிரு விஜயரட்ணம் ராஜேந்திரம் (சின்ராசு) – மரண அறிவித்தல்\nதிரு விஜயரட்ணம் ராஜேந்திரம் (சின்ராசு) – மரண அறிவித்தல் பிறப்பு : 30 ...\nதிரு சுதாகரன் ஆரூரன் – மரண அறிவித்தல்\nதிரு சுதாகரன் ஆரூரன் – மரண அறிவித்தல் இறப்பு : 4 ஓகஸ்ட் 2018 யாழ். நல்லூரைப் ...\nதிருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல்\nதிருமதி திலகவதி சிவசிங்கம்- மரண அறிவித்தல் தோற்றம் : 20 மார்ச் 1938 — மறைவு ...\nதி���ு செல்லத்துரை கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை கந்தசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 14 மே 1941 — இறப்பு ...\nதிரு சண்முகம் மார்க்கண்டு – மரண அறிவித்தல்\nதிரு சண்முகம் மார்க்கண்டு (அனலையூர் மார்க்கண்டர்) பிறப்பு : 7 மே 1926 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/04/1.html", "date_download": "2019-09-23T04:48:00Z", "digest": "sha1:LHEQ6XWFYLQNTJ6X5PEH47TVMC7B6NZJ", "length": 10623, "nlines": 115, "source_domain": "www.tamilcc.com", "title": "நீங்கள் கருப்பா? இங்கே வெள்ளையாக மாறலாம்...!", "raw_content": "\nHome » » நீங்கள் கருப்பா\nகருப்பா இருக்கிற பசங்களை பொண்ணுங்க காதலிக்க மாட்டங்க என்னு எவண்டா சொன்னது என்று நாயகன் காமெராவை பாக்க முடியாம சொன்ன இந்த பிஞ்சு போன பஞ் கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரையில் வலம் வந்தது. ஏமா என்ன கருப்பா பெத்தா என்று நாயகன் காமெராவை பாக்க முடியாம சொன்ன இந்த பிஞ்சு போன பஞ் கொஞ்ச நாளைக்கு முன்னாடி திரையில் வலம் வந்தது. ஏமா என்ன கருப்பா பெத்தா உன் கருப்பு என் தலை முடில, இப்படி கருப்பு நாயகர்கள் சொல்லுமளவிற்கு இதில் என்ன இருக்கிறது உன் கருப்பு என் தலை முடில, இப்படி கருப்பு நாயகர்கள் சொல்லுமளவிற்கு இதில் என்ன இருக்கிறது எதோ இருக்கிறது.. அது எல்லாம் எமக்கு என்ன எதோ இருக்கிறது.. அது எல்லாம் எமக்கு என்ன. முன்பு ஒரு படத்தில் வெள்ளை பெயிண்ட் அடித்து கவுண்ட மணியை ஏமாற்றியது நினைவுக்கு வருகிறது.\nஆயிரம் முறை “போய் சொல்லி” ஒரு திருமணம் நடத்தி வைக்கலாம் எண்டதை எங்கள் தில்லு முள்ளுக்கு சப்போர்ட்டா ஆயிரம் பொய் சொல்லி நடத்தலாம் என்று மாத்தி எத்தனையோ பேர் வாழ்க்கையை கிணற்றில் தள்ளி விட்டு இருக்கிறோம். இப்ப எல்லாம் புளோரசண் துகள்கள் கொண்ட பவுடர் போட்டால் போதும் சூரிய ஒளியில் தக தக என்னு மின்னலாம். ஸ்கின் கான்சர் வருதோ இல்லையோ இப்-போதைக்கு எது வரணுமோ அது வரும் \\. உங்கள் புகைப்படங்களில் நிறத்தை மாற்றும் முறைகளை பலர் அறிந்து இருப்பீர்கள்..இதற்கு போட்டோ சோப் பயன்படும். எனினும் இவற்றில் மிகுந்த நுணுக்கத்துடன் பணியாற்ற வேண்டும். சிறந்த அனுபவசாலிகளால் மாத்திரம் முடிகிறது. அண்மையில் கூட ஒரு பெண் வரலாற்று கருப்பு வெள்ளை படங்களுக்கு வர்ணம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருந்தார். இவ்வாறு நிறங்களை பிரதி இடுவது சிக்கலானது.\nஇதை இலகுவாக செய்து முடிக்க பல மெ��்பொருட்கள் இணையத்தில் உள்ளன. எனினும் ஒரு சில குறிப்பிட்டு சொல்லும்படியாக ஆன்லைனில் கிடைக்கின்றன\n.அவற்றில் இரண்டை இங்கே இலவசமாக பயன்படுத்துங்கள். உங்கள் தோலின் பகுதிகளை சுட்டிகாட்டி அதில் நீங்க எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ் வண்ணத்தையும் தெரிவு செய்யுங்கள். அப்புறம் என்ன.. publish பண்ண வேண்டியதுதான்.. இதில் இன்னொரு வசதி இணையத்தில் உள்ள படங்களையும் கூட அப்படியே எடிட் பண்ணலாம்.\nபின்வரும் இணைப்புகளில் இவற்றை செய்து பாருங்கள் :\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஉங்கள் புகைப்படங்களில் ஒல்லியான தோற்றத்தை ஏற்படுத்...\nகைபேசியில் அனைத்து Chat தளங்களுடனும் இணைப்பில் இரு...\nமுதலாவது தமிழ் தொழிநுட்ப கலந்துரையாடல் தளம்\nபுதிய தலைமுறை இணைய கணிப்பான்- Online Experience of...\nஇங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க\nஇணையத்தில் ஒலிம்பிக் மைதானங்களை சுற்றி பார்ப்போம்\nபுகைப்படங்களில் வயதான முக தோற்றத்தை நீக்கி இளமையை...\nமுப்பரிமாண புகைப்படங்களை நீங்களும் உருவாக்குங்கள்\nபுகைப்படங்களில் அனிமேஷன் உருவாக்குவது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை கோமாளித்தனமாக மாற்றுங்கள்\nபொருத்தமான மூக்கு கண்ணாடிகளை இணையத்தில் அணிந்து அழ...\nஉடனடி நில அதிர்வு தகவல்களை பெறும் வழிகள் என்ன\nஇங்கே நீங்களூம் தற்காலத்திற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்ய...\nஉங்கள் முகங்களை சினிமா நட்சத்திரங்களை போல் இணையத்த...\nசிறந்த ஆன்லைன் போட்டோ வடிவமைப்பான்கள்\nஇணையத்தில் பரந்துஅகன்ற புகைப்படங்கள் உருவாக்கம் -...\nஇசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்-Updated\nஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்\nஇணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Edite...\nவெள்ளை மாளிகைக்கு இங்கே ஒரு பயணம்\nஇணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோத...\nசிறந்த இசை மென்பொருட்கள் - Best Music Player softw...\nஉங்கள் முக அமைப்பை முற்றிலும் இலவசமாக அழகுபடுத்துங...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியா�� பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=564", "date_download": "2019-09-23T05:00:23Z", "digest": "sha1:7WX4OOLWIY2VSK2RA2JZ4IGTXSTGEMGC", "length": 15332, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "வாசகர் கடிதம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nசேசாத்திரி பாஸ்கர் பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான் விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி பள்ளிநாட\nசேசாத்திரி பாஸ்கர் தமிழிசை பற்றி எழுதியதற்காக சூர்யா தேவி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டு உள்ளார் . ஜாமீன் மறுக்கப்பட்டும் எஸ் வீ சேகரை காவல்துறை நெ\nதமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலை\nசேசாத்திரி பாஸ்கர் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தமிழக அரசின் நுண்புலன் திறனற்ற நிலையைக் காட்டுகிறது. போராட்டம் உச்ச நிலையை எட்டிய நிலைய\n\"கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு\" பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கர்நாடக தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவ\nமீ.விசுவநாதன் \"ஆசிரியரே...வாரும் பாலத்துல நடுசெண்டர்ல ஒக்காந்து பேசுவோம்..காத்து நல்லா வீசுதில்லா...\" \"அது என்னவே நடுசென்டறு....நம்மூரு கேட்டுவாசல்\n-- மு. கோபி சரபோஜி. பண்டிகைகள் தோறும் ஒரு பட்டிமன்றத்தை அரங்கேற்றி விட வேண்டும் என்பதை எழுதா விதியாகக் கொண்டிருக்கும் எல்லாத் தொலைக்காட்சி சேனல்களு\nநமது நாட்டில் அதுவும் நம் தமிழ்த் திருநாட்டில் எத்தனை தலைவர்கள் தங்கள் செயலிலும், பேச்சிலும் நாகரீகம் காத்தனர். கொள்கைளை விமர்சித்தார்கள். வெள்ளையர்\n--கவிஜி. உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டுக் கொன்று புதைத்தவருக்குத் தூக்கு தண்டனை விதித்தால், \"வேண்டாம், மனிதனை மனிதன் கொல்வது தவறு\" என்று நீங\nமீ.விசுவநாதன் \"குடி குடியைக் கெடுக்கும்\"என்ற முதுமொழியை மறக்கச் செய்த அரசியல் போலிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று அரசியல் தலைவர்க\n-சேசாத்திரி பாஸ்கர் யாக்கோப் தூக்கில் இட்டதற்கு எல்லோரும் எம்பி குதிக்கிறார்கள். சரி, இவர்களின் ஹுமன் ரைட்ஸ் இத்தனை வருஷம் என்ன செய்தது \nபத்து வருஷங்களுக்கு முன்பு நான் மந்தவெளி பக்கம் வசித்து வந்தேன். காலை கொஞ்சம் சாந்தோம் பக்கம் நடை பயிற்சி செல்வேன். அப்போது என் கால்களில் பாதிப்பு இல்\nஎன்னையா ஊர் இது .\nசேசாத்திரி பாஸ்கர் ஒரு சினிமா கொட்டகையில் இப்போது குறைந்த பட்சம் டிக்கெட் விலை நூற்றி இருபது ருபாய் .இரு சக்கர வாகனம் நிறுத்த கட்டணம் முப்பது ர\nஎஸ்.வி. வேணுகோபாலன் அன்பானவர்களுக்கு மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழம\nவளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….\nசித்திரை சிங்கர் புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும்\nசித்திரை சிங்கர்சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத் திருமணத்தில் மூன்று நாட்கள் முழுமையாக இணைந்து செயல்படவேண்டியிருந்தது. பெண் வீட்டுத் திருமணம் என்பதால் க\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27706/", "date_download": "2019-09-23T05:30:07Z", "digest": "sha1:25PZMVUTGVJER4FN4S2QIFMZMLIUIHPJ", "length": 9538, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை திடீர் மரணம் – GTN", "raw_content": "\nபிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை திடீர் மரணம்\nபிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை பிலிப்பா ரோல்ஸ் (Philippa Roles ) திடீர் மரணம் அடைந்துள்ளார். இறக்கும் போது பிலிப்பா ரோல்ஸ்க்கு 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 2004 மற்றும் 2008 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், பிலிப்பா ரோல்ஸ் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.\nபிலிப்பா ரோல்ஸ்சின் இறப்பிற்கு பிரித்தா���ிய மெய்வல்லுனர் பேரவையின் பிரதம அதிகாரி நெய்ல் டி வொஸ் இரங்கல் வெளியிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடர்களிலும் இவர் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsPhilippa Roles திடீர் மரணம் பரிதிவட்ட வீச்சு வீராங்கனை பிரித்தானியா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கூடைப்பந்து – ஸ்பெயின் சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு உதைப்பந்து வெற்றிக் கிண்ணத்தை மன்னார் சென்லூசியா சுவீகரித்தது.\nகத்தி குத்துக்கு இலக்கான டென்னிஸ் வீராங்கனை விம்பிள்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலி��ள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/31/today-horoscope-31-05-2018/", "date_download": "2019-09-23T05:12:48Z", "digest": "sha1:ZSDDB7E2RFETQTDH6F2KAURISTO5AXXH", "length": 38425, "nlines": 446, "source_domain": "uk.tamilnews.com", "title": "Today horoscope 31-05-2018 ,sothidam,இன்றையதினம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\nஇன்றைய நாள் இன்றைய பலன் சோதிடம் பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி,\n31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை;\nஅதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி\n* குளிகை : காலை 9:00-10:30 மணி\n* சூலம் : தெற்கு\nபொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.\nவாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.\nஅலைபேசிவழித் தகவலால் ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.\nஉடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உற்சாகம் அதிகரிக்கும். பொதுநலத்தில் ஆர்வம் கூடும். தொழிலில் இருந்த பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும்.\nதாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.\nபயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பலரின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nபுதிய முயற்சிகளில வெற்றி கிட்டும் நாள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தந்தை வழியில் தனலாபம் கிடைக்கும்.\nவளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நிறைவேறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மங்கல காரியங்கள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.\nவழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\nசெல்வாக்கு மேலோங்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். புது முயற்சி பலன் தரும். பொருள் வரவு திருப்தி தரும். ஆடை – அணிகலன்கள் வாங்குவதில் பிரியம் செலுத்துவீர்கள்.\nஉத்தியோக முயற்சி வெற்றி தரும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாங்கிய கடனைத்திருப்பிக்கொடுக்கும் வாய்ப்பு உண்டு. மறக்கமுடியாத சம்பவங்கள் நடைபெறும். முக்கியப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.\nகாலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். மாற்றினத்தவர்கள் உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். ஆதாயம் தரும் விதத்தில் அலைச்சல் ஏற்படலாம்.\nவாரிசுகளால் பெருமை ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வளத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். சுபச்செலவு உண்டு.\nஎமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்\nஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nநீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..\nநல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்\nவீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தான���ிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைக���ுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விச��ரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ��� சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaippadhivu.blogspot.com/2005/07/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1112299200000&toggleopen=MONTHLY-1120161600000", "date_download": "2019-09-23T05:11:01Z", "digest": "sha1:4AAUTQLV4XMDBTFTG3J2JTDVMYSOCPV4", "length": 5776, "nlines": 156, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: இதுவும் குட்டீயூண்டு பூ தான்!", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\nபட்டு பட்டு பூச்சி போல...\nஇதுவும் குட்டீயூண்டு பூ தான்\nநவீன மருத்துவத்தின் சிற்பிகள்: 1 - Sir William Osl...\nஇதுவும் குட்டீயூண்டு பூ தான்\nஆனந்த் அவர்களின் இந்த பதிவில் உள்ள பூ தான் இதுவும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள Bryant's Park-இல் சுட்டது.\nஅதே தான். பூ மீது விழுந்த வெளிச்சம்தான் கொஞ்சம் வித்தியாசம்\nஅதே அதே... இதிலும் background நன்றாக இருக்கிறது. btw, பூவின் பெயர் என்னவோ\nஎன்ன பூவென்று நெட்டில் தேடிப்பார்த்துவிட்டேன். தெரியவில்லை.\nஆனந்த் பதிவில் சொன்ன கருத்து - இங்கயும்.\n//பூ ரொம்பவே துக்கிணியூண்டு இருக்கும் போல இருக்கு.//\nநீங்க சொல்றது கரெக்ட் தான். ரொம்ப குட்டீயூண்டு பூ தான் இது.\nஇதோட பேர் தான் இப்பவும் தெரியல.\nநான் பாத்தவரைக்கும் முள்ளெல்லாம் இல்லியே அந்த செடியில. ஒரு 3-4 அடி உயரம். நல்ல thick leaf growth. நடுநடுவுல பூ. அவ்ளோதான்.\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?koralname=Kalutara&pattuname=District&villagename=Maggona&task=search&option=com_thombu&Itemid=194&lang=ta&limitstart=45", "date_download": "2019-09-23T05:22:11Z", "digest": "sha1:CRC7LAAVPBWJJMZIYH7LGZ3V3DTZIDIB", "length": 5129, "nlines": 88, "source_domain": "www.archives.gov.lk", "title": "காணிப் பதிவு விபரத் திரட்டு சுட்டி", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு காணிப் பதிவு விபரத் திரட்டு சுட்டி\nகாண்பிக்கப்படுபவை 45 - 60 மொத்தம் 378\n# கே பெயர் வேறு பெயர்கள் கோரலே பட்டு கிராமம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?share=reddit", "date_download": "2019-09-23T05:29:39Z", "digest": "sha1:LUUOIDWB7E53QDNZ6HRQA5X5A23JVEQS", "length": 10393, "nlines": 115, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நந்தி வழிபாடு அவசியம் – Tamilmalarnews", "raw_content": "\nவாய் நாற்றத்தை போக்க 22/09/2019\nசிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.\nசிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.\n‘ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…’ என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும்.\nமாடு என்றால் ‘செல்வம்’ என்று பொருள். நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் ெபருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.\nசிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.\nகருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார். அதாகப்பட்டது.. தர்மம் தான் இறைவனின் சுவாசம்.\nசிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.\nநந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன..\nமராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோவிலில் தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது.\nதமிழ்நாட்டிலேயே கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்க்கா பகவதி கோவிலில் தான் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும், 41 அடி நீளமும், 21 அடி அகலும் கொண்ட நந்தி சிலை இதுவாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. அது 12 அடி உயரமும், 20 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்டதாகும்.\nசிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.\nபிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.\nபாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.\nபிரதோஷ பூஜையில் நந்திக��குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.\nசிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்..\nRelated tags : Nandi நந்தி வழிபாடு அவசியம்\nபோராட்டத்துக்கு நடுவே ஆம்புலன்சுக்கு வழி – நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/134204", "date_download": "2019-09-23T05:28:36Z", "digest": "sha1:4DP74DT3T4AFJ4W3C2SRX7G2K3GGX7XK", "length": 5119, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 12-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழரை காதலித்து கரம் பிடித்த பிரித்தானிய பெண் அவர் வெளியிட்ட வீடியோ... குவியும் பாராட்டுகள்\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி உள்ளே புகுந்த ஆண் மனைவியிடம் செய்த செயல்.. கணவன் கண்ட காட்சி\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nஞான அக்காவை தேடிச் சென்ற கோட்டா யார் இந்த ஞான அக்கா\nபெண் ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசம்... வசமாக சிக்கிய ஆசிரியர்\nபள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் அழுத மாணவி... வசமாக சிக்கிய 12 ஆசிரியர்கள்\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nசூர்யாவின் காப்பான் படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\n கோபமாக பதிவிட்ட தமிழ் நடிகை.. பிக்பாஸ் பற்றித்தான்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nசூர்யாவின் காப்பான் படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nகவின், தர்ஷனை தாண்டி வேறு ஒருவருக்கு குவிந்த மக்கள் ஆதரவு, இன்றைய பிக்பாஸில் கமல் முன்பே ஆர்பரித்த மக்கள்\nஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\nஎண் 1 இல் பிறந்தவர்களுக்குறிய சனி பெயர்ச்சி பலன்கள் இப்படி ஒரு அதிசய மாற்றமா இப்படி ஒரு அதிசய மாற்றமா\nவெளியே போகணும் என நீலி���்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/minister-jaya-kumar-slams-tamil-film-actors/", "date_download": "2019-09-23T05:40:02Z", "digest": "sha1:KSSO44SZCVDTWNQYLULRFZ6UE7UUIHL2", "length": 11936, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "“ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போனது!”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்…\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\nகடலுக்கு அடியில் காதலை சொன்ன இளைஞர்… விபரீத செயலால் காதலியின் முன்னே நடந்த துயர…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\n22 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nHome Cinema “ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போனது”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\n“ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போனது”- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஜெயலலிதா இல்லாததால், சில நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போயிருப்பதாக, சர்கார் திரைப்படம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nதமிழ்வளர்த்த இத்தாலிய பேரறிஞரான வீரமாமுனிவர் பிறந்தநாள் அரசு விழாவாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, மெரினாவில் வீரமாமுனிவர் உ��ுவப்படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்…\nகான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் வீரமாமுனிவர், தமிழகம் வந்த பிறகு, முதலில் தைரியநாதர் எனப் பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் வடமொழிக் கலப்பை நீக்கி வீரமாமுனிவர் என பின்னர் பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் செய்துள்ள தொண்டுகளால், தமிழ் உள்ளளவும் வீரமாமுனிவர் பெயரும் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.\nசர்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் கோமளவல்லி என்ற பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ஜெயலலிதா இல்லாமல் பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது என்றார் மேலும் சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் ஜெயக்குமார் கூறினார்.\nநெருங்கிய நண்பர் – துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி\nமாப்பிள்ளை தேடும் நடிகை: அவர் போடும் கண்டிஷனை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nடி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி\n கோபமாக பதிவிட்ட நடிகை.. பிக்பாஸ் பற்றித்தான்\nஒரே நாளில் இடி மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்...\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81593/", "date_download": "2019-09-23T04:56:17Z", "digest": "sha1:HFFG33KOPNOX6EUG6PX5ZDDEG2NORM4B", "length": 9262, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு…\n20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதர��ளிக்கப்படாது என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் ஜே.வி.பி.யினால் உத்தேச 20ம் திருத்தச் சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.\nTags20ம் திருத்தச் சட்டம் கூட்டு எதிர்க்கட்சி ஜே.வி.பி. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது….\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏராளமான ஆயுதங்களை பறிமுதல்\nமனித உரிமை ஆணையக விசாரணைக் குழு இன்று தூத்துக்குடி செல்கின்றது\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை.. September 22, 2019\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்… September 22, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு…. September 22, 2019\nகிளிநொச்சி ராஜநாயகம் இந்தியாவில் கைது…. September 22, 2019\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு.. September 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1485", "date_download": "2019-09-23T05:12:24Z", "digest": "sha1:2YPC5IVKHFVIZSEW5PVDGFGDVCYBG6UM", "length": 5342, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பின் பங்களிப்பு", "raw_content": "\nஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பின் பங்களிப்பு\nஇலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பின் பங்களிப்பு\nஉலக பொருளாதாரமானது சுற்றுலாத்துறையின் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளை விஸ்தரித்துக் கொண்டு செல்கின்றன. இன்று உலகில் சுற்றுலாத்துறை வளர்ந்து வருகின்ற கைத்தொழிலாக காணப்படுகின்ற அதேவேளை அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யும் மாறியாகவும் காணப்படுகின்றது. இவ்வாய்வானது இலங்கையில் பொருளாதார மாறிகளான மொத்த உள்நாட்டு உற்பத்தில் சுற்றுலாத்துறையின் வேலைவாய்ப்பின் பங்களிப்பினை மதிப்பீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனை மதிப்பீடு செய்வதற்கு1978 தொடக்கம் 2014 ம் ஆண்டு வரையுள்ள காலத்தொடர் தரவுகள் பயன்படுத்தப்பட்டுபன்மடங்கு பிற்செலவு அணுகுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மாதிரியுருக்களினை மதிப்பிடுவதற்காக சாதாரண இழிவுவர்க்க மதிப்பீட்டு முறைபயன்படுத்தப்பட்டது. தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கு, நுஏநைறள கணினி மென்பாகப் பொதிகள் பயன்படுத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது சுற்றுலாத்துறை வேலை வாய்ப்பானதுபுள்ளிவிபரரீதியாக பொருளுள்ள வகையில் நேர்க்கணியத் தாக்கத்தினை கொண்டுள்ளது என்பதனை அனுபவரீதியான ஆய்வு காட்டுகின்றது. இருப்பினும் இத்தாக்கமானது குறிப்பிட்ட இரு வருடங்களின் பின்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செல்வாக்கினைச் செலுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆய்வின் பெறுபேற்றினை அடிப்படையாகக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலத்துறையின் வேலைவாய்பானது உடனடியாக செல்வாக்கினை செலுத்தக்கூடிய சிபாரிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/articles/275-2012-06-11-12-03-20?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-09-23T04:56:23Z", "digest": "sha1:FMRSVGPCBJBMX2AFVGCA7PKNVKLVI6FB", "length": 14385, "nlines": 21, "source_domain": "tamil.thenseide.com", "title": "நவீன ஃபாசிஸ்டுத் தலைவரின் புலம்பல்", "raw_content": "நவீன ஃபாசிஸ்டுத் தலைவரின் புலம்பல்\nவியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2011 17:32\n\"கம்யூனிஸ்டுகள் வன்முறை அரசியல் அறைகூவலுக்கு துணைபோகலாமா கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி பலமாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல்களாக பரவுகிறது'' என முதலமைச்சர் கருணாநிதி 3-9-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் மிகக்கடுமையாகச் சாடியிருக்கிறார்.\nதொடங்கிய காலத்திலிருந்து வன்முறை அரசியலிலேயே ஊறித்திளைத்த கட்சியான தி.மு.க.வின் தலைவராக இருந்துகொண்டு கருணாநிதி கம்யூனிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனக் குற்றம் சாட்டுவது வேடிக்கையானது.\n1950களில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த தூத்துக்குடி கே.வி.கே. சாமி அவர்களை தி.மு.க.வைச் சேர்ந்த சிலரே படுகொலை செய்தனர். அன்று தொடங்கிய தி.மு.க.வின் உட்கட்சி வன்முறை என்பது தொடர்கதையாக நீடிக்கிறதே தவிர ஒரு போதும் நிற்கவில்லை. நிறுத்துவதற்கும் அக்கட்சித் தலைவர்கள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை.\n1961ல் தி.மு.க.வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது வேலூரில் கூடிய பொதுக்குழுவில் அவைத்தலைவரான ஈ.வெ.கி.சம்பத் பகிரங்கமாகத் தாக்கப்பட்டார். திருச்சியில் அதைக் கண்டித்துக் கூட்டத்தில் பேசிய கவியரசர் கண்ண தாசன் மேடையிலேயே தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார்.\nதி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகிய நேரத்தில் பூலாவாரி சுகுமாரனில் தொடங்கி 20க்கும் மேற் பட்ட எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் தி.மு.க. குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஅதைப்போல தி.மு.க.விலிருந்து வைகோ விலகிய நேரத்திலும் அவரது ஆதரவாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.\nதிமு.க. தலைவர்களில் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பி இறந்தபோது அவர் உடலுக்கு மலர் வளையம் வைக்க வந்த சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தெருவில் தி.மு.க.வினரால் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டு தாக்கப் பட்ட அநாகரிகம் நடந்தது. ஏன் எனில் அப்போது ம.பொ.சி. எம்.ஜி.ஆருடன் இருந்தார்.\nதி.மு.க. அமைச்சராகவும் சிவகெங்கை மாவட்டச் செயலாளராகவும் இருந்த தா. கிருஷ்ணன் மதுரையில் முதலமைச்சரின் மகன் அழகிரியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.\nமதுரையில் தினகரன் அலுவலகத்தைத் தாக்கி மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்தியவர்கள் தி.மு.க. குண்டர்கள் அல்லவா\nஉட்கட்சியில் எப்போதும் எதிர் கருத்தை தி.மு.க. தலைமை அனுமதித்ததே இல்லை. தி.மு.க. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி அல்ல. கருத்துக்குக் கருத்தை மாற்றாக முன்வைத்து அரசியல் நடத்தி அதற்குப் பழக்க மில்லை. தி.மு.க.வை விமர்சித்த பல பத்திரிகை அலுவலங்ககள் தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கின்றன. செய்தியாளர்கள் பலரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியை அரசியல் ரீதியாக விமர்சித்த பழ. கருப்பையாவை வீடு புகுந்து தாக்கினர். அந்தப் பட்டியலை விவரித்தால் நீளும்.\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கம்யூனிஸ்டு தலைவரான தா.பாண்டியன் அவர்களின் காரை யும், இயக்குநர் சீமானின் காரையும் கொளுத்திய கயவர்கள் யார் இயக்குநர் இமயம் பாரதிராசாவின் அலுவலகத் தைச் சூறையாடியது யார் இயக்குநர் இமயம் பாரதிராசாவின் அலுவலகத் தைச் சூறையாடியது யார் மேலேகண்ட அட்டூழியங்கள் நடந்து பல மாதங்கள் ஆன போதிலும் யாரையும் இதுவரை கைது செய்யாமல் மறைத்து வருவது கருணாநிதி அல்லவா\nஇவர்களின் ஃபாசிச வெறிக்கு உச்சக்கட்டமான நிகழ்ச்சி என்பது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியைப் படுகொலை செய்ய முயன்றதாகும். 1978ஆம் ஆண்டில் மதுரை வந்த இந்திராகாந்திக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. நடத்தியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் வரும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க கருப்புக்கொடி காட்டுவது மரபு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான இந்திரா காந்தி வந்தபோது அவருக்கு தி.மு.க. மரபு மீறிய எதிர்ப்பைக் காட்டியது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் இந்திரா காந்தி வந்த காரைச் சூழ்ந்து நின்று கற்கள், சோடாபாட்டில், இரும்புக் கம்பிகள், கம்புகள் போன்றவற்றால் தி.மு.க. குண்டர்கள் தாக்கினார்கள். நல்லவேளையாக இந்திராவின் அருகே இருந்து அவரைக் காப்பாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அடிகளை நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் இந்திராகாந்தி மதுரை நகர வீதிகளிலேயே செத்து மடிந்திருப்பார்.\nஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்திரா காந்தியுடன் கூட்டுச் சேர்ந்து நேருவின் மகளே வருக நிலை யான ஆட்சி தருக என முழங்கியவர் கருணாநிதி என்பதை தமிழகம் அறியும்.\nதி.மு.க. ஒரு கடைந்தெடுத்த ஃபாசிச கட்சி, வன்முறை வெறியைத் தொண்டர்களுக்கு ஊட்டி எதிர்க்கட்சி யினருக்கு எதிராக ஏவுவதும், சொந்தக் கட்சியில் எதிர்ப்புத் தெரிவிப்பவரைத் தாக்குவதும், கொலைசெய்வதும் தி.மு.க. வினருக்கே கைவந்த கலையாகும்.\nஇட்லரின் நாஜிக் கட்சியினர் இதைத்தான் ஜெர்மனியில் செய்தார்கள். செர்மானிய நாடாளுமன்றத்திற்குத் தாங்களே தீவைத்துவிட்டு கம்யூனிஸ்டுகள் மீது பழி சுமத்தி வேட்டையாடினார்கள். இட்லர் காட்டிய வழியை கருணா நிதியின் தலைமையில் தி.மு.க.வினர் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.\nஇந்த அழகில் கம்யூனிஸ்டுகளை வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் எனக் குற்றம் சாட்ட கருணாநிதிக்கு அருகதை கிடையாது.\nசுதந்திரப் போராட்டக் காலத்திலும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள். மக்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அரசின் அடக்குமுறை களை மட்டுமல்ல நிலப்பிரபுக்கள் பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரின் சுரண்டல் களையும் கொள்ளைகளையும் எதிர்த்துப் போராடுவதில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த கம்யூனிஸ்டு மறவர்களின் வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும்.\nசேலம் சிறையில் அதிகாரிகளின் துப்பாக்கிகளுக்கு எதிராக நெஞ்சு நிமிர்ந்து நின்று 22 கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரை ஈந்தனர். ஆனால் பாளையங்கோட்டை சிறையில் சில மாதங்கள் மட்டுமே பாதுகாப்புக் கைதியாக இருந்தபோது பாம்பும், தேளும் வாசம் செய்த இடத்தில் என்னை அடைத்து வைத்தார்கள் என்று புலம்பியே- அதையே பெரும் தியாகமாகக் காட்டிவரும் கருணாநிதிக்கு சிறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகி உயிர்த் தியாகம் செய்த கம்யூனிஸ்டுகளைக் குற்றம் சாட்டு��் தகுதி கிடையாது.\nகம்யூனிஸ்டுகள் வீரத்தையே ஆரமாகவும், தியாகத்தையே அணியாகவும் கொண்ட பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்களைக் குறைகூறுவதற்கு முன் கருணாநிதி தன்னை கண்ணாடி முன் பார்த்துக்கொள்வது நல்லது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/08/24/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE/", "date_download": "2019-09-23T04:46:36Z", "digest": "sha1:2FAN5O2F3LQ4B7V3LRK7WWE6CY3CUUUN", "length": 10296, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இன உணர்வை எழுப்பாதீர்! - ஹமிட் படோர் | Vanakkam Malaysia", "raw_content": "\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\n50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி:- தமிழில் பேசிய பிரதமர் மோடி\nமலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழா & 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழா.\nபயன்படுத்த முடியாத கஞ்சில் கார்- பறிமுதல்\nகாகித ஸ்ட்ரோவ் – நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்தும்\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் காலமானர்.\nகோலாலம்பூர், ஆக. 24 – அமைதிப் பேரணி உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் இன உணர்வைத் தூண்டும் விவகாரங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கேட்டுக் கொண்டார்.\nபல்லின மக்கள், பல சமயங்களின் பரஸ்பர மரியாதையையும் சகிப்புத் தன்மையையும் பாதுகாக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.\nஸாக்கிரின் மீதான புலனாய்வு முடிவடைந்து, அறிக்கை சட்டத் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அது சம்பந்தமாக 515 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக ஹமிட் படோர் தெரிவித்தார்.\nநாடு முழுமைக்கும் ஸாக்கிர் சமய உரை நிகழ்த்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநாட்டுக் கொடியை தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக 68 புகார்கள் பெறப்பட்டன, 19 ஆவணங்கள் திறக்கப்பட்டன.\nஜாவி-அரேபிய சித்திர எழுத்து சம்பந்தமாக 24 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் டோங் ஸோங் அமைப்பின் தலைவர், செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹமிட் படோர் தெரிவித்தார்.\nதேடப்படும் ஆசாமி- போலீசாரால் சுடப்பட்டார்\nநாட்டின் வறிய நிலை: கணக்கிடுதலில் பலவீனம் சரி செய்யப்படும்- துன் மகாதீர்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nஇந்தியர் நலனைக் காக்க: மலேசிய முற்போக்குக் கட்சி – தொடங்கினார் வேதமூர்த்தி\nசெத்தியா ஆலமில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி\nபாலியல் வீடியோ: யூகங்களுக்கு இடம் தராதீர்\nவாங் கிளியான்: 16 ஆள் கடத்தல் கும்பல்கள்\nஜாமீன் தொகை: நிதி வசூலிக்க முற்சியா யாரும் பணம் தராதீர்கள்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/06", "date_download": "2019-09-23T04:54:06Z", "digest": "sha1:7RQWYLE3LDE5BIYMICP4PZR7L2UY46DV", "length": 4234, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 06 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி – மரண அறிவித்தல்\nதிருமதி பெனடிக்ற் பத்மநாதன் ஜெயலட்சுமி பிறப்பு : 23 மே 1932 — இறப்பு : 6 ஓகஸ்ட் ...\nதிருமதி பாலசிங்கம் வள்ளியம்மை – மரண அறிவித்தல்\nதிருமதி பா���சிங்கம் வள்ளியம்மை பிறப்பு : 7 மே 1946 — இறப்பு : 6 ஓகஸ்ட் 2018 யாழ். ...\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி – மரண அறிவித்தல்\nதிரு இம்மனுவேல் லூயிஸ் அன்ரனி (சிறி) பிறப்பு : 18 யூன் 1976 — இறப்பு : 6 ஓகஸ்ட் ...\nதிரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல்\nதிரு ஹரிலவன் லட்சுமணன் – மரண அறிவித்தல் தோற்றம் : 23 மே 1996 — மறைவு : 6 ஓகஸ்ட் ...\nதிருமதி பரமகல்யாணி சிவகுரு (பபி) – மரண அறிவித்தல்\nதிருமதி பரமகல்யாணி சிவகுரு (பபி) – மரண அறிவித்தல் பிறப்பு : 4 ஓகஸ்ட் ...\nதிருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி) – மரண அறிவித்தல்\nதிருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி) – மரண அறிவித்தல் மண்ணில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:05:52Z", "digest": "sha1:BWP77UZUZ4VPLNAWAHTLQZWQDNWH5NFX", "length": 7843, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தமிழகம் – Tamilmalarnews", "raw_content": "\nவாய் நாற்றத்தை போக்க 22/09/2019\nகடலூர் மாவட்டம் a)தென்பெண்ணை, b)கெடிலம், c)வராகநதி, d)மலட்டாறு, e)பரவனாறு, f)வெள்ளாறு, g)கோமுகி ஆறு, h)மணிமுக்தாறு, i)ஓங்கூர் விழுப்புரம் மாவட்டம\nபுத்தக கண்காட்சி -தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர்\nகரூரில் 3-வது புத்தக கண்காட்சி கரூர் கோவை ரோட்டில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஜூலை 28-வரை நடைபெறவுள்ள இந்த புத்தக திருவிழாவை\n19 வது நாளான இன்று அத்திவரதர்\n19 வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிறத்தில் பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் 40 ஆண்டுகளுக்கு ஒரும\nஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் திரு.ஹயாத்தோ கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டார்.\nகரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்வு ஜப்பானிய கல்வி ஆராய்ச்சியாளர் ஹயாத்தோ கலந்து கொண்டார் கரூர் பரணி வித்யாலயா ச\nவேளச்சேரி-சென்னை கடற்கரை: இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து\nவேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக வேளச்சேரி முதல் சென்னை கட\nகல்கியின் சிவகாமியின் சபதம் படித்த யாரும் மாமல்லபுரத்தை விரும்பாமல் இருக்கஇயலாது . எத்தனை அற்புத புதினம் அதை எத்தனை முறைப் படித்தாலும் அலுக்காத\nஅரியலூர் படுகையில் தொல் இலைப் படிவங்கள்\nதமிழகத்தின் கிழக்குப் பகுதியில், வடக்கே ஆந்திர எல்லையில் தொடங்கி தெற்கில் மணிமுத்தாறு – வெள்ளாறு (விருதாச்சலம்) வரை உள்ள படிவப்பாறைகள் பற\nஆனி திருமஞ்சன திருவிழா மகா தரிசனம்\nசிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா மகா தரிசனம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் நடனமாடியபடியே பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\nதி.மு.க. பதுங்குவது பாயத்தான்: மு.க. ஸ்டாலின்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 28ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழ\nஒரு நாளுக்கு 7 பேரின் உயிரை பறிக்கும் சுகாதாரமற்ற நீர்..\nசுகாதாரமற்ற நீர் நாளொன்றுக்கு 7 பேரின் உயிரைப் பறிப்பதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது. மத்திய சுகாதாரப் புலனாய்வு வாரியம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/happy-birthday-trisha/37042/", "date_download": "2019-09-23T05:20:14Z", "digest": "sha1:DKHXIH55VD3WYUHYLH5WNOMY5S7LJ46D", "length": 9023, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Happy Birthday Trisha த்ரிஷா பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு!", "raw_content": "\nHome Latest News என்றும் கனவு கன்னி – த்ரிஷா பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nஎன்றும் கனவு கன்னி – த்ரிஷா பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nHappy Birthday Trisha : 1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக கூட்டத்தில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.\nஅதன்பின் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்களின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான த்ரிஷா சாமி,\nகில்லி என அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.\nரஜினி, கமல், விஜய், அஜித்தில் தொடங்கி சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் நடித்த ஒரே நடிகை எனும் சிறப்பு அந்தஸ்து த்ரிஷா வசம் உள்ளது.\nரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற த்ரிஷாவின் நீண்ட நாள் கனவும் அண்மையில் வெளியான பேட்ட-யின் மூலம் நிறைவேறியது.\nஅறிமுகமான ஆண்டில் இருந்து சரா��ரியாக வருடத்திற்கு நான்கு படங்கள் என நடித்துவந்த த்ரிஷாவின் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான தூங்காவனம் 50-வது படமாக வெளிவந்தது.\nஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது என்பதே தமிழ் சினிமாவில் ஆச்சரியமான ஒரு விஷயம்.\nஆனால் 50வது படம் நடிக்கும்போதும் த்ரிஷா முன்னணி நாயகியாகவே இருந்தது கூடுதல் ஆச்சரியமான ஒன்றாகும்.\nஎந்தவொரு நாயகிக்கும் பெயர் சொல்லும் ஒரு படம் அவர்களுடையே கேரியரையே அலங்கரிக்கும்.\nஅந்தவகையில் த்ரிஷாவின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இன்று வரை கொண்டாடப்படும் ஒரு படம் விண்ணைத்தாண்டி வருவாயா.\nவசன உச்சரிப்பில் தொடங்கி, ஹேர் ஸ்டைல், புடவை என விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி செய்தது அனைத்தும் அன்றைய தேதியில் டிரெண்டாக மாறியது.\nஇன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்கென ரசிகர்கள் மனதில் தனி இடம் இருக்கும்.\nஅடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா அளவு பேர் சொல்லும் ஒரு படம் இல்லையே என வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்களுக்கு கடந்த ஆண்டு வெளியான 96 மூலம் மிகப்பெரிய கம் பேக் கொடுத்திருக்கிறார்.\nஇனி த்ரிஷாவின் வாழ்நாள் கதாபாத்திரம் ஜெஸ்ஸியா ஜானுவா என விவாதிக்கும் அளவு ஜானுவின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் த்ரிஷா.\nநான்கைந்து படங்களுடன் காணாமல் போகும் நாயகிகளுக்கு மத்தியில் கடந்த 17 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக அதே வசீகரத்துடன் வலம்வரும் த்ரிஷா,\nதன் வெற்றிப்பயணத்தின் மூலம் தமிழ் திரை நாயகிகளுக்கான இலக்கணத்தையும் மாற்றியமைத்திருக்கிறார்.\nPrevious articleநம்பிக்கை துரோகம் செய்த பிரபலம் – தனுஷ் எடுத்த அதிரடி முடிவு\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல நாயகி.\n2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்கள், முதலிடத்தில் அஜித்தா ரஜினியா – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்.\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\nஉகாதி பச்சடி : சமைக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/trisha-is-visiting-london-for-dhoni/49139/", "date_download": "2019-09-23T04:40:43Z", "digest": "sha1:PJFSVB5E7Q5VZXAHKDPWQ6G6OTQTVFFM", "length": 6225, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Trisha is visiting London for Dhoni : Bindhu madhavi, Varalaxmi", "raw_content": "\nHome Latest News சக நடிகைகளுடன் தோனியை பார்க்க புறப்பட்ட த்ரிஷா – வைரலாகும் புகைப்படம்\nசக நடிகைகளுடன் தோனியை பார்க்க புறப்பட்ட த்ரிஷா – வைரலாகும் புகைப்படம்\nஇந்த பிஸி ஷெட்யூலின் இடைவெளியிலும் நாளை இங்கிலாந்தில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தை காண தற்போது இவர் சக நடிகைகளான வரலட்சுமி, பிந்து மாதவி ஆகியோருடன் சென்றுள்ளார்.\nTrisha is visiting London for Dhoni : ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது.\nஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா. இவர் தற்சமயம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி என நாயகி சார்ந்த பல படங்களில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்தில் விஜயின் ஜெர்சி நம்பர் இது தான்.\nஇந்நிலையில் இந்த பிஸி ஷெட்யூலின் இடைவெளியிலும் நாளை இங்கிலாந்தில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்து ஆட்டத்தை காண தற்போது இவர் சக நடிகைகளான வரலட்சுமி, பிந்து மாதவி ஆகியோருடன் சென்றுள்ளார்.\nதோனியின் தீவிர ரசிகையான இவர், அவருடைய ஆட்டத்தை நேரில் காணவே அங்கு சென்றிருப்பார் என கூறப்படுகிறது.\nNext articleசின்னத்திரை பிரஜனுக்கு அடித்தது ஜாக்பாட் – நயன்தாராவுடன் இணைகிறார்\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார் – நடிகர் மீது நடிகை புகார்\nஒத்த செருப்பு சொந்த வாழ்க்கை கதையா – பார்த்திபன் பரபரப்பு பேச்சு\nபீன்ஸ் பொரியல் – சமைக்கலாம் வாங்க\nஷெரீனை காப்பாற்ற தர்ஷன் செய்த வேலை.. பாவம்யா அந்த மனுஷன் – ஷாக்கிங் வீடியோ\nச்சே… சேரனின் வெளியேற்றம் குறித்து மறைமுகமாக கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்றாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_108", "date_download": "2019-09-23T05:30:48Z", "digest": "sha1:P237OEJPJUZGMPU5YZNNMNTOW5JTOTH4", "length": 4697, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு சந்து கதவு எண் 108 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கிழக்கு சந்து கதவு எண் 108\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு சந்து கதவு எண் 108\nகிழக்கு சந்து கதவு எண் 108, என்பது வெளியாகவிருக்கும் இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை செந்தில் ஆனந்தன் இயக்குகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:28:35Z", "digest": "sha1:7EOKTWMMC2273MW6EME3XTZNZVIOZCCO", "length": 11596, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.\nஇக்கோயில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது.\nஇக்கோயில் நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, மூலவர் விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. திருச்சுற்றில் ஏனாதிநாய நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோர் உள்ளனர். வேப்ப மரத்தின் அருகே நாக சிற்பங்கள் உள்ளன. அடுத்து நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் செல்வ விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு எதிரில் சூலம், பலி பீடம், கொடி மரம், சிங்கம் ஆகியவை காணப்படுகின்றன.\nஇக்கோயிலின் மூலவராக உஜ்ஜயின் மாகாளியம்மன் உள்ளார்.\n29 ஆகஸ்டு1988 திங்கட்கிழமை அன்று இக்கோயிலுக்கான கால்கோள் விழா வாளமர் கோட்டை காத்தையா சுவாமிகளால் நடத்தப்பட்டதற்கான கல்வெட்டும், 10 பிப்ரவரி 1989 விபவ ஆண்டு தை மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டும் இக்கோயிலில் காணப்படுகின்றன.\nஜ.பாக்கியவதி, பிரார்த்தனைகளை நிறைவேற்றும் உஜ்ஜயினி மாகாளி தினமணி, வெள்ளிமணி, 6 ஏப்ரல் 2018\nபெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில்\nவெள்ளை பிள்ளையார் கோயில் · நாகநாதப் பிள்ளையார் கோயில் · தொப்புள் பிள்ளையார் கோயில் · தொப்பாரங்கட்டி பிள்ளையார் கோயில் · சித்தி விநாயகர் கோயில்\nகோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில்\nமாரியம்மன் கோயில் · கோடியம்மன் கோயில் · நிசும்பசூதனி கோயில் · உக்கிரகாளியம்மன் கோயில் · பங்காரு காமாட்சியம்மன் கோயில் · ஏகௌரியம்மன் கோயில் · எல்லையம்மன் கோயில் · உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்\nபிரதாப வீர அனுமார் கோயில் · தட்சிண சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில் · பூர்வ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்\nசங்கரநாராயணர் கோயில் · நவநீத கிருஷ்ணன் கோயில் · பூலோக கிருஷ்ணன் கோயில் · விட்டோபா கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2018, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cinimini/2018/12/25143104/Dhruva-Natchathiram-Shoot-Starts-Soon.vid", "date_download": "2019-09-23T05:19:15Z", "digest": "sha1:4MLXES5KBY54B2S6YOISP6KZDKZJ6H75", "length": 4354, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "துருவ நட்சத்திரம் - தயாராகும் விக்ரம்", "raw_content": "\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nகிரைம் திரில்லர் படங்களை எடுக்க மிஷ்கினுக்கு தடை\nதுருவ நட்சத்திரம் - தயாராகும் விக்ரம்\nதர்மபிரபு படத்தில் யோகி பாபுவின் புதிய அவதாரம்\nதுருவ நட்சத்திரம் - தயாராகும் விக்ரம்\nநாளையுடன் முடிகிறது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 14:51 IST\nநாசா ஹலோ மெசேஜ்���்கு விக்ரம் லேண்டர் ரியாக்க்ஷன்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 18:50 IST\nவிக்ரம் லேண்டர் 100% செயல்படும்... அப்ளாஸ் வாங்கும் மாணவி\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:24 IST\nகதிருக்காக ஒன்று சேர்ந்த விக்ரம் வேதா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/29044903/I-will-continue-to-star-in-quality-films--SJ-Surya.vpf", "date_download": "2019-09-23T05:32:59Z", "digest": "sha1:AYXTZFO4ZQMMJRZAHL2OF3IA667W6645", "length": 10267, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"I will continue to star in quality films\" - SJ Surya || “தரமான படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“தரமான படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” - எஸ்.ஜே.சூர்யா\nதரமான படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்தார்.\nநெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள மான்ஸ்டர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பேசியதாவது:-\nமான்ஸ்டர் படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நாயகனைத் தேர்ந்தெடுத்து படம் பார்க்கும் காலத்தில், கதைக்காக பார்க்க வருகிறார்கள் மக்கள். இப்படத்தில் கதை தான் நாயகன். தாத்தா, பாட்டி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்து பார்க்கிறார்கள்.\nஎன்னைப் பார்த்து எலி மாமா என்று ஒரு குழந்தை கூறினான். அந்தச் சிறுவனை புகைப்படம் எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். இம்மாதிரி குழந்தைகளைப் பார்க்கும்போது இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்து இதேபோல் தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்.\nபாகுபலிக்கு பிறகு இந்த படத்துக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வள்ளலாரின் வரிகளை குழந்தைகள் மனதில் ஆழமாக பதியச் செய்ததே இயக்குனரின் வெற்றி. குழந்தைகள் மனதில் அன்பை விதைத்திருக்கிறார். இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.\nதயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ஒரு படம் தயாராகி தடை இல்லாமல் வெளியாகும்வரை போராட்டம்தான். ஒரு நல்ல படம் தியேட்டருக்கு ச��ல்வதில் சிரமம் இருக்கும். திரையரங்குகளும் குறைவாகவே கிடைக்கும். மான்ஸ்டர் படத்துக்கு அந்த சங்கடங்கள் இல்லை” என்றார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n5. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/feb/18/do-you-know-uma-preman-3098274.html", "date_download": "2019-09-23T04:45:12Z", "digest": "sha1:MJHQX37LEQDUCZYRICAL3RQQQLV7BH4B", "length": 34922, "nlines": 167, "source_domain": "www.dinamani.com", "title": "DO YOU KNOW UMA PREMAN?- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nபெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 21st February 2019 11:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉமா பிரேமனைத் தெரியுமா உங்களுக்கு\nதெரியாதென்றால் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய நபர் இவர்.\nபிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ்நாட்டில் தான். கோவை சிந்தாமணிப்புதூரில் சின்னஞ்சிறுமியாக அப்பா பாலனின் விரல் பிடித்து அலைந்த காலத்தில் உமாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தனது வாழ்க்கையில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூறாவளிகளைத் தான் கடக்க வேண்டியிருக்கு���ென்று. இவருடையது இயல்பான குழந்தப் பருவமல்ல. எதிர்கால வாழ்வு குறித்த எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ‘பாதுகாப்பாக வாழ்தல்’ ஒன்றையே தன் வாழ்வின் ஒற்றை எதிர்பார்ப்பாகவும், குறிக்கோளாகவும் கொண்டு வாழ்ந்து முடிக்கப்பட்ட சிறுமிப் பருவம் இவருடையது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்குமே பாதுகாப்பு கவசமாக விளங்கக் கூடிய முதல் உறவு பெற்ற அன்னை எனும் பந்தம். ஆனால் உமாவின் வாழ்விலோ அவர் சந்தித்த அத்தனை துயரங்களுக்கும் காரணகர்த்தாவாக விளங்கிய கொண்டிருக்கிறார் உமாவின் அம்மா தங்கமணி.\nகோவை சிந்தாமணிப்புதூரில் மில் ஊழியராகவும் ஓய்வு நேரத்தில் கம்பவுண்டராகவும் செயல்பட்ட அப்பா பாலன். கொஞ்சம் படிப்பும் நிறைய லாவண்யமும் கொண்ட அம்மா தங்கமணி. இவர்களது மகள் உமா. உமாவை அடுத்து ஒரு தம்பியும் உண்டு. உமா சிறுமியாக இருந்த போதே அவரது அம்மா தங்கமணி அப்பா பாலனுடனான வாழ்க்கையை அறுத்துக் கொண்டு இவர்களது குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த மற்றொரு நபருடன் வேறு வாழ்க்கையை நாடிச் சென்று விடுகிறார்.\nபள்ளி செல்லும் சிறுமிப் பருவம்... அவள் படிப்பாளா வீட்டு வேலைகளைச் செய்வாளா இரண்டையுமே செய்தாக வேண்டிய நிர்பந்தம். அப்பாவுக்கு மில் வேலை இருக்கிறது. அவரும் கூடமாட உதவினாலும் யோசித்துப் பார்க்கையில் எட்டாம் வகுப்பு கூடத் தாண்டாத ஒரு சிறுமியின் தலையில் சமையல், வீட்டு நிர்வாகம், தம்பியை வளர்க்கும் பொறுப்பு என அத்தனையும் சுமத்தப்படும் போது அவளது மனம் என்ன பாடு படும் என பாடுகள் பல இருந்தாலும் உமா தன்னைத்தானே நொந்து கொண்டாளே தவிர தம்பியை வளர்ப்பதில் சுணக்கம் காட்டவில்லை. இடையில் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டாலும் கூட அவர்களுக்கு இந்த பாரத்தைச் சுமக்க மனமற்றுப் போன காரணத்தால் மீண்டும் அப்பாவிடமே வந்து சேர்ந்தார்கள்.\nவீட்டில் அம்மா என்றொருத்தி இல்லாத காரணத்தால் தானே இத்தனை அவலமும் சரி ஒரு சிற்றன்னை வந்தால் எல்லாமும் சரியாகி விடும் என்று அப்பாவுடன் பிறந்த சித்தப்பா மனைவி சொல்ல, அதைக்கேட்டு அப்பாவை நிர்பந்தித்து அவருக்கொரு மறுமணம் ஏற்பாடாகிறது உமாவின் வற்புறுத்தலின் கீழ். சிற்றன்னை வந்தால் அம்மாவாகி விடுவார் என்ற உமாவின் மனக்கோட்டையும் எதிர்பார்ப்பும் ��வள் வந்த ஓரிரு வாரங்களுக்குள் தவிடு பொடியாகி விடுகிறது. முன்பாவது தம்பியையும், வீட்டையும் மட்டும் பார்த்துக் கொண்டு கொஞ்சம் படிக்க கிடைத்தது உமாவுக்கு. இப்போதோ... சித்தி வந்த பிறகு அவளது வேலைகளையும் இவளே செய்யும் படியானதில் அந்தச் சின்னப்புறாவின் சிறகுகள் தினந்தோறும் ஒடிக்கப்படும் சித்ரவதைக்கு உள்ளாகின. சித்திக்கு ஒரு குழந்தை பிறந்த போது அவளது புத்தியிலும் தடுமாற்றம் வந்தது,. உமாவின் அத்தை மகன் ஹரியுடன் சித்திக்கு தவறான தொடர்பு ஏற்பட்டு முடிவில் சித்தி அவனுடனே அனுப்பி வைக்கப்படும் துயர முடிவு நேர்ந்தது.\nபிறகாவது உமாவின் வாழ்வில் ஒளி பிறந்ததா என்றால்... அது தான் இல்லை.\nஅம்மா எனும் ரூபத்தில் உமாவின் வாழ்வில் இருளுக்குள் மூழ்க வழி தான் ஏற்பட்டுப் போனது.\nமேல்நிலைக் கல்வி பயிலும் போது கல்விச் சுற்றுலாவுக்கு என குருவாயூர் சென்ற இடத்தில்... ஓடிப்போன அம்மாவுடன் தொடர்பு ஏற்பட மீண்டும் ஒரு வாய்ப்பு அமைகிறது உமாவுக்கு. உன்னைப் போலவே ஒரு பெண்மணி இங்கு வசிக்கிறார். நான் அவரைத் தினமும் இந்தப் பக்கம் பார்க்கிறேன் என்று உமா தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிப்பந்தி சொல்லவே... அறியாச்சிறுமி உமா... தன்னைப் போலவே தோற்றம் கொண்ட அந்தப்பெண்மணி யாராக இருக்கக் கூடும் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் அவருக்கொரு மடல் எழுதி அனுப்பி விட்டு ஊர் திரும்புகிறாள்.\nஊர் வந்த பின்பு தான் தெரிகிறது. கடிதம் சென்று சேர்ந்தது உமாவின் அம்மா தங்கமணிக்கே தான் என்று.\nவளர்ந்து குமரியாகி இருக்கும் மகளைக் கண்ட தங்கமணிக்கு மகளை வைத்து காசு பண்ணும் குரூர புத்தி உள்ளூரத் தோன்றவே... சட்டரீதியாக மகள் உமா, மகன் தம்பிக்குட்டனின் பொறுப்பு தனக்கே என்று நீதிமன்றம் மூலமாக வழக்கிட்டு அவர்களது கஸ்டடியைத் தனதாக்கிக் கொள்கிறாள்.\nஅங்கிருந்து மீண்டும் துவங்குகிறது சிறுமி உமாவின் கஷ்டகாலம்.... அதை வெறுமே கஷ்டகாலம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.\nஒரு அம்மா, தன் மகளை எப்படியெல்லாம் துன்பத்துக்கு ஆளாக்கக் கூடாதோ அப்படியெல்லாம் துன்பங்களுக்கு ஆளாக்குவதை ஒரு கடமையாகவே செய்து வந்தார் தங்கமணி.\nதேவதாசிக் கதைகளில் வரும் அம்மாக்களைப் போல மகளை காசுக்கு விற்கவும் துணிந்தார். ஆம்... வெறும் 25,000 ரூபாய்க்கு மலையாளி ஒருவருக்கு விற்க���்பட்டு மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் உமா. இத்தனைக்கும் தான் விற்கப்பட்டது குறித்து அந்தச் சிறுமிக்கு ஏதும் தெரியாது. மும்பையில் வேலை வாங்கித் தருவார் என்று நம்பிச் சென்ற போது.. அவராலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் அபாயம் நேரவிருக்கையில் கடவுள் புண்ணியத்திலும் அங்கிருக்கும் நல்லவர்கள் இருவர் புண்ணியத்திலும் மீண்டும் கேரளா திரும்புகிறார் உமா.\nதப்பி வந்த பின் மீண்டும் அம்மாவிடம் செல்ல விருப்பமின்றி கோவைக்கு அருகில் ஒரு கிறிஸ்தவ மடத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக முயற்சிக்கையில் அதையும் நாடகமாடி கெடுக்கிறாள் அம்மா தங்கமணி. ஆடாத நாடகமெல்லாம் ஆடி மகளைக் கரைத்து தன்னுடன் அழைத்துச் சென்று உமாவை விட மூன்று மடங்கு வயது அதிகமுள்ள ஒரு ஆளிடம் உமாவை ஒப்படைக்கிறாள் தங்கமணி.\nஅவருக்கும் தங்கமணிக்கும் என்ன உறவு\nஅவருக்கு உமாவின் மேல் என்ன அக்கறை\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்... அந்த மனிதர் கேரளாவில் பிறந்து மும்பையில் டிராவல் ஏஜன்ஸி வைத்து நடத்தி வந்த பெரும்பணக்காரரான பிரேமன்.\nதன் அப்பாவைக் காட்டிலும் வயது அதிகம் கொண்டவரான பிரேமனுடன் வாழ சொந்த அம்மாவால் நிர்பந்திக்கப்படுகிறார் உமா.\nஇத்தனைக்கும் ஒரே காரணம் அவளது அம்மா பிரேமனிடம் பெற்ற கடனே\nகடனுக்கு இப்போது மகளை விற்றார் தங்கமணி.\nபிரேமனுடன் மனைவியாக அல்ல... ஒரு செக்ரட்டரி போல அவர் செல்லுமிடமெங்கும் சென்று உடன் தங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார் உமா.\nஇத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் உமாவுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய சின்னஞ்சிறு சந்தோஷம் ஒன்று இருந்தது என்றால் அது அவளது சிறுவயது தோழியான தங்கமணியின் நினைவும், சிறு வயதிலிருந்தே சேவையில் ஊறிப்போன மனமும் தான். அந்த எண்ணத்துடன் தான் அவள், பிரேமனுடன் இணைந்து வாழ்க்கையை கடந்து கொண்டிருந்தாள்.\nபிரேமனுடனான உமாவின் வாழ்க்கை ஒவ்வொரு நொடியிலும் நரகமாகத்தான் இருந்திருக்கிறது. அதை வார்த்தைகளால் வர்ணிப்பதைக் காட்டிலும் உமாவின் கதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ என்ற பெயரில் இந்த வருட புத்தகச் சந்தையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை வாங்கி வாசித்து விடுவது உத்தமம்.\nசிலருடைய கஷ்டங்களைப் பார்க்கும் போது, அவர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த கோர முட் செடிகளையும், விஷ ஜந்துக்களையும் பற்றி அறிய நேரும் போது நம்முடைய வாழ்வில் நாம் அன்றாடம் கடக்கும் சிறு சிறு பிரச்னைகளைக் கூட நாம் பூதாகரமாக எண்ணிக் கொள்வது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.\nமனித வாழ்வில் அதிலும் குறிப்பாக ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் ஆகச்சிறந்த பிரச்னையாக கருதப்படக் கூடியது அவளது பாதுகாப்பு தான். அதைத் தரவேண்டிய அன்னையே தான் பெற்ற மகளை தனது சுயநலங்களுக்காக வாழ்நாள் முழுதும் பகடைக்காயாகவே பயன்படுத்தி வந்திருப்பதை உமாவின் கதை சொல்கிறது.\nஇதெல்லாம் பிரமாதமில்லை... இது அத்தனையும் கர்ம வினை. இதைத் தாண்டியும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ\n’தேடிச் சோறுநிதந் தின்று — பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்\nவாடித் துன்பமிக உழன்று — பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து — நரை\nகூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல\nவேடிக்கை மனிதரைப் போலே — நான்\nநின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன்\nமுன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும்\nகேதுங் கவலையறச் செய்து — மதி\nதன்னை மிகத்தெளிவு செய்து — என்றும்\n- எனும் பாரதி வரிகளுக்கு ஏற்ப.. தன் வாழ்வின் நரகவேதனைகளுக்கு நடுவே... ஆம்.. பிறகெப்படியும் அதை விளிக்க இயலாது.\nகணவராக ஊர் கூட்டி விருந்து வைத்து உமாவை மனைவியாக ஏற்றவரில்லை பிரேமன். ஆயினும் பிரேமனின் மனைவியாக நான்காவது மனைவியாக உமா ஆன கதையை நீங்கள் ’கதை கேட்கும் சுவர்களில்’ வாசித்துத் தீர்த்தல் நலம். பிரேமனுடனான நாட்கள் கொடுங்காட்டில் புலியிடம் சிக்கிய சிறு மான்குட்டியின் நிலை தான். புலிக்கு ஒரே நாளில் இரையாகி இருந்தால் மானின் வலி தீர்ந்து போயிருக்கக் கூடும். இந்தப் புலி கொடுமைக்காரப் புலியாகவும் சைக்கோத்தனமாக புலியாகவும் இருந்ததால் உமாவுக்கு. பிரேமனின் இறப்பு வரையிலும் விடிவேதும் கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கவில்லை.\nபிரேமனின் குடும்பம் கொச்சியில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பம். அவரது மூதாதையர்கள் அங்கு செல்வாக்கானவர்களாக இருந்தனர். ஆயினும் என்ன டிபி தாக்கி பிரேமன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்ததை எவராலும் தடுத்திருக்க இயலவில்லை. அப்படியொரு ஆக்ருதியாக பிரேமன் அவர்களுக்கு காட்சியளித்தார் என்பதே நிஜம். பணம் தந்த அகங்காரம், தன்னை எமன் என்ன செய்து விடக்கூடும் என்ற எள்ளல், மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்க மறுக்கும் முசுட்டுத்தனம் இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து ஒருநாள் பிரேமனின் வாழ்வில் மரணம் எட்டிப் பார்த்தது.\nகூட வாழ்ந்த நாட்கள் முழுதிலும் உமாவுக்கொரு கொடூர வில்லனாகக் காட்சி அளித்திருந்த பிரேமன் தான் இறக்கும் தறுவாயில் ஒரு மிகப்பெரிய நன்மையைச் செய்திருந்தார். அது.. தன் சொத்துக்கள் முழுதையும் உமாவின் பெயருக்கு மாற்றி எழுதி பிற மனைவிகள் அனைவருக்கும் அவரையே கார்டியனாக நியமித்தமை. இதை உமாவால் நம்பத்தான் முடியவில்லை. வாழும் போது அவர் எத்தனை தூரம் பிரேமனை வெறுத்தாரோ அது அவருக்கே வெளிச்சம். ஆயினும் இன்று மலையாளிகளின் ஏன் பல தமிழர்களுக்கும் கூட ‘உமா சேச்சியாகி’ மருத்துவ உதவிகள் ஆற்றும் போது நிச்சயம் அவர் பிரேமனை நேசிக்கத்தான் செய்வார்.\nஉமா.. உமா சேச்சியானது பிரேமன் அளித்த சொத்துக்களால் மட்டுமல்ல...\nஇளமை முதலே அவரது அடியாழத்தில் முகில் மறைத்த நிலவாகத் தேங்கிக் கிடந்த சேவை மனப்பான்மையாலும் தான்.\nஅந்த சேவை மனப்பான்மைக்கு பிரேமனின் மாபெரும் சொத்துக்கள் வலுச் சேர்த்திருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஆர்வமிருப்பவர்கள் கூகுளில் உமா பிரேமன் என்றும் சாந்தி மெடிக்கல் மிஷன் என்று தேடிப் பாருங்கள்... உமா சேச்சியின் சேவைகளும் அவருக்கு இதுவரை கிடைத்திருக்கும் விருதுகளும் குறித்து தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவின் சிறந்த 100 பெண்களில் இவரும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய கெளரவத்தை உமா சேச்சியால் எப்போதும் மறக்கவியலாது. அது மட்டுமா... அம்மாவின் நச்சுத்தனங்களுக்குப் பயந்து அன்னை தெரசாவின் ஆசிரத்தில் சேர்ந்து தொண்டு செய்யக்கூட ஒரு முறை முயன்றிருக்கிறார் உமா. கொல்கத்தாவில் அன்னையைச் சந்திக்கச் சென்ற அனுபவமும் உமாவுக்கு உண்டு.\n ஒரு பெண் தன் பாதுகாப்புக்காக தனக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் கடைசி வரை முயன்று பார்த்திருக்கிறார். ஆனால் விதி அவரை இட்டுச் சென்றதோ கடைசி வரையிலும் முட்கள் நிறைந்த பாதைகளுக்கே. ஒரு கட்டத்தில் அந்த முட்பாதையையே தனக்கு கிடைத்த பாதுகாப்பாகக் கருதி வாழத்தொடங்கி விட்டிருக்கிறார் உமா. பிரேமனுடனான வாழ்க்கை அப்படித்தான் இருந்திருக்க கூடும்.\nஇன்று அந்தக் காலங்களை எல்லாம் உமா சேச்சி மறக்க முடிந்திருந்தால் அது அவரது மருத்துவ சேவை அமைப்புப் பணிகளால் மட்டுமே\nஇவரது கதை ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய கதை.\nபுத்தகம்: கதை கேட்கும் சுவர்கள்\nஆசிரியர்: ஷைலஜா (தமிழில்) மலையாள மூலம்: ஷாபு கிளித்தட்டில்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதமிழக எல்லை குறுகிய வரலாறு... நடுநிலைத்தன்மை கொண்ட விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன\nநடுநிசியில் துக்கம் பொங்கி பிழியப் பிழிய அழத்தோன்றினால் நிச்சயம் இந்தப் படத்தை பாருங்கள்\nஅடிக்கடி நியூஸுல சொல்லிக்கிறாங்களே இந்த லோக் பால், லோக் ஆயுக்தா அப்டீன்னா இன்னாப்பா\nஜாக்டோ ஜியோ போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை\nஜெர்ரி டு கார்கில் ஹீரோ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் - போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்ட ஒரு தலைவன்\nVamsi k v shylaja உமா பிரேமன் கதை கேட்கும் சுவர்கள் கே வி ஷைலஜா வம்சி uma preman kadhai ketkum suvargal\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/not-everyones-got-everything-cheer-up", "date_download": "2019-09-23T06:03:10Z", "digest": "sha1:5KZIJGC3RUZIBYKQFHKVLJ7TPLJWV4RT", "length": 18871, "nlines": 185, "source_domain": "www.maybemaynot.com", "title": "நமக்கும் கீழே கோடி…", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#Memory: 16 வயது விராட் கோலியை பிரபல நடிகருடன் ஒப்பிட்டு கமண்ட்டடித்த ரசிகர் வைரலாகும் ட்வீட்\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வாலு\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடி���ை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#ECONOMICCRISIS: ஒரு துறை சரிந்தால், தொடர்ந்து மற்ற துறைகள் சரிவது எப்படி ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது ஏன் தொடர்ச்சியாக அனைத்தும் சரிகிறது\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#HBA1C: SUGAR அளவு அதிகமா இருந்தாலும், இந்த TEST எடுக்காம SUGAR மாத்திரை சாப்பிடாதீங்க இது என்ன தெரியுமா\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\nவாழ்க்கையில் பொதுவாக ஒரு வலியோ, இடர்பாட்டினையோ சந்திக்காத மனிதன் யாருமேயில்லை. தோல்விகள் கண்டு துவண்டு விடுவதும், தற்கொலை செய்து கொள்வது போன்ற முட்டாள்தனங்களினால் அற்புதமான மனித உயிர்கள் வீணாகிப் போகின்றன. பரிட்சையில் தோல்வியா, காதல் தோல்வியா, வேலை கிடைக்காததினால் விரக்தியா – எதுவுமே மாறப் போவதில்லை. நாம் எல்லோரும் படிப்பில் தோற்றிருந்தாலும், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் ஒருவரையாவது நேரடியாகப் பார்த்திருப்போம். அவர்களால் முடியுமென்றால், நம்மால் ஏன் முடியாது\nஉண்மையாகச் சொன்னால், இதற்குப் பெரும்பாலும் கிடைக்கும் பதில் – லக், பேக்கரவுண்ட், ஜாதி, அப்பா சப்போர்ட் என எல்லாம் சொல்வார்கள். இவர்கள் அனைவரும் உங்களை விட எந்த விதத்திலும் வித்தியாசமானவர்கள் அல்ல, அவர்கள் பார்வையைத் தவிர. தோல்வியடையும் போது நமக்கு மேல் உள்ளவர்களை பார்க்கிறோம், இவர்கள் தனக்கு கீழ் உள்ளவர்களைப் பார்க்கிறார்கள். எவையெல்லாம் இன்று உங்களிடம் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களோ அது மட்டும் இன்றி, உங்களிடம் இருப்பதைப் பார்த்தும் பொறாமை கொள்ளும் அளவிற்கு மட்டுமே பெற்றவர்கள் தன்னாலும் வெற்றி பெற முடியும் என இயங்குவதைப் பார்க்கிறார்கள். நினைத்துக் கொள்ளங்கள் - உங்கள் நிலை மோசம் என்று நினைத்தால், உங்களுக்கும் கீழே ஒரு கோடி பேர் இருப்பதையும் யோசியுங்கள்.\nநமக்கும் கீழே ஒரு கோடி. அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. கை, கால் இல்லாதவர்கள், நிழலை மட்டுமே வீடாகக் கொண்டவர்கள், பார்வையற்றோர் என அனைத்துத் தரப்பும் போராடிக் கொண்டிருக்கிறது. முன்னேறிக் கொண்டும் இருக்கிறது. காதல் தோல்விகள் தாங்கிக் கொள்ள முடியாததா காதலித்த மனைவியுடன் இரண்டு பிள்ளை பெற்று, அவர்களுக்கு மூன்று நேர உணவளிக்க முடியாமல் இருப்பவனைப் பாருங்கள் அல்லது ஆதரிக்கப் பெற்றோர் இன்றி, எந்த அன்பும் இல்லாமல் வாழும் சிறுவர்களைப் பாருங்கள், உங்களிடம் என்ன இருக்கிறதென்று புரியும்.\n உங்கள் நிலையில், வாடகை வீட்டில் மனைவியுடன் இருப்பவனை நினைத்துப் பாருங்கள். உலகம் மிகவும் சிறியது. அதை விடவும் சிறியது நம் வாழ்க்கை. அமெரிக்காவில் கைகளே இல்லாமல் பிறந்த ஜெசிக்கா காக்ஸ் இன்று விமானம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவர்களைப் போன்ற வாழ்வியல் உதாரணங்கள் வலைத் தளம் முழுவதும் இருக்கன்றன. அவர்களைப் பாருங்கள் – உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் வெறும் குப்பைதான் என்பதை நீங்களே உணர்வீர்கள். தோல்விகளை நினைத்துக் கவலை கொள்ளாமல் அடுத்தது என்ன போய்க் கொண்டிருக்கும் எவனையும் தோல்விகள் விரட்டிக் கொண்டுதான் இருக்குமே ஒழிய, பிடிக்க முடியாது.\nஎப்போதெல்லாம் மனசு சஞ்சலப்படுகிறதோ அப்போதெல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள் – நமக்கும் கீழே ஒரு கோடி.\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு ��யப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:27:05Z", "digest": "sha1:SEPIPZVUUIUBIF5H3TDA7K5XTUYCFHGR", "length": 38251, "nlines": 338, "source_domain": "www.akaramuthala.in", "title": "நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து\nநீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nநடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை.\nபணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால், சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர். மனித நேயத்துடன் ஆற்றிய பணிகளாகக் குறிப்பிடும்படி எதுவும் செய்தவரல்லர். அப்படி ஏதும் செய்திருந்தாலும் மிக எளிய கலைஞர்களின் செயலுடன் ஒப்பிட்டுப் பார்ததாலும் அதுசிறிய அளவாகத்தான் இருக்கும்.\nதன் படம் வெளிவரும் பொழுதெல்லாம் ஊடகம்மூலம் பரபரப்பு செய்தி வரும் வகையில் நடந்து கொள்ளும் இவர், அடுத்து வரும் தன் பட விளம்பர உத்திக்காக அதன் ஆக்குநர்(தயாரிப்பாளர்) நலன் கருதி அவர் வேண்டுகோளுக்கேற்ப ஈழம் சென்று வருவதாக இருந்தது. வரும் பங்குனி 27 / ஏப்பிரல் 9 அன்று வவுனியாவில் 150 வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் விழாவில் பங்கேற்கவே செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அங்கே ஈழத்தமிழர்களுக்கு நலவாழ்வு அளிப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் போலியாக உணர்த்தவே இந்த நாடகம். எனவேதான், வைகோ, தொல்.திருமா, வேல்முருகன் முதலான தலைவர்களும் தமிழுணர்வாளர்களும் இரசனி மீதுள்ள நல்லெண்ணத்தால் இந்த நாடகத்தில் சிக்க வேண்டா என்பதற்காக அங்கே போக வேண்டா என்றனர். எதிர்ப்புகள் வலுத்ததால், பட ஆதாயத்திற்கு ஊறு நேரும் என அவரும் இலங்கை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டார்.\nஇரசனி இலங்கை செல்ல விரும்பியதற்கான காரணங்கள் எனக் கூறுவது அவர் மிகப்பெரும் நடிப்புத் திலகம் எனக் காட்டுகின்றது.\n“ தங்களின் இனத்துக்காக, உரிமைக்காக இலட்சக்கணக்கில் இரத்தம் சிந்தி மடிந்த, அந்த மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்க்க வேண்டுமென்ற வெகுநாளைய ஆசையின் காரணமாகவும் இலங்கைக்குச் செல்ல வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.\nஅதுமட்டுமன்றி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனாவைச் சந்திக்க நேரம் கேட்டு, இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு இணக்கத் தீர்வு காண அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும் எண்ணியிருந்தேன்.”\nஎன யாரோ எழுதித் தந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். யார் எழுதியிருந்தால் என்ன இவர் பெயரில் வந்த அறிக்கையின் செய்திகளுக்கு இவர்தானே உரியவர்\nஎப்பொழுதும் தமிழுணர்வை வெளிப்படுத்தும் சத்தியராசு போன்ற நடிகர்கள் அலலது கலைஞர்கள் இப்படித் தெரிவித்திருந்தால் அதில் பொருளுண்டு. அல்லது வாய்ப்புள்ள பொழுது மேதகு பிரபாகரனைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவிக்கும் பிரகாசுராசு, கத்தூரிபோன்ற நடிகர், நடிகையர் இவ்வாறு தெரிவித்திருந்தாலும் அவர்கள் செல்ல விரும்புவதன் காரணம் உண்மை என நம்பலாம்.\nஆனால், ஈழத்தில் பெரும் அவலம் ஏற்ப��்ட பொழுது அமைதி காத்தவர், கிட்டத்தட்ட இரு நூறாயிரம் – இரண்டுஇலட்சம் – மக்கள் அழிக்கப்பட்டபொழுது கவலைப்படாதவர், மாவீரர் வீரவணக்கநாளின் பொழுதுகூடத் தன் உணர்வை வெளிப்படுத்தாதவர், இங்குள்ள ஈழத்தமிழர்கள் துயர் துடைக்கத் துரும்பையும் எடுத்துப் போடாதவர், முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிலவாய்க்கால் முற்றம்பக்கம் எட்டிக்கூடப் பார்க்காதவர், தன் அன்பர்களைக்கூட இத்தகைய உணர்வை வெளிப்படுத்த வழிகாட்டாதவர், மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்க்க ஆசைப்படுவதாகக் கூறுவது அவருக்கே பொருத்தமில்லாத நடிப்பு என்று தெரியவில்லையா\nதான் பார்க்க ஆசைப்படும் மாவீரர் துயிலிடங்களைச் சிங்கள அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்கியதே அப்பொழுது எங்கே உறங்கிக்கொண்டிருந்தார் படைத்துறையினரிடமிருந்து தங்கள் நிலங்களை மீட்க கேப்பாப்புலவு மக்கள்தொடர்நது போராடிக்கொண்டு்ள்ளார்களே, அவர்களது கண்ணீரைத் துடைக்கச் சிறிதாவது அசைந்து கொடுத்துள்ளாரா உணர்வைக் கொட்ட வேண்டிய நேரத்தில் எல்லாம் பெருங்கல்லாக நின்று கொண்டிருப்பவர், உதவிக்கரம் நீட்ட வேண்டியநேரங்களில் எல்லாம் கைகட்டி வாய்பொத்திக் கிடப்பவர், தன் வேடம் கலையும் பொழுது நடிக்கமுற்படுவது வேடிக்கைதான்\n “இனிவரும் காலங்களில் புனிதப்போர் நிகழ்ந்த அந்த பூமியைக் காணும் பாக்கியம் கிடைத்தால்”, அதைத்தடுக்கக்கூடாதாம். முன்னதான வேண்டுகோளும் விடுத்துள்ளார். புனிதப்போர் எனச் சிங்களப்படையினரின் இனப்டுகொலைகளைத் திரித்துக்கூறுகிறாரா எனத் தெரியவில்லை தமிழர்களின் சார்பில் இனவிடுதலைப்போரை அவ்வாறு இவர் சொல்ல வாய்ப்பில்லை. ஈழத்தமிழர்கள் நடத்திய விடுதலைப்போருக்கு எதிராகக் கொடூரமான படுகொலைச் செயல்களை அரங்கேற்றியது சிங்கள அரசு தமிழர்களின் சார்பில் இனவிடுதலைப்போரை அவ்வாறு இவர் சொல்ல வாய்ப்பில்லை. ஈழத்தமிழர்கள் நடத்திய விடுதலைப்போருக்கு எதிராகக் கொடூரமான படுகொலைச் செயல்களை அரங்கேற்றியது சிங்கள அரசு அதற்குத் துணை நின்றது இந்திய அரசு அதற்குத் துணை நின்றது இந்திய அரசு அதற்குவாய்மூடி அமைதி காத்தது தமிழக அரசு அதற்குவாய்மூடி அமைதி காத்தது தமிழக அரசு அப்பொழுதெல்லாம் சிறிதும் அசைந்து கொடுக்காதவர், இப்பொழுது வாய்திறப்பது, அவரின் இப்போதையஇயக்ககுநர் சரியில்லை என்பதைக் காட்டுகிறது\nமீனவர் நலனுக்காக அதிபர் சிறீசேனாவைச் சந்தித்து இணக்க முடிவு காண விரும்புகிறவர், தமிழக மீனவர்கள், இதுவரை குண்டடி பட்டு உயிரிழந்த பொழுதும் உறுப்புகளை இழந்தபோதும், படகுகளை இழந்துபோதும் எந்த உலகத்தில் இருந்தார் அப்பொழுது இவர் வாய் தைக்கப்பட்டிருந்ததா\nஉண்மையிலேயே இரசனிகாந்திற்குத்தமிழக மீனவர்கள் மீதும், ஈழத்தமிழர்கள் மீதும் பரிவு இருந்ததால், அவர் இங்கிருந்தே செய்ய வேண்டியன:\nஅவரது நண்பர் நரேந்திர(மோடி)யிடம் கூறி, இந்திய அரசு தமிழ் ஈழத்தை ஏற்கிறது/அங்கீகரிக்கிறது என அறிவிக்கச் சொல்லட்டும்.(அவ்வாறு அறிவித்தால் பொதுவாக்கெடுப்பு தேவையில்லை.)\nதமிழ் ஈழ மக்களுக்கு இந்திய அரசு செய்த கொடுஞ்செயல்களுக்காகத் தமிழ் ஈழ அரசிடம் இழப்பீட்டுத் தொகை தரச்சொல்லட்டும்\nஇந்தியா ஈழ அரசை ஏற்றுக்கொண்டாோலயே ஐ.நா.போக்கு மாறும். உடனே இனப்படுகொலையாளிகள் மீது பன்னாட்டு உசாவல் நடத்த ஏற்பாடு செய்யட்டும்\n1.01.1600 அன்று இலங்கையில் தமிழர் வாழ்ந்த பகுதிகள் யாவும் தமிழ் ஈழம் என அறிவிக்கட்டும்\nதாய்மண் காத்து உயிர் துறந்தவர்கள் நினைவாக நம் நாட்டில் பெரும் நினைவுக்கோபுரம் எழுப்பட்டும்\nசிங்களப்படையால் உயிரிழந்த, பாதிப்புற்ற தமிழக மீனவர் குடும்பத்தினருக்குச் சிங்கள அரசிடமிருந்து இழப்பீட்டுத்தொகை வாங்கித்தரட்டும்\nநம்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் கொத்தடிமைபோல் அடக்கப்படாமல், முழு உரிமையுடன் வாழ வகை செய்யட்டும்\nஇவ்வாறு ஈழத்தமிழர்களின் துயரங்களைப் போக்கவும் அவர்களது உரிமை உணர்வுகள் வடிவம் காணவும் தமிழக மீனவர்கள் எத்துயருமின்றி வாழவும் வகை செய்யட்டும் இவற்றை எல்லாம் செய்த பின்னர், அல்லது குறைந்தது இவற்றுக்கான முயற்சி மேற்கொண்டு தன் கருத்துகளைத் தெரிவிக்கட்டும்\nஅல்லது நீலிக்கண்ணீரால் மக்கள் ஏமாற்றம் அடையமாட்டார்கள் என்பதை உணர்ந்து அமைதி காக்கட்டும்\nஇவரை அழைத்த இலைக்கா நிறுவனத் தலைவர் சுபாசுகரன், இங்குளள் தமிழ் உணர்வாளர்கள், இரசினி வருகையைத் தடுத்துவிட்டார்கள் என அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதுபோல் நாடகம் நடத்தி வருகிறார். அப்பொழுதுதான் வீடுகிடைக்கும் என்று கட்டாயப்படுத்தி, இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள���ர் என அங்குள்ளவர்களே கூறிவிட்டனர்.\nஎனவே, தவவேடத்தைக் கலைத்து, ஈழத்தமிழர்கள்பால் உண்மையான பரிவும் அன்பும் கொண்டு மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுமாறு இரசினிகாந்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nமனம்போல வேறு படும் (திருவள்ளுவர், திருக்குறள் 822).\n(உற்றவராக இல்லாமல் உற்றவர் போல் நடிப்பவர் நட்பு, உள்ளொன்றும் புறமொன்றுமாகஇருக்கும் விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.)\nபிரிவுகள்: அயல்நாடு, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Rajinikanth, இரசினகாந்து, தமிழீழம், நடிப்புத் திலகம், நீலிக்கண்ணீர், வீடுகள் திறப்பு\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு\nநூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன் »\nசங்கர மடம் வழியில் தமிழக அரசா\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/05/11.html", "date_download": "2019-09-23T05:14:31Z", "digest": "sha1:TN24HEOXUUVZOAYIJ5DU4FFHMCZ4CXFR", "length": 16113, "nlines": 167, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 11", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 11\nகதிரேசனுக்கு ஈஸ்வரியின் வார்த்தைகள் மனதில் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தன, அதே வேளையில் நீலகண்டனின் வார்த்தைகள் மனதில் சின்ன ஆறுதலை தந்து கொண்டிருந்தது. இரவெல்லாம் யோசித்தான். திருஞானசம்பந்தருக்கு நடந்த திருமணம் நினைவில் ஆடியது. திருமணம் நடந்த மறுகணமே திருஞானசம்பந்தர், அவரது மனைவி என அனைத்து குடும்பத்தாரும் சிவனுடன் இணைந்து ஐக்கியமானது நினைவில் வந்து ஆச்சரியம் தந்தது. ஒருவழியாய் ஒரு முடிவுக்கு வந்தான். முடிவுக்கு வந்த மறுகணம் நிம்மதியாக தூங்கியும் போனான்.\nமறுதினம் கோவிலில் வைத்து ஈஸ்வரியிடம் ''நீ என்னை காதலிப்பாயா'' என்று கேட்டான் கதிரேசன். ''காதலைச் சொல்லிக் கொண்டா காதல் புரிவார்கள்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே'' என்று கேட்டான் கதிரேசன். ''காதலைச் சொல்லிக் கொண்டா காதல் புரிவார்கள்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே'' என்றான் கதிரேசன். '' பெண்கள், ஆண்கள் போல் காதலில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்கள் பெண்கள். நிதானமாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்துக்கொண்ட முடிவில் எந்த ஒரு மாற்றமும் அவர்களால் செய்து கொள்ள முடியாது. அவசரப்பட்டு எடுத்த முடிவால் அல்லோகலப்படும் ஆண்களும் சரி, நிதானமாகவே எடுத்த முடிவால் அல்லோகலப்படும் பெண்களும் சரி, காத���ில் மிக அதிகம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே'' என்றான் கதிரேசன். '' பெண்கள், ஆண்கள் போல் காதலில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்கள் பெண்கள். நிதானமாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். எடுத்துக்கொண்ட முடிவில் எந்த ஒரு மாற்றமும் அவர்களால் செய்து கொள்ள முடியாது. அவசரப்பட்டு எடுத்த முடிவால் அல்லோகலப்படும் ஆண்களும் சரி, நிதானமாகவே எடுத்த முடிவால் அல்லோகலப்படும் பெண்களும் சரி, காதலில் மிக அதிகம்'' என்றாள் ஈஸ்வரி. ''எனது கேள்விக்கு பதில் இல்லையே'' என்றான் கதிரேசன் மீண்டும். ''அந்த சிவனை போய் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்'' என்றான் கதிரேசன் மீண்டும். ''அந்த சிவனை போய் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்'' என்றாள் அவள். ''எனக்கு இதுவரை சிவன் உடனடியாக எதற்கும் பதில் சொன்னதில்லை'' என்றான் கதிரேசன்.\n என்றாள் ஈஸ்வரி. கதிரேசனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மாணிக்கவாசகர் பற்றி தாத்தா போலவே கேட்கிறாளே என யோசனையுடன் ''என்ன பாடினார்\n'கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன; ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும்'\nஇப்படியெல்லாம் பாடி இருக்கிறார் என அவள் பாடிக் காட்டியபோது கதிரேசன் அவளது குரல் இனிமை கண்டு போற்றினான். ''குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது ஈஸ்வரி'' என்றான். ''மனதுக்குப் பிடித்தவர்கள் எதைச் செய்தாலும் இனிமையாகத்தான் இருக்கும், மனதுக்குப் பிடிக்காது போனால் நல்லதே செய்தாலும் கசக்கத்தான் செய்யும், இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே'' என்றாள் ஈஸ்வரி.\n'' என மறுபடியும் கேட்டு வைத்தான். ''மாணிக்க வாசகர் பாடியதன் அர்த்தம் தெரியுமல்லவா, நீ சிவனே கதி என இருந்தால் என் கதி என்ன ஆகும், நீ சிவனே கதி என இருந்தால் என் கதி என்ன ஆகும் நான் மிகவும் யோசித்துத்தான் எதையும் சொல்ல முடியும், எதற்கும் என் அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்'' என வெகுவேகமாகச் சென்றுவிட்டாள். கதிரேசன் அச்சம் கொண்டான். நீலகண்டன் தாத்தாவை நினைக்கும்போது மனம் படபடவென அடித்தது. ஆனால் ஈஸ்வரி அவளது தாயிடம் கேட்கமாட்டாள் என நினைத்து ஆறுதல் கொண்டான். இருந்தாலும் தான் தவறிழைத்து விட்டோமோ என அச்சம் கொண்டு வீட்டுக்குச் செல்லாமல் சங்கரன் கோவிலின் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தான்.\nசங்கரன் கோவி���ில் இருந்த தெருக்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. தெருக்களின் இருபுறமும் வீடுகள் திண்ணைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மாடமாளிகைகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதமாகவே கட்டிடங்கள் இருந்தன. சுவர்கள் வெண்மையாகவே இருந்தது ஆச்சரியம் தான். தரைகளில் கால் இடறி விட கற்கள் ஏதும் சிதறிக் கிடைக்கவில்லை. தெருவில் இருந்து எட்டிப் பார்த்தால் கோவில் கோபுரம் பிரகாசமாகவே தெரியும். அந்த மதிய வெயிலிலும் தாமிரபரணி ஆற்றில் தலை நனைத்து விட்டு வரும் காற்று மிகவும் சுகமாகவே வீசிக் கொண்டிருந்தது. இதே ஊரில் தனது வாழ்க்கையை கழித்துவிட வேண்டுமென கணக்குப் போட்டுக் கொண்டது கதிரேசன் மனம்.\nவீட்டிற்குச் சென்ற ஈஸ்வரி அவளது அம்மாவிடம் கதிரேசன் கேட்ட விசயத்தையும் தான் சொன்ன விசயத்தையும் அப்படியே ஒப்பித்துவிட்டாள். பார்வதிக்கு கோபம் வந்தது. ஈஸ்வரியைத் திட்டியவர், என்ன முறையில்லாமல் நடந்து கொள்கிறான் அவன் என உடனே தனது தந்தையிடம் நடந்த விசயத்தைக் கூறினார். நீலகண்டன் பார்வதியை பொறுமையாக இருக்கச் சொன்னார். ஆனால் பார்வதி ''இது பொறுமையாக இருக்கக்கூடிய விசயமல்லப்பா, சின்ன பிள்ளை மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியிருக்கான் அவன். அவனை சிவன் பக்தனு சொல்றீங்க, என் கணவர் வந்தா பிரச்சினை ஆகும், அவனை கண்டிச்சி வைங்கப்பா, விருந்தாளியா வந்த இடத்தில ஏன் இப்படி நடந்துகிறான் அவன்'' என்றே போர்க்கோலம் கொண்டாள் பார்வதி. அதுவரை அமைதியாய் இருந்த ஈஸ்வரி ''அம்மா அவன் என்னை காதலிக்கிறேனு சொல்லலைம்மா, அவனை நான் காதலிப்பேனானுதான் கேட்டான், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குமா'' என்றாள் ஈஸ்வரி. பார்வதி ஈஸ்வரியை உக்கிரக் கண்களுடன் பார்த்தாள். நீலகண்டன் பார்வதியை சமாதானப்படுத்தினார்.\nகதிரேசன் மாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டில் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து விவாதித்து கொண்டு இருந்தார்கள். கதிரேசனை கண்டதும் அறையில் நிசப்தம் நிலவியது. கதிரேசனின் மனதில் பயம் மிகவும் அதிகமாகவே தொற்றிக் கொண்டது.\n''மனதுக்குப் பிடித்தவர்கள் எதைச் செய்தாலும் இனிமையாகத்தான் இருக்கும், மனதுக்குப் பிடிக்காது போனால் நல்லதே செய்தாலும் கசக்கத்தான் செய்யும், இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே'' என்றாள் ஈ���்வரி.\n...... எதார்த்தம். சரியா சொல்றீங்க.\nநீரோடை மாதிரி ஓட்டம் அழகு வெ.இரா.\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11\nநுனிப்புல் (பாகம் 2) 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 13\nநுனிப்புல் (பாகம் 2) 4\nபெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 12\nநுனிப்புல் (பாகம் 2) 3\nஎங்க, குறை தீர்க்கும் சாமி\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 11\nநுனிப்புல் (பாகம் 2) 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 10\nஒரு இயக்குநர் தேடும் கதை\nநுனிப்புல் (பாகம் 2 ) 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/neythal/index.php", "date_download": "2019-09-23T05:01:43Z", "digest": "sha1:FKAWKNQKWJDNEIIFZUBLHHBPQR7HO6OX", "length": 4343, "nlines": 39, "source_domain": "www.keetru.com", "title": " Neythal | Literature | Tamil Magazine | Jeyaprakash Vel | Poems", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nE = GM2 : பாட்டாளி\nகுழந்தைகள் பற்றிய கவிதைகள் : புலியூர் முருகேசன் : ம. ஜெயப்பிரகாஷ்வேல்\nதிரையில் தத்தளிக்கும் அறிவியல் - முதல் பாகம் : விக்னேஷ்ராம்\nதமிழகக் கரையோரங்களில் கடல்சார் தொல்லியல் அகழாய்வுகள் : இரா. கண்ணன்\nஅவனால் மட்டுமே முடியும் : பன்னீர்\nஎங்கே செல்லும் பாதை... : இமயவரம்பன்\nஏழிலைப்பாலை : மலையாள மூலம்: எஸ்.கெ. பொற்றேக்காட் தமிழில்: மு. குருமூர்த்தி\nதிரையில் தத்தளிக்கும் அறிவியல்-இரண்டாம் பகுதி : ம. ஜெயப்பிரகாஷ்வேல்\nஎன் நகர இளைஞருக்கு ஒரு செய்தி : பாலாஜி. வே\nகரிம வர்த்தகம் - அறிமுகம் : ம. ஜெயப்பிரகாஷ்வேல்\nநெய்தல் - முந்தைய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/07", "date_download": "2019-09-23T05:32:31Z", "digest": "sha1:6RA7IDSLJYV3TWL7N4P4L5YZDKZN7HTK", "length": 4127, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 07 | Maraivu.com", "raw_content": "\nதிரு சிவகுரு தர்மகுலராஜா – மரண அறிவித்தல்\nதிரு சிவகுரு தர்மகுலராஜா அன்னை மடியில் : 21 ஏப்ரல் 1953 — இறைவன் அடியில் ...\nதிருமதி சந்திரா சந்தானசாமி (ராசா) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரா சந்தானசாமி (ராசா) – மரண அறிவித்தல் மலர்வு : 9 யூன் 1944 — ...\nதிரு பகீரதன் கணேசு – மரண அறிவித்தல்\nதிரு பகீரதன் கணேசு – மரண அறிவித்தல் (Executive Director- N. Vaitilingam Group) தோற்றம் : 7 பெப்ரவரி ...\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் மாணிக்கம் மலர்வு : 12 ஏப்ரல் 1950 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2018 யாழ். ...\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு ஜெயமனோகரன் – மரண அறிவித்தல் (அப்பு, முன்னாள் நீர்ப்பாசன ...\nதிரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு கெளரிசங்கர் சிதம்பரப்பிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 30 ஓகஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:27:07Z", "digest": "sha1:UZRNTZGUME6W7NFSUFCGRKBTUX362PJQ", "length": 5088, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! – ஷேவாக் அதிரடி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\nபான்சசிபிக் ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா\nபா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட மாட்டேன்\nபாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை இழுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nசமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால் பா.ஜனதா சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாக கூறப்பட்டது. இதை அவர் மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேவாக் பா.ஜனதா சார்பில் அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇதை ஷேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-\n2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். இப்போது வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. அப்போதும் சரி, இப்��ோதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எதுவும் இல்லை.\n← ரூ.3.49 லட்சத்திற்கு மோட்டார் பைக் வாங்கிய சவுரவ் கங்குலி\nஉலக கோப்பை அணியில் டோனி முக்கிய இடம் பெற வேண்டும் – யுவராஜ் சிங் கருத்து →\nஇன்சமாமின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஇலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு பந்து வீச தடை\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2வது டி20 – நாளை நடைபெறுகிறது\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:20:45Z", "digest": "sha1:ZO7RUBP3CGQJHDSUZKX43HIOUJORVWEA", "length": 23915, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்மாண்டுப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாட்மாண்டுவை கோர்க்காலிகள் கைப்பற்றல் பகுதி\n1811 இல் காட்மாண்டுவில் அடுக்குத் தூபிக்கள்.\nசெயப்பிரகாசு மல்லா, காட்மாண்டுவின் கடைசி மன்னர்\nகாட்மாண்டு சதுக்கம், முக்கியப் போர் நடைபெற்ற இடம்\nகாட்மாண்டுப் போர் (Battle of Kathmandu) நேவாரிகளிடமிருந்து காட்மாண்டு நகரத்தை கோர்க்காலிகள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். 1768 ஆம் ஆண்டு காட்மாண்டுவில் இப்போர் நடைபெற்றது[1] . போரின் முடிவில் நேவார் குல காட்மாண்டு மன்னர் செயப்பிரகாசு மல்லா, பக்கத்திலிருந்த கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.\nபிரிதிவி நாராயணன் ஷா தலைமையில் பெற்ற வெற்றியில் காத்மாண்டு சமவெளியில் நலிவடைந்த நிலையில் இருந்த நேவார் அரசகுலத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து ஷா வம்சத்து ஆட்சி நிறுவப்பட்டது[2]. கலாச்சாரம் மற்றும் வர்த்தக நோக்கத்தில் ஈடுபாடு கொண்டு அமைதியாக ஆட்சிசெய்து கொண்டிருந்த நேவார்கள், நாட்டை விரிவுபடுத்தும் எண்ணமும் சூறையாடும் நோக்கமும் மிகுந்த கோர்க்காலிகளிடம் தோல்வியுற்றனர்[3]\nகாட்மாண்டு (மாற்று பெயர்கள்: யென் தேசா येँ देस, காந்திப்பூர்) நகரம் காட்மாண்டு பள்ளத்தாக்கில் இருந்த மூன்று தலைநகரங்களில் ஒரு நகரமாகும். லலித்பூர், பக்தபூர் என்பன மற்ற இரண்டு தலை நகரங்களாகும். திபெத்திய எல்லைக்கு வடக்கே 12 முதல் 13 நாட்கள் பயணத் தொலைவு வரைக்கும் காத்மாண்டு சமவெளி நீடித்திருந்தது. மேற்கில் காட்மாண்டு மற���றும் கோர்க்கா இடையே திரிசூலி ஆறு எல்லையாக அமைந்திருந்தது[4]\nகாட்மாண்டு நகரத்தின் வளமான பண்பாடு, வர்த்தகம், தொழில் மற்றும் விவசாயம் ஆகியனவற்றின் மீது கொண்ட ஆசையே காட்மாண்டு பள்ளத்தாக்கைக் கோர்க்காலிகள் விரும்பியதற்குக் காரணமாகும்[5]. 1736 ஆம் ஆண்டில் கோர்க்காலி மன்னர் நாரா பூபால ஷா, காட்மாண்டு பள்ளத்தாக்கின் வடமேற்கில் ஒரு கோட்டையாகவும் எல்லை நகரமாகவும் திகழ்ந்த நுவாகோட் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தார். ஆனால் அத்தாக்குதல் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது[6]\nஅவரது மகன் பிரிதிவி நாராயணன் ஷா 1742 இல் மன்னராக முடிசூடிக் கொண்ட பிறகு மீண்டும் இத்தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பலமான போரால் மட்டுமே காட்மாண்டுவை வெற்றி கொள்ள முடியும் என்பதை பிரிதிவி நாராயணன் ஷா உறுதியாக நம்பினார். முக்கியமான வர்த்தகப் பாதைகளைக் கைப்பற்றினால் மட்டுமே காட்மாண்டுவைப் பிடிக்க இயலும் என்றும் கருதினார்[7][8]. அவருடைய படைகள் காட்மாண்டுவைச் சுற்றியுள்ள மலைப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்தது. திபெத் மற்றும் இந்தியாவை இணைக்கும் வர்த்தகப் பாதைகள் முடக்கப்பட்டன.\n1744 ஆம் ஆண்டில் பிரிதிவி நுவாகோட் நகரைப் பிடித்து நேபாளத்திற்குள் காலடி வைத்தார். இவ்வெற்றியால் இமயமலைத்தொடரில் அமைந்திருந்த வர்த்தக சாலைகளில் நடைபெற்ற நேபாளத்தின் வியாபார நடவடிக்கைகளைத் தடுத்தார்[9]. படிப்படியாக காட்மாண்டு பள்ளத்தாக்கின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சுற்றிலுமிருந்த மாக்வான்பூர், துலிக்கேல் பகுதிகளை 1762 மற்றும் 1763 ஆம் ஆண்டுகளில் கோர்க்காலிகள் பிடித்தனர்[10].\nநாட்டில் பஞ்சம் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக இவர் பள்ளத்தாக்கில் முற்றுகை அமைந்தது. தானியங்கள் எதுவும் பள்ளத்தாக்கிற்குள் செல்ல முடியாதபடி தடுத்தார். தப்பியோடியவர்களைப் பிடித்து சாலையோர மரங்களில் தூக்கிலிட்டார்.[11]. இதனால் காட்மாண்டுவில் 18000 குடும்பங்களும், இலலித்பூரில் 24000 குடும்பங்களும், பக்தபூரில் 12000 குடும்பங்களும் திமியில் 6000 குடும்பங்களும் பஞ்சத்தில் சிக்கி பட்டினியால் தவித்தனர்.\nதொடர்ச்சியாக நடைபெற்ற இத்தகைய முற்றுகைகளால், கோர்க்காலிகளை சமாளிக்க அரசர் மல்லா பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடினார். கிழக்கிந்தியக் கம்��ெனியின் ஆங்கிலேயப் படைகள் உதவிக்கு வருகிறது என்று கிடைத்த செய்திகளால் நேவார் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர்[12][13]\nஆகத்து மாதம் 1767 ஆம் ஆண்டில் தளபதி சியார்ச்சு கின்லோச்சு, முற்றுகைகளால் நொந்து போயிருந்த குடிமக்களைக் காப்பாற்ற காட்மாண்டு நோக்கி ஒரு பிரித்தானியப் படையுடன் வந்தார்[14]. காட்மாண்டுவிற்குள் 75 கி.மீ தொலைவு வரை வந்த அவர் சிந்துலி, அரிகர்பூர் கோட்டைகளைக் கைப்பற்றினார், ஆனால் சர்தார் பன்சு குருங்கின் நீடித்த இரண்டு எதிர்தாக்குதல்களால் பிரித்தானியப் படை பின்வாங்கியது[15][16].\nகாத்மாண்டுவை தொடர்ந்து முற்றுகையிட்டு வந்த கோர்க்காலிகள் 1767 இல் நடந்த கீர்த்திப்பூர் போரில் கீர்த்திபூர் நகரத்தைக் கைப்பற்றினர். குருதி தோய்ந்த சண்டை மற்றும் காட்டுமிராண்டித்தனம் மிகுந்த அப்போரில் காட்மாண்டுவிற்கு மேற்கில் அமைந்துள்ள இம்மலை உச்சி நகரத்தின் வீழ்ச்சி, காட்மாண்டு பள்ளத்தாக்கின் பாதுகாப்புக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.\nபின்னர் பிரிதிவி நாராயணன் ஷா தன் கவனத்தைக் காட்மாண்டுவின் பக்கம் திருப்பினார். நகரத்திற்குள் ஊடுருவிச் சென்று பிரச்சாரங்கள் நடத்துவதன் மூலம் நேவார்களிடையே பிரிவினைகள் உருவாக்குவதற்காக அவரது முகவர்களை அனுப்பினார். பல மாதங்களுக்கு பிறகு, ராசாவுக்கும் காட்மாண்டு நகரப் பிரபுக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றனர்.\n1768 செப்டம்பர் மாதத்தில் கோர்க்காலிகள் காட்மாண்டு நகருக்குள் நுழைந்தனர். நகரைச் சுற்றியிருந்த பீம்சென்தான், நாராதேவி மற்றும் துண்டிக்கேல் ஆகிய இடங்களிலிருந்து மும்முனைத் தாக்குதலை அவர்கள் நிகழ்த்தினர். பீம்சென்சிதான் நகரத்துப் பெண்கள் அவர்களின் இல்லத்து சன்னலில் நின்று கோர்க்காலிகள் மீது மிளகாய்ப் பொடி கலந்த தண்ணிரைத் தெளித்து போரிட்டனர். ஆண்கள் தெருக்களில் இறங்கி கோர்க்காலிகளை எதிர்த்துப் போரிட்டனர். நகரப் பிரமுகர்களால் வஞ்சிக்கப்பட்ட மல்லர் வம்சம்|மல்ல வம்ச]] மன்னர் செயப்பிராகாசு மல்லா நிலைமையை உணர்ந்து நம்பிக்கைக்குரிய சிறு படையுடன் லலித்பூருக்கு தப்பியோடினார்[16]. காட்மாண்டு வீழ்ந்தது.\nதொடர்ச்சியாக நிகழ்ந்த போரினால் சில மாதங்களில் பிரிதிவி இலலித்பூரையும் வெற்றி கொண்டார். தோல்வியடைந்த மல்ல வம்ச மன்னர்கள் மூவரும் பக்தபூரில் இறுதி முயற்சியாக சாவை எதிர்த்துப் போரிட்டனர்[17]. ஆனால் பிரிதிவி நாராயணன் ஷா பக்தபூரையும் 1769 இல் கைப்பற்றினார். நேபாளத்தில் ஷா வம்சத்தை நிறுவி ஆட்சிபுரிந்தார். 2008 ஆம் ஆண்டு நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கும் வரை இந்த ஆட்சி நீடித்தது[18]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:37:26Z", "digest": "sha1:JTPQBTJ3F4KSQCZJHVG6V2ZKJYSMQYIY", "length": 6071, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பண்பாட்டு மானிடவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மேற்கத்தியப் பண்பாடுகள்‎ (1 பகு, 1 பக்.)\n\"பண்பாட்டு மானிடவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2008, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:08:51Z", "digest": "sha1:NXTTZPFMRJ4PYMP365P2EBUKILOZO2CN", "length": 10113, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "முருகன்பாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுருகன்பாளையம் (ஆங்கிலம்:Muruganpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,431 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். முருகன்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முருகன்பாளையம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2013, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-09-23T05:25:22Z", "digest": "sha1:JMCPRNDV3SGHCVMDHW5ZNX6BO3J3UCNB", "length": 13491, "nlines": 215, "source_domain": "tamil.adskhan.com", "title": "பங்கு சந்தை - தஞ்சாவூர் - Free Tamil Classifieds Ads | | தமிழ் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nபங்கு சந்தை பயிற்சி | பங்குசந்தை விளம்பரம்\nபங்கு சந்தை பயிற்சி, பங்கு சந்தை பற்றி தெரிந்து கொள்ள, பங்குசந்தை பற்றிய பயிற்சி பெற, அல்லது பங்கு சந்தையில் நீங்கள் ஒரு நிபுணராக இருந்தால் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கே இலவசமாக விளம்பரம் தாருங்கள்\nபங்கு சந்தையில் முதலீடு எப்படி\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப��புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2019-09-23T04:51:57Z", "digest": "sha1:HJVIWBB62UYUUI54SHWYY2QT24LIB2DI", "length": 16912, "nlines": 221, "source_domain": "tamil.adskhan.com", "title": "மரம் நட ஆட்கள் தேவை - வேலை வாய்ப்புகள் - சென்னை - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nமரம் நட ஆட்கள் தேவை\nமரம் நட ஆட்கள் தேவை\nமரம் நட ஆட்கள் தேவை, மத ஊதியத்துடன் மாவட்டம் வாரியாக மரம் நட ஆட்கள் தேவை உடனடியாக தொடர்பு கொள்ளவும்\nதமிழகம் எங்கும் HEALTH & WELLNESS துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை\nதமிழகம் எங்கும் HEALTH & WELLNESS துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை படித்த, படிக்காத, பணி ஒய்வு பெற்ற, இல்லத்தரசிகள் அனைவருக்கும் பணி வாய்ப்பு..... நல்ல வருமானம் (சம்பளம்).... உலகெங்கும் வளர்ந்து வரும், எதிர்காலத்தில் அதிக வருமானம் தரக்கூடிய துறை HEALTH… சென்னை\nவியாபாரத்தில் நீங்கள் எங்களோடு இணைய\nஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்புச்சுமையை நீக்கி, பெற்றோரின் பணச்சுமையை குறைத்து 18 வருடங்களாக, மாணவர்களின் பேராதரவுடன் லாபத்துடன் வெற்றி நடைபோடும் இந்த வியாபாரத்தில் நீங்கள் எங்களோடு இணைய இதைவிட நல்ல தருணம் இல்லை. நேர்மையாக விரைந்து முன்னேற இதைவிட… சென்னை\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டுமா மாவட்டம் தோறும் ஆட்கள் தேவை\nமாவட்டம் தோறும் ஆட்கள் தேவை தொழில் கற்று கொடுத்து நிரந்தர வருமான வாய்ப்பு தருகிறோம் ரூ.10,000 முதலீட்டில் வாரம் ரூ2,80,000/- மாதம் 12,00,000/- வரை திறமையை பொறுத்து (100% conformed income) வருமானம் பெறலாம்... இரண்டு… சென்னை\nரிலையன்ஸ் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பற்றிய செய்தி: 07.12.2018 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திண்டுக்கல் மற்றும் அதனைத் சுற்றியுள்ள இடங்களில் உள்ள அணில் சேமியா, K.C.பால்,… சென்னை\nநேர்மையான வழியில் தொழில் அதிபர் ஆக ஆசையா\nநேர்மையான வழியில் தொழில் அதிபர் ஆக ஆசையா படிப்ப�� முடித்து விட்டு வேலை இன்றி சிரமப்படுகிறீர்களா படிப்பை முடித்து விட்டு வேலை இன்றி சிரமப்படுகிறீர்களா முன் அனுபவம் இல்லையா இனி கவலை வேண்டாம், மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் உங்களை தொழில் அதிபராக உருவாக்க காத்துக்கொண்டிருக்கிறது.(as a distributor).… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்க��� சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n2 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2018-03-25 17:00:45\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/48530-sarkar-social-media-trending.html", "date_download": "2019-09-23T06:01:43Z", "digest": "sha1:SZBMEQOT4RUXHXJ5LICQQUCOGJ66QPYL", "length": 11093, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் விவகாரம்: மக்களின் கேலிக்கு ஆளான அதிமுகவினர்! | Sarkar: Social media trending", "raw_content": "\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nசர்கார் விவகாரம்: மக்களின் கேலிக்கு ஆளான அதிமுகவினர்\nசர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் நடத்தும் போராட்டம் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.\nசர்கார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விஜய் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றும், வேகம் குறைந்த திரைக்கதை அமைப்பால் இந்த படம் மெர்சல் அளவிற்கு பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அமையாது என்று பேசப்பட்டு வந்த நிலையில் அதிரடியாக அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டு மக்கள் வியந்துள்ளனர்.\nசர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லியின் பெயரை மாற்றக்கோரியும் என அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதிமுகவினரின் இந்த போராட்டம் நகைப்புக���கு ஆளானதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சன் பிக்சர்ஸுடன் அதிமுக ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதா மெர்சலுக்கு தமிழிசை, ராஜா, இந்த படத்துக்கு ஒட்டுமொத்த அதிமுகவா மெர்சலுக்கு தமிழிசை, ராஜா, இந்த படத்துக்கு ஒட்டுமொத்த அதிமுகவா \"நானும் ரெளடி தான்\" வடிவேல் மொமெண்ட்\nஇன்னும் பல விதங்களில் சமூக வலைத் தளங்களில் கருத்து பதிவிட்டுஅதிமுகவினரை வறுத்தெடுத்தது வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்காருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்\nபணமதிப்பிழப்பு தனி மனிதர் ஒருவரால் நிகழ்ந்த பேரழிவு: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்கின்றனர்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் சச்சினின் டுவிட்டர் வீடியோ\nகேரளாவிலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nநேசமணி டிரெண்டிங்: கண்டிக்க வேண்டியதை கை தட்டி பாராட்டுவதோ\nமாேடி சர்க்கார் 2.0 : சதானந்த கௌடா\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ���ற்றம்\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-applications-public-exam-march-2019-important-creative-3-mark-questions-and-answers-5576.html", "date_download": "2019-09-23T05:49:41Z", "digest": "sha1:Y272ZTNF7FAQG63OO3JA4IYW6DT3LV64", "length": 37567, "nlines": 541, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers ) | 11th Standard STATEBOARD | கணினி பயன்பாடுகள் / Computer Applications Class 11 sample question papers and study materials", "raw_content": "\n11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Term 1 Five Mark Model Question Paper )\nமுதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.\nமையச் செயலகம் என்றால் என்ன\nகைரேகை வருடி குறிப்பு வரைக.\nஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன\nகுரல் உள்ளீட்டு சாதனம் (Voice Input systems) - குறிப்பு வரைக.\nலேசர் அச்சுபொறிகள் பற்றிக் குறிப்பு வரைக.\nமின் இணைப்பில் சுய ஆய்வு (Post) என்றால் என்ன\nதொடங்குதல் (Booting) என்றால் என்ன\nதண் தொடக்கம் (Cold booting) என்றால் என்ன\nதட்டல் வகை மற்றும் தட்டா வகை அச்சுப்பொறி - வேறுபடுத்துக்க.\nபிட் (Bit) என்றால் என்ன\nகுறிப்பு வரைக: பதின்ம நிலை எண்முறை.\nயுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது\nஇயக்க அமைப்பின் தேவை என்ன\nஇயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்\nசெயல் மேலாண்மை என்றால் என்ன\niOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.\nஅண்ட்ராய்டு - குறிப்பு வரைக.\nஇயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.\nசுட்டியின் செயல்பாடுகளை அட்டவணையப் படுத்துக.\nஇரு வகையான சன்னல் திரைகள் யாவை\nWindows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்\nவிண்டோஸ்ஸில் ஒரு பயன்பாட்டை எவ்வாறு தொடங்குவாய் மற்றும் மூடுவாய்\nவேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.\nStart menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுபிடிப்பாய்\nவெட்டுதல் மற்றும் ஓட்டுதல் முறையில் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்\nநீக்கக் கூடிய வட்டிக்கு கோப்பு மற்றும் கோப்பு��ையை Copy மற்றும் Paste தேர்வு மூலம் நகலெடுப்பது எவ்வாறு\nமறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்\nஉபுண்டு (Ubuntu) என்றால் என்ன\nதண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன\nஉபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் பெயர்களைப் பட்டியலிடு.\nஉபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் செயல்பாடுகளுக்குச் சமமான விண்டோஸ் இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளைப் பட்டியிலிடு.\nஉபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை\nலான்ச்சர் (Launcher) என்றால் என்ன\nWindows இயக்க அமைப்பின் Windows- 7, Windows- 8 மற்றும் Windows- 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு தருக.\nஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் முக்கியச் சிறப்பியல்புகளைப்பட்டியலிடு .\nதனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.\nஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்\nபதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி, பனிக்குறி மற்றும் அவற்றின் செயல் பாடுகளைப் பட்டியலிடு.\nPaste Special தேர்வின் பயன் யாது\nஉள் தள்ளல் என்றால் என்ன> அதன் வகைகள் யாவை\nஉரையை எவ்வாறு உள் தள்ளுவாய்\nபுல்லட்குறி மற்றும் எண் வரிசையில் பயன் யாது\nபுல்லட் குறியிடப்பட்ட வரிசையை எவ்வாறு உருவாக்குவாய்\nஎண் வரிசைப் பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்\nரைட்டர் ஆவணத்தில் தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை எவ்வாறு சேர்ப்பாய் \nதானியங்கு சரி செய்யும் தேர்வு என்றால் என்ன\nதானியங்கு சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்\nரைட்டர் ஆவணத்தில் Insert Table உரையாடல் பெட்டி மூலம் அட்டவணையை எவ்வாறு உருவாக்குவாய்/\nரைட்டரில் அச்சுப்பொறியின் அமைப்பை மாற்றுவதற்கான வழிமுறைகளை எழுதுக.\nரைட்டர் ஆவணத்தில் உள்ள அட்டவணையை எவ்வாறு வடிவூட்டல் செய்வாய்\nஅட்டவணையின் சிற்றரைகளை எவ்வாறு பிரிப்பாய்\nViscalc பற்றி குறிப்பு வரைக.\nஸ்டார் ஆஃபிஸ் கால்க்-ல் ஒரு புதிய அட்டவணைத்தாளை எவ்வாறு உருவாக்கலாம்\nகால்க் வாய்ப்பாட்டுப் பட்டையில் உள்ளவற்றைப் பட்டியலிடுக.\nபலவிதமான தேதி வடிவங்களைப் பட்டியலிடு.\nஎண்கணித செயற்குறியைப் பற்றி எழுதுக.\nஒப்பீட்டுச் செயற்குறியைப் பற்றி எடுத்துக்கட்டுடன் விவரி.\nதானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.\nஏற்கனவே உள்ள அட்டவணைத்தாளை எவ்வாறு திறப்பாய்\nஅட்டவணைத்தாளில் உள்ளத் தரவினை எவ்வாறு நகலெடுத்து ஓட்டுவாய்\nஅட்டவணைத் தாளில் உள்ள தரவினை எவ்வாறு வெட்டி ஓட்டுவாய்\nகால்க்-ல் வாய்ப்பாட்டை ஒரு நுண்ணறையில் நகலெடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட நுண்ணறைகளில் எவ்வாறு ஓட்டுவாய்\nதானியங்கு நிரப்பு வசதி என்றால் என்ன அதைப் பயன்படுத்தி எவ்வாறு நகலெடுப்பாய்\nதானியங்கு நிரப்பு வசதி மூலம் எவ்வாறு எண் வரிசையை உருவாக்குவாய்\nஅட்டவணைத்தாளில் எவ்வாறு புதிய வரிசையைச் சேர்ப்பாய்\nInsert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்\nஅட்டவணைச் செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசைகளைச் சேர்த்தல் / அழித்தல் சாத்தியமா\nநேரடியாக ஒரு செயற்கூறு தட்டச்சு செய்யப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியாக் குறிப்புகள் யாவை\nCalc ல் உள்ள POWER () செயற்கூறைப் பற்றி எழுதுக.\nபற்புல வரிசையாக்கம் என்றால் என்ன கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக\nதேர்தெடுப்பு வரிசையாக்கம் பற்றி எழுதுக.\nகால்க்-ல் உள்ள நுண்ணறை முகவரிப் பார்வையிடல் முறைகளை விவரி.\nImpress-ஐ துவங்கும் வழிகள் யாவை\nபணிப்பலக்கத்தில்உள்ள அட்டவணை வடிவமைப்புப் (Table Design) பகுதியின் பயன் யாது\nபணிப்பலக்கத்தில் உள்ள சில்லுகள் பரிமாற்றம் (Slide Transition) பக்கத்தின் பயன் யாது\nவழிகாட்டிப் பட்டையின் (Navigator) பயன் யாது அதை எவ்வாறு தோன்றச் செய்வாய்\nசில்லுவில் குறிப்புகளை எவ்வாறு சேர்ப்பாய்\nஏற்கனவே உருவாக்கிய நிகழ்த்துதலை எவ்வாறு திறப்பாய்\nசில்லுகள் குழுவை எவ்வாறுத் தேர்வு செய்வாய்\nமேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்\nHandout view ன் பயன் யாது\nHandout View ஐ எவ்வாறு அச்சிடுவாய்\nAuto Recovery செயல்பாட்டை ஏன் செயல்படுத்த வேண்டும்\nImpress-ல் உதவிக் குறிப்புகளை எவ்வாறு தோன்றச் செய்வாய்\nநிகழ்த்திலில் புதிய சில்லுவை எவ்வாறு செருகுவாய்\nசில்லுக் காட்சியைத் தொடங்கும் வழிகள் யாவை\nமுதன்மை சில்லு என்றால் என்ன\nMaster Slide ஐ எவ்வாறு உருவாக்குவாய், மறுபெயரிடுவாய் மற்றும் மூடுவாய்\nImpress-ல் ஒரு படத்தை எவ்வாறு செருகுவாய்\nImpress-ல் ஒலி/ஒளிக்காட்சிகளை (Autio/Video) எவ்வாறு செருகுவாய்\nஇணையத்தில் தகவல் பார்வையிடும் வழிகள் யாவை\nமின் -வணிகம் என்றால் என்ன\nசமூக வலையமைப்பு பற்றி குறிப்பு தருக.\nமின் -வங்கி என்பது என்ன\nமின் -கற்றல் என்றால் என்ன\nகணினி முனையப் பெருக்கி என்பது யாது\nஇணைய உலகம் என்பது யாது\nHTML மீவுரை குறியீட்டு மொழி என்பது யாது\nமீவுரை ஆவணத்தின் அமைப்பைத் தருக.\nமீவுரை ஆவணம் எழுதப்பட பயன்படும் கருவிகள் யாவை\nHTML பண்புக்கூறுகள் என்றால் என்ன\nகீழ்காணும் குறிப்புகளுடன் வலைப்பக்கம் (HTML ஆவணம் உருவாக்குதலுக்கான நிரலைத் தருக.\nPhysical Style ஒட்டுகள் என்பது யாது\nஉரையை உயர்த்திக் காட்டுதல் என்றால் என்ன\nHTML உரைப்பகுதியில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் எவ்வாறு குறிப்பாய்\nfont face பண்புக்கூறினை ஒன்றிற்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகளுடன் உருவாக்குதலை விவரி.\nHTML ஆவணத்தில் நிழற்படங்களை எவ்வாறு சேர்ப்பாய் \n< IMG > புட்டின் Align பண்புக்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.\nவலைப்பக்கத்தில் ஒலி மற்றும் ஒளிக்காட்சியை எவ்வாறு சேர்ப்பாய்\nதளபரப்புப் பாணி தாளகள் என்றால் என்ன\nCSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்\nஉலவியின் பின்புற வண்ணத்தை மாற்றும் முறை தருக.\nfor கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை\nகீழ்கண்ட நிபந்தனையை செய்லபடுத்த javaScript நிரல் எழுதுக.\nமுன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.\nநன்னெறி பிரச்சனைகள் என்றால் என்ன\nஅங்கீகரிக்கப்படாத அனுமதி என்றால் என்ன\nஇணைய பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் என்றால் என்ன\nஒரு நபர் மீது தாக்குதல் என்றால் என்ன\nவலைத்தளங்கள் குக்கிகளை ஏன் பயன்படுத்துகின்றன\nபிராக்ஸி சேவையகத்தின் செயல்பாடு பற்றி எழுதுக.\nஇணைய குற்றத்தை தடுக்க வழிகள் யாவை\nமின் அரசாண்மை - குறிப்பு தருக.\nமின்னூல்கள் கிடைக்கும் இணைய முகவரிகளை பட்டியலிடுக.\nபிரபலமான தமிழ் இடைமுக விசைப் பலகைகள் யாவை\nஒருங்குறி (Unicode) - குறிப்பு தருக்க.\nதமிழ் இயக்க அமைப்புகள் பற்றி எழுதுக.\nநிரல் மொழியின் நன்மைகள் யாது\nமாறிகளுக்கு பெயரிடுவதற்கான விதிமுறைகள் யாவை\nஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் என்றால் என்ன\nகுறுக்கு வழி கணித செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.\nஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன\nமும்மச் செயற்குறிகள் அல்லது நிபந்தனை செயற்குறி என்றால் என்ன\nPrevious 11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer A\nNext 11th கணினி பயன்பாடுகள் - கணினி அமைப்பு இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th C\n11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Term 1 ...\n11th கணினி பயன்பாடுகள் - கணினி அமைப்பு இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications\t- Computer ...\n11th கணினி பயன்பாடுகள் - கணினி அறிமுகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Introduction ...\n11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Term 1 ...\n11th கணினி பயன்பாடுகள் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Quarterly ...\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் Book Back Questions ( 11th Computer ...\n11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு Book Back Questions ( 11th ...\n11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் Book Back Questions ( 11th ...\n11th Standard கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் Book Back Questions ( 11...\n11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் Book Back Questions ( 11th ...\n11th கணினி பயன்பாடுகள் - HTML கட்டமைப்பு ஒத்துகள் Book Back Questions ( 11th ...\n11th கணினி பயன்பாடுகள் - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=6028", "date_download": "2019-09-23T04:43:22Z", "digest": "sha1:B3QWLN4Y3QLL6VWQ4GIOKI667MJLME4V", "length": 3015, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=7414", "date_download": "2019-09-23T05:40:05Z", "digest": "sha1:VGIHF6PS6LS6REZQLCFQJLM6EXWWUMYL", "length": 2541, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n��ர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/puli-movie-review/", "date_download": "2019-09-23T05:18:20Z", "digest": "sha1:XYOIVROHU6Z6W7XKSNK2AVEMRYNC4ZOQ", "length": 17245, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "புலி. திரைவிமர்சனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசினிமா / திரைத்துளி / விமர்சனம்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nதுப்பாக்கி, கத்தி போன்ற மாஸ் திரைக்கதையில் பார்த்து பழக்கப்பட்ட விஜய்யை ஒரு ஃபேண்டஸி கதைக்குள் நுழைத்து வெற்றி பெறவைப்பது என்பது ரொம்ப சிரமமான விஷயம். அதுவும் நான்கு சுமாரான படங்களை எடுத்த சிம்புதேவனால் இது முடியுமா என்பதே பலரது கேள்வியாக இருந்தது இந்த கேள்விக்கு விஜய்+சிம்புதேவன் கூட்டணி என்ன பதில் கூறியிருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.\nவேதாள உலகம் என்ற கோட்டையில் இருந்து கொண்டு 56 கிராமங்களை ஆட்சி செய்யும் ஸ்ரீதேவியை, அந்த நாட்டின் படைத்தளபதி சுதீப் செய்வினை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்கிறார். தளபதியின் அக்கிரமங்களை ராணியிடம் முறையிட சென்ற 56 கிராமங்களில் ஒரு கிராமத்தின் தலைவரான பிரபுவின் கை வெட்டப்படுகிறது. இந்நிலையில் ஆற்றில் மிதந்து வரும் ஒரு குழந்தையை பிரபு தத்தெடுத்து தனது குழந்தைகளில் ஒருவராக வளர்த்து வருகிறார்.\nசிறுவயதில் இருந்தே வீரனாக வளரும் அந்த குழந்தைதான் விஜய் என்பதை சொல்ல தேவையில்லை. சிறுவயது ஸ்ருதியை காதலித்து பின்னர் பெரிய பெண்ணாக மாறியதும் ‘ஏண்டி ஏண்டி’ என டூயட் பாடி, திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் வேதாளங்களினால் ஸ்ருதிஹாசன் திருமண தினத்தன்றே கடத்தப்பட, தனது காதல் மன���வியை மீட்க தம்பி ராமையா-சத்யன் என்ற இரண்டு காமெடியன்களுடன் கிளம்புகிறார். இந்த இடத்தில் இருந்து படத்தின் கதை சீரியஸாக ஆரம்பிப்பதற்கு பதிலாக காமெடி தொடங்குகிறது. பின்னர் ஸ்ரீதேவியை சந்தித்து சுதீப்புடன் மோதி ஸ்ருதியை எப்படி மீட்டு எடுக்கின்றார் விஜய் என்பதுதான் மீதிக்கதை.\nவிஜய் இதுவரை 57 படங்களில் நடித்து விட்டார். ஆனால் அவரை இந்த அளவுக்கு கேவலமான ஒரு அறிமுகத்தை எந்த இயக்குனரும் கொடுத்திருக்க மாட்டார். அந்த பெருமையை சிம்புதேவன் தட்டி செல்கிறார். முதல்காட்சியிலேயே ‘வேதாளத்தின் காலில் விழும் விஜய், நீங்க வேதாளம், நான் பாதாளம் என்று கூறுவது அஜீத் ரசிகர்களுக்கு கிடைத்த அல்வா. ஒரு மாஸ் ஹீரோவை சாதாரண படைத்தலைவனின் காலில் விழவைத்து அறிமுகப்படுத்திய இயக்குனர் சிம்புதேவன், அதன்பின்னர் அவரை முழுநேர காமெடியனாகவே இறுதிவரை காட்டியுள்ளார்.\nதுப்பாக்கி, கத்தி போன்ற ஆக்ரோஷமான ஹீரோவை பார்த்து பழக்கமான விஜய்யின் ரசிகர்களே நெளியும்படி அவரது கேரக்டர் அமைக்கபட்டுள்ளது. வழக்கம்போல பாட்டு, டான்ஸ் மற்றும் காமெடி என விஜய் தன் பங்குக்கு கலக்கலான நடிப்பை கொடுத்தாலும், வீக்கான திரைக்கதையால் அனைத்துமே வேஸ்ட் ஆகிவிட்டது.\nஸ்ருதிஹாசன் ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் நிச்சயம் தோல்விதான் என்பது ஏற்கனவே 3, ஏழாம் அறிவு, பூஜை ஆகிய படங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது இந்த படத்திலும் தொடர்கிறது. ஸ்ருதிஹாசன் தனது உடம்பை வெளிப்படுத்த செய்த முயற்சிகளில் ஒரு சதவீதம் கூட நடிப்பை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கான வாய்ப்பும் சிம்புதேவன் கொடுக்கவில்லை என்பதும் ஒரு உண்மை.\nஹன்சிகா இந்த படத்திற்கு தேவையில்லாத ஒரு கேரக்டர். இளவரசிக்கான எந்த மிடுக்கும் அவரிடம் இல்லை. அவரையும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்திய சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள்\nஇந்த படத்தை பாகுபலி’யுடன் ஒப்பிட வேண்டாம் என சிம்புதேவன் தனது பேட்டியில் கூறியது நூறு சதவீதம் உண்மைதான். பாகுபலியின் கால்தூசிக்கு கூட இந்த படம் லாயிக்கில்லை என்பது படம் பார்த்த பின்னர் புரிகிறது. விஜய் போன்ற ஒரு பெரிய மாஸ் நடிகரை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டு படங்களில் கோடிட்டு காட்டியும் ஏன் இந்த டெக��னிக் மற்ற இயக்குனர்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை. 23ஆம் புலிகேசி படத்தில் நடித்த வடிவேலுக்கு கொடுக்க வேண்டிய கேரக்டரை விஜய்யிடம் கொடுத்து விஜய்யின் ஒருவருட கால்ஷீட்டையும், ரூ.100 கோடி பட்ஜெட்டை வீணாக்கியும் உள்ளார் சிம்புதேவன். இந்த படத்தில் ஒரு காட்சியில் கூட வித்தியாசமான, ஆச்சரியபட வைக்கும், கண் கலங்க வைக்கும், காட்சி இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை. வெறும் கிராபிக்ஸ், டெக்னிக்கல், தரமான ஒளிப்பதிவை வைத்து கொண்டு ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியாது என்பதும் அழுத்தமான திரைக்கதை இருந்தால் மட்டுமே ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியும் என்பதை சிம்புதேவனுக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.\nபிரமாண்டமான கலை இயக்குனர் முத்துராஜ், அபாரமான ஒளிப்பதிவாளர் நட்டி, ராக்ஸ்டார் என்று பெயர் வாங்கிய தேவிஸ்ரீ பிரசாத், உலக தரத்தில் அமைந்த கிராபிக்ஸ் காட்சிகளின் வடிவமைபாளர் கமலக்கண்ணன் ஆகியோர்களை சரியாக தேர்வு செய்தது மட்டுமின்றி, அவர்களிடம் அபாரமாக வேலை வாங்கிய சிம்புதேவன், தன்னுடைய வேலையை சரியாக செய்யாததால், இந்த படத்தை விஜய் ரசிகர்களால்கூட ரசிக்க முடியவில்லை என்பதுதான் சோகம். இது ஒரு குழந்தைகளுக்கான படம் என்று அடிக்கடி பேட்டிகளில் கூறிய சிம்புதேவன், அதற்காக அம்புலிமாமா டைப்பில் ஒரு படத்தை எடுத்தால் எந்த குழந்தை ரசிக்கும்\nமொத்தத்தில் விஜய் என்ற புலியை பலியாக்கிவிட்டார் சிம்புதேவன்\nதானாகவே முன்வந்து ஒப்படைக்கப்பட்ட கருப்புப்பண வசூல் ரூ.3,777 கோடி\nகேட்டும் கொடுக்காதவர் கருணாநிதி. கேட்காமலேயே கொடுப்பவர் ஜெயலலிதா. அமைச்சர் வேலுமணி\nமாஸ் நடிகரான விஜய் தரம் தாழ்ந்தாரா\nவிஜய்க்கு நண்பர்கள் தரும் தவறான அறிவுரைகள். திடுக்கிடும் தகவல்\n‘புலி’ படத்திற்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டது ஏன்\n‘புலி’ படத்தின் சிக்கல் தீர விஜய் கொடுத்த ரூ.5 கோடி\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/trisha-talk-about-nerkonda-paarvai/61162/", "date_download": "2019-09-23T05:35:06Z", "digest": "sha1:WBRV4I2PUAY3CAAY25E2KQEYUFVHOHKX", "length": 6750, "nlines": 136, "source_domain": "kalakkalcinema.com", "title": "Trisha Talk About Nerkonda Paarvai | Ajith | Tamil Cinema", "raw_content": "\nHome Latest News “நேர்கொண்ட பார்வை” படத்தை பற்றி இப்படியா கூறினார் த்ரிஷா\n“நேர்கொண்ட பார்வை” படத்தை பற்றி இப்படியா கூறினார் த்ரிஷா\nபொது நிகழ்ச்சி ஒன்றில் நேர்கொண்ட பார்வை பற்றி தனது கருத்தை தெரிவித்தார் த்ரிஷா\nTrisha Talk About Nerkonda Paarvai : த்ரிஷா நடிப்பில் “கர்ஜனை” படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்பொழுது அவரை பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.\nத்ரிஷாவிடம், பத்திரிக்கையாளர்கள் ” நேர்கொண்ட பார்வை ” படத்தை பற்றின உங்களின் கருத்து என்ன என்று கேட்டதற்கு,\nநான் இன்னும் அந்த படம் பார்க்கவில்லை இருந்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளதாக கேள்விப்பட்டேன்.\nசுரேஷ் சந்திரா அவர்களின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அஜித் – வைரலாகும் புகைப்படம்\nஅஜித் போன்ற பெரிய நடிகர்கள் இந்த மாதிரியான கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது வரவேற்கப்பட வேண்டியது, என்று கூறியுள்ளார்.\nசமீபத்தில் அஜித் நடித்து வெளியான படம் “நேர்கொண்ட பார்வை”, இது பெண்களுக்கு மதிப்பு அளிப்பதை பற்றியும் சமூக அக்கறையும் கொண்ட கதை என்பதால் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nநான் #NKP பார்க்கல, ஆனால்\nPrevious articleகவினின் காதல் லிஸ்ட்ல இன்னொரு ஆளும் இருக்கு.. முதல் முறையாக லாஸ்லியாவிடம் கூறிய கவின் – ஷாக்கிங் வீடியோ.\nமீண்டும் ரீமேக்கில் இறங்கிய போனி கபூர்.. அடுத்து இந்த படமா\nசெம கியூட்டான லுக்கில் குட்டி தல.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் – என்னமா வளர்ந்துட்டான்.\nஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார் – நடிகர் மீது நடிகை புகார்\nஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?m=20181222", "date_download": "2019-09-23T05:10:54Z", "digest": "sha1:27NOXGWHHUQCFTCH2PVKORNY7NCU5AM2", "length": 12439, "nlines": 140, "source_domain": "sathiyavasanam.in", "title": "22 | December | 2018 |", "raw_content": "\nவாக்குத்தத்���ம்: 2018 டிசம்பர் 22 சனி\nதேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது. (லூக்.2:31,32)\nவேதவாசிப்பு: மீகா. 6,7 | வெளிப்படு.13\nஜெபக்குறிப்பு: 2018 டிசம்பர் 22 சனி\nஇந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத்.18:14) மணிப்பூர் மாநிலத்தில் ஆதிவாசி இனமக்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், போதைபொருளுக்கு அடிமைப்பட்டுள்ளோர், எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவும் உள்ளனர். அனைவரும் இரட்சிக்கப்பட பாரத்துடன் மன்றாடுவோம்.\nதியானம்: 2018 டிசம்பர் 22 சனி; வேத வாசிப்பு: லூக்கா 2:7-17\n…பிள்ளையையும் கண்டார்கள். கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள் (லூக். 2:17).\n“கேட்கிறோம், மறந்துவிடுகிறோம். பார்க்கிறோம், நினைவில் வைக்கிறோம். செயல்படுகிறோம், புரிந்துகொள்கிறோம்.” இந்தப் பாடத்தை ஒருவர் நமக்குக் கற்றுக்கொடுத்தபோதுதான் இதன் உண்மை விளங்கியது. கேட்காமல், கேள்விப் படாமல், பார்க்காமல், நாமே அதை அனுபவித்து ருசிக்காமல், செயல்படாமல், அதைக் குறித்து ஏதாவது செய்யாமல், தேவனுடைய இரட்சிக்கும் அன்பையும் நம்மாலும் புரிந்துகொள்ளவே முடியாது.\nயூதரும், பிரதான ஆசாரியர் வேதபாரகர் யாவரும் மேசியாவைக் குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களுக்குத் தங்கள் அறிவின் பிரகாரம் அர்த்தம் கண்டு, ரோம ஆட்சியிலிருந்து தம்மை மீட்டு இரட்சிக்க யூதருக்காக ஒரு ராஜா பிறப்பார் என்று காத்திருந்தனர். பிறந்துவிட்டார் என்ற செய்திக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்கள் நினைத்த பிரகாரம் அவர் வந்து பிறக்கவுமில்லை; மேசியா பிறந்த செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்படவுமில்லை. மாறாக, வயலிலே மந்தைக்குக் காவலிருந்த ஏழை மேய்ப்பருக்கே மேசியாவின் பிறப்பின் செய்தி தேவதூதர்களால் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த இரட்சகர் சகல ஜனத்துக்கும் உரியவர், சகலருக்கும் இது சந்தோஷ நற்செய்தி என்றும் அறிவிக்கப்பட்டது. இவர் சகல ஜனத்துக்கும் இரட்சகர் என்ற செய்தியை யூதராலே கிரகித்திருக்க முடியாது.\nஇந்த மேய்ப்பர்களோ, செய்தியைக் கேட்டார்கள். அத்துடன் நிறுத்தி இருந்தால் அவ���்கள் மறந்திருப்பர். கேட்டதைக் கேட்டபடி சென்று பார்த்தார்கள். அத்துடன் விட்டிருந்தால் அவர்கள் நினைவில் மாத்திரம் நின்றிருக்கும். ஆனால் அவர்களோ கேட்டதைக் கண்டு, கண்டதைப் பிரசித்தப்படுத்தினார்கள். இந்த மேய்ப்பர்களே முதல் சுவிசேஷகர்கள் எனலாம்.\nநாமும் கேட்டிருக்கிறோம்; இன்றும் அவருடைய பிரசன்னத்தை அனுபவிக்கிறோம்; பின்னர் அதைக்குறித்து எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி செய்யாமல் இருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியாது, தேவனுடைய அன்பினால் நாம் நிரப்பப்படவும் முடியாது. நமது வாழ்வில் ஆண்டவர் செய்ததைச் சொல்லுவதில் என்ன வெட்கம் செய்யாமல் இருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியாது, தேவனுடைய அன்பினால் நாம் நிரப்பப்படவும் முடியாது. நமது வாழ்வில் ஆண்டவர் செய்ததைச் சொல்லுவதில் என்ன வெட்கம் அந்த மேய்ப்பர்கள், தங்களை மற்றவர்கள் நம்புவார்களா என்று தயங்கவுமில்லை; பயப்படவுமில்லை. அவர்கள் சொன்னார்கள், அநேகர் அறிந்துகொண்டார்கள். இன்று இயேசுவை அநேகர் அறிந்து அவரிடம் வரும்படி நமது சாட்சியைக் கூறி அறிவிக்கலாமே\n“உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதிப்பேன்” (சங். 22:22).\nஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் எங்கள் வாழ்வில் வந்ததினால் ஏற்பட்ட சந்தோஷத்தையும் மகிழ்வையும் மற்றவர்களுக்கு சொல்வதில் உள்ள தயக்கம் பயம் வெட்கம் இவைகளை விட்டுவிட்டு உம்மை உயர்த்தி காண்பிக்க எங்களுக்கு உதவும். ஆமென்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/netizens-criticized-kapil-dev-and-co-s-selection-regarding-indian-team-coach-016647.html", "date_download": "2019-09-23T04:41:34Z", "digest": "sha1:H7BMIC2AXSYQBZ7PUMY5AN44V2D6YAN3", "length": 19184, "nlines": 187, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல..! கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..? கபிலை கழுவும் நெட்டிசன்ஸ் | Netizens criticized kapil dev and co’s selection regarding indian team coach - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» ஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nNettisons trolled Ravi Shastri | ரவி சாஸ்திரிக்கு எதிராக பொங்கி எழு��்த கிரிக்கெட் ரசிகர்கள்\nமும்பை: பயிற்சியாளர் தேர்வின் போது, ஹெசன் என்பதற்கு பதிலாக ஹாசன் என்று கபில் தேவ் தலைமையிலான குழு எழுதியிருந்ததை கண்டுபிடித்த நெட்டிசன்கள், கழுவி, கழுவி ஊற்றுகின்றனர்.\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப் பட்டு இருக்கிறார். அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை ஏற்கனவே பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது.\nஇதையடுத்து புதிய பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப் பட்டன. கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பங்கள் வந்ததாக சொல்லப்பட்டது. அதில் டாம் மூடி, மைக் ஹெசன், பில் சிம்மன்ஸ், ராபின் சிங், ரவி சாஸ்திரி உட்பட 6 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.\nஅவர்களில் சிம்மன்ஸ், போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பயிற்சியாளர் தேர்வுக் குழு தலைவர் கபில் தேவ் அறிவித்தார்.\nமீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் என்ன செய்ய போகிறேன் என்று தொகுத்து அளித்த விதத்திலும், கம்யூனிகேஷன் திறனிலும் சாஸ்திரி சிறந்து விளங்கியதால் அவரை தேர்வு செய்ததாக கபில் தேவ் தெரிவித்தார்.\nரவி சாஸ்திரிக்கு அடுத்தடுத்த இடங்களில் மைக் ஹெசன் மற்றும் டாம் மூடி இருந்துள்ளனர். மைக் ஹெசனும் டாம் மூடியும் சாஸ்திரிக்கு கடுமையாக போட்டியை அளித்திருக்கின்றனர்.\nஆகையால், அந்த டாப் 3 பேரின் லிஸ்ட்டை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது. அதில் மைக் ஹெசனின் பெயரை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு தவறாக எழுதியிருப்பது தெரிந்தது.\nஅதாவது Mike Hesson தான் அவரது பெயர். ஆனால் அந்த லிஸ்ட்டில் Mike Hassen என எழுதப்பட்டிருந்தது. ஹெசன் என்பதற்கு பதிலாக ஹாசன் என்று தவறாக எழுதியிருந்ததை கண்ட நெட்டிசன்கள், அவ்வளவு தான்... உள்ளே புகுந்து கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.\nகடுமையாக விமர்சனங்களுடன், கபில் தேவ் தலைமையிலான ஆலோசனை குழுவை கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு போட்டியாளரின் பெயரை கூட தெளிவாக எழுத்து பிழையில்லாமல் எழுத தெரியவில்லை. எப்படி இவர்கள் தேர்வாளர்களாக மாற���னர் என்று கேலி செய்கின்றனர்.\nசரியாக பெயரை எழுத தெரியவில்லை... ஆக ரவி சாஸ்திரி ஒருவர் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. எல்லாரையும் முட்டாளாக்கும் வகையில் தவறான முடிவை கபில்தேவ் மற்றும் குழுவினர் எடுத்துள்ளனர் என்று தெரிவித்திருக்கின்றனர்.\nரிஷப் கச்சுரா என்பவர் பெயரை எழுதும் முன்பாக, கூகுள் பண்ணி பார்த்திருக்கலாம். கரெக்டான ஸ்பெல்லிங் கிடைத்திருக்கும். செக் செய்து இருக்கலாம் என்று ஆதங்கப் படுகிறார். எலக்ஷனா, செலஷனா என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.\nதிரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி\nஇதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும் காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி\nரவி சாஸ்திரி 2.0: இந்திய அணியில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்.. வீரர்களுக்கு செக்..\n1க்கு அப்புறம் 8 முட்டை.. ரவி சாஸ்திரியின் சம்பளத்தை கேட்டு ஆடிப் போன ரசிகர்கள்.. சரமாரி திட்டு\nகண்ணில் கூலிங் கிளாஸ்.. கையில் சரக்கு கிளாஸ்.. உற்சாகத்தில் மிதந்த பிரபல கிரிக்கெட் கோச்..\nகடும் சண்டை, முட்டிக்கொண்ட ரவி சாஸ்திரியும், கோலியும்.. காரணம் அந்த 5 பேர்.. விஷயம் இதுதான்..\nஅதுக்கெல்லாம் அஸ்வின் வொர்த் இல்லை.. ஜடேஜா தான் சூப்பர்.. அதனால் தான் அவரை செலக்ட் பண்ணினோம்\n ஏன் வெளியிட்டீங்க ரவி சாஸ்திரி.. இப்ப எவ்வளவு அசிங்கம் பாருங்க..\nஅல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்\n இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்..\n இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்படும் அந்த பயிற்சியாளர்..\nஎல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n10 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n12 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n13 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n14 hrs ago IND vs SA : இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு டி காக் அதிரடி.. தென்னாப்பிரிக்கா வென்றது இப்படித் தான்\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nLifestyle மஞ்சளை வைத்து உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி தெரியுமா\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nமீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா... ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2018/09/15141300/SpaceX-to-announce-for-moon-flight.vid", "date_download": "2019-09-23T05:19:47Z", "digest": "sha1:MAPDXWEM6QSZLAQNCACRVWYNHAXH2AHA", "length": 4664, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம்", "raw_content": "\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nரூ.10 லட்சம் பிணைத் தொகை கேட்டு பெண்ணின் பிணத்தை கடத்திய திருடர்கள்\nசந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம்\nமாதவராவுக்கு சொந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்\nசந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம்\nசுவாமி விவேகானந்தருக்கும் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குத\nபதிவு: செப்டம்பர் 11, 2019 21:08 IST\nநாசாவுக்கு செல்லும் தமிழக மாணவி : அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி\nநட்பு பயணமாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை வருகை\nஇந்தியாவில் மேலும் 6 அணுமின்நிலையங்கள் - அமெரிக்கா அமைக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/aanandha-thenkaattru-thaalaattuthey/2017/oct/10/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-22-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-2788458.html", "date_download": "2019-09-23T04:47:24Z", "digest": "sha1:UIRDN6XVZP2JQU3PWSOD6UGFOF6Z4RWO", "length": 21629, "nlines": 206, "source_domain": "www.dinamani.com", "title": "anandha thenkatru thalatuthe- 22|ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-22- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு லைஃப்ஸ்டைல் தொடர்கள் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே\nகங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது\nBy கவிஞர் முத்துலிங்கம் | Published on : 10th October 2017 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளையராஜா இசையில் நான் பாடல் எழுதிய இரண்டாவது படம் \"புதிய வார்ப்புகள்'. இது ஜெயகாந்தனுடைய கதைத் தலைப்பு. பாரதிராஜாதான் இந்தப் பெயரை வைத்தார். இந்தப் படத்திற்குக் கதை வசனம் ஆர்.செல்வராஜ். ஆனால் அவர் \"பொண்ணு ஊருக்குப் புதுசு' என்ற படத்தை இயக்கப் போய்விட்டதால் பெரும்பாலான வசனங்களை பாக்யராஜ்தான் எழுதினார். கதை மட்டும் ஆர். செல்வராஜ்.\nஇந்தப் படத்திற்குப் பாடல் எழுதுவதற்காக \"டைரக்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார்' என்று பாரதிராஜாவின் இணை இயக்குநர் ஜே. ராமு, வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றார். பாடல் எழுதுவதற்கான காட்சியை பாரதிராஜா விளக்கினார்.\nகதாநாயகன் \"குங்குமம்' பத்திரிகை படிப்பவன். கதாநாயகி \"இதயம்' பத்திரிகை படிப்பவள். ஒருநாள் குங்குமம் கொடுக்க முடியுமா என்று கதாநாயகி கதாநாயகனிடம் கேட்பாள். நீ இதயத்தைக் கொடுத்தால் நான் குங்குமம் கொடுக்கிறேன் என்று இரு பொருள் படச் சொல்லுவான். அதன் பின் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.\nஒரு நாள் ஊரை விட்டுக் கதாநாயகன் சென்று விடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அவன் செல்வதற்குள் அவனை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கதாநாயகி பேருந்து நிற்குமிடத்திற்கு ஓடுவாள். அதற்குள் அவன் பேருந்தில் ஏறிச் சென்று விடுவான். அப்போது கதாநாயகி பாடுவது போல ஒரு பாடல்.\nஅதை நேரிடையாக அவள் பாடாமல் அவள் கோணத்தில் பின்னணியில் பாடுவது போலவும் இருக்கலாம். இதயம், குங்குமம் என்ற வார்த்தை அந்தப் பாடலில் வரவேண்டும் என்றும் கூறினார்.\nஇளையராஜா மெட்டை வாசித்தார். அந்த மெட்டுக்கு ஏற்றாற்போல் அங்கேயே எழுதி விட்டேன்.\nகாதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு\nஇதுதான் பல்லவி. இந்தப் பாட்டை ஜென்ஸி பாடியிருப்பார். இது பிரபலமான பாடலாக அமைந்தது.\nஇதில் கண்ணதாசன் \"வான் மேகங்களே...' என்ற பாடலையும், கங்கை அமரன் \"தனனம் தனனம் தனத் தாளம் வரும்' என்ற பாடலையும் எழுதினார்கள். இதில் எல்லாப் பாடல்களும் பிரபலமான பாடல்கள்தாம். கிழக்கே போகும் ரயில் படத்திலும் மூன்று பாட்டு. இதிலும் மூன்று பாட்டுத்தான். இது பாரதிராஜாவின் சொந்தப்படம்.\nபாடலை நான் எழுதிக் கொண்டிருந்த போது இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கச் சொல்லி பாரதிராஜா கங்கை அமரனிடம் கேட்டார். அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் பாக்யராஜை கதாநாயகனாக ஆக்கினார். அந்தப் படத்திலிருந்து பாக்யராஜுக்கு எல்லா வகையிலும்\nபாக்யராஜ் முதன்முதலில் இயக்கிய படம் \"சுவரில்லாத சித்திரங்கள்'. அந்தப் படத்திலிருந்து நடிகை ஷோபனா நடித்த \"இது நம்ம ஆளு\" என்ற படம் வரை பாக்யராஜ் படங்களுக்குத் தொடர்ந்து எழுதினேன்.\nசுவரில்லாத சித்திரங்கள் படத்தில் முதன் முதல் என்னைத்தான் பாடல் எழுத அழைத்தார்.\nஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே\nஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ...\nசுகங்களே அரசாளும் பூமி எங்கே\nமாலை ஏன் மேடை ஏன்\n-என்று சமுதாயப் பார்வையோடு எழுதியிருப்பேன்.\nபசியால் வாடுபவர்கள் கங்கை, காவிரி பாய்கிற இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஒருவேளை உணவில்லாமல்\nஉலகம் முழுதும் பட்டினியாகக் கிடப்பவர்கள் 120 கோடிப்பேர் என்று உலக வங்கி கணக்குக் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் இரவு உணவு கிடைக்காமல் பட்டினியாய்க் கிடப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் அதே உலக வங்கி சொல்கிறது. இது சென்ற ஆண்டுக் கணக்கு. இப்போது கூடியிருக்கும்.\nசுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் 40 கோடிப் பேருக்கு இந்தியாவில் இரவு உணவு கிடைக்கவில்லையென்றால் இந்த சுதந்திரத்தால் என்ன பலன் இதைத்தானே சுதந்திரம் பெற்ற நான்காண்டுகளில் வெளிவந்த \"மணமகள்' என்ற படத்தில் கலைவாணரும், டி.��.மதுரமும் பாடல் மூலம் கேட்டார்கள்.\nசும்மா - - சொல்லிச்சொல்லி\nசுத்தமாகத் தீரலே - - இதுல\nசுதந்திரம் சுகம் தரும் என்றால்\n-இது உடுமலை நாராயணகவி எழுதிய பாட்டு.\nஅந்த நாளில் அவர் அப்படி எழுதினார். ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த \"கூட்டுப்புழுக்கள்' என்ற படத்தில் அதைவிட எழுச்சியோடும் வேகத்தோடும் ஒரு பாடல் எழுதினேன்.\nஎம்.எஸ்.விசுவநாதன் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாட்டு இது.\nதேசத்தைப் பார்க்கையிலே - நெஞ்சம்\nதீப்பந்தம் ஆகுதடா - அதன்\nவேஷத்தைக் கலைத்திடவே - புது\nவேகத்தைக் காட்டுங்கடா - அதற்கு\nஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத்\nதலைவர்கள் முழங்குகிறார் - அவர்\nஆயிரம் பேசினும் ஜாதியைத் தானடா\nசீதை நெருப்பினில் அன்று குளித்தது\nதென்திசைத் தீவினிலே - வர\nசட்டங்கள் மாறுதடா - அட\nலஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில்\nஇதைப் போல இன்னும் இரண்டு சரணங்கள் வரும்.\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல் இது. இன்னமும் நாட்டின் நிலைமை இப்படித்தானே இருக்கிறது இதை யார் மாற்றுவது இது மாற வேண்டும் என்றால் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற உண்மையான புரட்சித் தலைவர்கள் தோன்றி அதிரடி மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதுவரை நம் நாடு இப்படித்தான் இருக்கும். உண்மையான கொள்கைகளும் இலட்சியங்களும் அண்ணா, காமராஜர் காலத்திற்குப் பிறகு புதைக்கப்பட்டுவிட்டது.\n\"அடி அனார்கலி, உனக்குப் பிறகு\n-என்று கவிஞர் வைரமுத்து பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை எழுதியிருந்தார். அதுதான் இப்போது நம் நினைவுக்கு வருகிறது.\nஏ.எல். நாராயணன் கதை வசனம் எழுதிய \"18 முதல் 22 வரை' என்ற படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன்.\nஅடையாளம் நீயும் காட்டு - அட\n-இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும், எம்.ஜி.சக்ரபாணி மகன் எம்.ஜி.சி. பாலும் பாடியிருப்பார்கள்.\nஇந்தப் படம் வெளிவரவில்லை. பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. இதில் எல்லாப் பாடல்களையும் சங்கர் கணேஷ் இசையில் நான்தான் எழுதியிருந்தேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்\nமுதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்\nanandha thenkatru thalatuthe- 22 poet muthulingam கவிஞர் முத்துலிங்கம் ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 22\nசீனாவின் இல��யுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/is-human-life-that-cheap", "date_download": "2019-09-23T05:53:22Z", "digest": "sha1:2Z4QIKA4FMUIE5UASGU33MOWH7ZZYUZO", "length": 18582, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "மலிவாகிப் போன மனித உயிர்கள்…", "raw_content": "\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#IBPS: 12,075 காலியிடங்கள் - ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்: பொதுத்துறை வங்கி உங்களை அழைக்கிறது\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#TNPSC: 2-வது முறை கதவைத்த��்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடிகை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#NATIONALSECURITY: தொடர்ந்து மாயமாகும் ராணுவ ரகசியங்கள் VIKRANTH-லிருந்து திருடப்பட்ட TECHNICAL DETAILS\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#Nithyananda மூலவர் சிலையை ஆட்டைய போட்ட நித்யானந்தா வைரலாகும் வீடியோ\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்\nமலிவாகிப் போன மனித உயிர்கள்…\nஇரண்டு நாட்களில் இரண்டு வீடியோக்கள். ஒன்று ஊரே கூடி வேடிக்கை பார்க்க, ஒருவனை இரண்டு பேர் பெரிய கட்டைகளைக் கொண்டு தலையிலேயே அடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவன் சுத்தமாக நினைவிழந்து விழுந்த பிறகுதான் மண்வெட்டியால் தலையைக் குறி பார்த்துத் தாக்கி உயிரைப் பறிக்கிறார்கள். வீடியோவின் முதல் காட்சியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம். இருப்பினும் வீடியோவின் பின்புலத்தில் எடிட் செய்து அருந்ததியில் தலையில் தேங்காய் உடைக்கும் போது வரும் பாடலைப் போட்டதால் மற்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை.\nஇரண்டாவது நேற்று பார்த்த ஒரு வீடியோ. அதில் ராஜஸ்தானில், மண் குத்தியை (மண் வெட்டி அல்ல, இருபுறமும் கூராக இருக்கும் மண் குத்தி) ஏடுத்துக் கொண்டு வந்து ஒருவனைக் கொடூரமாக அதைக் கொண்டு விடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறான். அடிபட்டவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவனை அப்படியே உயிரோடு கொளுத்தி விட்டு, கொடூரமாகக் கொலை செய்த குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி லவ் ஹிகாத்திற்கு எதிராக இதைச் செய்ததாகவும், இதைப் பார்க்கும் போது இனி எவனுக்கும் இப்படி ஒரு எண்ணம் வரக்கூடாது என்று அந்த வீடியோவிலேயே பேசியுமிருக்கிறான். இதில் உச்சகட்ட கொடுமை எண்ணவென்றால் இதில் கொலை செய்தவன், தான் செய்ததைப் படம் பிடிக்கச் சொல்லி, ஒரு ஹீரோ மாதிரி உடையணிந்து வந்ததுதான்.\nஇரண்டு வீடியோக்களுமே பெரும் பரபரப்பாகித் தற்போது, இரண்டாவது வீடியோவில் இருந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அது வெளிப்படுத்திய தாக்கம் இன்னும் உள்ளுக்குள்ளே ஏதோ செய்து கொண்டிருப்பது உண்மை. மாட்டுக்கறி உண்பதற்காக அடித்துக் கொல்வதில் துவங்கி, இந்த வீடியோ வரை இப்படிப் பலியான உயிர்கள் எத்தனை என்பது அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். இது குறித்து Times Now தொலைக்காட்சியில் நேற்று நடந்த உரையாடலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ச்சியாக லவ் ஹிகாத்திற்கு எதிராக இதெல்லாம் சகஜம் என்பது போலப் பேசியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.\nமுன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்று தலையெடுத்த மத்திய அரசோ, இது குறித்து என்ன செய்கிறது என்ற கேள்விகள் பதிலில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவர்களின் ஒரே வாதம், ஆர்எஸ்எஸ்காரர்களைக் கொல்ல ISIS பணம் கொடுக்கிறது என்பதுதான். அப்படியென்றால் மற்றவர்கள் கடைசியாக அந்தத் தொலைக்காட்சி விவாத மேடையில் அந்தத் தொகுப்பாளினி சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது ஞாபகம் வருகிறது. “இந்திய சட்டங்களின் படி எந்த மதத்தை சேர்ந்தவர்களும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் காதலிப்பது குற்றமில்லை… அதே இந்திய சட்டத்தின்படி வன்முறையைத் தூண்டுமாறு பேசுவது, உயிரைக் கொல்வது இவை தண்டனைக்குரிய குற்றம்… உங்கள் தேசப்பற்றை சட்டத்தினை மதிப்பதன் மூலமாகக் காட்டுங்கள்…”\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/encounter-in-jammu-kashmir-3-terrorist-killed-in-encounter-in-jammu-and-kashmirs-shopian-2032552", "date_download": "2019-09-23T06:01:12Z", "digest": "sha1:5GVLI2OTYPIBKYH2BC6HDIAY6HZVUA7E", "length": 7738, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Three Terrorists Killed In Encounter In Jammu And Kashmir's Shopian | ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் : 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் : 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nசோபியான் பகுதியில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசோபியான் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.\nஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சோபியான் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nசோபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவத்தை நோக்கி சுடத் தொடங்கினர்.\nஇதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் சண்டை முடியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.\nஎன்கவுன்ட்டர் சம்பவத்தின்போது, ராணுவத்தை நோக்கி சிலர் கற்களை நோக்கி வீசத்தொடங்கினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளால் சுடத் தொடங்கியபோது கற்களை வீசியவர்கள் கலைந்து சென்றனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nONGC Fire: மும்பைக்கு அருகேயுள்ள ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தில் தீ விபத்து: 4 பேர் பலி\nHowdyModi: 9/11, 26/11 தாக்குதல் நடத்தியவர்களை எங்கே தேடுவது\nHowdyModi: 9/11, 26/11 தாக்குதல் நடத்தியவர்களை எங்கே தேடுவது\nTihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு\n3 ஆண்டுகளில் 700 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: ராணுவ மேஜர் உயிரிழப்பு\nHowdyModi: 9/11, 26/11 தாக்குதல் நடத்தியவர்களை எங்கே தேடுவது\nTihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/k-s-alagiri-appointed-as-a-tamilnadu-congress-committe-new-president-1987522", "date_download": "2019-09-23T04:53:36Z", "digest": "sha1:EOOJ2SPY3VFSJ66RSJYASMAUCL4MI2LL", "length": 11948, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "K.s.alagiri Appointed As A Tamilnadu Congress Committe New President | தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்!", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சி தலைமை அறிவித்துள்ளது.\nதமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் திருநாவுக்கரசர் மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ., ஹெச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி, கடலூர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். 1991ல் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான டாக்டர்.கே.ஜெயக்குமார், சென்னை ஐஐடியில் டாக்டரேட் பட்டம் பெற்றவர் ஆவார். இவர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். அதேபோல், தொடர்ந்து இரண்டுமுறை (2001-06, 2006-11) சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நெருங்கி வரும�� நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்.கே.ஜெயக்குமார் என்டிடிவி தமிழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு காங்கிரஸில் புதிய தலைவரையும், 4 செயல்தலைவர்களையும் ராகுல் காந்தி தற்போது நியமித்துள்ளது கட்சியில் புது தெம்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனுபவம், திறமை மற்றும் இளமையும் இணைந்ததாக இருப்பவர்களை சேர்த்திருப்பது கட்சிக்கு மேன்மை கூட்டும்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ள இத்தருணத்தில், திமுகவோடு இணைந்து செயல்பட காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பதவி நியமனங்கள் மிக்க பலன் உள்ளதாக இருக்கும்.\nமு.க.ஸ்டாலின் தலைமையும், அதோடு ராகுல் தலைமையும் இணைந்து, வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெறும் என்று டாக்டர்.கே.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nயார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nTechie's Death: உலகத்தில் மிக கொடுமையான விஷயம் என்ன தெரியுமா.. கமல்ஹாசன் ஆவேசம்\nTihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\nசோனியா கூட்டிய Congress உயர்மட்ட கூட்டத்தை மிஸ் செய்த ராகுல் காந்தி - உண்மை பின்னணி என்ன\nCongress: “இதெல்லாம் போதவே போதாது…”- கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கொந்தளித்த சோனியா\n“எல்லாத்துக்கும் காரணம் Ola, Uberதான்…”- நிதி அமைச்சரை விடாமல் துரத்தும் காங்கிரஸ்\nTihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்த���ப்பு\n'ஹவுடி மோடி' - அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி\nசொத்து தகராறு : தாத்தாவை கோடரியால் வெட்டிக் கொன்ற பேரன்\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/11th-standard/commerce-tamil-medium-question-papers-207", "date_download": "2019-09-23T06:00:32Z", "digest": "sha1:LEKCZZBHDGZSZJIVQWWM27I4FNMATHQ3", "length": 105632, "nlines": 1265, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 11 வணிகவியல் Question papers, study material, Exam tips, free online practice tests | updated TN Stateboard Syllabus 2019 - 2020", "raw_content": "11th வணிகவியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Term 1 Model Question Paper )\n11th வணிகவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Commerce - Term 1 Five Mark Model Question Paper )\n11th Standard வணிகவியல் இந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 11th Standard Commerce\tHindu Undivided Family and Partnership One Marks Question And Answer )\n11 ஆம் வகுப்பு வணிகவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( HSC First Year Commerce 3rd Revision Test Question Paper 2019 )\n11 ஆம் வகுப்பு வணிகவியல் திருப்புதல் தேர்வு ( 11th Commerce Revision Exam )\n11 ஆம் வகுப்பு வணிகவியல் முழுத் மாதிரி தேர்வு ( 11th Commerce Full Test Model Question )\n11 ஆம் வகுப்பு மாதிரி வணிகவியல் 5 மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 11th standard-Important 5 marks Questions Economics )\nவணிகவியல் 11 ஆம் வகுப்பு மாதிரி முழுத்தேர்வு வினாத்தாள் ( Economics sample full test question paper )\n11 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி தேர்வு வினா விடை ( 11th standard Commerce Model Question Paper )\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nவடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி\nதனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி\nகூட்டாண்மை கலைப்பின் வகைகளை விவரி\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nஇந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,...................ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.\nRTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்\nஇந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி\nஎந்த வகையான கணக்கு,குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சில தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயம்\nஎந்த ஒரு வகையான முன்கடன்கள் வணிக வங்கியால் வழங்கப்படுவது இல்லை.\nசரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்\nசரக்கு மற்றும் சேவை வரி என்பது\nசரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்\nவருமானம் ஈட்டப்பட்ட ஆண்டு என்பது\nஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது\nஇந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது\nஒரு செல்லத்தகு ஒப்பந்த நிறைவேற்றதில் ஒப்பந்த நபரின் கடமை\nசெயல்படாத ஒரு ஒப்பந்தம் சட்ட பிரிவு 56 இன் கீழ்\nபல்வேறு சூழ்நிலைகளில் ஒப்பந்தம் நிறைவேற்ற இயலாத அந்த ஒப்பந்தம்\nஇருதரப்பு ஒப்பந்தம் மூலம் விடுவிக்கப்படுவது\nஒப்பந்த மீறலுக்குக் கொடுக்கப்பட்ட இழப்பீடு\nசெல்லத்தக்க நிறைவேற்றம் ஒப்பந்த நபர்கள் தங்களுடைய கடமையை செய்வது, அந்த ஒப்பந்தம்\nபின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்\nA ,B,C கூட்டு ஒப்பந்தத்தின்படி 50,000 D என்பவருக்கு செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதை நிறைவேற்றுவதற்கு முன்,C இறந்து விடுகிறார்.இங்கே, ஒப்பந்தம்\nஇவர்களில் யார் வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கோர முடியாது\nமூன்றாம் நபர் என்று யாரை கூறுகின்றோம்\nசட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் உடன்படிக்கை\nஒரு நபர் மற்றொரு நபருக்கு செய்ய வேண்டிய மறுபயன் உருவாக்கும் ஒவ்வொரு உறுதிமொழியும்,உறுதிமொழிகளின் தொகுதியும்\nஒரு நாட்டில் குடியிருப்போருக்கும் மற்றொரு நாட்டில் குடியிருப்போருக்கும் இடையே நடைபெறும் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்ட அறிக்கை\nசெலுத்தல் சம நிலை உள்ளடக்கியது\nஅயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது\nஅலுவல் சார்ந்த மூலதனம் என்பது\nசெலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது\nசுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்\nஉலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்ட நாள்\nஉலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்\nஉலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது\nஇறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.\nகப்பல் தலைவரால் சரக்கு பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கப்படும் இரசீது\nஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்\nசரக்கு இறக்குமதி செய்யப்பட்���ு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.\nநாடுகளுக்கிடையே சரக்குகள் மற்றும் சேவைகள் மட்டும் பரிமாற்றிக்கொள்ளப்பட்டால் அது _______ எனப்படும்.\nஉள் நாட்டிலிருந்து பொருட்கள் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _________ எனப்படும்.\nஇறக்குமதி வியாபாரம் என்றால் என்ன\nமறு ஏற்றுமதி வியாபாரம் என்றால் என்ன\nசில்லறை வியாபாரிகள் _______ அளவில் பொருட்களை வைத்திருப்பர்\nஒரு குறிப்பிட்ட வகை பொருட்களை மட்டும் விற்கும் சில்லறை கடைகள் ________ என அழைக்கப்படுகிறது.\nநிரந்தர இடமின்றி வெவ்வெறு இடங்களுக்கு சென்று குறைந்த விலையுள்ள பொருட்களை வியாபாரம் செய்வோரை ______ என்பர்.\nசில்லறை வியாபாரம் செய்தல் என்றால் என்ன\nமடங்குக் கடையின் பொருள் யாது\nமொத்த வியாபாரியையும் நுகர்வோரையும் இணைக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படும் வணிக இடைநிலையர் _____ ஆவார்\nஉற்பத்தியாளரிடம் பொருட்களை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செயபவர்\nவாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்\nமொத்த வியாபாரிகள் _____ பொருட்களை வாங்கி விற்பவர்\n_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை\nவெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும்\nமீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்குடன் இறக்குமதி செய்வது\nஉற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது\nஉள்நாட்டூ வியாபாரத்தை வகைகளாக பிரிக்காலம்\nகுறு, சிறு மற்றும் நடூத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டூ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nநாட்டின் பொருளாதாரத்தில் குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனிங்களின் பங்களிப்பு இன்றியமையாதவை\nசுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்\nசுய உதவிக் குழுக்களுக்குக் கடன் அளிக்க வேறுபட்ட முறைகள் உள்ளன\nஉற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது\nஅயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.\nவைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது\nஅமெரிக்க வைப்பு இரசீது வெளியிடப்படுவது\nஅமெரிக்க சந்தை தவிர்த்து, உலக சந்தையில் வெளியிடப்படும் வைப்பு இரசீது\n______ என்பது நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியை பெறுவதற்காகவே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வகை பத்திரமாகும்.\nநிறுவனங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்தல் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது.\nநேர்மை பங்குதாரர்கள் ஒரு நிறுமத்தின் ______\nநடப்பு சொத்துக்களை வாங்குவதற்கு தேவையான நிதிக்கான ஒரு உதாரணம்.\n_____ வைத்திருப்பவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.\nநிலைசொத்துக்களை வாங்க ______ ஐ பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.\nபின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது\nபின்வருவனவற்றில் எது ஒரு தொழில் நிறுவனத்தில் பயனுள்ள நன்னெறி நடைமுறைகளை உறுதி செய்யவில்லை\nதலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.\nநிலையான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் பணியாளர்களின் நெறிமுறை நடத்தை என்பது ________\nஎந்த வகையான பொறுப்புணர்வு சமுதாயத்திற்கு நன்மை தரத்தக்கதாக உள்ளது.\nசமூகப் பொறுப்புணர்வு தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களை தவிர _____ க்கும் உண்டு.\nதொழிலின் சமூகப் பொறுப்புணர்வு என்பது நிறுவனத்திற்கு எவ்வாறு உதவுகிறது\nசமூகப் பொறுப்புணர்வு வணிகத்தில் பண்டங்களை வழங்குகிறது\nஊழியர்களுக்கான சமூகப் பொறுப்பு தவிர்த்து பின்வருவனவற்றை குறிக்கிறது.\nஎந்த ஒரு தொடர்ச்சியான உறவு வணிகத்திற்கான உரிமத்தை வழங்குகிறது, பயிற்சி அளிக்கிறது, கிளை விற்பனை செய்வதை கருத்தில் கொள்வது _______ என அழைக்கப்படுகிறது.\nஎது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.\nசிறந்த முறையை தேர்ந்தெடுக்கவும், மாற்று முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் உதவ அடையாளம் காட்டும் சிறந்த மாதிரி எது.\nவரவேற்பு அலுவலக பணியை புற ஒப்படைப்புச் செய்வதன் மூலம் எந்த விதமான செலவுகளைக் குறைக்க முடியும் _______\nகாப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.\n_______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல\nபின்வருவனவற்றில் எது காப்பீட்டின் பணி அல்ல\nகீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது\nபின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது\nபோக்குவரத்து ______ தடையை நீக்குகிறது.\nவான் சரக்குக் குறிப்பு _______ ��டிவங்களில் தயாரிக்கப்படுகிறது.\n______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.\nமிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன\nபண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.\n______ வங்கியில் இருந்து நிதியுதவி பெறுவதற்காக இணைப்பாக வழங்கப்பட்டது.\nபிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.\nபழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nசரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______\nகீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nவணிக வங்கிகளின் பொருள் தருக.\nதொழிற்துறை வங்கிகள் பற்றி நீவீர் அறிவது யாது\nரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.\nஇந்திய மைய வங்கி என்பது யாது\nஇந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,...................ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.\nவங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல,...................க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.\nகீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல\nஅரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.\nவிமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.\nபொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nஅரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன\nபன்னாட்டு நிறுமம் என்பது ஒரு நிறுவனமாக அமைவதற்கு\nபன்னாட்டு நிறுமங்கள் பின்வருவனவற்றில் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன\nபல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.\nதலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.\nகோகோ கோலா நிறுவனத்தை எதற்கு உதாரணமாய் கூறலாம்\nகூட்டுறவு அமைப்பு என்றால் என்ன\nநிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது\nகீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது \nஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும்\nநிறுமத்தின் பல்வேறு வகைகளை விவரி\nவரையறு பொறுப்பு என்றால் என்ன\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது\nஇந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்\nஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது செயலை செய்வதற்காக தற்காலிகமாக தொடங்கப்பட்ட கூட்டாண்மை ..................\nகிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்\nபின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது\nகூட்டூரு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக\nபின்வருவற்றுள் எவை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்\n3) கைத் தொழில் மையம்\nதனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்\nஇரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது\nஅதிக அளவு அபாயத்தைக் கொண்டது\nவணிகம் என்பது எதனை உள்ளடக்கியது\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nஅன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்\nபொருளாதார நடவடிக்கை என்றால் என்ன\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\nவியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nநிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது\nநிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ (Table-A) என்பது\nகீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது \nநிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்\nஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும்\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிற��ு\nஇந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்\nகிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்\nஎந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nபின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது\nஇரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது\nவணிகம் என்பது எதனை உள்ளடக்கியது\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nஅன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nஅர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது\nவியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது\nதமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது\nபொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nநிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது\nநிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ (Table-A) என்பது\nகீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது \nநிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்\nஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும்\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது\nஇந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்\nகூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nகட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்\nஎந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்\nகூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை.\nகிழ்க்கண்டவற்றில் எது பழமையான வியாபார அமைப்பு வடிவம்\nஎந்த அமைப்பு ஒரே ஒருவராக உரிமையாளர் நிறுவனர் மற்றும் மேலாளர் என்ற வகையில் இருக்கும்\nதனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு\nபின்வருவனவற்றுல் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது\nதனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்\nஇரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது\nஒரு நபர் மட்டும் முதலீடு செய்து நடத்தும் வணிகம்\nகட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்\nமருத்துவ கருவிகள் , கழிவு சேவை, சுற்றுலாத் தொழில் வழங்கும் தொழிற்சாலைக்கு _________ என்று பெயர்.\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nபொருளாதார நடவடிக்கை என்றால் என்ன\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\nஅர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது\nபாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை\nபொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்\nவணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக\nபண்டையத் தமிழ்நாட்டில் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக\nபண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை\nதனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\nகூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nஅர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது\nகூட்டாண்மை ஒப்பாவனத்தை இவ்வாறு அழைக்கலாம் .............\nஅரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன\nகீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்க���களை வாங்குகிறது\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nவியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது\nஇந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nவிமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.\nகீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல\nஅர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது\nவிமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.\nகீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல\nஇரும்பிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை என்பது\nஒரு முழுப் பொருள் தயாரிக்க பல நிலைகளைக் கடக்கும் உற்பத்தி முறை என்பது\nவணிகம் என்பது எதனை உள்ளடக்கியது\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.\nதமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது\nபாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.\nதனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nதமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது\nபாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தில் வியாபார இரகசியங்களை இயலும்.\nதனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.\n_______ முதன்முதலில் சுல்தானாக இருந்தார் .அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்\nஇந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nஒரு அரசாங��க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\nஅரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.\nகீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nஇந்து கூட்டுக் குடும்ப தொழிலில் உறுப்பினர்களை எவ்வாறு அழைப்பாய்\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nஇடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nபண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை\nஇந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை\nதொழில் நிதியியலின் இயல்புகள் [தன்மைகள்] அல்லது பண்புகள் யாவை\nஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு சேமிப்பு எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்காட்டுக.\nஅந்நிய நேரடி முதலீட்டினால் உண்டாகும் தீமைகளை விவரி\nபொருளாதார நடவடிக்கை என்றால் என்ன\nஉற்பத்தித் தொழில் என்றால் என்ன\nதனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்\nகூட்டூருசாரா பேரளவு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக\nதமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது\nபாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை\nபொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nதனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.\nஅர்த்தசாத்திரம் என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nவியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது\nபாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை\nபின்வருவனவற்றுள் எது வியாபார நடவடிக்கையின் சிறப்பியல்புகள் இல்லை\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nநுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது\nஅரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன\nஉள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது\nஇந்தியத் துணைக் கண்டத்தின் வாணிக வரலாற்றுப் பின்னணி\nஇந்து கூட்டுக்குடும்பம் மற்றும் கூட்டாண்மை\nஇந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள்\nதொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள்\nஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள்\nசெலுத்தல் சமநிலை மற்றும் வாணிபச் சமநிலை\nஒப்பந்த விடுவிப்பு மற்றும் ஒப்பந்த மீறுகை\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sivasakthi-ananthan/", "date_download": "2019-09-23T05:32:58Z", "digest": "sha1:AVHQKRRBG7BORUFRERIXWDKLV4Y7XIR6", "length": 9525, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Sivasakthi ananthan | Athavan News", "raw_content": "\nஅரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nபறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தீ வைத்து எரிப்பு\nசிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nபுவி வெப்பமடைததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nஅவன்காட் வழக்கு – கோட்டா உள்ளிட்ட 8 பேர் விடுதலை\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவு தினம்\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் வேண்டுகோள்\nநிகாப், புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு\nஇரசாயன - உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் - ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nஈழ தேசிய போராளிகள் தினம் அனுஷ்டிப்பு\nஈழப்புரட்சி அமைப்பின் ஈழ தேசிய போராளிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் தலைமையில் வவுனியா, குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மரணித்த போராளிகளின் நினைவிடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வு இடம்பெற... More\nசஜித் உள்ளிட்ட ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nநீராவியடியில் தேரரின் உடலை தகனம் செய்வது குறித்து இறுதி தீர்மானம்\nநீராவியடிக்கு கொண்டு செல்லப்பட்டது பௌத்த மதகுருவின் உடல் – ஆலய வளாகத்தில் பதற்றம்\nபுலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம் – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி\nமஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nசிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் தலைமறைவு\nஅரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nபறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தீ வைத்து எரிப்பு\nசிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nபுவி வெப்பமடைததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nஅவன்காட் வழக்கு – கோட்டா உள்ளிட்ட 8 பேர் விடுதலை\nபொலிவுட் வாய்ப்புகளை புறக்கணிக்கும் பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-23T04:42:22Z", "digest": "sha1:ROZFW25YKFT3TY53WJ6S6WSK3OMREOCN", "length": 5404, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "உணவுப் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அத���மட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த ......[Read More…]\nMay,26,11, —\t—\tஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:51:50Z", "digest": "sha1:7BGH5OKFIXVEAN3O3XIMVRB4ENDCITFH", "length": 9714, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "பிளாஸ்டிக் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்த மஹாராஷ்டிரா\nபிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில் ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது அரசுக்கே கூட வரிவருவாயை ......[Read More…]\nJune,26,18, —\t—\tதூத்துக்குடி ஸ்டெர்லைட், பிளாஸ்டிக், மஹாராஷ்டிரா, மாநில அரசு\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி\nநாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் சாமான்களில் எது எதெல்லாம் தரமானவை தரமில்லாதவை எவை எந்த பிளாஸ்டிக் பொருளுக்கும் அடிபாகத்தில் முக்கோண () வடிவில் குறியீடு ஒன்றும் அதனுள் 1 முதல் 7 வரை ......[Read More…]\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் ; உச்சநீதிமன்ற நீதிபதிகள்\nபிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடைவிதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் பொதுநல மனு ஒன்றை தாக்கல்செய்தார். அம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.விசாரனைக்குப் பிறகு 'எதிர் காலத்தில் அணுகுண்டுகள் ...[Read More…]\nMay,8,12, —\t—\tதடைவிதிக்க, பிளாஸ்டிக், பைகளுக்கு\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை\nஇந்தியாவில் கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்க்காக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ்வங்கி பரிசிலனை செய்துவருகிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கபட்ட கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட்ட 3 பேரை மத்திய_புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர் . ...[Read More…]\nJanuary,10,12, —\t—\tகள்ள நோட், கள்ள நோட்டு, நோட்டுகளை, பரிசிலனை, பிளாஸ்டிக், ரிசர்வ்வங்கி, ரூபாய், வெளியிட\nஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஆம் தேதி, உரங்கள், எர்த் டே, ஏப்ரல் 22, கழிவுநீர், கொண்டாடப்படுகிறது, தொழிற்சாலைகளில், பாலிதீன், பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி, பூமி தினம், பொருட்கள், போன்றவற்றால, மருந்துகள், ரசாயனங்கள், வாகனங்கள், வெளிவரும் புகை, வெளிவிடும் புகை\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nதேச நலன் அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு� ...\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல் : பல்வேறு ச� ...\nவீட்டுக்குள் பிளாஸ்டிக்கால் வினை எரி� ...\nபிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண் ...\nபிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை வெளியிட ர� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/224213/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-23T05:46:11Z", "digest": "sha1:JPBVRPNDY2TUWWIFAHYJM53JA35OHLTK", "length": 8438, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "நிதானமாக துடுப்பாடும் அவுஸ்திரேலியா - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஏஷஸ் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் தற்சமயம் நடைபெறுகின்றது.\nலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடும் அவுஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளை வரை 4 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nமுன்னதாக இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.\nஅதேவேளை, நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.\nஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.\n இருபதுக்கு 20 இறுதி போட்டி இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபங்களாதேஷ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி\nபங்களதேஸில் இடம்பெற்று வரும் முத்தரப்பு...\nஉலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில்...\nபங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இன்று மோதல்..\nஇலங்கை மகளிர் கிரிக்கட் அணி நாளை அவுஸ்திரேலியா பயணம்..\nபாடசாலை மட்டங்களுக்கு இடையிலான ரக்பி கிண்ணம் ட்ரினிட்டி கல்லூரி வசம்\nஉலகக் கிண்ண ரக்பி தொடர்- இன்றைய தினம் 3 போட்டிகள்\nஉலகக் கிண்ண ரக்பி போட்டித் தொடரில்...\nஉலக கிண்ண ரகர் போட்டியில் முதல் வெற்றி ஜப்பானுக்கு..\nஉலகக் கிண்ண ரகர் போட்ட��த் தொடர்...\nஉலக கிண்ண றக்பி போட்டி..\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு...\nஈரான் நோக்கி பயணமானது இலங்கை கரப்பந்தாட்ட அணி...\nஈரான் தெஹ்ரேன் நகரில் நடைப்பெறவுள்ள...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/08/09", "date_download": "2019-09-23T05:07:39Z", "digest": "sha1:UAH555PD77XGV5BR3PMM2FMUVMVJXIFB", "length": 4222, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2018 August 09 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி கதிரமலை பூமணி – மரண அறிவித்தல்\nதிருமதி கதிரமலை பூமணி – மரண அறிவித்தல் தோற்றம் : 30 யூன் 1942 — மறைவு : 9 ஓகஸ்ட் ...\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்) – மரண அறிவித்தல்\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்) – மரண அறிவித்தல் பிறப்பு : 27 ஓகஸ்ட் ...\nதிரு சின்னப்பு பொன்னுத்துரை – மரண அறிவித்தல்\nதிரு சின்னப்பு பொன்னுத்துரை – மரண அறிவித்தல் பிறப்பு : 7 ஏப்ரல் 1939 — ...\nதிருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி மங்கையற்கரசி குமாரசிங்கம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ஆசிரியை) பிறப்பு ...\nதிரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் சண்முகம் – மரண அறிவித்தல் (புறோக்கர்) பிறப்பு : 15 செப்ரெம்பர் ...\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி அருளானந்தம் திலகவதியம்மா – மரண அறிவித்தல் பிறப்பு : 19 பெப்ரவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/09/10/", "date_download": "2019-09-23T05:17:15Z", "digest": "sha1:LLWFTJPQK7ZAX4EXPMKGEM74BZ645OTR", "length": 5911, "nlines": 111, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of September 10, 2019: Daily and Latest News archives sitemap of September 10, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க குழந்தை பிறந்த அப்போ என்ன கலர்ல இருந்தாங்க\nஅர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் இந்த ஜோடி நல்லா இருக்கே\nமதிய வேளையில் இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது தெரியுமா\nராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா\n டூத்பேஸ்ட்ட சருமத்தில பயன்படுத்தினா இது போய்டுமாம். என்னனு பாருங்க.\nநெனச்சத நெனச்சபடி நடத்தி முடிக்கிற ரெண்டு ராசிக்காரங்க இவங்க தான்...\nபரம ஏழையாக பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீரர்கள் யார் யார் தெரியுமா\nதிருமணத்திற்கு இந்த பொருத்தங்கள் ரொம்ப அவசியம் - பரிகாரமும் இருக்கு\nடீச்சர் வேடிக்கையாக மாணவர்களுக்கு கொடுக்கும் 5 சூப்பர் தண்டனைகள் இதுதான்...\nஆண்கள் அடிக்கடி இத சாப்பிட்டா புரோஸ்டேட் புற்றுநோய் வராதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/most-essential-vitamins-and-their-best-sources-022980.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T04:51:22Z", "digest": "sha1:Q6OZQZIZTE4HBHOP5RVGZGBC2PZCIGJ2", "length": 19730, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "முக்கியமான வைட்டமின்களும் அவை அதிகம் இருக்கும் உணவுகளும் | most essential vitamins and their best sources - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\n23 hrs ago பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\n1 day ago நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\n1 day ago இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\n1 day ago பிறந்த குழந்தைகளுக்கு பசும் பால் கொடுக்க கூடாதா ஏன் \nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இ��ி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுக்கியமான வைட்டமின்களும் அவை அதிகம் இருக்கும் உணவுகளும்\nஆரோக்கியமான வாழ்விற்கு சீரான வைட்டமின்கள் எடுத்துக்கொள்வது அவசியம். அது நீர் உணவுகள் மூலம் கிடைத்தாலும் சரி, திட உணவுகள் மூலம் கிடைத்தாலும் சரி உங்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின்கள் கட்டாயம் தேவை. வைட்டமின்கள் மட்டுமின்றி நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்து சத்துக்களும் தேவை.\nஇதில் வைட்டமின்களில் பல வகைகள் உள்ளது. இதில் சில வைட்டமின்கள் மிக முக்கியமானவை. எனவே அவை உள்ள உணவுகளை உணவில் சேர்த்துகொள்வது அவசியம். இந்த பதிவில் என்னென்ன வைட்டமின்கள் உள்ளது அவை என்னென்ன உணவுகளில் உள்ளது என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு வைட்டமின் ஏ. நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்திற்கு இது அத்தியாவசியமானதாகும். எலும்பு, பற்கள், நரம்பு மண்டலம், கண் என அனைத்தின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஏ அவசியமாகும். முட்டை, மீன், கேரட் மற்றும் பாலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.\nவைட்டமின் சி தொற்றுநோய் பரவாமலும், காயங்கள் விரைவில் குணமாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், இரும்பு சத்தை உறிஞ்சவும் பயன்படுகிறது. மேலும் இதுதான் சரும ஆரோக்கியத்திற்கும் அவசியமான வைட்டமின் ஆகும். ப்ரோக்கோலி, மிளகு, பப்பாளி, சிட்ரஸ் அமிலம் உள்ள பழங்கள் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது.\nநமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான சத்து கால்சியம் ஆகும். இதனை நமது எலும்புகளுக்கும், பற்களுக்கும் தேவையான அளவு வழங்குவது வைட்டமின் டி தான். வெண்ணெய், முட்டையின் வெள்ளைக்கரு, சில மீன்கள் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது.\nஉடலில் உள்ள செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்க வைட்டமின் ஈ மிகவும் அவசியமானதாகும். தசைகளை வலுப்படுத்த மற்றும் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடக்கூடிய இரத்த சிவப்பு அணுக்களை போராட வைக்கிறது. முட்டை, கோதுமை, காய்கறிகள் எண்னெய் மற்றும் சில விதைகளில் வைட்டமின் ஈ உள்ளது.\nMOST READ: உங்க கைரேகைப்படி உங்களுக்கு எந்த மாதிரி தொழில் செட்டாகும்னு தெரியுமா\nவைட்டமின் கே இரத்த நாளங்களின் ஆரோக்கியம், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் இரத்த கசிவை கட்டுப்படுத்த அவசியமான வைட்டமின் ஆகும். ஈரல், பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சியில் இது அதிகம் உள்ளது.\nநமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீரமைப்பதில் வைட்டமின் பி1 முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பசியை கட்டுப்படுத்துவது, செரிமானம் மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக செயல்பட வைப்பது போன்ற வேலைகளையும் செய்கிறது. முட்டை, கொட்டைகள், பால், பருப்பு மற்றும் பட்டாணியில் இது அதிகம் உள்ளது.\nதொற்றுநோய்களுக்கு எதிராக நமது உடல் போராட வைட்டமின் பி2 அவசியமாகும். மேலும் பொலிவான சருமம், சீரான பார்வை மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி போன்றவற்றையும் செய்கிறது. பால் பொருட்கள், அவகோடோ, காளான், உருளைக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் பி2 உள்ளது.\nஇது நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் நரம்பு மற்றும் இரத்த நாளங்களை சீராக செயல்பட உதவுகிறது. மேலும் இது கொழுப்பின் அளவை குறைக்கும் ஆற்றலுடையது. டூனா மீன், காளான், பீனட் மற்றும் பட்டாணியில் வைட்டமின் பி3 உள்ளது.\nMOST READ: தம்பதியரின் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவும் ஆயுர்வேத மூலிகைகள்\nவைட்டமின் பி6 கொழுப்பு குறைப்பு, ஹீமோகுளோபின் மற்றும் ஹார்மோன்கள் சமநிலை மற்றும் சர்க்கரை அல்வாய் குறைப்பது போன்ற வேலைகளை செய்கிறது. இறைச்சி, முழுதானியங்கள், பால் பொருட்கள், மீன் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\n இந்த 4 நோய்களும் ஒருவரை ஊனமாக்கிவிடும் தெரியுமா\nஒரு நாளைக்கு எத்தனை ஆப்பிள் சாப்பிடலாம்\nசர்க்கரை நோய் இருக்கறவங்களுக��கு பிறப்புறுப்புல இந்த பிரச்சினை வருமாம்...\nபாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஇந்தியர்கள் அதிகம் அவஸ்தைப்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை தெரியுமா\nஉங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா... அது இந்த நோயா இருக்கலாம்...\nஏன் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆஸ்துமா அதிகம் தாக்குகிறது என்று தெரியுமா\nஇந்த உணவுகளைப் பற்றிய ஒரு உண்மைய சொன்னா.. இனிமேல் அத வாங்கவே மாட்டீங்க...\nRead more about: health health care health tips healthy foods ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கிய உணவுகள் வைட்டமின்கள்\nOct 6, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஐஃபா விருதுகள் 2019 அலியா மேக்கப் சரியா போடாதது அவங்க அழகையே கெடுத்துருச்சு.\nஉங்க கைவிரல் நகம் இப்படி இருக்கா அப்ப உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு... எச்சரிக்கை\nமழைக்காலம்... டெங்கு பரவாம இருக்கணும்னா இத படிச்சிட்டு அதேமாதிரி செய்ங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/benelli-to-introduce-502c-cruiser-in-india-soon-018760.html", "date_download": "2019-09-23T04:42:36Z", "digest": "sha1:ZZOZKRAGX7GY2MAQZ46R24NVP22HG6UT", "length": 19802, "nlines": 279, "source_domain": "tamil.drivespark.com", "title": "டுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\n18 hrs ago புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\n21 hrs ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n21 hrs ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n22 hrs ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடுகாட்டி டயாவெல் ஸ்டைலில் அசத்த இந்தியா வரும் புதிய பெனெல்லி பைக்: விபரம்\nபெனெல்லி பைக் நிறுவனம் புத்தம் புதிய க்ரூஸர் பைக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருக்கும் பெனெல்லி நிறுவனம் பல புதிய பைக் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து இம்பீரியல் 400 என்ற க்ரூஸர் பைக் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.\nஇந்தநிலையில், பெனெல்லி நிறுவனம் தனது 502சி என்ற புதிய க்ரூஸர் பைக் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய பெனெல்லி 502சி பைக்கின் மிக முக்கிய அம்சமே, இந்த பைக் டுகாட்டி டயாவெல் பைக் போன்றே அசத்தலான ஸ்டைலில் இருப்பதுதான்.\nபெனெல்லி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜாபக் ஸிக்வீல்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், புதிய 502சி க்ரூஸர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை உறுதி செய்துள்ளார்.\nஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெனெல்லி டிஆர்கே 502 பைக்கில் இருக்கும் அதே எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 47.5 பிஎஸ் பவரையும், 46 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக் லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.\nபுதிய பெனெல்லி 502சி க்ரூஸர் பைக்கில் முன்புறத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, முன்சக்கரத்தில் ரேடியல் காலிபர்களுடன் கூடிய 280 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ��� பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும்.\nMOST READ: ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nபுதிய பெனெல்லி எல்இடி லைட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 17 அங்குல அலாய் வீல்கள், பைரெல்லி ஏஞ்சல் எஸ்டி டயர்கள் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும்.\nMOST READ: மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...\nநீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக இந்த பைக்கில் 21.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கும். முழுமையாக பெட்ரோல் நிரப்பினால், அதிகபட்சமாக 550 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.\nMOST READ: பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nபுதிய பெனெல்லி 502சி க்ரூஸர் பைக் மாடலானது ரூ.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் கவாஸாகி வல்கன் எஸ் ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய பைக் போட்டி போடும்.\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nபுதிய பெனெல்லி 302எஸ் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nஇறங்கி அடிக்கப்போகும் பெனெல்லி... விலை குறைவான 2 புதிய மாடல்களை களமிறக்குகிறது\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக 400 சிசி க்ரூஸர் பைக்கை களமிறக்கும் பெனெல்லி\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nபுதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nபுதிய பெனெல்லி லியோன்சினோ 500 அறிமுக தேதி விபரம்\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nபுதிய பெனல்லி லியோன்சினோ 500 பைக் விரைவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nகுத்தகை திட்டத்தை அடுத்து சிறப���பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்\nஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.szradiant.com/ta/gallery/", "date_download": "2019-09-23T05:13:57Z", "digest": "sha1:SANXUTIRZAM3ZUSG6EPRFWWDEIUMQKWS", "length": 6610, "nlines": 199, "source_domain": "www.szradiant.com", "title": "தொகுப்பு - ஷென்ழேன் கதிரியக்கத் தொழில்நுட்ப கோ, Ltd.", "raw_content": "\nஉள்ளரங்க வாடகை LED காட்சி\nவெளிப்புற வாடகை LED காட்சி\nடிவி ஸ்டேஷன் வளைந்த LED வீடியோ சுவர்\nஸ்கை 3D எல்இடி திரை\nமாநாடு பெரிய எல்இடி காட்சி வாடகை\nநிகழ்வுகள் LED திரை வாடகை\nLED காட்சி ஃபேஷன் ஷோ\nமேடை பின்னணியில் LED திரை\nமேலும் வெவ்வேறு வடிவம் மற்றும் பரிமாணத்தை LED ஓடுகள் மேலும் பல அமைச்சர்களும் செய்ய. Creatitive LED காட்சி, ஸ்கை 3D, LED திரை LED வீடியோ சுவர் பாயும். புதிய தரிசனங்கள், மேலும் சிறந்த இடங்களைக். வாயின் உங்கள் பிராண்ட் சொல் கொள்ளுங்கள்.\nஷாப்பிங் மால், நைட் கிளப், பார், கச்சேரி, அருங்காட்சியகம், கூட்டத்தில் அறை முதலியன\nமுன்னணி அணுகல், தேவையில்லை விண்வெளியை.\nகண்காட்சி, பிக் மாநாட்டில், மேடை பின்னணியில் முதலியன\nவெளிப்படையான தலைமையிலான திரை வழக்கு\nகண்காட்சி, பிக் மாநாட்டில், மேடை பின்னணியில் முதலியன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 755 83193425\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65141&replytocom=14186", "date_download": "2019-09-23T05:28:07Z", "digest": "sha1:N5DH7QAXZNM3OEFBVDJSOKJPD5QYAOP5", "length": 24481, "nlines": 381, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (45) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ���ரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (2.01.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nபுதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் மேகலா இராமமூர்த்தி ராம்குமார் ராதாகிருஷ்ணன்\nவேணுகோபாலன் நடாத்தூர் சீனிவாச ராகவன் முதல்முறையாக வந்த மின்னஞ்சலைப் பார்த்தபோதுதான், எல்லாரும் விதிவிலக்கின்றி ‘சீவாகன்’ என்று அழைத்து வந்தவரின் நிஜப்பெயர் தெரிய வந்தது. தன்னை எல்லாரிடமும் ‘சீவாகன்’\nவிசாலம் பழைய 'பாஞ்சால தேசம்' இன்று குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா என்ற பிரிவில் ‘டார்னேடார்\" என்ற இடமாக உள்ளது. இந்த இடம் எதற்கு விசேஷம் என்றால், இந்த இடத்தில் தான் மஹாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர\n-நிர்மலா ராகவன் பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க,\n… களிப்பி லாடிக் கிடக்கிறார்\n… எழுந்து ஓடத் துடிப்பதில்\n… சுகிக்க மனதும் ஏங்குதாம்.\nஉங்கள் கழுத்து ஓர் எல்லையில்\nஎங்கள் தத்துவம், மாயங்கள் என்பது\nஎந்தப் பூட்டிலும் எங்கள் உலகம்\nநம்பிக்கைச் சிறகுகள் போதும் எமக்கு.\nவார்த்தைகள் கொண்டு தம்பட்டம் அடியாமல்\nவானத்தில் பறந்து எம் பட்டம் விடுவோம் \nபிஞ்சு கரங்களால் தாங்கிப் பிடிக்கும்\nஎங்களை எங்கள் உலகத்தில் நின்று பாருங்கள்\nமறுபடியும் அழைத்துப் போகக்கூடும் .\nஎங்கள் மனதோடு எங்களிடம் வரும் உங்களை\nசொத்து சேர்த்து உயராமல் நல்\nஓர் நாள் பறவை கீழிறங்கும்\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/photos/viewphoto/88/--2013/", "date_download": "2019-09-23T05:31:27Z", "digest": "sha1:44KD2ASMQ4TUY6ZWXCALOEH7VG5PCUVQ", "length": 2912, "nlines": 62, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஒளிப்படங்கள் - Photos", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nமாவீரர் நாள் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றும் திரு. பழ. நெடுமாறன்\nFrom the album மாவீரர் நாள் 2013, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் - 27-11-2013. காலை 10 மணி - மாவீரர் நாள் நினைவுக் கூட்டம், முற்றத்தைக் காக்க சிறை சென்றவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் பாராட்டு, குருதிக் கொடை. மாலை 6.05 மணி - அகவணக்கம், சுடரேற்றம்\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaippadhivu.blogspot.com/2007/12/218.html", "date_download": "2019-09-23T04:47:21Z", "digest": "sha1:7A7EUIVGXG2I7TJDV3PCU4TGTQUBNSWJ", "length": 30633, "nlines": 226, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: 218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்?", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / ட��வி (18)\n219. புத்தாண்டு வாழ்த்துகள்: template\n218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்\n218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்\nதமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய லேட்டஸ்ட் அறிக்கை டெம்ப்ளேட்டில் சேர்ந்துள்ள வாசகம் 'அடுத்த தமிழக முதல்வர் நான் தான்/என் மகன் தான்/என் வளர்ப்பு நாய்க்குட்டி ஜிம்மிதான்'. இப்படி புரட்சிகலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், மருத்துவர் த.குடிதாங்கி, சுப்ரீம் ஸ்டார், நவரச நாயகன், இல.கணேசன், ஜி.கே.வாசன், இளங்கோவன், தொல். திருமாவளவன், குட்டி மருத்துவர் என புதியவர்கள் ஒருபக்கம் முழக்கமிட.. மற்றொரு பக்கம் பழம்தின்று கொட்டை போட்ட கலைஞரும் தானைத்தலைவியும் இப்போதைக்கு ரிட்டையர் ஆவதற்கான அறிகுறிகளையே காட்டாமல் இருக்கிறார்கள். கலைஞராவது ஹிண்ட் கொடுத்திருக்கிறார்.\nஇதில் சிலர் ஒருபடி மேலே போய் - தமிழர்கள் எல்லாம் என்னமோ அவர்கள் வீட்டுக்கு தினமும் காலையில் வந்து தயவுசெய்து பதவியேத்துகிட்டு எங்களைக் காப்பாத்துங்க, போராடுங்கனு லட்சக்கணக்குல மனு கொடுத்தா மாதிரி தமிழகத்தின் பிரதிநிதிகளாகவே சுய பில்டப் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். விவேக் ஏதோ படத்தில் சொன்னபடி \"தமிழ்நாடே என் பின்னாடி பின்னாடின்னு ஆளாளுக்கு என்னடா சொல்றீங்க தமிழ்நாடு உங்க பின்னாடி இருக்க நீங்க என்ன ஆந்திரா பார்டர்லயா நிக்கிறீங்க\"னு கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வருகிறது.\nதமிழகத்தின் இருபெரு தலைவர்களுக்கென்று சேருகிற கூட்டம் - இப்படி தினந்தோறும் நாளைய தமிழகம் நம்முடையது என்று முழக்கமிடும் தலைவர்களுக்கு கண்டிப்பாக இல்லை என்பதுதான் நிஜம். கலைஞருக்காகவும், ஜெயலலிதாவுக்கும் அதைவிட ஏன் இருபது வருடங்களானபின்னும் இன்னமும் கூட புரட்சித்தலைவருக்குமே வோட்டு குத்துபவர்கள் பெரும்பான்மையான தமிழர்கள். எந்தப் பக்கம் அரசியல் எவருக்கு ஒத்துவருகிறதோ அந்த வரிசையில் கலைஞரோ தலைவியோ தமிழகத்தின் விடிவெள்ளியாய் இருப்பர்.\nஇவர்களைத் தவிர்த்து தமிழகத்தின் மாபெரும் சக்தியென சொல்லிக்கொள்ளும்படியாக திமுகவின் நம்பர் டூக்களான ஸ்டாலினோ அழகிரியோ கூட இல்லை. கலைஞருக்கு பின் பிரியுமா நிற்குமா என்ற கேள்வி ஒருபுறம் என்றாலும் தி.மு.க என்ற அமைப்பாவது கண்டிப்பாக இப்போதைய வலிமையில் ஐம்பது சதவிகிதத்துடனாவது இருக்கும் என்பது என் எண்ணம். அதிமுக நி��ைமை மிகவும் கவலைக்கிடம். ஜெயலலிதா இல்லாத அதிமுக அ.. தி.. மு.. க என்ற அளவில் சிதறுண்டாலே அதிருஷ்டத்தை எண்ணி திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான் என்ற நிலையில் இருக்கிறது.\nஇது கிடக்கட்டும். இப்ப எதுக்கு இந்தப் பதிவுன்னா.. 23.12.07 குமுதம் ரிப்போர்டர்ல ஒரு செய்தி படிச்சேன். அத காப்பி & பேஸ்ட் பண்ணவே இது. கோவையில் பசும்பொன் தேவரின் நினைவு விழாவை நடத்தி வைத்திருக்கிறார் எம். நடராஜன் (சசிகலா). இனி குமுதம் செய்தி.\nவிழாவில் பேசிய அனைவரும் நடராஜனைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அதன் உச்சகட்டமாக திருச்சி வேலுச்சாமி தன் பேச்சில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். ‘‘நடராஜன் விரும்பியிருந்தால் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு அவரே முதல்வராகி இருக்க முடியும். தனி மனிதராக முதல்வராகும் தகுதி இங்கே உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதற்கு பசும்பொன் தேவரும் அருள் புரிவார்’’ என்று ஒரு போடு போட, அங்கே ஒரே கரகோஷம்.\nநடராஜன் என்ன பேசப்போகிறார் என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, முதலில் பிடி கொடுக்காமல் நழுவல் நடையில் பேசிய நடராஜன், ‘‘அரசியல் பற்றி இங்கே பேச மாட்டேன். அதற்கான மேடை இதுவல்ல. அதைப்பற்றி ஜனவரி 17_ம்தேதி தஞ்சையில் நான் நடத்தும் தைப்பொங்கல் திருநாள் நிகழ்ச்சியில் அறிவிப்பேன்’’ என்று பேசி அதிர்ச்சியைக் கிளப்பினார்.\nகூடவே, ‘‘அன்று என்னை நரசிம்மராவ், சென்னா ரெட்டி போன்றவர்கள் கூப்பிட்டு முதல்வராகச் சொன்னார்கள். அப்போது நினைத்திருந்தால் நானே முதல்வராகியிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை’’ என்றவர், கலைஞர் பற்றியும் பேசினார்.\n‘‘கலைஞருக்கும் எனக்குமான நட்பு கோப்பெருஞ் சோழன்_பிசிராந்தையாரின் நட்பு போன்றது. கலைஞருக்கு என்மீதிருப்பது ஒருவித பயம் கலந்த நட்பு. கலைஞருக்கு என்னைத் தெரியும். ‘நடராஜன் எதைச் செய்தாலும் சரியாகச் செய்வான். நம்மை எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்’ என்று நினைத்து, ரொம்ப கவனமாக பயத்துடனேயே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். அது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்களுக்குத் தெரியவில்லை’ என்று நினைத்து, ரொம்ப கவனமாக பயத்துடனேயே என் செயல்பாடுகளை அவர் கவனிப்பார். அது அச்சம் கலந்த நட்பு. இது சில முண்டங்களுக்குத் தெரியவில்லை’’ என்றபோது கூட்டத்தில் செம கை தட்டல்.\nநடராஜன் வந்து இப்படிப் பேசிவிட்டுப் போனது கோவை அ.தி.மு.க.வில் வினோத சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நடராஜன் புதிதாக கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் பாதிக்கு மேற்பட்டவர்களும், அறுபது சதவிகித மாவட்டச் செயலாளர்களையும் அவர் தன்பக்கம் கொண்டு வந்து அ.தி.மு.க.வை உடைக்கப்போகிறார். ஒரிஜினல் அ.தி.மு.க. நாங்கள்தான். இரட்டை இலைச் சின்னமும் எங்களுக்குத்தான் என்று மல்லுக் கட்டப் போகிறார்’ என்பதுதான் அந்தச் சலசலப்புகள்.\n1. இந்த நடராஜன் யாரு (உ.பிறவா சகோதரியின் மாஜி கணவர் என்பதைத்தவிர)\n2. அவருக்கும் அதிமுக விற்கும் என்ன கொடுக்கல்வாங்கல்\n3. அவருக்கெல்லாம் யாரு செலவு பண்ணி டிஜிடல் பேனர் முதக்கொண்டு பிரியாணி பொட்டலம் வரை செலவு செய்யறாங்க என்ன எண்ணத்துல அவர் பின்னாடி கூட்டத்துக்கெல்லாம் போய் இப்படியெல்லாம் பேசறாங்க\n4. தோராயமா அவரு பின்னாடி எத்தன பேரு இருப்பாங்கன்னு எல்லாம் தெரிஞ்சா எனக்கும் சொல்லிட்டு போங்க. ஏன்னா கலைஞரும் ஜெயலலிதாவும் இவரோட பேரைக் கேட்டாலே சும்மா அதிரும்போது... நமக்கு இந்தாளோட பேக் கிரவுண்டே தெரியலியேனு ரொம்ப வெக்கமா இருக்கு.\nஅதோட கூட, தி.மு.க அதிமுக போன்ற கட்சிகளில் முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டம். ஏன்னா கூட்டமும் போட்டியும் நிறைய இருக்கும். அதனால ஒரு இயக்கம் தொடங்கறப்பவே சேர்ந்தாதான் சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம் (ஏன்னா அப்புறம் எல்லார்கிட்டயும் நான் கட்சி தொடங்கின காலத்துலேர்ந்து இருக்குற சீனியர்னு சொல்லிக்கலாமே) என்று சொல்லி பாரம்பரிய தி.மு.க குடும்ப நண்பன் தடாலடியாக தே.மு.தி.க வில் சேர்ந்தான். இன்றைக்கு ஓரளவுக்கு வளர்ந்தும்விட்டான் என்பது வேறு கதை. அதனால் அதே இசுடைலை இந்தாளை நம்பி பண்ணலாமா என்று தயவு செய்து சொல்லவும்.\nகொசுறு: தன் சொத்தையெல்லாம் வித்து புது இயக்கம் தொடங்கி விரைவில் தமிழகத்தை இவரும் கலக்கப் போறாராம். பார்க்க ஜூ.வி. இந்த இயக்கத்துல சேர மினிமம் ரிக்குவிஸிட்: சொத்தையெல்லாம் வித்து இயக்கத்துக்கு கொடுக்கணுமாம். அப்படிச் செய்றவங்கள மட்டுமே சேர்த்துப்பாராம்.\nதஞ்சாவூர்ல இருந்துக்கிட்டு நடராஜனின் திறமை அறியாமல் இப்படி சந்தேகப்படுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா\nடி.ஆர். அப்ப அப்ப செய்வதை இவர் எப்போதும் செய்யுறார். அம்புட்டு தான் வித்தியாசம். கூடவே சின்ன எம்.ஜி.ஆர். தஞ்சை நாகை வரும் போது அடித்த கூத்துக்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருது சாமியோவ்...\nஇதை பற்றி ஒரு நாள் சாட்டியது நினைவு இருக்கும் என்று நம்புறேன்.\nஉள்துறையை மறக்க வேண்டாம்.ஐ'ம் யூவர் பெஸ்ட் பிரண்ட்... :)\nநம் ஊடகங்களில் இந்த ஆளுக்கும், சு.சாமிக்கும் கிடைக்கும் முக்கியத்துவம் எனக்குப் புரிவதேயில்லை.\n) புதிர்களில் இவரும் ஒருவர் :)\nஇந்தாளு அடிக்கடி ரிப்போர்டர்லயும் ஜூவில வருவாரு தெரியும்.. அப்பப்போ அவரோட மண்டபத்துல (காவேரி மண்டபம் or something) எதுனாச்சும் கூட்டம் நடத்துவாரு.\nஅதுக்கு மேல தெரியலையே.. அதான் இது..\n பாக்கலாம்.. பாக்கறேன்... (துக்ளக் மனோரமா ஸ்டைலில் படிக்கவும்)\nஒரு வேளை comic reliefஆ நினச்சு நிறைய கவர் செய்யறாங்களோ என்னவோ\n//விவேக் ஏதோ படத்தில் சொன்னபடி \"தமிழ்நாடே என் பின்னாடி பின்னாடின்னு ஆளாளுக்கு என்னடா சொல்றீங்க தமிழ்நாடு உங்க பின்னாடி இருக்க நீங்க என்ன ஆந்திரா பார்டர்லயா நிக்கிறீங்க\"னு கேட்ட கேள்வி தான் நினைவுக்கு வருகிறது//\nஅது கில்லியில பிரகாஷ் ராஜ் சொன்னது,,\nஇதுவே தெரியல.. நடராஜனோட பேக்கிரவுண்டு எப்படித் தெரிஞ்சிருக்கும்\nஒண்ணும் பாதகமில்ல.. ஆச்சு, இன்னும் 3 வருஷம். 2011ல முதல்வர் ஆனவுடனே எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாழ்க்கை வரலாறு போடுவான்.அப்ப தெளிவா தெரிஞ்சுக்கலாம்.\nபுடின் பத்தி பேசறீங்க. ஜார்ஜியா அரசியலை புட்டு புட்டு வைக்கறீங்க. ஆனா நடராஜன் தெரியலை, சின்ன எம்ஜியார் தெரியலை. இதுலேர்ந்து உம்ம நுண்ணரசியல் நல்லாத் தெரியுது. :))\nராமநாதன் - சரியான நேரத்தில் சரியான பதிவு. இவர் (நடராஜன்) தமிழரசி என்னும் பத்திரிக்கைக்கு ஆசிரியர் (யார் வாங்கி படிக்கிறாங்க என்பது தெரியவில்லை.) இன்னொன்றும் புரியவில்லை. இதை யாராவது விளக்கினால் நலம்.\nஅதிமுகவுக்கு கூடும் கூட்டம்/ஓட்டு எல்லாம் ஜெ.க்காகவே. அப்படியிருந்தும் எதற்காக சசிகலாவுடன் நட்பு அப்படி சசி என்னதான் ஜெ.க்கு உதவி/கைமாறு செய்துள்ளார் அப்படி சசி என்னதான் ஜெ.க்கு உதவி/கைமாறு செய்துள்ளார் அல்லது இது ஒரு எமோஷன்ல் ப்ளாக்மெயிலா அல்லது இது ஒரு எமோஷன்ல் ப்ளாக்மெயிலா அடிக்கடி சசியுடன் மோதல் அல்லது மீண்டும் சேரல், எங்கு சென்றாலும் (மகாமகக் குளியலானாலும் சரி, ஓட்டுகேட்க சென்றாலும் சரி, ஹைதராபாத்தோ, சிறுதாவூரோ, பணிக்கர் பூஜையோ) அவரையும் கூடவே கூட்டிச்செல்லும் அளவிற்கு அதென்ன டிபெண்டன்ஸ்சி அடிக்கடி சசியுடன் மோதல் அல்லது மீண்டும் சேரல், எங்கு சென்றாலும் (மகாமகக் குளியலானாலும் சரி, ஓட்டுகேட்க சென்றாலும் சரி, ஹைதராபாத்தோ, சிறுதாவூரோ, பணிக்கர் பூஜையோ) அவரையும் கூடவே கூட்டிச்செல்லும் அளவிற்கு அதென்ன டிபெண்டன்ஸ்சி அப்படியென்ன ஜெ.வின் ரகசியம் ஏதாவது சசியிடம் உள்ளதா அப்படியென்ன ஜெ.வின் ரகசியம் ஏதாவது சசியிடம் உள்ளதா சசிக்குத் தெரிந்திருந்தால் நடராஜருக்கும் தெரிந்துவிடுமே சசிக்குத் தெரிந்திருந்தால் நடராஜருக்கும் தெரிந்துவிடுமே கணவனை விட்டுவிட்டு ஜெ.கூட இருப்பதில் சசிக்கு அப்படி என்ன டிபெண்டன்சி கணவனை விட்டுவிட்டு ஜெ.கூட இருப்பதில் சசிக்கு அப்படி என்ன டிபெண்டன்சி என்னதான் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருந்தாலும் அதை பிற்காலத்தில் யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்னதான் சொத்துக்கள் வாங்கிப் போட்டிருந்தாலும் அதை பிற்காலத்தில் யார் அனுபவிக்கப் போகிறார்கள் விடியோ கேசட் கடை நடத்தி வந்த ஒருவருக்கு இப்படிப்பட்ட ஆம்பிஷன் யார் மூலம் ஏற்பட்டது \nஎது எப்படிப் போனா என்ன இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே இணையத்தின் தன்னிகரற்ற, ஒப்பற்ற, ஒரே தனிப்பெரும் தலைவி ஒருத்தி இருக்காங்கறதை மறக்காமல் இருந்தால் போதுமே\nஇதெல்லாம் புரிஞ்சுக்கவே முடியாத கேஸுகள் தான்...\n//இதுவே தெரியல.. நடராஜனோட பேக்கிரவுண்டு எப்படித் தெரிஞ்சிருக்கும்\nஉண்மைதான்... சன் ரிவியோட மிடில் ஈஸ்ட் ஸ்போக்ஸ்மேன் இருக்கறத மறந்து தப்பா பேசிட்டேன்.. மாப்பிடுங்கோ...\n//எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாழ்க்கை வரலாறு போடுவான்.//\nசொந்த டிவி தொடங்கி ஞாயித்துக்கிழமை கவியரங்கம் நடத்துவாரா இல்ல தினசரி அறிக்கைவிட்டு ரிவியில காமிப்பாரா\nபுடின், ஜியார்ஜியா எல்லாம் சாதா உலக பாலிடிக்ஸு..\nநம்மாளுங்க ரேஞ்செல்லாம் எங்கியோன்னா இருக்கு\nஆமா... சென்னா ரெட்டியும், பி.வி.என் னும் சேர்ந்து இவர முதல்வர் ஆகணும்னு கட்டாயப்படுத்தினாங்களாமே... அது என்ன ஹிஸ்டரி\nஎன்னவிட அதிகமா கேள்வி கேக்கறீங்க..\nநடராஜன் மேட்டரே புரிய மாட்டேங்குது... இதுல ஜெயா-சசி ரகசியமெல்லாம் புரிஞ்சுரவா போகுது அதெல்லாம் அநுபவிக்கணும்... ஆராயக்கூடாது கேட்டகரி.\nமுகமது பின் துக்ளக் படம் இன்னொரு வாட்டி பாக்கணும். 60-ல வந்தது இன்னிக்கும் அட்சரம் பிசகாம பொருத்தமா இருக்கு நம்மூர் அரசியலுக்கு. :)\nமயில் வந்தாலும் வராட்டியும் வந்து ஆசீர்வாதம் செய்யும் நன்னெஞ்சை மறக்க முடியுமா\nகஞ்சா கருப்பு என்ற நகைச்சுவை நடிகர் அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்காராம், அதுவும் உண்மையானு விசாரிச்சு சொன்னா தேவலை.\nஏன் எனில் அடுத்த வருசம் நானும் சினிமால திறமைக்காட்டலாம்னு திட்டம் போட்டு இருக்கேன், வேற எதுக்கு அடுத்த முதல்வர் ஆக தான் :-))(எனக்கு எத்தனை போட்டியாளர்கள் வருவாங்கனு தெரிஞ்சுக்கிட்டா கவுண்டர் தர வசதியா இருக்கும்ல)\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:27:12Z", "digest": "sha1:BS4JEMNASIYUMTY2GFAYXBRMLB4MVDES", "length": 8675, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nஇந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியான நிலையில் சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்தப்படத்தை விஜய் முடிவு செய்துவிட்டார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அட்லீ இயக்கும் படம் தான் அது.\nஇப்போது சர்கார் படத்தை முடித்த சில வாரங்களில் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார் விஜய். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த படம் விஜய்யின் 63-ஆவது படம்.\nஇன்னும் பெயரிடப்படாததினால் தளபதி – 63 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் பூஜை, சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எ���ிமையாக நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த தீபாவளிக்கு சர்கார் படத்தை கொடுத்த விஜய் தனது அடுத்தப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்குத்தான் கொடுக்கிறார். இதன் மூலம் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிகிறது.\nபடத்தில் நடித்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டமும் வைத்துள்ளார் என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா\nசொந்தா கார் கூட இல்லாத முதல்வர்: வேட்புமனு தாக்கலின்போது தெரிந்த உண்மை\nஇங்கிலாந்தில் 4 மந்திரிகள் திடீர் ராஜினாமா: பிரதமர் தெரசாவுக்கு நெருக்கடி\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490308", "date_download": "2019-09-23T05:55:56Z", "digest": "sha1:Z3B3KLDTAQKBO6QRF5CCC4VTCUUGIHHX", "length": 7287, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அருணாசல பிரதேசத்தில் அதிகாலை பயங்கர நிலஅதிர்வு...... ரிக்டரில் 6.1 ஆக பதிவு | 6.1 Magnitude Earthquake Hits Arunachal Pradesh, Tremors Felt In Tibet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅருணாசல பிரதேசத்தில் அதிகாலை பயங்கர நிலஅதிர்வு...... ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்டது. அருணாசல பிரதேசத்தின் அலோங் பகுதியின் தென் கிழக்கே 40 கி.மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.\nஇந்தியாவின் மக்கள் தொகை குறைந்த மாநிலங்களில் ஒன்றாக அருணாச்சல பிரதேசம் திகழ்கிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு சீனாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாசல பிரதேசம் இன்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது. ஆனால், அந்த பிராந்தியத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கி.மீட்டர் பகுதிகளை தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.\nஇந்தி மொழிக்கு ஆதரவாக பேசிய பஞ்சாப் பாடகர் குர்தாஸ்மானின் உருவபொம்மை எரித்து சீக்கியர்கள் போராட்டம்\nதிகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு: ஆதரவு வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் பேட்டி\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று காலை சந்திக்கிறார் சோனியா காந்தி; மன்மோகன் சிங்கும் செல்கிறார்\nதிருவனந்தபுரத்தில் நதி நீர் பிரச்னை தொடர்பாக தமிழக-கேரள முதல்வர்கள் 25ம் தேதி பேச்சுவார்த்தை: 19 ஆண்டுக்கு பிறகு நடக்கிறது\nநேரு செய்த தவறால்தான் காஷ்மீர் பிரச்னையே வந்தது: மும்பையில் அமித்ஷா பேச்சு\nநிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்புள்ள அரிய குரங்குகள் பறிமுதல்: அமலாக்கத் துறை நடவடிக்கை\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31905-2-8", "date_download": "2019-09-23T04:57:26Z", "digest": "sha1:IAW4WYKQPVHOEGOVVRBNB43MJKSEJ2SO", "length": 28985, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "ரூ.500, 1000 செத்தது ஏன்? - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - 2", "raw_content": "\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nவங்கியில் இல்லாத பணம் கருப்புப்பணம்\n500, 1000 ரூபாய் செல்லாக்காசு - உலக, உள்ளூர் பொருளாதார சதுரங்க ஆட்டத்தின் இன்றியமையாத நகர்வு, பகடைக்காய்கள் பட்டுத் தெளிய ஒரு வாய்ப்பு\nஒரே நாளில் ஹீரோ ஆவது எப்படி\nகறுப்புப் பணமும் கள்ளப் பணமும் - வினா விடை\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nமத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும், பலியிடப்படும் மாநிலப் பொருளியல் தன்னாட்சியும்\nஇந்தியப் பொருளாதார நிலைமை குறித்து மோடி தராத 25 தகவல்கள்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2016\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - 2\n(முந்தைய பகுதி - ரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா……. - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா…….\nஉலகின் வல்லரசு நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் அனைத்தும் கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி இன்றி வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. உலக வங்கி, அய்.எம்.எப். ஆகியவையும் அய்ரோப்பிய ஒன்றியமும் முயற்சித்தும், முட்டுக் கொடுத்ததையும் மீறி அய்ரோப்பாவில் இரண்டு நாடுகள் திவாலாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல முறை வல்லரசுகள் பொருளாதார முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அனைத்து வகையான மூர்க்கமான நடவடிக்கைகளையும் எடுத்து அதிலிருந்து தப்பிக்கப் பார்த்தன.\nஆனாலும் இனி என்ன செய்தாலும் இந்த முட்டுச்சந்திலிருந்து தப்பிக்க வழியின்றி மூன்றாம் உலகப்போரை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. அதற்கான தொடக்கம்தான் சிரியாவில் உள்நாட்டுப் போராக வெடித்தது.\nஉலகளாவிய நிலைமைகள் இப்படி இருந்தாலும் இந்தியப் பொருளாதாரம் இதற்கு முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது சரிவை சந்தித்ததே தவிர, வளரச்சிப் பாதையிலேதான் இருந்தது என்று ஆட்சியாளர்கள் மார்தட்டியதையும் நாம் அறிவோம்.\nவ��ர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் சீரான நிலையில் இருந்ததற்கு மக்களின் வாங்கும் சக்திதான் அடிப்படையாக இருந்தது. மக்களின் வாங்கும் சக்தி சீராக இருந்ததற்கான அடிப்படை நமது வரையறுக்கப்படாத சுயதொழில்களும், அதிலிருந்து கிடைத்த வருவாய், சேமிப்பாக நமது கைகளில் ரொக்கமாக வைத்திருந்ததும்தான் காரணம். இப்படி நாம் நமது கைகளில் வைத்திருந்த ஆறு லட்சம் கோடி ரூபாயை இப்போது வங்கிகளில் வரவு வைத்துள்ளோம்.\nஇந்த ஆறு லட்சம் கோடி ரூபாயை முன்னரே நாம் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருந்தால், அந்தத் தொகை கடன் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும்.\nமுதலாளிகள் இதற்கு முன்னர் வங்கிகளில் கடனாக வாங்கி ஏப்பம் விட்ட ரூபாய் ஏழு லட்சம் கோடியோடு இந்த ஆறு லட்சம் கோடியும் சேர்ந்திருக்கும். மொத்தமாக 13 லட்சம் கோடியையும் தின்று ஏப்பம் விட்டிருப்பார்கள்.\nஇந்திய வங்கிகள் திவாலாகி இருக்கும். அப்படி ஏதும் நடக்காமல் மக்கள் தமது கைகளில் பணத்தை வைத்திருந்ததால்தான் மேலைநாடுகளின் பொருளாதாரங்கள் கவிழ்ந்து கிடந்தபோதும், இந்தியப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி நிலையில் இருந்தது.\nஎனவே இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்காப்பு மருந்தாக இருந்த இந்த சேமிப்பை பிடுங்கித்தான் முதலாளிகளுக்கு தந்திருக்கிறார் மோடி. இதை மட்டுமா செய்திருக்கிறார் இந்த உயிர்காப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருளாக விளங்கும் சுயதொழில்களையும் நம்மிடமிருந்து பிடுங்கப் போகிறார்கள்.\nசொந்த சந்தை என்பதைப் பற்றி என்னவென்றே அறியாதவர்களான இந்திய முதலாளிகள், தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இவர்களால் மக்களின் அரைகுறை வாங்கும் சக்தியையும் இல்லாமல் ஆக்கும் செயல்களில் மட்டுமே ஈடுபட முடியும். இதுதான் இவர்களின் இயல்பான குணாம்சமாகும். இந்த குணாம்சத்தின் வெளிப்பாடுதான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பாகும்.\nஇவைகள் எல்லாம் தற்கொலைப் பாதை என்பது இந்திய முதலாளிகளுக்கும் தெரியும். தெரிந்தேதான் செய்கிறார்��ள். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து உயிர் பிழைத்திருந்தால் எதிர்காலத்தில் எவரையாவது எம்பெருமான் தங்களைக் காப்பாற்ற அனுப்பி வைப்பான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். காலம், காலமாக இதைத்தானே செய்து வருகிறார்கள் அவர்களுக்குத் தெரியாதா என்ன ஆனாலும் அவர்களை இந்த அளவிற்கு நாட்டு மக்களில் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டிய அளவிற்கு தள்ளிய சர்வதேச அளவிலான நெருக்கடியைப் பற்றி இனி பார்ப்போம்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், மோடியின் அறிவிப்பும்\nஉயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தது நவ 8-ம் தேதி. இதே நாளில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலும் நடந்தது. இவ்விரண்டு நிகழ்வுகளும் ஏதோ தற்செயலாக நடந்தவைகள் அல்ல.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறப் போகிறார் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாகும்.\nஅமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில், தான் வெற்றி பெற்றால் அமெரிக்க தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். அதன்படியே நவ-23 அன்று நூறுநாள் வேலைத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் உருக்குத் துறை, கார் உற்பத்தி, மருந்து உற்பத்தி முழுவதும் அமெரிக்க மண்ணில் மட்டுமே நடக்க வேண்டும். இந்தத் துறைகளில் அமெரிக்க மக்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும். அய். டி. துறைகளில் ஆசியர்களின் ஆதிக்கம் இருப்பது ஏற்புடைது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் பன்னிரண்டு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.\nடொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்பிற்கு முன்னர் மேற்கண்ட துறைகளின் மூலம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க டாலரை குவித்து வந்த இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளும் சிக்கலில் மாட்டிக் கொண்டன. இந்தியா தவிர்த்த மற்ற நாடுகள் அனைத்தும், சிக்கல் ஏதும் வந்தால் அதிலிருந்து தப்பிக்க மாற்று ஏற்பாடுகளை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்யத் துவங்கிவிட்டன. காலம், காலமாக மற்றவர்களை அண்டிப் பிழைத்தே வந்த இந்திய முதலாளிகளும், தமக்கு கைவந்த கலையான மக்களை பலிகொடுத்து சிக்கலில் இருந்து தப்பிக்கப் பார்க்கின்றனர். இந்த படுபாதகச் செயலை எந்தவித குற்ற உணர்வும் இன்றி செய்கின்றனர். அது அவர்களின் இயல்பு என்றால், பலியாகப் போகும் நாமும் தலையாட்டிக் கொண்டிருக்கிறோமே அப்படி பலியாவதற்கு உங்களுக்கு சம்மதமா\nஇரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும் நின்று போரிட்டன.\nஅமெரிக்கா நேச அணியில் இருந்தாலும், போரானது அய்ரோப்பாவில் நடைபெற்றதால் அமெரிக்காவிற்கு இந்தப் போரில் நேரடி பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தது. போரில் தனது அணியில் இருந்த நாடுகளுக்கு ஆயுதங்கள் விற்றதன் மூலம் அய்ரோப்பிய செல்வத்தை தனது நாட்டில் கொண்டு சென்று குவித்து வைத்தது.\nஅதுவரை உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த வல்லரசு நாடுகள் அனைத்தும் போருக்குப் பின்னர் அரசியல், பொருளாதார ரீதியாக பலவீனம் அடைந்திருந்தன. ஆனால் இதற்கு நேர்மாறாக ராணுவ, பொருளாதார ரீதியாக அமெரிக்கா வலுவடைந்திருந்தது. தனது பலத்தை இவ்வுலகிற்கு காட்டி வல்லரசாகக் கிடைத்த வாய்ப்பை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.\nஜெர்மனி தலைமையிலான அச்சுநாடுகள் போரில் தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, போருக்குத் தேவையே இல்லாமல் ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசி தனது ராணுவ வலிமையைக் காட்டியது அமெரிக்கா.\nபோர் முடிவுக்கு வந்ததும், அதுநாள் வரை சூரியன் மறையாத சாம்ராச்சியம் நடத்திய பிரிட்டனை தனது தலைமையை ஏற்க வைத்தது அமெரிக்கா. அது வரை உலக நாணயமாக விளங்கிய பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்குப் பதிலாக, தனது நாணயமான டாலரை உலக நாணயமாகவும் ஏற்க வைத்தது. நவீன உலக இயக்கத்தின் அச்சாணியான உலக பெட்ரோலிய வளத்தை பங்கிட்டுக் கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொண்டன.\nஉலகப் போரின்போது தான் குவித்து வைத்திருந்த தங்கத்திற்கு ஒரு அவுன்ஸ் 35 டாலராக விலை நிர்ணயித்து, அதற்கு இணையாக டாலரை அச்சிட்டது. உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்.ஐ ஆரம்பித்தது.\nசோவியத் யூனியன் தலைமையிலான நாடுகளைத் தவிர உலகின் ஏனைய நாடுகளை தனது தலைமையையும், தனது நாணயமான டாலரையும் ஏற்க வைத்தது.\nதனது ஆதிக்கத்தை ஏற்கா��� சோவியத் யூனியனோடு, அமெரிக்கா பனிப்போரில் ஈடுபட்டது. இதன் காரணமாக அமெரிக்காவின் ராணுவச் செலவு அதன் ஒட்டுமொத்த வருவாயை விட அதிகரித்தது. அமெரிக்கப் பொருளாரம் ஆட்டம் கண்டது. அதை சரிசெய்ய தங்கத்தை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப டாலரை அச்சிடும் தனது முந்தைய முறைக்கு மாறாக, சந்தையின் தேவைக்கு ஏற்ப டாலரை அச்சிடத் துவங்கியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-23T05:02:10Z", "digest": "sha1:BVU3XDGWYUMFTEZT42LQFCBE32PPINNG", "length": 7805, "nlines": 126, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "வேலை வாய்ப்பு – Tamilmalarnews", "raw_content": "\nவாய் நாற்றத்தை போக்க 22/09/2019\nநேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி -வெல்வது எப்படி\nநேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போம்.. நேர்முகத்தேர்வு\nஒரு மிஸ்டு கால்வேலை வாங்கித் தரும்\n இப்படி ஒரு புதுமையான முறையை அறிமுகப்படுத்தியிருப்பது - *திருமதி வானதி சீனிவாசன்* அவர்களின் *கோவை மக்கள் சேவை மையம்\nடிகிரி படித்தவர்களுக்கான அரசு வேலை \nஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வாணையம் ✒ தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பொதுப்பணித்துறையிலுள்ள சிவில், எலக்ட்ரிக\nவேலை தேடுவதற்கு உதவும் இணையதள ம்\nவேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வ\nபெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சுருக்கமாக பி.எம்.ஆர்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில்வே நிறுவனத்தில் ‘அசிஸ்டன்ட் எக்\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்-டில் வேலை வ���ய்ப்பு\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் சுருக்கமாக பெல் (பி.இ.எல்) என அழைக்கப் படுகிறது. இந்திய பாதுகாப்புப் படைகளின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவ\nதமிழக அஞ்சல் துறையில் பணி\nதமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப\nஇந்தியன் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில், தமிழகத்தின் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியன் வங்கி, அனைவரும் அறிந்ததே. பல்வேறு சிறப்புகளுடன் இயங்கி வரும் இவ்\nதென்னக ரயில்வே பிராந்தியத்தில் சபாய்வாலா காலியிடங்கள்\nந்தியாவின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை ரயில்வேதுறை வகிக்கிறது. நாடு தழுவிய அளவிலான வழித்தடங்கள், நவீனமய யுக்திகள், அதிகபட்ச பயணிகள\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு நிலை அதிகாரி பணி வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.ஓ.பி., என்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இதில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் கால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/06/blog-post_19.html", "date_download": "2019-09-23T05:51:49Z", "digest": "sha1:LLMOXUVLBR7BH42O7QSK3CYLDSOXRA2V", "length": 19701, "nlines": 207, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மருதாணி போட்டு விடுவது எப்படி?", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nமருதாணி போட்டு விடுவது எப்படி\nஇது கொஞ்சம் பிரச்சினையான பதிவு தான்(எனக்கல்ல). எனது பிளாக்கிற்கு அனேக பெண் வாசகிகள் உண்டு என்பதையும் அதனால் உருவாகப் போகும் ஒரு சில பின் விளைவுகளைப் பற்றியும் யோசித்தபோது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்ததாலும் இப்படி ஆரம்பித்து விடுகிறேன்.\nஓட்டைகள் இருக்கும் பையில் எதையேனும் ஊற்றி வைத்தால் ஒழுகிப் போய் விடும் அல்லவா ஏழு ஓட்டைகள் இருக்கும் பையான நம் உடலில் இருக்கும் மூச்சு மட்டும் உள்ளுக்குள்ளேயே சென்று வந்து கொண்டிருக்கிறதே அது எப்படி ஏழு ஓட்டைகள் இருக்கும் பையான நம் உடலில் இருக்கும் மூச்சு மட்டும் உள்ளுக்குள்ளேயே சென்று வந்து கொண்டிருக்கிறதே அது எப்படி அதைத்தான் ‘நம் உடலொரு மாயப்பை” என மரணத்துக்கு விளக்கம் கேட்ட நசிகேதன் சொன்னான். மூச்சை விட்டால் முடிந்து போகும் எல்லாம். இப்படியான ஓட்டைப்பையில் நல்லது கெட்டது என்று வகை தொகையில்லாமல் நாம் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். பொய், சூது, திருட்டு, பொறாமை இப்படி தீமைகளாய் நாம் சேர்த்துக் கொண்டே வைத்திருக்கிறோம். அதனால் என்ன கிடைத்து விடப்போகிறது அதைத்தான் ‘நம் உடலொரு மாயப்பை” என மரணத்துக்கு விளக்கம் கேட்ட நசிகேதன் சொன்னான். மூச்சை விட்டால் முடிந்து போகும் எல்லாம். இப்படியான ஓட்டைப்பையில் நல்லது கெட்டது என்று வகை தொகையில்லாமல் நாம் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். பொய், சூது, திருட்டு, பொறாமை இப்படி தீமைகளாய் நாம் சேர்த்துக் கொண்டே வைத்திருக்கிறோம். அதனால் என்ன கிடைத்து விடப்போகிறது மாயப்பை என்றேனுமொரு நாள் அழிந்து விடும் என்பதை மனதில் எப்போதும் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.\nமதிய நேரத்தில் உணவுக்குப் பின்னால் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரை அவ்வப்போது மனையாள் சகிதம் கண்டு கடுப்பதுண்டு. மதுரை சீரியலில் ஆரம்பித்து மீனாட்சி வரை அழகாய் சென்று கொண்டிருந்த அந்த சீரியல் ஏனோ திடீரென வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. ஓங்கு தாங்கு என்று உதடு பெருத்த ஒரு நாயகியை, கதாநாயகியாக வைத்த இயக்குனரின் ர���னைக்கு என்ன காரணமோ இருப்பினும் அந்த ஏலேலோ பாடலுக்காக சரவணன் மீனாட்சியை கடுப்புடன் காண்பதுண்டு.\nஅதிலொரு நாள் மருதாணி வைக்கும் படலம் வந்தது. சரவணன் மீனாட்சிக்கு மருதாணி வைத்து விடுவான். மறு நாள் காலையில் ஒவ்வொருவராக வந்து கையை சுத்தம் செய்து பார்ப்பார்கள். அதில் மீனாட்சியின் கை மட்டும் மருதாணியால் ரத்தச் சிவப்பாக மாறி இருக்கும். அங்கிருக்கும் பாட்டி உனக்கு கணவனாக வருபவன் உன் மீது கொள்ளை அன்பு வைத்திருப்பான் என்றுச் சொல்வார். ’இப்படி வேற ஒன்னு இருக்கோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\nநேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்து விட்டு பான் ஸ்டார்ஸ் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்தேன்.\n“ஏங்க உங்களுக்கு ஒரு வேலை இருக்கு” என்றார் மனையாள்.\nமுகமெல்லாம் புன்னகையுடன் கையொலொரு பிளாஸ்டிக் உறையுடன் அருகில் அமர்ந்து “மருதாணி வைத்து விடுங்கள்” என்றார்.\nஎனக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது.\n இதென்னடா எனக்கு வந்த சோதனை அதுவும் பதினைந்து வருடம் கழித்து அதுவும் பதினைந்து வருடம் கழித்து இப்படியெல்லாமா மனுசனுக்கு சோதனை வரும் இப்படியெல்லாமா மனுசனுக்கு சோதனை வரும் “ என்று மனது தானாகவே புலம்ப ஆரம்பித்து விட்டது.\n// ஆமா நான் ஏன் புலம்புகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா\nஇந்த ஆளு நம்ம மேல பிரியமா இருக்காரா இல்லையான்னு பார்க்கணும் என்று அம்மணி முடிவெடுத்து விட்டார். (டிவி சீரியலினால் எனக்கு வந்த பிரச்சினையைப் பார்த்தீர்களா) நான் வைத்து விடும் மருதாணி நன்றாக சிவக்கவில்லை என்றால் என் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். காதலித்து கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்தவன் அடியேன். மருதாணி வழியாக என் காதலுக்கு வந்த சோதனையை நானெப்படி வெல்வது\nதோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியை பையனிடம் ”வெட்டி வீசி விடு” என்றுச் சொல்லி இருந்தேன். சரியென தலையை மட்டும் ஆட்டி விட்டான். அந்த மருதாணியால் நான் படும் பாடு அவனுக்கு எங்கே தெரியப்போகிறது பயல் எனக்கு வேட்டு வைத்து விட்டான். சரி அவன் எதுக்கு வந்தானோ அதைச் செய்கிறான். மனதுக்குள் “ நீ நல்லா வருவாயடா பயலே பயல் எனக்கு வேட்டு வைத்து விட்டான். சரி அவன் எதுக்கு வந்தானோ அதைச் செய்கிறான். மனதுக்குள் “ நீ நல்லா வருவாயடா பயலே” என்று நினைத்துக் கொள்வதை எனக்கு வேறு என்ன வழிதான் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்\n”தென்னையை வைத்தால் இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு” என்று அன்றைக்கே சொல்லி வைத்தார்கள். எவன் கேட்கிறான் பட்டால் தான் புத்தி வருகிறது.\nஇடது கையில் மனையாள் மருதாணியை வைத்துக் கொண்டார். அது முடியும் தருவாய் வரைக்கும் எனக்குள் திக்கென்று இருந்தது. வலது கையை என்னை நோக்கி புன்னகையுடன் நீட்டினார். அது ஏதோ ஒரு பெண் சாமி சூலாயுதத்தை என்னை நோக்கி நீட்டியது போலவே எனக்குத் தோன்றியது.\nநெஞ்சுக்குள் படபடப்புடன் கையைப் பிடித்து மருதாணியை எடுத்து விரலில் வைத்து விட்டு, கையின் நடுவில் வட்டம் போல அழகாய் இட்டு, சுற்றி வர ஏழு புள்ளிகளை வைத்து விட்டேன்.\nமருதாணி வைத்துப் படுத்துக் கொண்டால் விடிகாலையில் அல்லவா கையைச் சுத்தம் செய்வார்கள் ஆனால் மனையாளோ பாதி ராத்திரியில் எழுந்து போய் அதுவும் நான் மருதாணி வைத்து விட்டேன் அல்லவா அந்த வலது கையை மட்டும் கழுவி விட்டு வந்து விட்டார்.\nஇது செல்லாது செல்லாது என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனக்குப் புரிந்து என்ன ஆகப்போகின்றது புரிய வேண்டியவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும் புரிய வேண்டியவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும் எல்லாம் எனக்கு வந்த சோதனை.\nவிடிய விடிய நானல்லவா உலகத்தில் இருக்கும் அத்தனை சாமிகளை எல்லாம் தூங்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தேன். நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அம்மணி நினைத்துக் கொண்டு கையைக் கழுவி வந்து விட்டார். எனக்குள் பீதி கிளம்ப ஆரம்பித்து விட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் நண்பர்களே, இப்போது இந்தச் சோதனையெல்லாம் தேவையா நீங்களே சொல்லுங்கள். இப்படியும் கொடுமைகள் இந்த உலகில் நடக்குமா நீங்களே சொல்லுங்கள். இப்படியும் கொடுமைகள் இந்த உலகில் நடக்குமா பெண்கள் ஏன் இப்படியெல்லாம் இந்த் ஆண்களை வதைக்கின்றார்களோ தெரியவில்லை.\nஉண்மையில் ஆண்கள் தான் பெண்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிப்போய் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யாருக்குத் தெரியப்போகின்றது\nவிடிய விடிய இடது கையில் காய்ந்து இருந்த மருதாணி ஓரளவுக்குத்தான் சிவந்திருந்தது. ஆனால் பாதி ராத்திரியில் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்த அதுவும் அடியேனால் வைத்து விடப்பட்ட வலது கை ரத்தச் சிவப்பில் சிவந்து இருந்தது. மனையாளுக்கு ஒரே சந்தோஷம்.\nஅலுவலகத்துக்கு கிளம்பும் போது தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியைப் பார்த்தேன். அது காற்றில் அசைந்து என்னிடம் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. புன்னகையுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, புனைவுகள்\nமருதாணி போட்டு விடுவது எப்படி\n10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/75-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-09-23T04:40:53Z", "digest": "sha1:P6CTJLV4SAOWMFXO4V4ZWPMWOQ3X2G77", "length": 7688, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு | Chennai Today News", "raw_content": "\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\n75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு\nஇந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசியக் கொடியின் 75வது ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் டிசம்பர் 30, 1943 அன்று போர்ட் ப்ளேயரில் உள்ள செல்லுலார் சிறையின் முன் மூவர்ணக் கொடியை முதன்முறையாக ஏற்றினார். இதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.\nஇதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் அந்த நாணயத்தில் சுபாஷ் சந்திர போஸ் படம் பொறிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\n35 கிராம் எடையில் 50% வெள்ளி, 40% செம்பு மற்றும் 10% நிக்கல் மற்றும் ஜிங்க் ஆகியவை கலந்து இந்த நாணயம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:\nகஜா புயலால் பிஎஸ்என���எல் சேவை பாதிப்பு\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/open-source-science/", "date_download": "2019-09-23T05:15:02Z", "digest": "sha1:UQFPA5HM77PPVK3PNB5FH6UTDPRPOGQ5", "length": 15713, "nlines": 193, "source_domain": "www.kaniyam.com", "title": "கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும் – கணியம்", "raw_content": "\nகட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்\nகணியம் > கணியம் > கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்\nலெனின் குருசாமி April 6, 2013\nகட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்\n(கல்வி மற்றும் அறிவியலுக்கான லினக்ஸ் வழங்கல்கள்)\nலினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதாலும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும் உலகம் முழுவதும் பல நூறு லினக்ஸ் வழங்கல்கள் பலராலும் உருவாக்கப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வெளியிடப்பட்டு வருகிறது. சில லினக்ஸ் வழங்கல்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உதாரணத்திற்கு Free NAS, NetBSD, System Rescue CD, IP Cop போன்றவற்றைக் கூறலாம்.\nஇதே போன்று குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தேவைப்படும் பல லினக்ஸ் வழங்கல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.\nஇது உபுண்டுவை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்காக வடிவமைப்பட்டது. இதில் Tux paint, etoys, Gcompris, Tuxmath போன்ற குழந்தைகளுக்குத் தேவைப்படும் மென்பொருள்கள் உள்ளன. இது வீடுகளில் உள்ள மேசைக் கணினிகளில் பயன்படுத்த ஏதுவானது.\nஇது பரவலாகப் பயன்படுத்தப்படும் உபுண்டு லினக்ஸால் வெளியிடப்படும் பள்ளி குழந்தைகள், மாணவர்களுக்கான ஒரு லினக்ஸ் ஆகும். இதுவும் Qimo 4 Kids –ல் உள்ள அனைத்து மென்பொருள்களைக் கொண்டது. மேலும் இது வகுப்பறைகளில் பயன்படுத்த ஏதுவாக LTSP (Linux Terminal Server Client) கொண்டது.\nஇது சென்னையில் அமைந்துள்ள C-DAC (Centre for Development of Advanced Computing – Super computer, cloud computer, மொழி சார்ந்த மென்பொருள்கள், எழுத்துருக்கள் போன்றவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மையம்) அரசு நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு லினக்ஸ் வழங்கல். இது தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மடிக்கணினியில் நிறுவப்பட்டுள்ள BOSS -ன் கல்வி பதிப்பு. இதில் ஓபன் ஆபீஸின் மாற்றியமைக்கப்பட்ட (Bharateeya Open Office) பதிப்பு உள்ளது. இந்த ஆபீஸ் செயலி இந்திய மொழிகள் பலவற்றை ஆதரவு தரும் வகையில் வடிவகைப்பட்டுள்ளது. Eduboss -ல் உள்ள E-learing editor மூலம் ஆசிரியர்கள் இணைய வழி கற்றல், வினாடி வினா, சோதனைகள், சுய மதிப்பீட்டு செயல்முறைகள் போன்றவற்றை மாணவர்களுக்காக உருவாக்க இயலும்.\nஇது உலகில் மிகப்பெரிய இயற்பியல் ஆய்வுக் கூடமான CERN (சமீபத்தில் ஹிக்ஸ் போஸான் ஆய்வினை வெளியிட்ட ஆய்வுக் கூடம்) மற்றும் Fermilab ஆகியவற்றால் இலவசமாக வெளியிடப்படும் ஒரு அறிவியல் வழங்கல் ஆகும். இது Red Hat லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதில் KDE Edu Suite, R (புள்ளியியல் கணிப்பான்), Scipy and Numpy (அறிவியல் மற்றும் கணிதத்திற்கான python library) போன்ற மென்பொருள்களையும், ஆய்வுக் கூடங்களில் பல கணினிகளில் பயன்படுத்த cluster suite ம் உள்ளது.\nOpensuse மாணவர்களுக்காக வெளியிடப்படும் ஒரு கல்வியியல் வழங்கல் ஆகும். இந்த வழங்களில் ஏறக்குறைய கல்வி சார்ந்த இயற்பியல், வேதியியல் தொடர்பான அனைத்து மென்பொருள்களும் இதில் உள்ளன. இவற்றில் Fedena School Managment, Moodle Course Management, KIWI-LTSP போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர புரோகிராமிங்கிற்கு தேவைப்படும் கருவிகளும் இதில் உள்ளன.\nஇது NEBC (NERC Environmental Bioinformatics Centre – nebc.nerc.ac.uk/ ) உயிர் தகவலியல் மையத்தால் வெளியிடப்படும் லினக்ஸ் வழங்கல். உபுண்டுவை அடிப்படையாகக் கொண்டது. இது உயிரிதகவலியலில் ( Bioinformatics) ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்றது. இந்த வழங்கலை Workstation, Cluster களில் பயன்படுத்தலாம்.\nஇது உபுண்டுவை அடிப்படையாக கொண்ட பொறியியல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு லினக்ஸ் வழங்கல். CAD என்று சொல்லப்படும் பல மென்பொருள்களைக் கொண்டது. இது மெக்கானிக்கல் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும். விண்டோஸில் பயன்படுத்தப்படும் பல வர்த்தக மென்பொருளுக்கு மாற்றாக இந்த வழங்கலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/1109", "date_download": "2019-09-23T05:03:20Z", "digest": "sha1:MZB6N47TBTLWCSJHMGYHMBKUALVGBVV5", "length": 6082, "nlines": 75, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிருமதி விஷ்ணுஜா ஜீவாஞ்சயன் -மரண அறிவித்தல்\nதிருமதி நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி) – மரண அறிவித்தல்\nதிருமதி சுகிர்ஜினி சங்கர் – மரண அறிவித்தல்\nசின்னத்தம்பி பார்வதி – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னத்தம்பி பார்வதி பிறந்த இடம் : உரும்பிராய் வாழ்ந்த ...\nசுப்பையா கனகம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : சுப்பையா கனகம்மா பிறந்த இடம் : மண்டைதீவு வாழ்ந்த இடம் ...\nதிருமதி இரத்தினம் நாகம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி இரத்தினம் நாகம்மா பிறப்பு : இறப்பு : 2013-05-12 பிறந்த ...\nசின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் பிறப்பு : இறப்பு : 2013-05-12 பிறந்த ...\nஅமரர் மாணிக்கம் சிவராசா – மரண அறிவித்தல்\nபெயர் : அமரர் மாணிக்கம் சிவராசா பிரசுரித்த திகதி : 2013-05-13\nதிருமதி செல்லம்மா பொன்னையா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி செல்லம்மா பொன்னையா பிறந்த இடம் : ஆராலி வாழ்ந்த ...\nகந்தையா பரமலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : கந்தையா பரமலிங்கம் பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த இடம் ...\nநடராசா குணசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : நடராசா குணசிங்கம் பிறந்த இடம் : ஆனைக்கோட்டை வாழ்ந்த ...\nசெல்லையா பூலோகசுந்தரம் (ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லையா பூலோகசுந்தரம் (ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்) பிறப்பு ...\nதிருமதி மவேந்திரியம்மா (மலர்) ஜீவராசா – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மவேந்திரியம்மா (மலர்) ஜீவராசா பிறந்த இடம் : ஆனையிறவு வாழ்ந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-09-23T05:16:22Z", "digest": "sha1:SZMP4ZVFDCUDJGR4OR2YU5VXNHRUCFCX", "length": 6392, "nlines": 103, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "ஐ.எஸ்.எல் : கேரளா பங்குகளை விற்று விலகினார் சச்சின் – Tamilmalarnews", "raw_content": "\nவாய் நாற்றத்தை போக்க 22/09/2019\nஐ.எஸ்.எல் : கேரளா பங்குகளை விற்று விலகினார் சச்சின்\nஐ.எஸ்.எல் : கேரளா பங்குகளை விற்று விலகினார் சச்சின்\nஇந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கேரளாவின் பிளாஸ்டர்ஸ் அணியின் 20 சதவிகிதம் பங்குகளை விற்று சச்சின் தெண்டுல்கர் விலகியுள்ளார்.\nஇது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கேரள பிளாஸ்டர் அணி வெற்றிகரமாக 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த 5ஆண்டுகளுக்கு அணியை கட்டமைக்க இது முக்கியமான தருணம். அதேசமயம், என்னால் எந்தவிதமான பங்களிப்பையும், பணியையும் அளிக்க முடியும் என்பதற்கான நேரம். என்னுடைய அணி நிர்வாகத்துடன் தீவிரமாக ஆலோசனை நடத்தியபின், என்னுடைய அணியில் பங்குதாரர் குழுமத்தில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். கேரள பிளாஸ்டர் அணியை விட்டு நான் விலகினாலும், என்மனது எப்போதும் கேரள பிளாஸ்டர்கை நினைத்துக்கொண்டே இருக்கும்.\nகேரள பிளாஸ்டர்ஸ் அணி மிகச்சிறப்பான நிலைக்கு மாறும், அதிகமான வெற்றிகளைக் குவிக்கும், அதற்கு ரசிகர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் என வலிமையாக நம்புகிறேன். கேரள பிளாஸ்டர்ஸ் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். கேரள பிளாஸ்டர்ஸ் அணி கடந்த 4 ஆண்டுகளாகக் எனது வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு உணர்ச்சி மிகு தருணங்களை ரசிகர்களுடன், வீரர்களுடன் பகிர்ந்து கொண்டேன். இந்த 4 ஆண்டுகாலஅனுபவத்தை என்னால் மறக்க இயலாது. நான் கேரள பிளாஸ்டர்ஸ் அணியில் இல்லாவிட்டாலும் கூட எனது ஆதரவு எப்போதும் உண்டு ’’எனத் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு : பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா விரைவில் கைது\nவடசென்னை படத்தின் இசை 23ம் தேதி வெளியீடு : லைகா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123819", "date_download": "2019-09-23T06:13:57Z", "digest": "sha1:UTZZZ5FJYLTT34NN6VFEJTWNABHY6GEM", "length": 6123, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Welfare assistance,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா", "raw_content": "\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nஜிஎஸ்டி கவுன்சில் செய்தியாளர் சந்திப்பில் பெண் நிருபரிடம் ‘அடி போடி’ சர்ச்சை: அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம�� நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டி இல்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nமாமல்லபுரம்: மாமல்லபும் நகர அரிமா சங்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 2019-20ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. தற்போதைய அரிமா சங்க தலைவர் ஓம்பிரகாஷ் ரத்தோர் தலைமை வகித்தார். செயலாளர் டி.புனிதவேல், பொருளாளர் எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தனர். மாமல்லபுரம் நகர அரிமா சங்க புதிய தலைவராக வி.பாலச்சந்தர், செயலாளராக ஏ.விஜயசேகர், பொருளாளராக சி.ராமச்சந்திரன் ஆகியோருக்கு சங்க மாவட்ட 2ம் துணை ஆளுநர் கே.அய்யனாரப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு, நலிவடைந்த ஏழை பெண்களுக்கு துணிகள், விதவைகளுக்கு தையல் இயந்திரம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nஎண்ணூரில் தொடரும் கொள்ளை சம்பவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/lro-will-take-picture-of-vikram-landing-site-on-moon-chandrayaan2/", "date_download": "2019-09-23T05:50:52Z", "digest": "sha1:HXWUZ2AWD2NCE6AVTAH2CARAGMVMBSZC", "length": 7032, "nlines": 138, "source_domain": "spacenewstamil.com", "title": "LRO Will Take Picture of Vikram's Landing site on September 17th |இஸ்ரோவுக்கு உதவும் நாசா!!!!??? – Space News Tamil", "raw_content": "\nLunar reconnaissance Orbiter aka LRO என்று அழைக்கப்படக்கூடிய நாசாவின் விண்கலம் நிலவின் மேற்பகுதியில் சுற்றிவந்து கொண்டு இருக்கிறது. இந்த விண்கலம் வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி விக்ரம் தரையிரங்கிய பகுதிக்கு மேலாக பறந்து செல்லும் என்றும், அப்போது விக்ரம் தரையிரங்கிய இடத்தினை புகைப்படம் எடுத்து அனுப்பும் படி திட்டமிடப்பட்டுள்ளது\nஇந்த விண்கலம் ஏற்கனவே அப்போல்லோ விண்கலம் தரையிரங்கிய இடம், அதாவது மனிதர்கள் நிலவில் கால்பதித்த இடம் மற்றும் மற்றும் பல்வேறு நிலவில் உள்ள இடங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியிருகிறது.\nஅதில் ஒன்று தான். சைனாவின் “சாங்கி3, மற்றும் 4 ” ரோவர்கள் தரையிரங்கிய இடம் மற்றும்\nஇஸ்ரேலின் பெரிஷீட் என்ற லேண்டர் நிலவில் விழுந்து நொருங்கியது . அந்த இடத்தையும் இந்த LRO விண்கலம் சிறப்பாக படம் பிடித்து அனுப்பியிருந்தது உலக மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விண்கலம்\nஅந்த வகையில் சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து இறங்கிய விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தினை இந்த விண்கலம் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி கடந்து செல்லும். அப்போது விக்ரம் இருக்கும் இடத்தினை புகைப்படம் எடுக்க கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆனால் உங்கள் அனைவருக்கும் தெரியும் நமது சந்திரயான் 2 விண்கலத்தில் 0.32 மீட்டர் தெளிவு கொண்ட ஒரு கேமரா உள்ளது இது அந்த LRO விண்கலத்தினை காட்டிலும் மிகவும் சிறப்பான , தரமான கேமிரா என்று.\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/bigg-boss-madhumitha/", "date_download": "2019-09-23T05:39:15Z", "digest": "sha1:2RM43ET53QTFW5EON7MPQTE6QFYBVPEF", "length": 10014, "nlines": 156, "source_domain": "tamilstar.com", "title": "பிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்? இப்படிப்பட்டவரா அவர் - Latest Tamil cinema News", "raw_content": "\nசாஹோ பிரபாஸ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட்…\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nஅஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை செம்ம கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்ட…\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nசினிமா செய்திகள் தமிழ் செய்திகள்\nபிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்\nபிக்பாஸில் மதுமிதா வெளியேறியது போட்டியாளர்கள் உள்பட பலருக்கும் செம்ம ஷாக்கிங்காக உள்ளது. மதுமிதா வெளியேறியது மட்டுமல்லாமல் கையை அறுத்துகொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.\nகாவிரி தண்ணீர் பிரச்சனையில் மதுமிதாவிற்கும் ஷெரீனிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பாய்ஸ் கேங்க் எனப்படும் கவீன், சாண்டி, லொஸ்லியா, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம்.\nகுறிப்பாக கவீன் இதுதான் வாய்ப்பு என்று மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.\nஅவர் தான் ஷெரீனுக்கு ஆதரவாக நின்று தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு என கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.\nஇதனால் மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துகொண்டுள்ளார். இதை பார்த்த கவீன் எதுவும் தெரியாதது போல் நகர்ந்து சென்றுள்ளார்.\nவனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா\nஅஜித் மாதிரிலாம் யாராலும் வரமுடியாது படப்பிடிப்பில் அவர் என்ன செய்வார் – பிரபல நடிகர் பெருமிதம்\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்\nசயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”\nஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி கவர்ச்சி நடிகை\nசாஹோ பிரபாஸ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nசாஹோ பிரபாஸ் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி\nஅசிங்க��ாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nஅஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/sports-gallery/2016/aug/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-10185.html", "date_download": "2019-09-23T05:18:11Z", "digest": "sha1:SVLHXBVB6JJI3QF4CAUD5ZRD36PYSANU", "length": 5492, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nபிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 17 நாள்கள் நடைபெற்ற 31-ஆவது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச். இனி 2020-இல் டோக்கியோவில் சந்திப்போம்' தெரிவித்தார்.\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/samintha-rajapaksha/", "date_download": "2019-09-23T05:32:49Z", "digest": "sha1:WX33C7LNLVG7JESL3LQZOC2R7U6TAKYN", "length": 9641, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "samintha rajapaksha | Athavan News", "raw_content": "\nஅரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nபறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தீ வைத்து எரிப்பு\nசிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nபுவி வெப்பமடைததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nஅவன்காட் வழக்கு – கோட்டா உள்ளிட்ட 8 பேர் விடுதலை\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கையை சிதைத்த ஈஸ்டர் தாக்குதல்: ஐந்தாவது மாத நினைவு தினம்\n25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் - சுமந்திரன் வேண்டுகோள்\nநிகாப், புர்கா அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்\nதியாகி திலீபனின் நினைவு நாள்: வவுனியாவில் இருந்து யாழ்.நோக்கி நடைபயணம்\nதமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு\nஇரசாயன - உயிர்கொல்லி ஆயுதங்களை பயன்படுத்த சரியான பயிற்சி அவசியம் - ராஜ்நாத் சிங்\nஇரண்டரை இலட்சம் சிறுவர்களைப் பராமரிக்கும் திட்டம் - ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு\nசர்ச்சைக்குரிய பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி\nமட்டு. தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இனிதே நிறைவு\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்\nசாய்பாபாவின் ஒளிப்படத்திலிருந்து கொட்டும் திருநீறு – வவுனியாவிற்கு படையெடுக்கும் மக்கள்\nமன்னார் மனித புதைகுழி – எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன\nமன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மனித புதை... More\nசஜித் உள்ளிட்ட ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nநீராவியடியில் தேரரின் உடலை தகனம் செய்வது குறித்து இறுதி தீர்மானம்\nநீராவியடிக்கு கொண்டு செல்லப்பட்டது பௌத்த மதகுருவின் உடல் – ஆலய வளாகத்தில் பதற்றம்\nபுலிகளுடனான முரண்பாட்டிற்கு காரணம் பாலசிங்கம் – கொழும்பில் விளக்கம் சொன்னார் சுவாமி\nமஹிந்த, ரணில் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் எதனையும் செய்யவில்லை – ஜே.வி.பி.\nமாணவி நான்கு மாத கர்ப்பம்: சித்தப்பா கைது\nசிறுமி மீது அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் வவுனியாவில் கைது\nசிறுமிகளிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் தலைமறைவு\nஅரகன் ஜிபி: மார்க் மார்கஸ் முதலிடம்\nபறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தீ வைத்து எரிப்பு\nசிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ்: செபஸ்டியன் வெட்டல் முதலிடம்\nபுவி வெப்பமடைததால் அழிந்த பிசோல் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு நடத்திய சுவிஸ் மக்கள்\nஅவன்காட் வழக்கு – கோட்டா உள்ளிட்ட 8 பேர் விடுதலை\nபொ���ிவுட் வாய்ப்புகளை புறக்கணிக்கும் பிரியாமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2011/02/", "date_download": "2019-09-23T05:22:12Z", "digest": "sha1:6XRQBHYVJ4OQNQARASVG7S64H5NXVENL", "length": 31191, "nlines": 499, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: February 2011", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nநானும் இன்னொரு பூஞ்சிறகு –\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேசணும், எந்த அளவு பேசணும், அப்படிங்கிறதும். மௌனத்தில் கூட எத்தனையோ விஷயங்களை தெரியப்படுத்தலாம். 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை'. இல்லையா\nஅது சரி..., நாமே எப்பவும் பேசிக்கிட்டே இருந்தா, மற்றவங்க பேசறதை எப்பதான் கேட்கிறது ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு ஒரு புத்தகத்தில் படிச்சேன், ‘மற்றவங்க பேசறதை கவனிக்கிறவங்களை விட, அவர் எப்ப முடிப்பார், நாம எப்ப பேசலாம், அப்படின்னு காத்துக்கிட்டிருக்கவங்கதான் அதிகம்’, அப்படின்னு ரொம்ப உண்மைன்னு தோணுச்சு. நீங்களும் அடுத்த முறை ‘கவனிச்சுப்’ பாருங்க :)\nநாம பேசறது மற்றவங்க மனம் புண்படாதவாறு இருக்கணும். சில பேர் சாதாரணமா இருக்கும்போது பார்த்து, இனிமையாதான் பேசுவாங்க, ஆனா கோபம்னு வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைகளை அள்ளி வீசிடுவாங்க. கேட்கிறவங்க என்னை மாதிரி ஆள்னா பரவாயில்லை, மறந்துடுவாங்க :) அப்படி இல்லைன்னா கஷ்டம்தான். அவங்களைப் பார்க்கிற போதெல்லாம் அந்த உறுத்தல் ரெண்டு பேருக்குமே இருக்கும்.\nதீயினால் சுட்ட புண் உள்ளாறும்\nஆறாதே நாவினால் சுட்ட வடு\nஅப்படின்னு வள்ளுவர் சொன்னதை நாம எல்லோருமே அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.\nசில பேருக்கு அறிவுரைகளை அள்ளி விடறதுன்னா ரொம்பப் பிடிக்கும். உண்மைய���கவே நல்லது நினைச்சு சொல்றது ஒரு ரகம்; எனக்கு எவ்வளவு தெரியுது பாரு, அப்படின்னு காட்டிக்கிறதுக்காக சொல்றது இன்னொரு ரகம். எப்படின்னாலும், அறிவுரை மட்டும் கேட்கப்பட்டால் மட்டுமே சொல்லணுமாம். நான் சொல்லலை, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் சொல்றார்.\nஒரு பிரச்சனையைச் சொல்லி, ‘இதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை’ அப்படின்னு நம்மகிட்ட ஒருத்தர் வந்து சொன்னா, நமக்குத் தெரிஞ்சதை அவரிடம் பகிர்ந்துக்கலாம், தப்பில்லை. அப்படி இல்லாம, அவர் அந்த பிரச்சனையில் இருக்கார் என்பது தெரியும் என்பதற்காக, நாமளா அதில் மூக்கை நுழைச்சு, ‘இப்படிச் செய், அப்படிச் செய்’னு சொல்றது, அறிவுரையா இருக்காது; அதிகப்பிரசங்கித்தனமா ஆயிடும். அதனால, நாம நம்மளோட எல்லை தெரிஞ்சு, அதுக்குத் தகுந்தாப்போல நடந்துக்கணும்.\nபொதுவாகவே அநாவசியமான பேச்சுக்களை தவிர்க்கறது நல்லது. கவனிச்சுப் பார்த்தா தெரியும், மக்கள் சந்தோஷமா இருக்கும் போது அதிகம் பேசுவாங்க (எப்பவும் பேசறதை விட). அப்படிப் பேசும் போது அந்த உற்சாகத்தில் வார்த்தைகளும் அதிகமாவே வந்து விழும், சில சமயம் அத்து மீறலோட, மற்றவங்க மனம் புண்படற அளவு கூட போயிடும். அதுக்கப்புறம் அதுக்காக வருத்தப்படணும். அதனால, எப்பவுமே நாம எங்கே இருக்கோம், என்ன செய்யறோம், என்ன பேசறோம், அப்படிங்கிறதுல விழிப்புணர்வோட இருப்பது நல்லது. அப்படி இருந்தா நம்மை நாமே, குறிப்பா நம்ம நாக்கை, கட்டுப்பாட்டில் வைப்பது சுலபம்.\nஇன்னொரு முக்கியமான, நம்ம நாக்குக்கு பிடிச்ச சுவையான விஷயம் ஒண்ணு இருக்கு ஆனா அது சாப்பாடு இல்லை ஆனா அது சாப்பாடு இல்லை\nஎன்னன்னு இந்நேரம் ஊகிச்சிருப்பீங்க – அதுதான் வம்பு பேசறது, அல்லது பொறணி பேசறது :)\nஅதென்னமோ தெரியலை, மற்றவங்களைப் பற்றி பேசறதில், குறிப்பா குறை சொல்றதில், நமக்கு அப்படி ஒரு ஆர்வம் பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ பல சமயத்தில் இதைப் பற்றி யோசிப்பேன், ஏன் அப்படி செய்யறோம்னு. ஒரு வேளை நாம ரொம்ப ஒழுங்கு, மற்றவங்க அப்படி இல்லைன்னு நமக்கு நாமே நிரூபிக்க நினைக்கிறோமோ அல்லது நம்ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ அல்லது நம���ம குறைகள் தெரிஞ்சு, அவையே நிறைகளா இருக்கறவங்களைப் பார்த்து பொறாமையில் பேசறோமோ அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ அல்லது வாழ்க்கையில் நம்மை விட அவங்க நல்லா இருக்காங்களேன்னு வயிற்றெரிச்சலில் பேசறோமோ அல்லது நெஜமாவே பொழுது போகாம, வேற விஷயம் கிடைக்காம, மற்றவங்களைப் பற்றி பேசறோமோ\nஎதுவா இருந்தாலும் சரி, அது நம்மை எதிர்மறையான (negative) உணர்வுகளுக்கு இழுத்துக்கிட்டு போறதால, அது நல்லது இல்லைன்னு எல்லா பெரியவங்களும் ஆணித்தரமா சொல்றாங்க.\nநாம ஒருத்தரால துன்பப்படும்போது அதைப் பற்றி யாரிடமாவது பகிர்ந்துகிட்டுதான் ஆகணும். அதுக்கு பேரு வம்பு இல்லை. அதையும் இதையும் போட்டுக் குழப்பிக்க வேணாம். ஆனா, நமக்கு சம்பந்தமில்லாதவங்களைப் பத்தி, அவங்களால நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத போது, அவங்க செயல்களை விமர்சனம் பண்றதுதான் தப்பு; அதுதான் வம்பு. அதனால முடிஞ்ச வரைக்கும் பிறரைப் பற்றி பேசாமல் இருப்போம், அல்லது பேசினாலும் குறை சொல்லாமலாவது இருப்போம். கஷ்டம்தான்னாலும், முயற்சியாவது செய்யலாமே.\nசுவாமி சிவானந்தர் சொல்லுவார், எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சமா பேசறமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது, அப்படின்னு. கொஞ்சமா பேசு, அதையும் இனிமையா பேசுன்னுவார்.\nவள்ளுவப் பெருந்தகை சொன்னதை மறுபடியும் இங்கே ஒரு முறை நினைவு படுத்திக்கலாம் –\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nசுருக்கமா சொன்னா, நல்லதே நினைக்கணும், நல்லதே பேசணும், நல்லதே செய்யணும்.\nபி.கு. : நானு உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைச்சீங்களா ஹி...ஹி... இல்லைங்க, எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்… :)\nஇதையும் படிங்க: மூன்று வாசல்கள்\nஎன்மனதைச் சுற்றிச் சுற்றி வரும்\nஅதன் நிறம் தெரியும் – என்\nஅனைவருக்கும் இனிய அன்பர் தின வாழ்த்துகள்\nஅல்லிப்பூ படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/fwp/444262241. மற்ற படமெல்லாம் கூகுளார் தந்தார்.\nLabels: கவிதை, காதலர் தினம், காதல்\nமொட்டுக் கைகள் தொட்டு விட்டால்\nபட்டுப் பிஞ்சுக் கால் உதைத்தால்\nசுப்பு தாத்தா \"நீல வண்ணக் கண்ணா வாடா\" மெட்டில் பாடித் தந்திருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா\nLabels: கவிதை, குழந்தை, பாப்பா பாட்டு\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுக���கள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\n2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது. தைய...\nஎல்லாமே நாம பார்க்கிற விதத்தில் இருக்கு… மனசுதான் எத்தனை விசித்திரமானது காரணமில்லாமயே சில சமயம் துள்ளிக் குதிக்கும்; காரணமில்லாமயே ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n எட்டெட்டு.... அறுபத்திநான்கு..... (பயணத்தொடர், பகுதி 146 )\nகொறிப்பதற்கு கொஞ்சம் சினிமா சங்கதிகள்\nதுபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி\nகர கர மொறு மொறு - 2\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/theri-breaks-vedhalams-record/", "date_download": "2019-09-23T04:47:36Z", "digest": "sha1:T7GJVDYBEDB7VAIHYRLM6R62QZ45F3W3", "length": 7947, "nlines": 97, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "அஜித்தை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\n���ஜித்தை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்…\nஅஜித்தை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்…\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி-கமல், விஜய்-அஜித் படங்களுக்கு எப்போதும் ஒரு போட்டி இருக்கும்.\nகமல் பெரும்பாலும் வித்தியாசமான படங்களையே கொடுத்து வருவதால் அவரது படங்கள் வேறு கோணத்தில் அலசி ஆராயப்படுகிறது.\nஆனால் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூவரும் கமர்ஷியல் படங்களையே கொடுப்பதால், இவர்களின் படங்களின் வசூல் ஒப்பீடு எப்போதும் தொடர்கிறது.\nஇந்நிலையில், விஜய்யின் தெறி நேற்று வெளியானது. திரைக்கதையில் புதுமை இல்லையென்றாலும், படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇது கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான அஜித்தின் வேதாளம் பட வசூலை முறியடித்துள்ளதாக நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டர் நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.\nஅதுபோல் அமெரிக்காவில் தெறி, ப்ரீமியர் ஷோவில் மட்டும் 170K டாலர் வசூல் செய்துள்ளதாம்.\nஇதன் மூலம் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங்கில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளராம் விஜய்.\nஅஜித், கமல், ரஜினி, விஜய்\nஅமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ், ஓப்பனிங் கிங், கமல் வித்தியாசம், கிங் ஆப் ஓப்பனிங், தெறி வசூல், ரஜினி விஜய் அஜித், ரஜினி-கமல், வேதாளம் வசூல்\nகுஷ்பூவுக்கு போட்டியாக சுந்தர் சி… பூனம் பஜ்வாவுடன் அரசியலில் குதிக்கிறார்..\nமீண்டும் மீண்டும் தமிழக ரசிகர்களை ஏமாற்றும் ரஜினி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..\nமுதன்முறையாக அஜித் படத்தில் சிவகா���்த்திகேயனின் ப்ரெண்ட்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-23T04:42:17Z", "digest": "sha1:6WRFDJUB5AW7DK4BKXCVVKIIF6WJ4BJU", "length": 7362, "nlines": 77, "source_domain": "tamilthamarai.com", "title": "மதுரா |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nமசூதிகளையும், சர்சுகளையும் மதிக்கும் இந்துக்கள் பாபர் மசூதியை மட்டும் இடித்தது ஏன்\n\"எது நடந்ததோ அது நல்லதற் கல்ல.பிறர் கையால் தமது வழிபாட்டுத்தலம் உடைபடும் போது எப்படிப்பட்ட வேதனை ஏற்படும் என்பதையாவது இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பார்கள்\". #பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு RSS தலைவர் தேவரஸ் கூறியது... (இஸ்லாமிய ஆட்சியாளர்களால் #காசியில் ......[Read More…]\nDecember,6,17, —\t—\tகாசி, கிருஷ்னர் ஆலயம், சீதை, சோமநாதபுரம் ஆலயம், பாபர் மசூதி, மதுரா, விஸ்வ நாதர் ஆலயம்\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண்டும் : பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி\nஅயோத்தி, காசி,மதுரா வில் கோவில் களை கட்ட வேண்டும் என பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக் கட்டாயமாக தாஜ் ......[Read More…]\nOctober,20,17, —\t—\tஅயோத்தி, காசி, சுப்பிரமணியன் சுவாமி, தாஜ் மஹால், பா ஜ க, மதுரா\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஅயோத்தி இட விவகார வழக்கை விரைந்து விசா ...\nஸ்ரீராமன் தமிழ் கடவுளா.. ராமருக்கும் தம ...\nஅயோத்தி,காசி, மதுராவில் கோவில் கட்டவேண� ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுரண்பாடுகளை எப்படிகளைவது என்பதை நமது ...\nகாசி யில் உள்ள கங்கைக் கரைகளில் இலவச வை ...\nஅனைவருக்கும் ஒரே சட்டம் என்பது தான் உண� ...\nஇலங்கையில் திவுரும்போலா என்ற இடத்தில் ...\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொத� ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-09-23T05:47:24Z", "digest": "sha1:LP4SVGGP6FFJA3JAGKXOVIMNFEOLLQIK", "length": 5420, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வேண்டுமா |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல . தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக ......[Read More…]\nJuly,15,11, —\t—\tஅலகாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் குண்டாக, கன்னம் சிவக்க, வேண்டுமா, வைத்து\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் கு� ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமை���ாக கிடைக்க, ...\nபசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்\nஎந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2019-09-23T04:49:46Z", "digest": "sha1:U2RNWX22UYPYIQ4N37KCOXAVGIP4FWVB", "length": 6386, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீ |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது, ஸ்ரீ சக்கரம் வரைவதை பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது ஸ்ரீ சக்கரம் வரைவது எப்படி , ஸ்ரீ சக்கரம் வரைவதை பற்றிய குறிப்புவது ...[Read More…]\nJanuary,25,12, —\t—\tகுறிப்பு, சக்கரம், வரைவது, வரைவது ; ஸ்ரீ சக்கரம் வரைவதை, ஸ்ரீ, ஸ்ரீ சக்கரம்\nபருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இராமர்\nமலைச்சாரலுக்கு அருகில் அழகான காடு ஒன்று இருந்தது. அதில் பல நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பழங்கள் நிறைந்த மரங்கள், சோலைகள், விதவிதமான செடிகொடிகள் என அந்தக் காடு மிகவும் ரம்மியமாக அமைந்திருந்தது. அந்தக் காட்டில் மிகப் பெரிய ......[Read More…]\nJanuary,5,12, —\t—\tஇராமரிடம், இராமர், ஸ்ரீ, ஸ்ரீ இராமர்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்; ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்பாடும் பாடல் ...[Read More…]\nFebruary,15,11, —\t—\tகிருஷ்ணர் சரணம், கிருஷ்ணா, சரணம், பாடல், புகழ்பாடும், மமாஹ்; ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nபருந்துக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீ இ� ...\nஸ்ரீ கிருஷ்ணா சரணம் மமாஹ்\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் ��வனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/08/20/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-09-23T05:07:08Z", "digest": "sha1:N5EFVVCKUHUO2LZWUDGWQRHBKMF7F2MX", "length": 11709, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சறுக்கல் நாயகியா நயன்தாரா! | Vanakkam Malaysia", "raw_content": "\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\n50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி:- தமிழில் பேசிய பிரதமர் மோடி\nமலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழா & 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழா.\nபயன்படுத்த முடியாத கஞ்சில் கார்- பறிமுதல்\nசென்னை,ஆக.20-கதாநாயகர்கள் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அதிகம் நடித்து வருபவர் நடிகை நயன்தாரா. அவர் நடித்த மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் வெற்றி பெற்றன. இந்தவெற்றியை அவரால் தொடர்ந்து தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அதி மன உளைச்சலில் ஆழ்ந்திருக்கிறாராம். சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைக்கு வந்தது. முன்னதாக திரைக்கு வரவே இப்படம் போராடிக்கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் ரிலீஸ் ஆகாத நிலை இருந்து வந்தது. 5 முறைக்கும்மேல் இதுபோன்ற பிரச்னை எழுந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக நயன்தாராவின் திகில் நிறைந்த ஐரா மற்றும் மிஸ்டர் லோக்கல் படங்கள் வெளியாகின.\nஇவை வரிசையாக நயன்தாராவுக்கு தோல்வி படங்களாக அமைந்தன.. இது அவர��க்கு டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நயன்தாராவை வைத்து தனித்துவ ஹீரோயின் படங்கள் எடுக்க இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.\nதோல்வி மன உளைச்சல் எல்லாம் மறந்து அடுத்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சமீபத்தில் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசித்தார் நயன்தாரா. தற்போது ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், தெலுங்கில் சிரஞ்சீவி யுடன் நரசிம்ம ரெட்டி படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் வெற்றிதான் நயன்தாராவை ஆறுதல் படுத்தும் என்கின்றனர்.\nதமிழ்ப் படங்களுக்கு வந்த சோதனை... சர்வம் தாளமயமா\nஉயிரையும் பறிக்குமா ஐஸ் கிரீம்...அடா ஆண்டவா\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nமூத்த இசைக் கலைஞர் ஜிம் மாடசாமி காலமானார்\nஉலக வங்கிக்கு மகளை தலைவராக்க டிரம்ப் முயற்சி\nஈஸ்டர் பெருநாள் வாழ்த்து – அனினாவின் மீது சாடல்\nகருணாநிதியின் தொகுதியில் ஜன. 28-இல் இடைத்தேர்தல்\n நஜிப்பின் வழக்கறிஞருக்கு பிஎஸ்எம் கண்டனம்\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்ப���’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/special-program/141038", "date_download": "2019-09-23T05:00:57Z", "digest": "sha1:JB4EBXXJTXJ3H7JFZN73AESGJ25DPIKI", "length": 5245, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Tamil Selvi - 10-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழரை காதலித்து கரம் பிடித்த பிரித்தானிய பெண் அவர் வெளியிட்ட வீடியோ... குவியும் பாராட்டுகள்\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nவீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி உள்ளே புகுந்த ஆண் மனைவியிடம் செய்த செயல்.. கணவன் கண்ட காட்சி\nஞான அக்காவை தேடிச் சென்ற கோட்டா யார் இந்த ஞான அக்கா\nபெண் ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசம்... வசமாக சிக்கிய ஆசிரியர்\nபள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் அழுத மாணவி... வசமாக சிக்கிய 12 ஆசிரியர்கள்\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nபிக்பாஸில் டபுள் எவிக்ஷன் இல்லை கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா கடைசி நேரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா\nஅழகான தோற்றத்தில் குட்டி தல அஜித் மகனின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nகுறும்படத்தில் அம்பலமான லொஸ்லியாவின் உண்மை முகம்\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nதமிழர்களின் முக்கிய உணவு பொருளான இதில் தான் முடியை கிடு கிடுனு வளர வைக்கும் சக்தி இருக்கிறதாம்\nமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி உண்மை இதுதானாம் - முக்கிய நபர் கூறியது\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nதூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்.. பின்பு கணவன் செய்த வெறிச்செயல்..\nதெலுங்கில் நேர்கொண்ட பார்வை.. ஹீரோ இவர்தான்\nப்ரூட்டி காலரில் சேரனை மற்றும் லொஸ்லியாவின் உறவை பற்றி விமர்சித்த நபர்.. என்ன கேட்டார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-plans-to-phase-out-diesel-cars-in-india-018905.html", "date_download": "2019-09-23T04:42:55Z", "digest": "sha1:VQR6TKAHUVCOGNZAMD5FYCUNJMVTAWCZ", "length": 19469, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு! - Tamil DriveSpark", "raw_content": "\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\n18 hrs ago புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\n21 hrs ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n21 hrs ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\n22 hrs ago நிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் டீசல் கார் உற்பத்திக்கு முழுக்குப் போட ரெனோ நிறுவனம் முடிவு\nஇந்தியாவில் டீசல் கார் விற்பனையை நிறுத்த ரெனோ கார் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் இந்தியர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், க்விட் மற்றும் ட்ரைபர் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.\nமேலும், டஸ்ட்டர், கேப்ச்சர் மற்றும் லாட்ஜி கார்கள் பெட்ரோல் மட்டுமின்றி, டீசல் மாடல்களிலும் கிடைக்கின்றன. இந்த கார்களில் பயன்படுத்தப்படும், 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் போன்றே இந்தியர்கள் மத்தியில் அதிக மதிப்பை பெற்றிருக்கிறது.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு தர விதிகளுக்கு நிகரான பெட்ரோல், டீசல் எஞ்சின்களை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த நிலையில், தனது 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் நோக்கம் ரெனோ கார் நிறுவனத்திடம் இல்லை.\nஅண்மையில் நடந்த ட்ரைபர் கார் அறிமுக விழாவில் ரெனோ இந்தியா கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மம்மில்லபில்லே இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து வெங்கட்ராம் கூறுகையில்,\"புதிய மாசு உமிழவு விதிகளுக்கு நிகராக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு ரூ.2 லட்சம் வரை கூடுதல் செலவாகும். மேலும், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலை ரூ.3 லட்சம் வரை கூடுதலாக இருக்கும். எனவே, நிச்சயமாக வாடிக்கையாளர்களின் ஆதரவு வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது,\" என்று தெரிவித்துள்ளார்.\nஎனவே, ரெனோ நிறுவனம் தற்போது பயன்படுத்தும் பெட்ரோல் எஞ்சின்கள் தவிர்த்து, புதிய டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்களையும் ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு பின்னர் இந்த புதிய எஞ்சின்கள் பொருத்தப்பட்ட கார்களை எதிர்பார்க்கலாம்.\nநாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி ஏற்கனவே சிறிய வகை டீசல் கார்களின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ரெனோ கார் நிறுவனமும் டீசல் கார்களுக்கு முழுக்குப் போட முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், டொயோட்டா, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் டீசல்களை கார்களை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\n4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட��டோமொபைல் செய்திகள்\nபல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nபுதிய ரெனோ ட்ரைபர் ஏஎம்டி மாடல் அறிமுகம் எப்போது\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nரெனோ லாட்ஜி கார் விரைவில் இந்திய சந்தையிலிருந்து விடைபெறுகிறது\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nரெனோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் எப்போது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்\nவாவ்.. மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: இந்தியாவின் முதல் சூப்பர் எலெக்ட்ரிக் பைக் டீசர் வீடியோ கசிவு\nமந்திரவாதிகள் உலாவும் மர்மமான சாலை... காரில் இறைச்சி எடுத்து சென்ற தம்பதிக்கு என்ன ஆனது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-09-23T05:03:08Z", "digest": "sha1:K5NQCQD2EKXEGSSMTNYM3XZXQKF6JQGO", "length": 12194, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "அப்சல்குரு", "raw_content": "\nஅரசியல், சமூகம், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெயமோகன், உங்களுடைய இடுகையைப் படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் வரை நான் அந்த மூவரையும் தூக்கில் போடுவது சரி என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். பின்னர் பேரறிவாளனின் தாயாரின் பேட்டியைப் படித்தேன். அவரது குற்றம் குண்டுக்கு பேட்டரி வாங்கியது என்று தெரிய வந்தது. பேட்டரிக்கு எந்தக் கடையில் பில் தருகிறார்கள் என்ற அவரது தாயாரின் கேள்வி நியாயமானதாகவே இருந்தாலும் இந்திய நீதிமன்றங்கள் அவ்வளவு எளிதாக ஒரு நிரபராதியை தண்டிப்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. பலரது எண்ணமும் …\nTags: அப்சல்குரு, தூக்கு தண்டனை, பேரறிவாளன், ராம்ஜெத்மலானி\nதிரு ஜெ, ( நான் சொல்ல வந்த விஷயத்தின் கருத்து கெடாமல் இந்தக் கடிதத்தின் அளவை மாற்றி வெளியிட சம்மதிக்கிறேன்) நீங்கள் வெளியிட்டுள்ள கடிதங்களின் மாதிரிகளை வை���்து, இது தொடர்பாக உங்களுக்குக் கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் ‘இந்த’ தூக்கு தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த தண்டனைக்கு எதிரான கருத்துள்ள கடிதம் ஒன்றாவது வெளியிடப்பட்டிருந்தால் சரியாயிருந்திருக்கும். எனவேதான் ‘இந்த விஷயத்தை முடித்துக்கொள்ள விரும்புவதாக’ நீங்கள் சொன்னதற்குப்பின்பும் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த தூக்கு தண்டனை …\nTags: அப்சல்குரு, கசாப், கடிதம், சாந்தன், தூக்கு, பேரறிவாளன், முருகன்\nஅரசியல், உரையாடல், கட்டுரை, காந்தி, வாசகர் கடிதம்\nஜெ, நாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம் அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம் அரங்க.முத்தையா …\nTags: அண்ணா ஹசாரே, அப்சல்குரு, கசாப், தூக்கு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 31\nஇயற்கை உணவு ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச��சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:14:55Z", "digest": "sha1:TSSLBBTYUZAMWBD2UD2TAORCQXIF5TRB", "length": 8731, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் சிறப்பிதழ்", "raw_content": "\nTag Archive: நாஞ்சில் சிறப்பிதழ்\nஆளுமை, சுட்டிகள், விமரிசகனின் பரிந்துரை\nஇந்த பதாகை இதழ் நாஞ்சில் சிறப்பிதழ் ஆக வெளிவந்துள்ளது. முக்கியமான ஒரு இதழ். நாஞ்சில்நாடனைப்பற்றி புதிய கோணங்களில் எழுதும் புதிய குரல்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொகுத்திருக்கிறார்கள். சமகாலத்தைய பெரும்படைப்பாளிகளில் ஒருவரின் படைப்புலகம் நோக்கிய ஒரு பார்வை. நாஞ்சிலின் நக்கல், அவரது யதார்த்தமான வாழ்க்கைத்தரிசனங்கள், மரபிலக்கியத்தேர்ச்சி என பலமுகங்களை இதில் காணமுடிகிறது. நாஞ்சிலின் விரிவான நேர்காணல் இவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. கட்டுரைகளில் சுரேஷ் கண்ணனின் கட்டுரை வாசகனின் ஆய்வு நோக்கிலும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை நட்புநோக்கிலும் அழுத்தமானவையாக இருந்தன நாஞ்சில் …\nTags: நாஞ்சில் சிறப்பிதழ், பதாகை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 67\nஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/9th-standard/social-science-tamil-medium-question-papers-212", "date_download": "2019-09-23T05:58:14Z", "digest": "sha1:JF5JOEIQGLIDXYCNEISB6U2SBSUFDBTZ", "length": 124847, "nlines": 1346, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 9 Social Science Question papers, study material, Exam tips, free online practice tests | updated TN Stateboard Syllabus 2019 - 2020", "raw_content": "\n9th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Social Science - Term 1 Five Mark Model Question Paper )\n9th சமூக அறிவியல் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் - ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 9th Social Science - Early Tamil Society And Culture One Mark Question with Answer Key )\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முழு பாட முக்கிய 1 மதிப்பெண் வினா விடை ( 9th Standard Social Science Term 3 Important 1 mark Questions )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கூடுதல் வினாக்கள் ( 9th Standard Social Science Creative Question )\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் மாதிரி தேர்வு ( 9th Standard Social Model Exam)\n9ஆம் வகுப்பு சமூக அறிவியல் திருப்புதல் மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 9th Social Science Revision Test Model Question Paper 2018 )\n9 ஆம் வகுப்புசமூக அறிவியல் பருவம் 3 மாதிரி தேர்வு ( 9th std Social Term 3 Model Exam )\n9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரை ஆண்டுத் தேர்வு வரைபட கேள்வித்தாள் ( 9th standard social science half yearly exam maps question paper )\n9ஆம் வகுப்பு சமூகஅறிவியல் தொகுப்பு 2 முழு மதிப்பீடு தேர்வு வினாவிடை 2018 ( 9th Standard Social Science Term 2 Full Assesment Test Paper 2018 )\nமனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது\nசுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nஎரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்\n_______________ வானனொலி அலைகளை பிரதிபலிக்கிறது.\nமனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.\nதத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு\nதமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின\nகன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு\nஎரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை\n2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை\nவெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்\n2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்\nபயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு\nஇவற்றுள் உணவல்லாத பயிர் எது\n2014-15 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்\nதமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே\nஉணவுப்பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.\nவிபத்தைத் தடுக்கும் வழிகள் யாவை\nசாலை பாதுகாப்புக் குறிகளை எழுதுக.\nசாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் யாவை\nகுழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு செயல்பாடுகள் யாவை\nம��லே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.\n1. (i) எந்த வகைப் பயன்பாடு மிக அதிக நபர்கள் இறப்பதற்குக் காரணமாகிறது\n(ii) உங்களால் எதாவது மூன்று காரணங்களைக் குறிப்பிடமுடியுமா\n(iii) இதைச்சார்ந்த சாலை விதிகள் என்ன என்பதைக் குறிப்பிட முடியுமா\n2. பாதசாரிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்\n1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது\n_______________ காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்புப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.\n73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.\nஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார்.\nகிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை\nஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.\nநாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.\n_____________, _____________ ஆகியவை ஒற்றை ஆட்சி முறைக்கான உதாரணங்களாகும்.\nகீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.\n' என்பது எதற்கான ஒத்திகை\nதீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.\nகீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு\nகீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது\n20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை\nநிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்\nமிகபரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்\nஉலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS ) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள்\nபுவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை\nவாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.\nவிலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்\nபொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன ____________.\nவளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.\nதள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப���புக் காரணிகள்.\nபிரான்ஸிஸ் லைட் ______ பற்பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.\n1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.\n______ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கபட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்கங்களிலும் குடியேற வழி வகுத்தது.\nஇந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஜோப்பிய நாட்டினர் ______________.\nஎத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.\nநீராவி படபடகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்\nமான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது\nஎங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது\nபிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்\nஎக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது\nஅமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.\nஆஸ்திரியா மற்றும் பிரஷ்யா்யாவின் படைகள், பிரெரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ________போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.\nபதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________\n________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திரப் போர் முடிவுக்கு வந்தது.\nதாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்\nபண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________\nஇந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் _________\nசர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________\nஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.\nஇன ஒதுக்கல் (Aparthed) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________\nகீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________\nஐ.நா. சபையின்படி _________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.\n_________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.\nவளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்\nமழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவாசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்கு காரணம்\nஉயிரினப் பன்மை என்றால் என்ன\n'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________\nபெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______\nகடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.\nகடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை\nபின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது\nகீழ்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்\n'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.\nபூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்\nபசும்பிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்________.\nகிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ______ இருந்தது.\nவிரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.\nதக்காண சுல்தானியன்கள் ____ஆல் கைப்பற்றப்பட்டன.\n_________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.\nஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.\n________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.\n_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.\nஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______\nஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.\nகிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.\nஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ________ஆவார்.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.\nபெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.\nகிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.\nபணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்\n__________ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.\n__________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.\n________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல\nமனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது\nதேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்பதப்படுகிறது.\nமனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) கணக்கில் பின்வரும் எந்தப் பரிமாணத்தை எடுத்துக் கொள்ளவில்லை\nபின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறி���ு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது\nபரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது\nகீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு\nஇந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது\nநோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\nஅழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு\nஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை\nமுன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை\nபழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி\nஎந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது\nவளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.\nவாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.\n_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.\nபாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது\n________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்\nகடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________\n________ ன் அரித்தல் செசெய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன\nகீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்\nபுவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்\nஎரிமலைமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்\nஉலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.\nஅ). பசிபிக் நெநெருப்பு வளையம்\nஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)\nஇ) செயல்படும் எரிமலைகள் இரண்டு\nஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்\nஉ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு\nவிலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை\nகவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை\nஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.\nவடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது\nமும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.\nவெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்\n____________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nசேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது\nகாயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்\nகற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்\nமௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ____________ ஆகும்.\nசொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்\ni) யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.\nii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.\niii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.\niv) தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று சீன மரபு கூறுகிறது.\nபின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது\nகூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.\nகாரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.\n____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.\nபரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேன் நேரடி முன்னோர் ____________ ஆவர்.\nதமிழகத்துக்கு அப்பால் சே சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன\nஎகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.\nகூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகாரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது\nகூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.\nகாரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.\nபுவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்\nபுவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை _____________ என்று அழைக்கின்றோ\nடையஸ்ட்ரோபிசம் _____________ உடன் தொடர்புடையது\nகூற்று: பாறைக்குழம்பு துவாரம் வழியாக வெளியேறும்.\nகாரணம்: புவியின் உட்பகுதி அழுத்தப்பட்ட பாறைக் குழம்பினைக் கொண்டிருக்கும்.\nஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.\nமகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.\nவடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது\nமும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.\nமௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nதமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாயாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது\nகாடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்\nசேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது\nகாயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்\nசொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்\nஎகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________\nசுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்\nஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை\nகூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.\nகாரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.\nமனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது\nஎகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.\ni) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தி���ார்கள்.\nii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.\niii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.\niv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.\nகூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகாரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது\nகூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.\nகாரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.\n_________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.\nகிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.\nஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ________ஆவார்.\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.\nபெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.\nமனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது\nஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nமும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.\nகடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________\nமனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.\nதமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின\nகன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு\nபுவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக\nஎரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை\nவிலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை\nகவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை\nநீண்ட மணல்திட்டு மற்றும் மணல் திட்டு\nவிவசாயம் மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்\nஎகிப்தியர்கள் இற��்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nமகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.\nபுவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்\nபணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்\nபின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது\n__________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.\nதமிழ் நாட்டில் ________ துறையில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்\nமனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது\nதேசிய வருமானத்தின் உண்மை மதிப்பீடாக இவை கருதப்பதப்படுகிறது.\nஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று\nபின்வரும் எம்மாநிலத்தின் கல்வியறிவு தேசிய கல்வியறிவு விகிதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது\nகீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு\nபல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது.\nகூற்று(A): இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன\nகாரணம் (R): அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை\nஇந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது\nஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை\nமுன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை\nஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்\nபழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி\nமக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்\n________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.\n_______________ வானனொலி அலைகளை பிரதிபலிக்கிறது.\nவாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.\n_______________ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.\n_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது\nபாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது\n________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்\nகடல் தூண்கள் உ���ுவாவதற்குக் காரணம் ________________\n________ ன் அரித்தல் செசெய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன\nகீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்\nஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.\nமும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.\nமௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்\nவெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்\nகங்கைச் சமவெளியில் ________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.\nசங்க காலத்தில் பயன்படுத்தப்பத்தப்பட்ட எழுத்துமுறை யாது\nதமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாயாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது\nகாடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்\nகாயல் சிறந்த நகரம்’ என்று விவரித்த வெனீஸ் நகரப் பயணி யார்\n(i) பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.\n(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.\n(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும், அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.\n(iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.\nசொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________________ என்கிறோம்\nஹரப்பர்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை\ni) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.\nii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.\niii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.\niv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்\nபின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது\nகூற்று: மெஸபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.\nகாரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறு���ின்றது.\nமனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது\nதமிழகத்துக்கு அப்பால் சே சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன\nஎகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.\ni) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.\nii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.\niii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.\niv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.\nகூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகாரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது\nபதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________\nஒப்பந்தக் கூலி முறையானது ஒரு வகை ____________\nமக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.\nநிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்\n1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது\nதாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்\nசிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்\nஎக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது\n1896இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.\nமக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.\n‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.\n1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.\nஅமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.\nஇங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை\nஇந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் ���ொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.\nஅமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.\nபிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .\n___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.\n________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.\nபிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது\nமக்கள் அடர்த்தி என்றால் என்ன\nகொள்ளை நோய் என்றால் என்ன\nஅதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.\nபசுமை குடில் விளைவு என்றால் என்ன\nபிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.\nஅமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.\nபிரெரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .\n___________லஃபாயட், த தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோரால் எழுதப்பட்டது.\n________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.\nபிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது\nமக்கள் அடர்த்தி என்றால் என்ன\nகொள்ளை நோய் என்றால் என்ன\nஅதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.\nபசுமை குடில் விளைவு என்றால் என்ன\nபிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம்.\n________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.\nகீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது\nஎக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது\nஇந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஜோப்பிய நாட்டினர் ______________.\nமக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி ____________ஆகும்.\nபெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.\n_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.\nதக்காண சுல்தானியன்கள் ____ஆல் கைப்பற்றப்பட்டன.\nபூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்\n1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.\n2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைகிறது.\n3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நிரோட்டமும் இணைவதே காரணமாகும்.\n4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.\n'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________\nகடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.\nபின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது\nகிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.\nஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.\nஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.\n'ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்' என்ற ஓவியத்தை வரைந்தவர்.\nகடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கிரமமாக உள்ளவை எவை\n_________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.\nஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.\nவிரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.\nகீழ்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nபெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______\nகிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.\nபெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.\n________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.\nஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______\nஉலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.\nஅ). பசிபிக் நெநெருப்பு வளையம்\nஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)\nஇ) செயல்படும் எரிமலைகள் இரண்டு\nஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்\nஉ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு\nகொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)\n1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.\n2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.\n3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.\n4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.\nஉலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.\n3. தூந்திர பல்லுயிர்த் தொகுதி\n4. வெப்பமண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி\nகிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.\n\"தொண்ணூற்றைந்து கொள்கைகள்\" களை எழுதியவர் யார்\nகடல் நிரோட்டங்கள் உருவாகக் கார��ம்.\n_________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.\n________ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.\nஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.\nபூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்\nகடலில் காணப்படும் 'பிளாங்டனின்' அளவைத் தீர்மானிக்கும் காரணி.\n3. வெப்பநிலை மற்றும் விவரப்பியம்\n4. பகல் மற்றும் இரவின் நீளம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.\nஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.\n_________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.\nவில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.\n'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.\n_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.\nவில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தவர்.\nபெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______\nT1 - HIS - மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்\nT1 - HIS - பண்டைய நாகரிகங்கள்\nT1 - HIS - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்\nT1 - HIS - அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்\nT1 - GEO - பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள்\nT1 - GEO - பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள்\nT1 - GEO - வளிமண்டலம்\nT1 - CIV - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி\nT1 - CIV - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்\nT1 - ECO - மேம்பாட்டை அறிவோம் - தொலைநோக்கு, அளவீடு மற்றும் நிலைத் தன்மை\nT1 - ECO - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு\nT2 - HIS - செவ்வியல் உலகம்\nT2 - HIS - இடைக்காலம்\nT2 - HIS - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்\nT2 - HIS - நவீன யுகத்தின் தொடக்கம்\nT2 - GEO - நீர்க்கோளம்\nT2 - GEO - உயிர்க்கோளம்\nT2 - CIV - மனித உரிமைகள்\nT2 - ECO - பணம் மற்றும் கடன்\nT3 - HIS -புரட்சிகளின் காலம்\nT3 - HIS -தொழிற்புரட்சி\nT3 - HIS -ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்\nT3 - GEO -மனிதனும் சுற்றுச் சூழலும்\nT3 - GEO -நிலவரைபடத் திறன்கள்\nT3 - GEO -பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்\nT3 - CIV -அரசாங்கங்களின் வகைகள்\nT3 - CIV -உள்ளாட்சி அமைப்புகள்\nT3 - CIV -சாலை பாதுகாப்பு\nT3 - ECO -தமிழக மக்களும் வேளாண்மையும்\nT3 - ECO -இடப்பெயர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/26804-", "date_download": "2019-09-23T04:56:57Z", "digest": "sha1:4LKHFBDQY5H64SMBZBE3R6AZYZEYHQ5H", "length": 12388, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?: கருணாநிதி | is Jayalalitha ready to discuss about cauvery issue in assembly: Karunanidhi", "raw_content": "\nகாவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா\nகாவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா\nதிருவாரூர்: காவிரிப் பிரச்னை குறித்து பேரவையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனை ஆதரித்து திருவாரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''முதல்வர் ஜெயலலிதா எதைக் கற்றாரோ இல்லையோ எதிர்க்கட்சித் தலைவர்களை தாக்கி பேச கற்றுள்ளார் என்பதுடன், என்னைத் தாக்கிப் பேசுவதென்றால் அவருக்கு தனி சுவை. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் காரணத்தால் அதை தன்னுடைய எதிரியாக கருதி தாம் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று இந்தியப் பிரதமராகப் போய் அமருவதை தடுக்கிறார்கள் என்று எங்கள் மீது கோபம் கொள்கிறார்.\nகருணாநிதி காவிரிப் பிரச்னையில் ஒரு துரும்பைக்கூட அள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா பேசியதை அறிந்து வியந்து போனேன். துரும்பைக் கிள்ளிப்போட்டால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று கருதியுள்ளார். சட்டப்படி பெரிய, பெரியத் தூண்களை அள்ளிப் போட்டோம். சட்டத்தின், கர்நாடகத்தின் பிடிகளால் அது இன்றும் நிறைவேறவில்லை.\nகாவிரிப் பிரச்னை ஒப்பந்தம் பேசப்பட்டு அதற்கு ஒரு வழி காண தமிழக விஞ்ஞானர்கள், அரசியல்வாதிகளெல்லாம் முயற்சி மேற்கொண்டார்கள். அதில் யார் மேல், கீழ் என்று கிடையாது. காவிரிப் பிரச்னை என்பது பொதுவான பிரச்னை. இதில் தீர்க்கப்படுவது தமிழ்நாட்டு மக்களுக்கானது. தீர்வு விரைவில், எளிதாக உச்ச நீதிமன்றத்தின் ஆணையால், மத்திய அரசிடம் போராடி பெற வேண்டுமென்பது தி.மு.க.வின் கொள்கை.\nஇதை தி.மு.க., அ.தி.மு.க. செய்ய வேண்டுமென்பது பிரச்னை இல்லை. இருவரும் ஒன்றாக இருந்து கூட தீர்க்கலாம். வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்போது அருகில் இருப்பவர்கள் நீ அணைக்கிறாயா, நான் அணைக்கட்டுமா என்று கேட்பதை தவிர்த்து யாரோ ஒருவர் அணைக்க வேண்டும்.\nகாவ��ரி தி.மு.க.வின் கட்சிப் பிரச்னை இல்லை. அது தமிழக மக்களின் பிரச்னையாக கருதுவதால் வெற்றிப் பெறுவது ஜெயலலிதாவா, கருணாநிதியா என்பது பொருட்டல்ல. தமிழகத்தில் இருக்கும் எல்லோருக்குமான வெற்றியாக கருதவேண்டும். யார் பெற்றுத்தந்தார்கள் என்பது முக்கியமல்ல என்பதை ஜெயலலிதா எண்ணிப் பார்க்க வேண்டும்.\nகாவிரிப் பிரச்னையில் எனக்கு பங்கு உண்டு, ஏனெனில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நான், காவிரி தண்ணீரை குடித்தவன். காவிரிப் பிரச்னையில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினால் சட்டமன்றம் நடக்கும்போது நான் வருகிறேன் அல்லது துரைமுருகன் வரட்டும் இரண்டு பேரும் வாதம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.\nஅதில் யார் தவறு செய்தார்கள், நியாயத்துக்காக, உரிமைப்பெற முயற்சித்தார்கள் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும். அதுவரையில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைப் பற்றி பேசாமல் இருந்தால் நாட்டுக்கு, ஏன் காவிரிக்கூட நல்லது.\nஇலங்கைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற துணிவு இருந்ததா என்றும், பயத்தின், தன்னலத்தின் காரணமாக அதை செய்யவில்லையென்று கூறியுள்ளார். 1956ல் அண்ணா உயிருடன் இருக்கும்போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கு ழுவில் இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றியத் தீர்மானத்தை முன்மொழிந்தவன் இந்த கருணாநிதி.\nஇலங்கைக்காக எத்தனைப் போராட்டங்கள் என் தலைமையில் நடந்துள்ளது. மத்திய அரசுக்கு எத்தனைக் கடிதம் எழுதினேன். மனித சங்கிலிப் போராட்டம், சிறைச்சாலைக்குச் சென்றுள்ளேன். ஈழத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் குரல் கொடுக்கவில்லை என்கிறார். கருணாநிதி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது கடந்த கால அ.தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ்கார்களுக்குத் தெரியும்.\nபொய் சொல்லி தி.மு.க.வை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களிடத்தில் ஈழத்தமிழர்களுக்காக யார் போராடினார்கள் என்ற உண்மையை கேட்போம். ஈழத்தமிழர்களுக்காக ஜெயலலிதா என்ன செய்தார். நான் மூன்று முறை சிறை சென்றுள்ளேன். ஜெயலலிதா ஒரு முறையாவது சிறை சென்றிருப்பாரா.\nதமிழ்நாட்டில் அவர் சேர்த்த சொத்துக்காக சிறை செல்வார். ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் பலகோடி சொத்துசேர்த்துள்ளார். இவர் மற்றவர்களைப்பற்றி பேச தகுதியில்லை\" என்று பேசினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-09-23T04:59:29Z", "digest": "sha1:OSUHLRJC6FVCXXAQMGUAT4V77F7LBK7M", "length": 2880, "nlines": 65, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “சிவகார்த்திகேயனின் அடுத்த படம்”\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஹீரோயின் நயன்தாரா..\n‘இயக்குனர் பாலா படத்தில் நடிக்கமாட்டேன்’ – சிவகார்த்திகேயன்\nஎல்லாம் கிடைத்த சிவகார்த்திகேயனுக்கு ‘அது’ மட்டும் கிடைக்கல\nஜூலை முதல் சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2011/11/blog-post_15.html", "date_download": "2019-09-23T05:52:04Z", "digest": "sha1:XKOIKUTFWDQA7TSEY62D3TENRQMMSCU4", "length": 10373, "nlines": 193, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: புற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nபுற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்\nகீரீம், எடிபிள் கம் ஆகியவற்றை எடுத்த பிறகு உருவாகும் எண்ணெய் தான் ரீஃபைண்டு ஆயில். முற்றிலும் தண்ணீர் போன்ற ஒரு திரவம் தான் ரீஃபைண்ட் ஆயில். சமையலில் உணவு பொறிக்கப்படும் போது, அதிகச் சூட்டினால் இந்த எண்ணெய் போன்ற திரவம் முற்றிலுமாய் சிதைந்து விடுகின்றதாம். இந்த எண்ணெய்யை உட்கொள்வதால் தான், ஆஸ்துமா, தைராய்டு, புற்று நோய் ஏற்படுகிறதாம். கூவிக் கூவி மீடியாக்களில் பல்வேறு கலர் கலரான விளம்பரங்கள் மூலம் இன்று சமையல் எண்ணெய் மார்க்கெட் படு சூடு பிடித்திருக்கின்றது. இந்த எண்ணெய் தான் பல்வேறு நோய்களுக்கும் காரணம் என்று விஜயபாரதத்தில் வெளியான கட்டுரையை தினமணிக் கதிர் வெளியிட்டு இருக்கிறது. கீழே இருப்பது அதன் கட்டிங். படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநேற்றைய பதிவான “வெள்ளை மரணம் - பரோட்டா” பற்றிய பதிவிற்கு ஒரு சகோதரர் அச்செய்தியை அனுப்பும்படி கோரியிருந்தார். அவருக்காக கீழே அந்தச் செய்தியின் பட இணைப்பை வெளியிட்டு இருக்கிறேன்.\nகுறிப்பு : முடிந்த வரையில் எனது பிளாக்கில் எனது அனுபவங்களையும், நண்பர்களின் அனுபவங்களையும் எழுதி வருகிறேன். படிக்கும் ந்ண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். பின்னூட்டத்தை நிறுத்தி விட்டேன். என்னை மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ளவும். அல்லது போனில் அழைக்கவும்.\nவிரைவில் ஹாஸ்பிட்டல்களில் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள உங்களை அறிவுறுத்தும் ஒரு பதிவினை எழுத இருக்கிறேன். இது உங்களுக்கு நிச்சயம் உதவிகரமாய் இருக்கும் என நம்புகிறேன்.\nஇதைத் தொடர்ந்து லே அவுட்களில் சொத்துக்கள் வாங்குவது பாதுகாப்பானதா என்பதைப் பற்றியும் எழுத உள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.\n-அன்புடன் கோவை எம் தங்கவேல்\nLabels: அனுபவம், கோவை எம் தங்கவேல், சமையல்\nபள்ளியறையின் மிச்சமே வாழ்க்கையின் தத்துவம்\nசாகித்ய அகாதமி பரிசு நூல் - கார்மேகம்\nபுற்றுநோயை உருவாக்கும் ரீஃபைண்ட் ஆயில்\nவெள்ளை மரணம் - பரோட்டா\nகொழுப்பைக் குறைக்கும் மாங்காய் இஞ்சி\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/11/6.html", "date_download": "2019-09-23T05:59:31Z", "digest": "sha1:RJGYGT2TMQHPOCI7LKU2GV4CUUIMOQPX", "length": 8726, "nlines": 189, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: எம்.எல்.ஏ - 4", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\n இந்த உலகத்தில் நல்லவர்களே கிடையாதா” என்று கேட்டார் சுதந்திரம்.\n”சுதந்திரம், நீ அர்ச்சுனனும் இல்லை, நான் கிருஷ்ணனும் இல்லை, உனக்கு எது சொன்னாலும் புரியாதய்யா, அதனால தான் நீ என்கிட்ட அல்லக்கையா இருக்கிற, புரியுதா” என்று கேட்டார் எம்.எல்.ஏ\nகார் விரைவாகச் சென்று கொண்டிருந்தது. சுதந்திரத்துக்கு கழிவிரக்கம் வந்து விட்டது. இத்தனை நாளா அண்ணன் கூட இருக்கிறோம், நம்மைப் போய் இப்படிச் சொல்லிட்டாரே என்று அவருக்கு மனதுக்குள் வருத்தமேற்பட்டது.\nசுதந்திரத்தைப் பார்த்த எம்.எல்.ஏவுக்கு மனதுக்குள் அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது.\n“சுதந்திரம், உன்னோடு பெரிய அழிச்சாட்டியமாய் போயிடுச்சுய்யா. ஏதாவது கேட்டு என்னைப் பாடாய் படுத்துகிறாய். சரி நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்கிறேன் கேளும்” என்றார்.\nபளிச்சென்று சுதந்திரம் எம்.எல்.ஏ பக்கமாய் திரும்பினார்.\n“இந்த உலகத்தில் நல்லவர்கள் என்று யாருமே இல்லவே இல்லைய்யா சுதந்திரம். மகாபாரதத்தை எடுத்துக் கொள். அந்தத் தர்மனே உண்மையை மெதுவாகச் சொல்லித்தான்யா துரோணரைக் கொல்ல உதவி செஞ்சாரு. சத்தமா சொன்னாலும், மெதுவாச் சொன்னாலும் பொய் பொய்தான��யா. ஜெயிப்பதற்கு உண்மை தேவையில்லைய்யா. பொய் தான் தேவை” என்றார் எம்.எல்.ஏ\nசுதந்திரக்கு புரியற மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.\nLabels: அனுபவம், எம்.எல்.ஏ தொடர், சமயம், நகைச்சுவை, புனைவுகள்\nமனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகள்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/5_23.html", "date_download": "2019-09-23T04:48:53Z", "digest": "sha1:U2OIGPSLTJ535NNR4PZSZCUBTPWWEUZJ", "length": 14683, "nlines": 161, "source_domain": "www.helpfullnews.com", "title": "இந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..! | Help full News", "raw_content": "\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nமுதல் தவறு டிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆர...\nடிவி விளம்பரங்களில் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்கு குளிக்கச் சொல்வார்கள். இது மிகவும் தவறு. தினமும் ஷாம்பூ தேய்த்து குளிக்க ஆரம்பித்தால் உங்கள் தலைமுடி வேர்கள் வலுவிழந்துவிடும். அதன் பிறகு தினமும் கணிசமான அளவு உதிர ஆரம்பிக்கும்.\nதினமும் இப்படி முடி கொட்டினால் என்ன ஆவது அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தலை வழுக்கையாகிவிடலாம். காரணம் ஷாம்பூவில் பலவிதமான வேதிப் பொருட்கள் உள்ளன. அவை உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்துவதுடன் குழி தோண்டி புதைத்துவிடும். ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை ஷாம்பூ போட்டு குளித்தால் போதுமானது.\nபலர் இந்தத் தவறை செய்கிறார்கள். ஷாம்பூ பயன்படுத்திய பின்னர் அதற்குரிய கண்டிஷனர்களையும் உடனடியாக பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்யத் தவறுவதால் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் தலைமுடிக்கு கெடுதல் செய்துவிடும். மாறாக கண்டிஷனர் பயன்படுத்தினால் தலைமுடி அடர்த்தியாக இருப்பதுடன் மென்மையாகும்.\nதலைமுடி சார்ந்த வணிக பொருட்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தையில் எது புதிதாக வந்தாலும் அதை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி சில விளம்பரங்களைப் பார்த்து ஹேர் ஜெல் போன்ற சிலவற்றை வாங்கி தலைமுடியில் தேய்க்கின்றனர். இது நல்லாயிருக்கே இதை ட்ரை பண்ணு என்று நண்பர்கள், முடி திருத்துபவர்கள் என சிலர் பரிந்துரைக்க, யோசிக்காமல் நாமும் அதையெல்லாம் தலைமுடியில் தேய்த்து வைக்க, அதன் பலனாக பல கெமிக்கல்கள் வேர் வரை ஊடுருவி முடியை சிறுகச் சிறுக கெடுதல் விளைவிக்கத் தொடங்கும்.\nஒரு கட்டத்தில் தலைமுடி முழுக்க கொட்டி, வழுக்கையாகிவிடும் என்பது உண்மை. எனவே ஜெல் பயன்படுத்துவதை தவிர்ப்பதே வரும் முன் காக்க என்பதன் அர்த்தம்.\nநீங்கள் அடிக்கடி தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா அதுவும் நீண்ட நேரம் அணிவீர்களா அதுவும் நீண்ட நேரம் அணிவீர்களா இது உங்கள் தலைமுடிக்கு கெடுதல் என்பது உங்களுக்குத் தெரியுமா இது உங்கள் தலைமுடிக்கு கெடுதல் என்பது உங்களுக்குத் தெரியுமா இயற்கையாக கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் உங்கள் தலைமுடிக்கு கிடைப்பதை நீங்களே தடா செய்து, விரைவில் வழுக்கையாகி அதன் பின் தொடர்ந்து தொப்பியை வேறு வழியின்றி அணியும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். எப்போதாவது ஆசைப்பட்டால் மட்டுமே தொப்பி அணிந்து மகிழுங்கள்.\nஇது பலர் தவறு என்றே செய்யாமல் பழக்க தோஷத்தில் செய்யும் தவறு. தலைமுடியை வாரும் போதுதான் இந்தத் தவறு ஏற்படுகிறது. தலைவாருவது நல்ல பழக்கம்தானே என்று குழப்பமாக உள்ளதா எப்போது தலை வாருவது என்பது எதனினும் முக்கியம். தலைக்கு குளித்துவிட்டு, அந்த ஈரத்துடன் சீப்பை போட்டு வறட் வறட்டென்று தலைமுடியை வாரினால் முடி உடைவதுடன், வேரோடு வெளியே வந்துவிடும்.\nஅடிக்கடி இப்படி செய்தால் வாராத வழுக்கையும் வந்து சேரும். தலைமுடி நன்றாக உலர்ந்த பின்னர் தான் சீப்பை பயன்படுத்தி தலைவார வேண்டும்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nHelp full News: இந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\nஇந்த 5 தவறுகளை இனியாவது செய்யாதிருந்தால் போதும்.. வழுக்கை விழுவதில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:18:53Z", "digest": "sha1:37SRNUVYXOY546BLED37USOPN4XJAVX5", "length": 6364, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பல்லுறுப்பாக்கல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபல்லுறுப்பாக்கல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்திலீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇழைவலுவூட்டு நெகிழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்க்கீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைனைல் பலபடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூட்டு வினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/இயற்கை அறிவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண் வேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலபடிநீக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n4-மெத்தில்-1-பென்டீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/18130844/Kumkum.vpf", "date_download": "2019-09-23T05:30:56Z", "digest": "sha1:HCCLNBP3YPHIW6EJ6MAIAV3PIQEE3KMO", "length": 12776, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kumkum || லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலட்சுமி கடாட்சம் தரும் குங்குமம் + \"||\" + Kumkum\nலட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்\nபடிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள்.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 13:08 PM\nகுங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி ெநற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.\nபெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nமகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகி���், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.\nஎனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/10/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-09-23T04:52:05Z", "digest": "sha1:RV7WRE5JLTIDJSSE6DJIMQWLCFFFJGUV", "length": 6876, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இவ்வாரத்தில் தீர்மானிக்கப்படும்: பி.ஹரிசன் - Newsfirst", "raw_content": "\nகோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இவ்வாரத்தில் தீர்மானிக்கப்படும்: பி.ஹரிசன்\nகோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இவ்வாரத்தில் தீர்மானிக்கப்படும்: பி.ஹரிசன்\nColombo (News 1st) கோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டுமாயின், வாழ்க்கைச் செலவு தொடர்பான குழுவின் பரிந்துரையும் அமைச்சரவையின் அங்கீகாரமும் அவசியமாகும்.\nஇதேவேளை, கோதுமை மாவின் விலையை கூடுதலாக விற்பனை செய்த நூற்றுக்கும் அதிகமான சில்லறை வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nபழைய விலையில் கோதுமை மா விற்பனை\nகோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை\nபேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது குறித்த தீர்மானம் இன்று\nபிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்: உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nபழைய விலையில் கோதுமை மா விற்பனை\nஅதிக விலைக்கு கோதுமை மா விற்பனை\nபேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்\nபிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு\nசோளத்தின் உத்தரவாத விலையை உறுதிப்படுத்த நடவடிக்கை\nகோதுமை உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை\nகட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு\n3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு\nநீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம் இன்று முதல்\nமாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/11th-standard/computer-applications-tamil-medium-question-papers-208", "date_download": "2019-09-23T05:53:56Z", "digest": "sha1:4K7U5A5G4V4FUOH57DAAGBZV2DWMUICU", "length": 102336, "nlines": 1192, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 11 கணினி பயன்பாடுகள் Question papers, study material, Exam tips, free online practice tests | updated TN Stateboard Syllabus 2019 - 2020", "raw_content": "\n11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Term 1 Five Mark Model Question Paper )\n11th Standard கணினி பயன்பாடுகள் கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 11th Standard Computer Applications Working With Typical Operating System ( Windows & Linux) One Marks\n11th கணினி பயன்பாடுகள் Unit 4 இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Computer Applications Unit 4 Operating Systems One Mark Questions with Answer Key )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 3 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Creative 3 Marks Question Paper )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Standard Computer Application Model Revision test paper 2018 )\n11 ஆம் வகுப்பு முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் கணினி பயன்பாடுகள் ( 11th Important 5 mark questions Computer Application )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11 th computer application 1 mark important question )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முழுத் தேர்வு ( 11th Computer Application full test)\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th computer applications important question paper )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி திருப்புதல் கேள்வி வினா விடை ( 11th standard computer science model question paper )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தொகுப்பு 1 திருப்புதல் கேள்வி வினா விடை ( 11th standard computer applications volume 1 questions and answers )\n11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தொகுப்பு-1 ஒரு மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th standard computer applications volume 1 one mark questions )\nகணினி பயன்பாடுகள் Question Papers\nம��தல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nPOST – ன் விரிவாக்கம்.\nபின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் \nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை\nநிரல் கவுண்ட்டர் என்றால் என்ன\nEPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்\nநுண் செயலி என்றால் என்ன\nஅமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன\nமையச் செயலகத்தின் பகுதிகள் யாவை\nஉள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.\nகணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nபின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க\nபடித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது\nROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.\nபரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nகோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது\nஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது\nவலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting \nஎந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயலசெயல்படுத்தலாம்\nஎந்த பண்புகூற்றை பயன்படுத்தி scripting மொழி மற்றும் அந்த மதிப்பை “ Text/JavaScript” அனுப்ப வேண்டும் என்று உணர்த்துகின்றது\nஎதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்\nகீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது\nகணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது\nசேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்\nபறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது\nநீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது\nகீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது\nபின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது\nஜாவாஸ்கிரிப்ட் செயற்கூறு என்றால் என்ன\nதற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்\nif-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்\nஇவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்\nஎந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்\nஇவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்\nபின்வருவனவற்றுள் எது பக்கநிலை பாணி\nCSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது\nஉரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது\nகீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது\nஎந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது\nHTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு\nபின்வரும் எந்த ஒட்டினைனை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்\nஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் \n< form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன\nகீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்\nகுறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது\nவரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது\nஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது\nஉள் இணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது\nHTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது\nபின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது\nHTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்\nHTML ஆவணமானது _______இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்\nபின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது\nயுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்\nSafari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது\nஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது\nImpress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும��\nஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன\nImpress -யில் வார்ப்புரு -வரையறு.\nImpress-ல்பயனர்களை ஈர்க்கும் வகையில் எத்தனை வகையான காட்சிகள் வழங்கப்படுகின்றன.\nமுதல் அட்டவணை செயலி எது\nகட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:\nகால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:\nஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்\nதனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது\nஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது\nஎண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது\nFind & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது\nஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு வழி சாவி எது\nஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nUbuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nCut மற்றும் Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை\nபின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது\nஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.\nபின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது\nநினைவக மேலாண்மையின் நன்மைகள் யாவை \nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nகணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது\nபின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது\nபின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nகீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.\nமுதல் அட்டவணை செயலி எது\nஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் ���ூலப்பயன்பாடு எது\nகட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட கணிப்பான்:\nகால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:\nஅட்டவணைத்தாளிளிற்குள் நுண்ணறை சுட்டியை முன்னோக்கி நகர்த்தும் பொத்தான் எது\nஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது\nஇவற்றுள் எந்த விருப்பம் பயனரால் சாவி அல்லது சாவி சேர்மானம் மூலம் உரை, அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் (graphics) போன்றவற்றை இணைக்கமுடியும்.\nஎண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது\nஇவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்\nஇவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்\nவிண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.\nஎந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nஇயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்\nபின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல \nபின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்\nபின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nபின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் \nஎது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\n00100110 க்கான 1ன் நிரப்பி எது\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nவெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது\nஇவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்\nஇவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்\nஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது\nஉங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்\nவிண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\n2^50 என்பது எதை குறிக்கும்\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nஇயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்\nஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.\nபின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nபின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் \nகணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது\nபின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது\nபின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\n2^50 என்பது எதை குறிக்கும்\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\n00100110 க்கான 1ன் நிரப்பி எது\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nமிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.\nபலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.\nகோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.\nவிண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.\nவிண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை மறுபெயரிடுவதற்கான பல்வேறு வழிகளை விவரி.\nமுதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.\nமையச் செயலகம் என்றால் என்ன\nகைரேகை வருடி குறிப்பு வரைக.\nஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\nவெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\n00100110 க்கான 1ன் நிரப்பி எது\nமுதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.\nகணிப்பொறியின் ஐந்து தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்திய முதன்மைப் பொருள் யாது\nமையச் செயலகம் என்றால் என்ன\nஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Character Reader) என்றால் என்ன\nதரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.\nகணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது\nமுதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nவலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது\nபின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது\nஇணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது\nSafari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது\nவ��ளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nPOST – ன் விரிவாக்கம்.\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nகணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nமிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.\nநுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.\nROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.\nகீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nCD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது \nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nபின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\nபின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல\nபின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது\nஎந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு\nUbuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.\nகணிப்பொறியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்\nஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை\nBCD குறியீட்டு முறை என்றால் என்ன\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nகீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nWLAN - என்பதன் விரிவாக்கம்\nவலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது\nஉள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.\nஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை\nமுதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.\n(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.\nஎந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nகணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது\nபின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல \nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nகீழ்வருவனவற்றுள் எது முதன்மை நினைவகமாகும்.\nBinary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nபின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்\nவிண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.\nPOST – ன் விரிவாக்கம்.\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nபின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது\nபின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது\nஎந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.\nவெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு\nபின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது\nவிண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.\nகணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.\nகணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.\nமிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.\nபின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க\nWLAN - என்பதன் விரிவாக்கம்\nவலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nவெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஎந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது\nஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது\nதரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.\nமுதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.\nவிழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன\nஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது\n(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.\nWLAN - என்பதன் விரிவாக்கம்\nவலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுவது\nஎந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது\n2^50 என்பது எதை குறிக்கும்\nகீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல\nஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு\nதரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.\nசுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக.\nநானோ தொழில்நுட்பம் என்றால் என்ன\nஎழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nகட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது\nஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\nஇயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்\nகணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு)\nஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics)\nT2 - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம்\nT2 - HTML - கட்டமைப்பு ஒத்துகள்\nT2 - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள்\nT2 - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல்\nT2 - CSS – தொடரும் பணி தாள்கள்\nT2 - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு\nT2 - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions)\nT2 - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு\nT2 - கணிப்பொறியில் தமிழ்\nT2 - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம்\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-23T05:45:36Z", "digest": "sha1:ORSAUXI64KMQROU6WMY3DOZHNKNLEQ6A", "length": 9190, "nlines": 44, "source_domain": "www.siruppiddy.info", "title": "நீர்வேலி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் அத்தியார் நினைவு தினம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நீர்வேலி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் அத்தியார் நினைவு தினம்\nநீர்வேலி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் அத்தியார் நினைவு தினம்\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் அத்தியார் அருணாசலம் அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு நிறுவுனர் நிகழ்வுகள் இன்று பாடசாலையில் இடம்பெற்றது.\nஅத்தியார் பாடசாலை அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nமேலும் இந்நிகழ்வுக்கு அத்தியார் பாடசாலையில் முன்னாள் அதிபரும்,தற்போதைய தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் குணநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமேலும் இந்நிகழ்வுக்கு பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் அத்தியார் நினைவு தூபிக்கு மலர் மாலையை அவரது பேரன்களான சிவகுமாரன் மற்றும் செல்வராஜா, சிலைக்கான மலர்மாலையை முத்துக்குமரன் ஆகியோர் சூட்டினர்.\nஅத்தியாரின் நினைவு சுமந்து சில......\n1961 ம் ஆண்டு புரட்டாதி இருபத்திரண்டாம் நாளில் இறையடி சேர்ந்த அத்தியார் அவர்களின் நினைவு பல்லாண்டுகள் பல மாற்றங்கள் உண்டாகியும் மறையாமல் உள்ளமையூடாக அவரின் சிறப்பை உணர முடிகிறது.\nவலி கிழக்கில் சைவத்தமிழ் கல்வியை வளர்த்தெடுத்தலில் முன்னோடியாக விளங்கியோர் இருவர். ஒருவர் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியின் ஸ்தாபகர் மளவராயர் கந்தையா. மற்றையவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஸ்தாபகர் முதலியார் அத்தியார் அருணாசலம்.\nஅத்தியார் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். திறமையால் உயர்ந்து கொழும்பு கொமர்சல் கொம்பனியில் உத்தியோகம் செய்தவர். இந்நிலையில் நீர்வேலியில் சிவசங்க பண்டிதரால் ஸ்தாபிக்கப்பட்டு அவர் மகன் சிவப்பிரகாச பண்டிதரால் வளர்க்கப்பட்டு இயலாமை காரணமாக நடராச பண்டிதரால் கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனுக்கு விற்கப்பட இருந்த சிவப்பிரகாச வித்தியாசாலையை அத்தியார் கடனுக்கு பணம் பெற்று விலைக்கு வாங்கினார்.\nநீர்வேலியில் அத்தியார் இந்துக் கல்லூரியை ஸ்த��பிக்காது இருந்திருப்பின் நீர்வேலியில் இன்று வரை நிலைத்துள்ள சைவத் தமிழுக்கு பேரிழப்பும் வீழ்ச்சியும் உண்டாகியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே காலத்தினால் இவர் செய்த உதவி மிகப் பெரியது. நேர்மையும் விடா முயற்சியும் நிர்வாக வன்மையும் கொண்டவர் அத்தியார்.\nஆவர் தனக்கே உரிய முதுசம், சீதனம், சொத்து இவைகளை விற்றும் ஈடுவைத்தும் கல்லூரியை நிறுவினார் என்பது அவர் உயர் உள்ளத்தைக் காட்டுகிறது. ஒரு பெரிய கல்லூரியின் ஸ்தாபராகிய அவரது வாழ்வு ஒரு குடிசையிலேயே காணப்பட்டது எனலாம். தன் இரத்தத்தை வியர்வையாக்கி உருவாக்கிய கல்லூரியை முடிவில் அரசிடம் ஒப்படைக்க வேண்டியேற்றப்பட்டது.\nஇந்நிலையில் மனைவி தங்கம்மா பெயரில் ஒரு பெண்கள் கல்லூரி நிறுவவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது இயலாமல் போயிற்று. அத்தியார் கந்தபுராண படனத்திலும் நிகரற்றவர் எப்போதும் கந்தபுராண திருநூல் அவரது கைகளில் காணப்படும் தவிர நீர்வேலி சிகரெட் புகையிலை தொழிலாளர் சங்கம், வாசிகசாலை என்பவற்றையும் இவர் நிறுவினார். நீர்வேலி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவராகவும் விளங்கினார். ஆத்தியார் பற்றி சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தெரிவிக்கும் போது இம்மாபெரும் கல்லூரியை தன் சொந்த பணத்தில் நிறுவிய தருமச் செயலுக்காக இலங்கை அரசு முதலியார் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsurabi.in/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.34452/", "date_download": "2019-09-23T05:12:35Z", "digest": "sha1:5C2PJIBFAVGMQSZT36KYHQK2VMO4TSLG", "length": 9134, "nlines": 125, "source_domain": "www.tamilsurabi.in", "title": "பிக்பாஸ் | Tamilsurabi Community For Writers, Readers and Tamil People", "raw_content": "\nபிக்பாஸ் ஸ்கூல்... ஆசிரியர்களாக மாறிய கஸ்தூரி, சேரன்\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கிற்காக இன்று பள்ளி மாணவர்கள் போல வேடமிட்டுள்ளனர்.\n100 நாட்கள் வரை ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 57 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.\nகடந்த வாரத்தில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணமாக அவர் நிகழ்ச��சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் எவிக்‌ஷன் மூலமாக நடிகை அபிராமி குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. அதில், சேரன், கஸ்தூரி, தர்ஷன், சாண்டி உள்ளிட்டோர் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து இன்றைய புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் பள்ளியாக மாறியுள்ளது. கஸ்தூரியும் சேரனும் ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் மாணவர்களாகவும் மாறியுள்ளனர்.\nஅதில், சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் குறும்பு செய்யும் மாணவர்களாகவும் ஆசிரியர் கஸ்தூரியை ஆயம்மா கஸ்தூரி என்று கலாய்ப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.\nமதுமிதாவின் சம்பளத்தை வெளியிட்ட பிக்பாஸ்\nபிக்பாஸ் போட்டியாளரான நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.\nஇதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.\nஅவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்றும் நிகழ்ச்சி குழு தெரிவித்தது.\nஇந்நிலையில் இன்று பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மதுமிதா வெளியே செல்லும்போது அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா ஏற்கெனவே ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒருந��ள் ரூ.80000 வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பித் தருவதாக கூறியிருந்தோம்.\nஉனக்காக மீண்டும் வருவேனடி /...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-23T05:49:23Z", "digest": "sha1:SZLUBXKMNODYLG5TN5YJXEU6A5IZGJNP", "length": 6970, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: புகுந்து | Virakesari.lk", "raw_content": "\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nஆறு நாளாகியும் வீடு திரும்பாத சாய்ந்தமருது மீனவர்கள் :தொடரும் தேடுதல்\nஸ்ரேயாஸ் ஐயரிற்கு முன்னதாக ரிசாப் பன்ட் துடுப்பெடுத்தாடியது ஏன் இந்திய அணிக்குள் புதிய சர்ச்சை\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nகிராமத்துக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் ; பயிர்களுக்கும் சேதம்\nமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் காட்டுயானைகள் ஊடுருவி விவசாயியின் பயிர்களையும் தென்னை...\nதொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை ; இருவர் கைது\nயாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான...\nவீடு புகுந்து திருடிய இரு இளைஞர்கள் கைது\nவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய இரு இளைஞர்களை ஈச்சங்குளம் ப...\nபாடசாலைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்\nமீறியபெத்தை தமிழ் வித்தியாலயத்தில் காட்டு யானைகள் புகுந்து வித்தியாலய அலுவலக அறையினையும்,மலசலக்கூட தொகுதியையும் தாக்கி ப...\nஅரச சார்பற்ற நிறுவனத்திற்குள் படையினர் புகுந்து திடீர் சோதனை\nமன்னார் வயல் வீதி பகுதியில் அமைந்துள்ள மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினுள் இன்று வியாழக்கிழம�� மாலை திட...\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4844", "date_download": "2019-09-23T05:13:14Z", "digest": "sha1:AIQA6RQHAOWPVMZKK4ZKJUN5Z5CYVSHC", "length": 5411, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி\nசெவ்வாய் 19 பிப்ரவரி 2019 13:50:09\nபுதிதாக கட்டி முடிக்கப்பட்டு, மாணவர்கள் கல்வியைத் தொடங்கவேண்டிய நிலையில் இன்னும் காட்சிப்பொ ருளாகவே கிடக்கும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் பட்டியலில் கெடா, சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது. கோலாலம்பூரில் உள்ள அம்பாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூரில் உள்ள பண்டார் ஸ்ரீ ஆலம் தமிழ்ப்பள்ளி போலவே சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கும் சி.சி.சி. சான்றிதழ் பிரச்சினைதான் காரணமாகும் என்பது மலேசிய நண்பனின் கவ னத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4998", "date_download": "2019-09-23T05:22:56Z", "digest": "sha1:BYDH63ZDC37LE4RU5YBXT35BEWETWZKU", "length": 5404, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்தி���்டத்தில் அறிவிக்கப்பட்ட இனிப்புப்பானங்களுக்கான (மென்பானம்) வரியைத் தவிர நடப்பாண்டிற்கு புதிய வரி ஏதும் இருக்காது என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறியுள்ளார். அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின் சுகாதார நோக்கங்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில், அதன் அமலாக்கம் சற்று தாமதமாகியுள்ளது. ஒரு லிட்டர் மென்பானத்திற்கான 40 காசு கலால் வரி வசூலிப்பு 1.4.2019 இல் தொடங்குவதாக இருந்தது.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/canada/", "date_download": "2019-09-23T04:41:17Z", "digest": "sha1:PBLJM5ECNXMDCHYFAM2GOZ67D523MVFO", "length": 33088, "nlines": 201, "source_domain": "uk.tamilnews.com", "title": "Canada Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nஇளைஞனின் செயல் : அமெரிக்காவே ஆடிப்போனது……\nகனேடிய இளைஞன் ஒருவர் தொடர்ச்சியாக செய்து வந்த செயலிலால் கலங்கிப்போன அமெரிக்கா அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. Canadian Youth Hacking Senetenced இச்செய்தியின் முழு விபரம்: இணைய ஊடுருவலில்(ஹெக்கிங்) ஈடுபட்ட கனேடிய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இணைய ஊடுருவல், பொருளாதார உளவுபார்த்தல் உள்ளிட்ட ...\n : மோசடியால் வந்த சர்ச்சை…..\nTTC Lawsuit ரொரண்டோ போக்குவரத்து ஆணைக்குழுவானது (TTC), ஸ்கார்போரோவைச் சேர்ந்த சட்ட நிறுவனமொன்றின் மீது மோசடி வழக்கொன்றினை தொடுத்துள்ளது. தனிப்பட்ட காயங்கள் தொடர்பான சட்ட நிறுவனமொன்றின் மீதே இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. TTC சுமார் 1.5 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக கோரியுள்ளது. குறித்த சட்ட நிறுவனம் பஸ்கள் ...\nமுன்னாள் காதலர்களை பழிவாங்க இந்த பெண் செய்த கொடூரத்தை பாருங்கள்\n(Canada Girl Jailed Sent Anthrax Powder Revenge Ex Lovers) கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன் (33). இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். இவர் தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் கொடுத்துள்ள தொல்லை அனைவரையும் கதிகலங்க ...\nகனடாவில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மாணவனின் சோகப் பின்னணி\nCanada Tamil Boy Venojan Murder ஸ்கார்போரோவில் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பில் அவரது குடும்பத்தினர்கள் நண்பர்கள் மற்றும் அவர் வேலைப்பார்த்த இடத்தின் முதலாளி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வினோஜன் சுதேசன் மிகவும் நல்ல ஒரு இளைஞன் எனவும், கடும் முயற்சியாளர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...\nஇந்த ஆடையில் என்ன பிரச்சினை : பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது\nSchool Student Top பாடசாலையில் யுவதியொருவர் அணிந்த உடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு கெரோலீனாவைச் சேர்ந்த 18 வயதான மாணவியொருவர் தோற்பட்டை வெளியில் தெரியும் வகையில் உடையொன்றை அணிந்து வெளியே சென்றுள்ளார். கோடை என்பதால் தனது ஆடை அதற்கு ஏற்றதாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மேலாக ...\nயுடியூப் தளத்தின் பதறவைக்கும் பின்னணி: இப்படியும் இருக்கின்றதா\nYoutube Background Story காணொளிகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றது யுடியூப் தளம். விளையாட்டு, கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு என அனைத்து தலைப்பிலும் இங்கு காணொளிகள் குவிந்து கிடக்கின்றன. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இத்தளத்தில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. ஆரம்பத்தில் யுடியூப்பில் பாலியல் காட்சிகளைக் கொண்ட ...\nபட்டப்பகலில் பலர் முன்னிலையில் இளம் தாய்க்கு நடந்த கொடுமையை பாருங்கள்….\nUS New Jersey Woman Attacked அமெரிக்காவின் நிவ்ஜேர்ஸியில் பெண்ணொருவரை பொஸிஸ் அதிகாரி தாக்கிய காணொளியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவ்ஜேஸி கடற்கரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எமிலி வீமென் என்ற 20 வயது யுவதி மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த யுவதி, தனது குழந்தை, ...\nகனடாவில் தெற்காசிய நாட்டவர்கள் இடையே பரபரப்பு\nMississauga Bombay Bhel Explosion மிசிசாகுவாவில் அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து தெற்காசிய சமூகங்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அங்கு கடந்த சில தினங்களுக��கு முன்னர் குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றிருந்தது. இந்திய உணவகமொன்றிலேயே இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்ததுடன் இதில் 15 பேர் வரை காயமடைந்திருந்தனர். இக்குண்டு வெடிப்பை ...\nஎந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வேண்டாம்\nOttawa Reading Room Abuse ஒட்டாவாவில் சமய நிலையமொன்றில் பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் மோசமாக தாக்கப்பட்டு, இரத்தம் வடிந்த நிலையிலேயே குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் குறித்த சமயநிலையத்தின், நூலக பராமரிப்பாளர் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் 59 வயதானவர் ...\nகுர்- ஆனுக்கு நான்கு பேர் செய்த அவமதிப்பு: கொந்தளித்தது சமூகம்\nDesecrating Qur’an Canada Military கனடாவின் கியூபெக்கின் செயின்ட் ஜீனில் அமைந்துள்ள ரோயல் மிலிட்டரி கல்லூரியில் குர்-ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்-ஆனில் பேக்கன் மற்றும் விந்தினை வைத்து அவமதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நான்கு கெடற் மாணவர்களே இக்காரியத்தை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் முதலாம் வருட ...\nதீவிர தேடல் நடவடிக்கையில் கனேடிய பொலிஸார்\nCanada Mississauga Blast மிசிசாகுவா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை தேடி கனேடிய பொலிஸார் தீவிர தேடல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். மிசிசாகுவா பகுதியில் அமைந்துள்ள பொம்பே பேல் என்ற இந்திய உணவு விடுதியிலேயே குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். ...\nதமிழ் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n12 12Shares Toronto Boy Attacked ரொரண்டோவில் தாக்குதலுக்குள்ளான தமிழ் சிறுவன் வீட்டில் இருந்தவாறு குணமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயதான அட்சுதன் புவீந்திரகுமார் என்ற சிறுவனே அண்மையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார். பாசாலையிலிருந்து தனது நண்பருடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்தாகுதல் இடம்பெற்றுள்ளது. பஸ் நிலையத்திலிருந்து அவர்களை பின் ...\nஒரே நேரத்தில் 3 நண்பர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த பதறவைக்கும் காணொளி\n53 53Shares Friends Drown India Rajasthan பழக்கமில்லாத நீர் நிலைகளில் குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதை புரிந்துகொள்ளாமல் சில நேரங்களில் குளிக்கச் செல்வது ஆபத்தில் ம���டிந்து விடுவதுண்டு. அந்தவகையில், இந்தியாவின் ராஜஸ்தானில் நண்பர்கள் மூவர் குளமொன்றில் குளிக்கும் போது மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இளம் நண்பர்கள் மூவர் ...\nரொரண்டோ தாக்குதல் ஒரு மாத பூர்த்தி\n1 1Share Toronto Attack Rememberance ரொரண்டோவில் வேன் தாக்குதல் இடம்பெற்ற ஒரு மாத பூர்த்தி நினைவு கூறப்பட்டது. கடந்த மாதம் 23 ஆம் திகதி வேனொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். அந்த சம்பவத்தின் நினைவாக இரண்டு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நினைவையொட்டி மக்கள் ...\nகனடாவுக்கு மோசமான எதிர்வு கூறல்\n1 1Share Canada Weather Alerts கனடாவின் இந்த ஆண்டு கோடைக் காலமானது எவ்வாறு அமையும் என்ற எதிர்வுகூறலை கனேடிய மத்திய காடடுத்தீ ஆய்வுத் திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டின் கோடை காலமானது நீண்டகாலத்திற்கு வெப்பம் நிறைந்த நாட்களாகவும், பல்வேறு காட்டுத்தீச் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய காலப்பகுதியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ...\nவெனிசுவேலாவுடனான இராஜதந்திர உறவுகள் குறைப்பு\nVenezula Canada Relationship வெனிசுவேலா நாட்டுடனான இராஜதந்திர உறவுகளைக் குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. வெனிசுவேலா நாட்டில் தேர்தல் நடாத்தப்பட்டு மீண்டும் அந்த நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மாடூரோ தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் குறித்த அந்த தேர்தல் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடுமையான கண்டனங்களை பெற்றுள்ளது. ...\nமசாஜ் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n28 28Shares Massage Center Canada Montreal கனடாவில் , மசாஜ் நிலைய பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் மற்றும் அதற்கு பொலிஸார் வழங்கிய பதில் ஆகியன பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மொன்றியலில், மசாஜ் நிலையத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் தனது வாடிக்கையாளருக்கு உடல் பிடிப்பு சேவையை வழங்கியுள்ளார். எனினும் இதன்பின்னர் குறித்த ...\nஅழகுப் பதுமையின் அசிங்கம்: பரபரப்பை ஏற்படுத்திய காணொளி\n11 11Shares Cannes Dress Embarrassment கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண்ணொருவரின் ஆடை கழன்று விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்ய நாட்டு மொடல் அழகியருவரே இவ்வாறு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவின் செங்கம்பள வரவேற்பின் போது, குறித்த பெண்ணின் நீ��மான ஆடையில் கீழ்ப்பகுதி கழன்று விழுந்தது. ...\nஇணையத்தையே குழப்பியுள்ள ஒரு வார்த்தை: உங்களுக்கு எப்படி கேட்கின்றது\n8 8Shares இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சில புதிர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விடும். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு ஆடையொன்றின் படம் இணையத்தில் பகிரப்பட்டது. அந்த ஆடையின் உண்மையான நிறம் என்னவென்பதே கேட்கப்பட்ட கேள்வி ஆக இருந்தது. இதன்போது, ஒரு சாரார் குறித்த ஆடை வெள்ளை மற்றும் ...\nதனிமையில் வாடும் பெண்களுக்கான ஒரு மகிழ்ச்சிகர செய்தி\n36 36Shares Male Robot woman இதுவரை ஆண்களை மகிழ்விப்பதற்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட , மனிதர்களை ஒத்த புதுவித ரோபோக்களை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். அந்தவகையில் தற்போது பெண்களை மகிழ்விக்க ஒரு ரோபோ சந்தைக்கு வரவுள்ளது. ஹென்ரி என பெயர் வைக்கப்பட்டுள்ள குறித்த ரோபோ, மனிதர்களை விட சிறப்பான பாலியல் உறவில் ...\nமாயமாகிய கொலைக்குற்றவாளி: பீதியில் மக்கள்\n1 1Share Buffalo Sage Wellness House எட்மன்டனில் காணாமல் போன கொலைக் குற்றவாளியான பெண்ணொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். கெய்சா ஸ்பேட் என்ற 26 வயது யுவதியையே பொலிஸார் தேடிவருகின்றனர். கொலைக் குற்றவாளியான அவர் ஆயுள் தண்டனை பெற்றவர். ‘Buffalo Sage Wellness House’ இல் இருந்தே அவர் ...\nவன்கூவரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\n4 4Shares Vancouver Pregnant Woman Shot வன்கூவரில் இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். 31 வயதான கர்ப்பவதியொருவரும், 23 ஆண் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பவதி மோசமாக காயமடைந்து அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில், பெண்ணின் வயிற்றில் இருந்த ...\n1 1Share Canada Petrol Price Hike கனடாவின் பல இடங்களில் இவ் வார இறுதியில் எரிபொருளின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “விக்டோரியா டே” நீண்ட வார இறுதி விடுமுறை காலப்பகுதியில், வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தோருக்கு, இவ் விலை அதிகரிப்பு பயணச் செலவில் அதிகரிப்பினை ஏற்படுத்தவுள்ளது. எனினும நாட்டின் ...\nநிஜவாழ்க்கையில் ஹீரோ: இலங்கைத் தமிழரின் மனதை உருக்கும் செயல்\n16 16Shares Aeron Soosaipillai Rescue கனடாவில் தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்றிய இலங்கையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ��ல்கலைக்கழக மாணவரான எய்ரோன் சூசைப் பிள்ளைக்கே இவ்வாறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறித்த சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எய்ரோன் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, நபரொருவர் ரயில் ...\nMarkham நகர மண்டபத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nஸ்கார்போர்வில் தமிழ் இன அழிப்பு நாள்\n1 1Share Canada Mullivaikal Remembrance முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறி, கனடாவின் ஸ்கார்போர்வில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை ...\nபேஸ்புக்கில் அறிமுகமான இளம் பெண்களுக்கு நபரொருவர் செய்து வந்த காரியம்\n11 11Shares Canada Man Girls Facebook பராயமடையாத இளம் பெண் பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த கனடாவின், பிரன்ஸ்விக்கின் சென். ஜோன்ஸைச் சேர்ந்த 33 வயது இளைஞனொருவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 16 வயதுக்கு கீழ்பட்ட இளம் பெண் பிள்ளைகளை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ...\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோமுஸ்லிம்களுக்கு வாழ்த்து\n1 1Share Canada Prime Minister Wishes Muslim கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா உட்பட உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது; “Today, Muslims in Canada and around the world will mark the beginning ...\nகனடாவின் முடிவை வரவேற்ற பலஸ்தீன்\n1 1Share Palestinians thank Canada ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாமைக்கு பலஸ்தீனிய இராஜதந்திரிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். எனினும் அழைப்பு கிடைக்காமையாலேயே தாம் கலந்து கொள்ளவில்லை என கனடா தெரிவித்துள்ளது. ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதரகத்தை கொண்டு சென்றமையை கனடா வரவேற்கவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற தூதரக ...\nஊழியர்களுக்கு ஒரு நற் செய்தி\n1 1Share Canada Labour Market Wages தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சத��ீதத்தில் நிலையாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/48087-twitter-suspends-over-70-million-accounts-in-two-months-washington-post.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T04:45:15Z", "digest": "sha1:JO636ERJZ5WV6RXGFN77NSJLH26BJHC5", "length": 11057, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 மாதங்களில் 7 கோடி கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி | Twitter suspends over 70 million accounts in two months: Washington Post", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n2 மாதங்களில் 7 கோடி கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி\nபோலி கணக்குகள், வன்முறை தூண்டல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7 கோடி பயன்பாட்டாளர்களின் கணக்குகளை, ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.\nஉலக அளவில், மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டர் முன்னிலையில் உள்ளன. கோடிக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்துகின்றன���். மிகவும் சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் கூட ஃபேஸ்புக்கை பயன்படுத்துகிறார்கள். தங்களது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்கள். அதேபோல், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள் என பலரும் ட்விட்டரை தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nஆனால், சமீபகாலமாக ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் பரவும் வதந்திகள் காரணமாக வன்முறை சம்பவங்கள் நிகழ்வது அரங்கேறி வருகிறது. போலி கணக்குகள் மூலமாக பலரும் தவறான தகவல்களை பரப்பும் சிக்கலும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த பிரச்னைகள் மற்ற நிறுவனங்களைப் போல் ட்விட்டருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.\nஇதனால், ட்விட்டர் நிறுவனம் போலி மற்றும் சிக்கலுக்குரிய ட்விட்டர் கணக்குகளை களையெடுக்கும் பணியில் கடந்த ஆண்டு முதல் தீவிரமாகக் களமிறங்கியது. இந்நிலையில் தான், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 7 கோடி ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. அதாவது நாள் ஒன்றிற்கு சராசரியாக 10 லட்சம் கணக்குகள் முடக்கப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது, முடக்கப்படும் ட்விட்டர் கணக்குகள் இரண்டு மடங்காகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.\nட்விட்டரில் தற்போது 33.70 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 3 சதவீதம் பயன்பாட்டாளர்கள் அதிகரித்துள்ளனர்.\nஇந்திய ஏ அணி அபாரம்: டிராவில் முடிந்தது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்\nஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nட்விட்டரில் ட்ரெண்டாகும் தமிழ் வாழ்க ஹேஸ்டேக்\n“ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்தியச் சட்டத்தை மதிப்பதில்லை” - தமிழக அரசு முறையீடு\nசிவனுக்கு எந்த பிரத்யேக ட்விட்டர் பக்கங்களும் இல்லை - இஸ்ரோ\n“ட்விட்டரில் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை”- இஸ்ரோ சிவன்..\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்குகள்..\nஆசிரியரை கத்தியால் மிரட்டி மாணவியை கடத்த முயற்சி - இளைஞருக்கு தர்ம அடி\nட்விட்டர் சிஇஓவின் கணக்கையே ஹேக் செய்த மர்மநபர்கள்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய ஏ அணி அபாரம்: டிராவில் முடிந்தது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்\nஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T05:06:34Z", "digest": "sha1:T6XRQZKEUPLG4Y6JNSSZFNABTZPLE6ZK", "length": 5903, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆஃப்கானிஸ்தான்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஇந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nபுல்களால் ஆன கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவம் \nவெறும் 11 ரூபாய் செலவில் ஆஃப்கான் பெண்ணை மணந்த இந்தியர்\nகார் குண்டு தாக்குதல்: காபூலில் 24 பேர் பலி\nபாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை பாதை திறப்பு\nஇந்தியா- ஆஃப்கான் இன்று மோதல்: தினேஷ்- ரிஷப், யாருக்கு வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\nகால் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்த நடனமாடிய ஆஃப்கான் சிறுவன் - நெகிழ்ச்சி வீடியோ\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nபுல்களால் ஆன கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவம் \nவெறும் 11 ரூபாய் செலவில் ஆஃப்கான் பெண்ணை மணந்த இந்தியர்\nகார் குண்டு தாக்குதல்: காபூலில் 24 பேர் பலி\nபாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை பாதை திறப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T04:52:00Z", "digest": "sha1:Y3SYZ3TVUAR7SZCBOSIZHK4IJVNQJ7XM", "length": 8798, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | முதல் போட்டி", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nஇந்திய தூதரகப் பணி��ில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nமுதல் பழங்குடியின பெண் பைலட் அனுபிரியா\nடி-20 போட்டியில் சேஸிங் எளிதானது: விராத் கோலி\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்- வரலாறு படைத்த அமித் பங்கல்\n2020 டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சு\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nவெளிநாடுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன - தமிழக அரசு தகவல்\nஇந்திய-தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி மழையால் தாமதம்\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nதென்னாப்பிரிக்காவுடன் முதல் டி-20: இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு\nமுதல் பழங்குடியின பெண் பைலட் அனுபிரியா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T04:44:08Z", "digest": "sha1:FBVLQDPYDCO3MQIAC7LK45B66EL6QXBO", "length": 9112, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\nபுற்றுநோய் கட்டியை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சாதனை\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nஅக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை\nபொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை - ராஜேந்திர பாலாஜி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\nபுற்றுநோய் கட்டியை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி சாதனை\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன���றத்தில் தமிழக அரசு வாதம்\nஅக்.6 ஆம் தேதி திமுக பொதுக்குழுகூட்டம் - சட்டதிட்ட திருத்தம் குறித்து ஆலோசனை\nபொது மொழி என்ற பேச்சு தேவையே இல்லை - ராஜேந்திர பாலாஜி\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\nபொதுத்தேர்வினால் 10 வயது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் - கமல் கண்டனம்\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\nவினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை - அரசு தேர்வுகள் இயக்குநர்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pakistan+woman/2", "date_download": "2019-09-23T04:52:51Z", "digest": "sha1:KMMDZR3BEYAXSWA4R4K3DGRT2CIWG3PG", "length": 9028, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pakistan woman", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nவேறொரு ப���ண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nபயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் \n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nபெண்களின் ‘பொதுவான பிரச்னை’யை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா\n’விண்வெளித் துறையில் பெரிய பாய்ச்சல்’: ’இஸ்ரோ’வுக்கு பாக். வீராங்கனை பாராட்டு\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nவேறொரு பெண்ணுடன் தொடர்பு: கணவனை தெருவில் இழுத்து தாக்கிய மனைவி\nராணுவம் அதிரடி: வெள்ளைக் கொடியுடன் உடல்களை மீட்ட பாக்.படையினர்- வீடியோ\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nபாக். அணி கேப்டனாக தொடர்கிறார் சர்பிராஸ்\nடேவிஸ் கோப்பை போட்டி: நவ. இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nபயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் \n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nபெண்களின் ‘பொதுவான பிரச்னை’யை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா\n’விண்வெளித் துறையில் பெரிய பாய்ச்சல்’: ’இஸ்ரோ’வுக்கு பாக். வீராங்கனை பாராட்டு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:27:04Z", "digest": "sha1:6T354NIKLNFFKCXZ3ELJTTKWQIDMLBTL", "length": 25269, "nlines": 215, "source_domain": "ariyalur.nic.in", "title": "மாவட்ட நூலகம் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஒவ்வொரு வாசகருக்கும் ஒரு நூல்.\nஒவ்வொரு நூலுக்கும் ஒரு வாசகர்.\nநூலகம் வளரும் தன்மை உடையது.\n– முனைவர்.சீர்காழி இராமாமிர்த அரங்கநாதன்\nமாவட்ட மைய நூலகம், அரியலூர்\nஇன்று வரை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை : 12825\nமாவட்ட மைய நூலகத்திலுள்ள மொத்த நூல்கள் : 94853\nஅரியலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் நூலகங்கள் (26.03.2018 வரை)\nமாவட்ட மைய நூலகம் : 1\nகிளை நூலகங்கள் : 21\nஊர்ப்புற நூலகங்கள் : 19\nபகுதி நேர நூலகங்கள் : 23\nகுழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்.\nஅனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்.\nதனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.\nகுழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்.\nபாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள், அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.\nநடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்.\nஅனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல்.\nநிறைந்த நூலகப்பணியின் மூலம் அனைத்து தரப்பினரின் தகவல் தேவையினைப் பூர்த்தி செய்தல்.\nபழைய மற்றும் அரிய நூல்களை மின்மயமாக்கி, பாதுகாத்தல்.\n1000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள இடங்களில் நூலகங்களை அமைத்து செயல்படுத்துதல்.\nநூலகங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை அதிக��ிக்கச் செய்தல்.\nநூலகங்களில் தரமான நாளிதழ்கள் பருவஇதழ்கள் மற்றும் நூல்களை வாங்கி வழங்குதல்.\nநூலகங்களில் நவீன தொழில் நுட்பத்தினை புகுத்தி நூலகச் சேவையினை மேம்படுத்துதல்.\nபோட்டித்தேர்வு மையம்போட்டித் தேர்வு மையம்\nபோட்டித்தேர்வு மையம்போட்டித் தேர்வு மையம், அரியலூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 100 மாணவர்கள் தினமும் போட்டித் தேர்விற்காக பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இலவசமாக பயிற்சி மற்றும் குறிப்புதவி நூல்கள் போட்டித் தேர்விற்கு தயாராகும் வகையில் அளிக்கப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வு மையத்தில் பயின்ற சுமார் 50 மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.\nபோட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவஇதழ்கள்\nபோட்டித்தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னனி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு மாவட்ட மைய நூலகத்திற்கு 61 பருவ இதழ்களும், 4 முழு நேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்களும் மற்றும் 21 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.\nஅச்சு மற்றும் இணைய வழி நூல்கள் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்.\nமாவட்ட நூலக ஆணைக்குழுவின் செயல்பாடுகள்\nமாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் 64 நூலகங்களில் மாவட்ட மைய நூலகம் – 1, வட்டார நூலகம் – 2, முழு நேர நூலகம் – 1, கிளை நூலகம் – 5, ஊர்ப்புற நூலகம் – 2, பகுதி நேர நூலகம் – 1 ஆக 12 நூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்குகிறது.\nவட்டார நூலகம் – 1, கிளை நூலகம் – 3 ஆக 4 நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.\nகிளை நூலகம் – 9, ஊர்ப்புற நூலகம் – 14, பகுதி நேர நூலகம் – 25 ஆக 48 நூலகங்கள் இலவசக் கட்டடத்தில் இயங்குகிறது.\nமாவட்ட மைய நூலகம் இராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளையின் இணைமானிய நிதியுதவியின் அடிப்படையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட வசதிகளுடன் மாவட்ட மைய நூலகம் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மாவட்ட மைய நூலகம் இணையதள இணைப்பு வாயிலாக இணைக்கப்பட்டு இந்நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றியத் தகவல்களை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.\nநூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில் அனைத்து நூலகங்களிலும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், நூலக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்டும் வாசகர் வட்டம் செயல்பட்டு வருகிறது.\nமாவட்ட மைய நூலகத்தின் கீழ் செயல்படும் நூலகங்களின் பணிநேரங்கள்\nமாவட்ட மைய நூலகம் காலை 8.00மணி முதல் இரவு 8.00 வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nமுழு நேர நூலகங்கள் காலை 8.00மணி முதல் இரவு 8.00 வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nபேரூராட்சி கிளை நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.30 மணி வரை\nமாலை 4.00மணி முதல் 7.00 மணி வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nகிளை நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.30 மணி வரை\nமாலை 03.00மணி முதல் 06.00 மணி வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nஊர்ப்புற நூலகங்கள் காலை 9.00மணி முதல் 12.00 மணி வரை\nமாலை 04.00மணி முதல் 06.30 மணி வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nபகுதி நேர நூலகங்கள் காலை 8.00மணி முதல் 11.00 மணி வரை\nவிடுமுறைதினங்கள்: வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்\nமாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கான நிபந்தனைகள்\nஉறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை / குடும்ப அட்டை நகல்.\nஏற்கனவே நூலகத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அறிமுகம்.\nஒரு புத்தகத்திற்கு காப்புத் தொகை ரூ.20/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.\nஇரண்டு புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.40/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.\nமூன்று புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.50/- ம் ஆண்டு சந்தா ரூ.10/- ம் செலுத்த வேண்டும்.\nநீங்கள் எடுத்து செல்லும் நூல்கள் தவணை நாள் 14 நாட்களுக்குள் நூலகத்தில் திரும்ப வழங்க வேண்டும்.\nகிளை நூலகம் /ஊர்ப்புற நூலகம்/பகுதி நேர நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு நிபந்தனைகள்\nஉறுப்பினராக சேர்வதற்கு ஆதார் அட்டை / குடும்ப அட்டை நகல்.\nஏற்கனவே நூலகத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அறிமுகம்.\nஒரு புத்தகத்திற��கு காப்புத் தொகை ரூ.15/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.\nஇரண்டு புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.25/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.\nமூன்று புத்தகத்திற்கு காப்புத்தொகை ரூ.30/- ம் ஆண்டு சந்தா ரூ.5/- ம் செலுத்த வேண்டும்.\nநீங்கள் எடுத்து செல்லும் நூல்கள் தவணை நாள் 14 நாட்களுக்குள் நூலகத்தில் திரும்ப வழங்க வேண்டும்.\nமாவட்ட நூலக ஆணைக்குழுவில் கீழ் பகுதி நேர நூலகம் திறப்பதற்கான\nபுரவலர் தொகை ரூ.1000/- வீதம் 2 புரவலர்கள் சேர்க்கப்பட வேண்டும்.\nஉறுப்பினர் தொகை ரூ.20/- வீதம் 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும்.\nநூலகம் செயல்படுவதற்கு ஏதுவாக வாடகை இல்லாத இலவசக் கட்டடம் வழங்கப்பட வேண்டும்.\nநூலகம் திறக்கப்படும் பொழுது ரூ.2000/- மதிப்புள்ள தளவாட சாமான்கள் இலவசமாக வழங்க வேண்டும்.\nபிற்காலத்தில் நூலக கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக 5 செண்ட் இலவச காலிமனை வழங்கப்பட வேண்டும்.\nபகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக தரம் உயர்த்தல்\nபகுதி நேர நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய பகுதி நேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகக தரம் உயர்த்தப்படும்.\nஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தல்\nஊர்ப்புற நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.\nகிளை நூலகம் முழு நேர நூலகங்களாக தரம் உயர்த்தல்\nகிளை நூலகங்கள் அந்நூலகத்திற்கு வருகை புரியும் வாசகர் வருகை உறுப்பினர் சேர்க்கை புரவலர் சேர்க்கை மற்றும் நூல் இரவல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிக பயன்பாடுடைய கிளை நூலகங்கள் வாசகர்கள் நலம் கருதி முழு நேர நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.\nசரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர்\nஅடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்\nஅரசு கீழ்திசை நூலகம், சென்னை\nரோஜா முத்தையா நூலகம், சென்னை\nமகாகவி பாரதி நினைவு நூலகம், ஈரோடு\nசிவகுருநாதன் செந்தமிழ் நூலகம், கும்பகோணம்\nதமிழ் நூல் காப்பகம், விருத்தாச்சலம்\nஅலுவலக முகவரி மற்றும் தொடர்புகள்\nஅரியலூர் – 621 704\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-tanya-hope-photos-2/62733/", "date_download": "2019-09-23T05:46:34Z", "digest": "sha1:E63Y3HDWDXAN6MHUSJGORIVCIIWBNQXP", "length": 3507, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Tanya Hope Photos | Indian film actress Photos", "raw_content": "\nஅடக்கமாக நடித்து வந்த நடிகையா இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கவர்ச்சி புகைப்படங்கள்.\nஅதீத கவர்ச்சிக்கு தாவிய ரம்யா பாண்டியன்.. இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்.\nNext articleசிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலர்களை வைத்து வழிபடுங்கள்\nநேர்கொண்ட பார்வையின் 50-வது நாள் கொண்டாட்டம் – அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு .\nஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/aishwarya-rajesh-brother-photo/63789/", "date_download": "2019-09-23T05:35:12Z", "digest": "sha1:V3PVNNHUDVCCP724GMRIOMTJJQ4XZY2D", "length": 5506, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Aishwarya Rajesh Brother Photo Viral on Internet.!", "raw_content": "\nHome Latest News என்னது இந்த சீரியல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரா – புகைப்படத்துடன் வெளியான தகவல்கள்.\nஎன்னது இந்த சீரியல் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரா – புகைப்படத்துடன் வெளியான தகவல்கள்.\nஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.\nAishwarya Rajesh Brother Photo : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.\nமணப்பெண் கோலத்தில் ரித்விகா – வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.\nஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஒரு சகோதரரும் உள்ளார். ஆம், அது வேறு யாரும் இல்லை சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் சீரியல் நடிகர் மணிகண்டன் தானாம்.\nதற்போது தன்னுடைய சகோதரருடன் சேர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக�� வைரலாகி வருகின்றன.\nPrevious articleரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் இவர் தானா – இதெல்லாம் சரிப்பட்டு வருமா\nNext articleகவினின் பெயரை கெடுக்க சாக்ஷி செய்த வேலைகள் – அம்பலமான அதிர்ச்சி ஆதாரங்கள்\nமீண்டும் ரீமேக்கில் இறங்கிய போனி கபூர்.. அடுத்து இந்த படமா\nசெம கியூட்டான லுக்கில் குட்டி தல.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் – என்னமா வளர்ந்துட்டான்.\nஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/177316?ref=archive-feed", "date_download": "2019-09-23T05:36:19Z", "digest": "sha1:PUVRAZO23DFD3MRNDOOSRRCNIZKKI5PJ", "length": 7240, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "தாலியை காப்பாற்ற நடுரோட்டில் போராடிய பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாலியை காப்பாற்ற நடுரோட்டில் போராடிய பெண்\nசென்னையில் தனலட்சுமி என்பவர் வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது, தனலட்சுமியைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துவந்த இரண்டு கொள்ளையர்கள், அவர் கழுத்தில் கிடந்த தாலிச் செயினைப் பறிக்க முயன்றனர்.\nஇதில் நிலைக்குலைந்த தனலட்சுமி, தாலிச்செயினை கையில் பிடித்துக்கொண்டு, கொள்ளையர்களுடன் கடுமையாகப் போராடினார்.\nமேலும், கூச்சல் போட்டு அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர்.\nஇதைப் பார்த்த கொள்ளையர்கள், தனலட்சுமியின் செயினை மட்டும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். தாலி மட்டும் தனலட்சுமியின் கையில் இருந்தது.\nஇதையடுத்து, அயனாவரம் பொலிஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கமெரா பதிவுமூலம் பொலிசார் ஆய்வு செய்துவருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189108?ref=archive-feed", "date_download": "2019-09-23T05:38:29Z", "digest": "sha1:2RMQA4ODCTS4PD6WOQXPZTGBGHKMMGEI", "length": 10446, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பல பெண்களுடன் தொடர்பு: தட்டி கேட்ட மகனுக்கு தந்தையால் நேர்ந்த துயரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபல பெண்களுடன் தொடர்பு: தட்டி கேட்ட மகனுக்கு தந்தையால் நேர்ந்த துயரம்\nபல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தின் தஞ்சாவூரில் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் 52 வயதாகும் முகமது ஜாகீர். இவருக்கு மனைவியும், 22 வயதில் அப்துல் ரகுமான் என்ற மகனும் உள்ளார்.\nமளிகை கடை நடத்தி வரும் முகமது ஜாகீர், அடிக்கடி கடையை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது.\nஇதனால் சந்தேகமடைந்த மனைவி இதுகுறித்து கணவரிடம் விசாரித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nமட்டுமின்றி அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் முகமது ஜாகீர் மனைவியிடம், உங்கள் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் அடிக்கடி வெளியூர் செல்கிறார். கடையை சரியாக திறப்பதில்லை என்றும் கூறியுள்ளனர்.\nஇதனையடுத்து முகமது ஜாகீர் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றினார் முகமது ஜாகீர்.\nஈரோட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தனது மகன் அப்துல் ரகுமானிடம் தனக்கு நேர்ந்ததை கூறி அவர் அழுதுள்ளார். தனது தாயை ஈரோட்டுக்கு வரவழைத்த ரகுமான், தஞ்சைக்கு சென்றுள்ளார்.\nதஞ்சைக்கு வந்த அப்துல் ரகுமான், இந்த விவகாரம் தொடர்பில் தந்தையை கண்டித்துள்ளார். மேலும் தாயுடன் சேர்ந்து வாழும்படியும் கூறினார். இதுதொடர்பாக தந்தை- மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதேபோல் சம்பவத்தன்று தகராறு நடந்தது. பிறகு அப்துல் ரகுமான் வீட்டில் படுத்து தூங்கி விட்டார். இந்த நிலையில் அதிகாலை எழுந்த முகமது ஜாகீர், தூங்கி கொண்டிருந்த மகன் அப்துல் ரகுமானை பார்த்து கடும் ஆத்திரம் அடைந்தார்.\nஉடனே வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி அப்துல் ரகுமான் தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைநத அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து முகமது ஜாகீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.\nஅக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து முகமது ஜாகீர் வீட்டை திறந்து பார்த்தபோது அப்துல் ரகுமான் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தஞ்சை மேற்கு பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ரகுமானின் உடலை கைப்பற்றினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் முகமது ஜாகீரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-09-23T05:01:44Z", "digest": "sha1:AKFFZGFDTQJS2IQPIWE3YZZECF6UZFFE", "length": 9087, "nlines": 83, "source_domain": "tamilbulletin.com", "title": "இயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்...! - Tamilbulletin", "raw_content": "\nஇயக்குநர் பாலாவிற்கு பதிலாக கௌதம் மேனன்…\nBy Tamil Bulletin on\t 12/02/2019 சினிமா, ட்ரெண்டிங் நியூஸ், தமிழ் சினிமா\nதெலுங்கில் சக்கை போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இயக்குனர் பாலா அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக வைத்து இப்படம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு டிரைலரை வெளியிட்டது.\nட்ரைலர் வெளிவந்த தினத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்த திரைப்படம் , கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.\nஇயக்குனர் பாலா இத்திரைப்படத்தைப் திருப்தியாக எடுக்கவில்லை என்று காரணம் கூறி படத்தை நிறுத்தி விட்டது தயாரிப்பு நிறுவனம்.\nதுருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்னை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று இயக்குனர் பாலா தெரிவித்து விட்டார்.\nஆனால் வேறு ஒரு இயக்குனரை வைத்து இதே திரைப்படத்தை துருவை கதாநாயகனாக வைத்து இந்த திரைப்படம் தொடரும் என்று நிறுவனம் சொல்லி வந்தது.\nஇந்நிலையில் பாலா இயக்கி விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்த ‘வர்மா’ என்ற திரைப்படம், கைவிடப்பட்ட நிலையில் , மீண்டும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் வர்மா படத்தில் மேகா ஹீரோயினாக நடித்து இருந்தார் . அவரையும் மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஅப்துல் கலாம் இறந்த அன்றுதான், நான் சமுக சேவகியாக உருவெடுத்தேன் - ரஞ்சிதா குன்னியா\nதெய்வமே...சத்தமா சொல்லு - வைரல் வீடியோ\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்���ும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/13123739/Telugu-horror-movieRegina-Casandra.vpf", "date_download": "2019-09-23T05:29:52Z", "digest": "sha1:2VZUMHWJ67HXGTDKRBTKZC77BXUYBYUR", "length": 8688, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Telugu horror movie Regina Casandra || தெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா\nதெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா\nரெஜினா கசன்ட்ரா முதன்முதலாக ஒரு தெலுங்கு திகில் படத்தில் நடிக்கிறார்.\n‘கண்டநாள் முதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், ரெஜினா கசன்ட்ரா. தொடர்ந்து அவர் அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாமிருக்க பயமேன் உள்பட பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.\nதமிழ் படங்களைப்போல் தெலுங்கு படங்களிலும் இவர் கவனம் செலுத்துகிறார். முதன்முதலாக இவர் ஒரு தெலுங்கு திகில் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘எவரு.’ இதில், ரெஜினா கசன்ட்ரா கதைநாயகியாக நடிக்க, ஆத்வி ஷேஷ் கதைநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். முரளி சர்மா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தை ’வெங்கட் ராம்ஜி என்ற புது டைரக்டர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கொடைக்கானல், ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. படத்தை வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்��ன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n5. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othersports/03/202631?ref=archive-feed", "date_download": "2019-09-23T05:09:50Z", "digest": "sha1:G555GWLRTRCZ6WLQONTGYSAPJP33IGGP", "length": 8170, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "குண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை... குவியும் பாராட்டு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை... குவியும் பாராட்டு\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஆசிய சாம்பியன் போட்டியில் வென்ற வெண்கல பதக்கத்தை தன் நாட்டு மக்களுக்காக இலங்கையைச் சேர்ந்த வீரராங்கனை விதுஷா லக்சானி சமர்பித்துள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nஇலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 321 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதில் 48 பேர் வெளிநாட்டினர்.\nதீவிரவாதிகள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதலால் இலங்கை மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதற்கிடையில் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பான புகைப்படங்களை ஐ.எஸ். அமைப்பு நேற்று வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விதுஷா லக்சானி கத்தாரின் டோகா பகுதியில் நடைபெற்று வரும் AsianAthleticsChampionship2019 போட்டியின் Triple Jump-ல் கலந்து கொண்டார்.\nஇதில் அவர் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் இந்த பதக்கத்தை குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேகோம்போ மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/04/electronics.html", "date_download": "2019-09-23T04:40:54Z", "digest": "sha1:HZIZSIRG5TC7FIUIYPVTVJM5UJZDJYHY", "length": 7755, "nlines": 110, "source_domain": "www.tamilcc.com", "title": "இணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்", "raw_content": "\nHome » » இணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்\nஇணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்\nஅடுத்தடுத்து பல ஆன்லைன் simulationsகளை வழங்கி வரும் கணணி கல்லூரி , இலத்திரனியலில் ஆர்வம் உள்ள மாணவர்களின் நலன் கருதி புதிய படைப்பை வெளியிடுகிறது. உங்களுக்கு கொஞ்சம் அடிப்படை இலத்திரனியல் அறிவும் அதிக ஆர்வமும் இருந்தால் உங்கள் சுற்றுக்களை அமைக்க முன்னர் கணனியில் அமைத்து பரிசோதித்து பார்த்த பின்பு அமைக்கலாம். தரவிறக்க நிலையில் பல மென்பொருட்கள் கிடைப்பினும் நேரத்தை மீதப்படுத்தும் இவ்வாறான online Simulations உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.\nLaunch CircuitLab Editor Buttionனை அழுத்தி உங்கள் சுற்றுக்களை அமையுங்கள் . உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஉங்கள் புகைப்படங்களில் ஒல்லியான தோற்றத்தை ஏற்படுத்...\nகைபேசியில் அனைத்து Chat தளங்களுடனும் இணைப்பில் இரு...\nமுதலாவது தமிழ் தொழிநுட்ப கலந்துரையாடல் தளம்\nபுதிய தலைமுறை இணைய கணிப்பான்- Online Experience of...\nஇங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க\nஇணையத்தில் ஒலிம்பிக் மைதானங்களை சுற்றி பார்ப்போம்\nபுகைப்படங்களில் வயதான முக தோற்றத்தை நீக்கி இளமையை...\nமுப்பரிமாண புகைப்படங்களை நீங்களும் உருவாக்குங்கள்\nபுகைப்படங்களில் அனிமேஷன் உருவாக்குவது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை கோமாளித்தனமாக மாற்றுங்கள்\nபொருத்தமான மூக்கு கண்ணாடிகளை இணையத்தில் அணிந்து அழ...\nஉடனடி நில அதிர்வு தகவல்களை பெறும் வழிகள் என்ன\nஇங்கே நீங்களூம் தற்காலத்திற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்ய...\nஉங்கள் முகங்களை சினிமா நட்சத்திரங்களை போல் இணையத்த...\nசிறந்த ஆன்லைன் போட்டோ வடிவமைப்பான்கள்\nஇணையத்தில் பரந்துஅகன்ற புகைப்படங்கள் உருவாக்கம் -...\nஇசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்-Updated\nஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்\nஇணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Edite...\nவெள்ளை மாளிகைக்கு இங்கே ஒரு பயணம்\nஇணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோத...\nசிறந்த இசை மென்பொருட்கள் - Best Music Player softw...\nஉங்கள் முக அமைப்பை முற்றிலும் இலவசமாக அழகுபடுத்துங...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228463-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:58:54Z", "digest": "sha1:4KQ4QWMOB34HKQHOH4UE2EDY5IXG53BS", "length": 53305, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "அம்மாவின் 2 து திருமணம் - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅம்மாவின் 2 து திருமணம்\nஅம்மாவின் 2 து திருமணம்\nBy அபராஜிதன், June 13 in சமூகவலை உலகம்\nதன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.\nஎன் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nஅதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.\nஇதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து, நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.\n2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் குடும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.\nஎன் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.\nஇதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன.\nஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.\n��ங்கள் ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே கணவனை இழந்த பல பெண்கள் இரண்டாவது திருமணம் முடித்துள்ளார்கள்.\nதன்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் இரண்டாம் திருமணம் செய்து வைத்தது பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் நல்ல செய்தியே. ஆனால் இதெல்லாம் ஒரு செய்தினு பேசுற சமூகத்துலதான் நாமெல்லாம் வாழ்ந்துட்டு இருக்கோம் இன்னும்ங்கிறது தான் கேவலமா இருக்கு.\nஎன் அம்மாவிற்கு 15 வயதில் திருமணம். அப்பாவிற்கு 28. 16 ல் அண்ணன், 18 ல் நான் பிறந்தாகிவிட்டது. அம்மா மிகவும் அழகாக இருப்பார். சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பா கோடீஸ்வரர். ஊருக்கெல்லாம் மிகவும் நல்லவர். ஆனால் அம்மாவைப் பொருத்தவரை மிகவும் சந்தேகம். அந்த சந்தேகத்தினால் அடி, உதை, வாயில் வந்த வார்த்தைகள் என மிகவும் ஒரு அடிமையான வாழ்க்கையே கிடைத்திருந்தது. எனக்கு 16 வயதிலும் அண்ணாவிற்கு 18 வயதிலும் இருவரும் பிரிந்துவிட்டனர்.\nஅதற்குப் பிறகு அப்பாவின் சொந்தத்தில் ஒருவருக்கு அம்மாவின் மேல் பிரியம் இருப்பது தெரிந்து, நானே அவரிடம் பேசி, நானும், அண்ணனும் அம்மாவின் 40 ஆவது வயதில் இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்து, அவர் வெளிநாட்டில் வேலையில் இருந்ததால், எங்களை விட்டு போகத் தயங்கிய அம்மாவின் தயக்கத்தைப் போக்கி அனுப்பி வைத்தோம். அவர்கள் திருமணத்திற்கு நான், என் அண்ணன், அண்ணனின் இரண்டு நண்பர்கள், அம்மாவின் அம்மா (என் பாட்டி), அவரின் இரண்டு நண்பர் குடும்பம் என எல்லோரும் உடன் இருந்துதான் நடத்தினோம்.\nஇதோடு நிற்காமல், அம்மா கருவுற்றிருந்த போது, எங்கள் வீட்டிற்கு வரத் தயங்கினார் (240 குடும்பங்கள் கொண்ட மத்திய வகுப்பு மக்கள் வாழும் காலனி அது). நானும் அண்ணனும் நீங்க வாங்க, நாங்க இருக்கோமில்லனு சொல்லி வரவழைத்து, நானும், அவரின் அம்மா (திருமணத்தின் போது இத்திருமணத்தை ஏற்காதவர்) இருவரும் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து, மகப்பேறு பார்த்து, மூன்று மாதங்கள் அம்மாவையும் பார்த்து, குழந்தையையும் வளர்த்து, திரும்ப அனுப்பி வைத்தோம். அம்மா கருவுற்றிருந்த போது, தினமும் என் அண்ணன் அம்மாவை வாக்கிங் கூட்டிப்போய், பழரசம் வாங்கி கொடுத்து என பார்த்துக் கொண்டான்.\n2008 இல் அவரின் 60 ஆவது பிறந்த நாள் அன்று நானும் என் தங்கையும் (நான் பார்த்து பிறந்த எங்கள் கு��ும்ப முதல் குழந்தை) இணைந்து அவர்கள் இருவரையும் சர்ப்ரைசாக பிறந்தநாள் கொண்டாடலாம் நாம் நால்வரும் என கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உறவினர்கள் நண்பர்கள் என 40 பேருக்கும மேலாக அவர்களுக்குத் தெரியாமல் வரவழைத்து சிறப்பாக கொண்டாடினோம். இதோ இந்த செப்டம்பர் மாதம் வந்தால் அவர்களுக்கு திருமணம் நடந்து 35 வருடங்கள் ஆகப் போகிறது.\nஎன் 39 வயதில் நானும் கணவனைப் பிரிந்தேன். அப்பொழுது என் மகனுக்கு 12 வயதுதான். ஆனால் அவன் 19 வயதிற்கு வந்த போது அவனும் என்னை வற்புறுத்தினான் இன்னொரு திருமணம் புரியச் சொல்லி. ஒரு திருமணமே வாழ்நாளில் போதும் என்றும், இனி எவருடனும் சேர்ந்து வாழும் அவசியம் இருப்பதாக தோன்றவில்லை என்றும் தோன்றியதால் மறுத்துவிட்டேன்.\nஇதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால், 35 வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பத்தில் இது நடந்து, ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட நாளடைவில் ஏற்றுக் கொண்டு காலங்கள் ஒடிவிட்டன.\nஆனால் ஒரு ஆணிற்கு இரண்டாம் திருமணம் என்பது எப்படி சாதாரணமாக கடக்க வேண்டிய விஷயமாக உள்ளதோ பல நூற்றாண்டு காலமாக நம் சமூகத்தில் அந்த நிலையை ஒரு பெண்ணின் இரண்டாவது திருமணம் அடைய இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ என வியக்க வைக்கிறது இப்படிப்பட்ட செய்திகள் வைரலாவதைப் பார்த்தால்.\nஇணைப்பிற்கு நன்றி...இதை யார் எழுதியது\nஇணைப்பிற்கு நன்றி...இதை யார் எழுதியது\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஇவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றமானது, நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் கோத்தா உள்ளிட்ட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர். எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதிமன்ருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரால் வடுகே பாலித்த பியசிறி பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டா எகொடவல, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் சோமதிலக திஸாநாய்கக்க, எவன்கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் ஜயநாத் குமாரசிறி கொலம்பகே, முன்னாள் கடற��படை தளபதி வைஸ் அத்மிரால் பிரன்சிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராக 19 குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனத்துக்கு, மிதமிஞ்சிய சலுகை, சட்ட விரோதமான பிரதி பலன் அல்லது அனுசரனை அல்லது அனுகூலம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதை நோக்கக் கொன்டு அல்லது அவ்வாறு இடம்பெறும் என அறிந்திருந்தும் குறித்த நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்ஜியத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் ஊடாக ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் பிரதிவாதிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்சேபணத்தை முன்வைத்தனர். எனினும் அதனை நீதிவான் நீதிமன்றம் அப்போது நிராகரித்தது வழக்கை விசாரிக்க தீர்மனைத்தது. இந் நிலையில் வழக்கை விசாரணை செய்ய, கொழும்பு பிரதான நீதிவான் எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு அந்த தீர்மானம் நியாயமானது என கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந் நிலையிலேயே, மேன் முறையீட்டு நீதிமன்றில், மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றங்களின் தீர்மானத்துக்கு எதிராக மீளாய்வு மனு கோத்தாபய சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை பரிசீலனை செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம், குறித்த வழக்கை நீதிவான் நீதிமன்றம் விசாரிக்க இடைக��கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்து, தன் முன் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு மீளாய்வு மனுவை விசாரித்தது. இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தா சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி, சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, பாரித் டி மெல் ஆகியோர் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே கடந்த 12 ஆம் திகதி, அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65353\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது. இராணுவத்தினர் தங்களை கைதுசெய்து காவல்துறையினரிடம் கையளித்தனர் அவர்கள் எங்களை ஆறு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சுதந்திரம் கோருகின்றீர்கள் கற்களால் எங்களை தாக்குகின்றீர்கள் என தெரிவித்து அவர்கள் எங்களை தாக்கினர் என தந்தையும் மகனும் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் நான் மரணிக்கவேண்டும் என விரும்பினேன் என தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் நான் வலுவற்றவனாக அதிகாரமற்றவனாக காணப்பட்டேன் என தெரிவித்துள்ள தந்தை பின்னர் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்து எங்களை விடுதலை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். அங்கு நடந்தவைகளால் நான் இன்னமும் அச்சத்தின் பிடியி;ல் சிக்கியுள்ளேள் இரவில் நான் அச்சமடைகின்றேன் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன் வெளியில் செல்வதில்லை என மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். என்னால் இரவில் உணவு உண்ணவோ உறங்கவோ முடியவில்லை அவர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார். காஸ்மீரின் 17 ற்கும் மேற்பட்ட குடும்பத்தவாகள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.’ சிறுவர்கள் கல்எறியும் போராட்டங்களில் ஈடுபடுவது வழமை என தெரிவித்துள்ள பிபிசி அதேவேளை இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என சட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இதற்கான எந்த காரணங்களையும் எந்த நியாயப்பாட்டினையும் முன்வைக்காது அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என மிர் உர்பி என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாh. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன, உலகின் அனைத்து மக்களிற்கும் பொதுவான மனித உரிமைகள் காஸ்மீரில் முற்றாக மறு��்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது 14 வயது மகன் காவல்துறையினரால் தடுத்துவைத்துள்ளனர் என பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளாh. இரவில் வந்து எனது கணவரை கைதுசெய்தனர் பின்னர் எனது கணவரை விடுதலை செய்வதற்காக எனது மகனை தருமாறு கேட்டு தடுத்து வைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகனை காவல்நிலையத்தில் பார்த்ததாக தந்தை தெரிவித்துள்ளார். நான் எனது மகனை பார்க்க சென்றவேளை அவன் கதறிஅழ தொடங்கிவிட்டான் நான் எந்த குற்றமும் செய்யவில்லை கல் எறியவில்லை ஏன் அவர்கள் என்னை கைதுசெய்தனர் என அவன் கதறினான் என தந்தை தெரிவித்துள்ளார். தங்கள் பிள்ளைகளிற்கும் இந்த கதி நேரலாம் என காஸ்மீரில் பலர் அச்சத்துடன் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய இராணுவத்தினர் தெரிவித்தனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/65350\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65346\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக���குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும் பிரிட்டனில் 9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிய��கியுள்ளன. https://www.virakesari.lk/article/65344\nஅம்மாவின் 2 து திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2009/08/", "date_download": "2019-09-23T05:33:17Z", "digest": "sha1:KQMXNDQM7STTKBTXCMIM5ZQFQIG2OPHL", "length": 49898, "nlines": 652, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: August 2009", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஎன் இதயத் தாமரை -\n”, வெள்ளைச் சிரிப்புடன் கேட்ட உஷாவிடம், “ஆமா உஷா. நீ வேலை இருந்தா பாரு. நாம்பாட்டுக்கு பறிச்சிட்டு கெளம்பறேன்…”, என்றாள் சுந்தரி.\n“ஆமாங்க்கா. அடுப்புல குக்கர் வச்சிருக்கேன். தோ வர்றேன்…”, சுவாதீனமாக சொல்லியபடி உள்ளே சென்று விட்டாள் உஷா.\nதோட்டத்தில் முல்லைக் கொடிக்குப் பக்கத்தில் நிரந்தரமாக சாற்றி வைத்திருந்த ஏணியில் ஏறியும், கீழே நின்றும், பலவிதமாக எட்டி, முடிந்த அளவு பறித்து முடித்த பின், “வரேன் உஷா”, என்று குரல் கொடுத்தபடி கிளம்பிய போது, உஷாவின் ஐந்து வயது வாண்டு அக்ஷயா ஓடி வந்தது… “நானும் வரேன் ஆண்ட்டி”, என்று.\nவீட்டுக்குள் இவள் நுழையும் போதே கணவன் குமாரும் நுழைந்தான். “ம்..ம்…”, என்று மூச்சை இழுத்து வாசனையை அனுபவித்தான்.\n“நீங்க ட்ரஸ் மாத்துங்க. அதுக்குள்ள காஃபி போட்டுர்றேன்…”, பூவை மேசை மீது வைத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.\nஇதற்குள் உஷாவின் வாண்டு அக்ஷயாவும், சுந்தரியின் வாண்டு மதுவும், வரவேற்பறை முழுக்க விளையாட்டு சாமான்களை கடை பரப்பியிருந்தார்கள். அறைக்குள் சென்று கணவனின் கையில் காஃபியை கொடுத்தாள்.\n“பூ நெறய பூத்திருக்கு போலருக்கே…”, குமார் பேச்சுக் கொடுத்தான்.\n“ஆமாங்க. கட்டறதுக்குள்ள விடிஞ்சிரும். அவ்ளோ இருக்கு”, குரலில் வெளிப்படையாக அலுப்பு தெரிந்தாலும், உள்ளூர இருந்த பெருமையும் சேர்ந்துதான் ஒலித்தது.\n நீயும் இத்தனை காலமா பறிக்கிற, அவங்களுக்கு ஒரு முறை கூட குடுக்கல. அவங்க ஏதும் நினைக்க மாட்டாங்களா\n“நல்லாருக்கே… நாம வச்சு தண்ணி ஊத்தி கஷ்டப்பட்டு வளர்க்கிறது. நம்ம நேரம், கொடி பூரா காம்பவுண்டு சுவரை தாண்டி, பக்கத்து வீட்டுக்குள்ள போய் பூத்துக் குலுங்குது. எனக்கு பூன்னா உயிர்னு உங்களுக்கு தெரியாதா… அதெப்படி குடுப்பேன்\nகுமார் எதுவும் பதில் சொல்லும் முன் மது ஓடி வந்தது.\n“அம்மா, என்னோட புது டாக்டர் செட் எங்கே நானும் அக்ஷயாவும் விளையாட போறோம்”, என்றதும், உள்ளே இருந்த செட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவளும் வந்து பூ தொடுக்க ஆரம்பித்தாள்.\nபெரியவன் ட்யூஷன் போயிருக்கிறான். உஷாவுக்கு அக்ஷயாதான் பெரியவள். ஒன்றரை வயதில் இன்னொரு குட்டி பையன் இருக்கிறான், அவளுக்கு. அவள் கணவன் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவதால், இரண்டு சின்னக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு திண்டாடுவாள். சுந்தரி அவ்வப்போது குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். “நீங்க இல்லைன்னா நான் என்ன செய்வேனோ தெரியலைக்கா”, என்பாள் உஷா, நன்றியுடன்.\nதிடீரென்று சப்தம் பெரிதாகவும், கவனம் சிதற, “என்ன சண்டை அங்கே\n“ஆண்ட்டி, இனிமே நான் மதுவோட விளையாட மாட்டேன். அவ டாக்டர் செட்டை ஷேர் பண்ண மாட்டேங்கிறா. அவளே எப்பவும் டாக்டரா இருக்கா”, அழுகை கலந்த குரலில் குற்றப் பத்திரிகை வாசித்தாள், அக்ஷயா.\n ஷேர் பண்ணிதான் விளையாடணும்னு தெரியாதா உனக்கு அக்ஷயா உன் ப்ரெண்டுதானே ஸ்டெதாஸ்கோப்பை அவகிட்ட குடு. அவ கொஞ்ச நேரம் டாக்டரா இருக்கட்டும்”, கண்டிப்பான குரலில் அறிவித்தாள்.\n“ஏம்மா, உஷா ஆண்ட்டியும் உன் ப்ரெண்டுதானே நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே நீ மட்டும் அவங்க கூட பூவை ஷேர் பண்ண மாட்டேங்கிறே\nபூ தொடுத்துக் கொண்டிருந்த கை அப்படியே உறைந்தது.\nசுதாரித்துக் கொண்டு, “சரி.. சரி.. பெரிய மனுஷி மாதிரி என்கூட வாதம் பண்ணாம ஒழுங்கா ஷேர் பண்ணி விளையாடு… அம்மா வேலை முடிச்சதும் அக்ஷயாவை அவ வீட்டில் விட்டுட்டு வரலாம்…”, உறுத்தும் மனசுடன் விறுவிறுவென்று பூவைக் கட்டி முடித்தாள்.\nஅஷயாவை விடப் போகையில், உஷாவின் கையில் அந்த பூப்பந்தை வைத்த போது, அவள் முகம் பூவுடன் போட்டி போட்டுக் கொண்டு அதை விட அதிகமாய் மலர்ந்தது.\n இவ்வளவு கஷ்டப்பட்டு பறிச்சு, இவ்வளவு நேரம் கட்டி, எனக்கே கொடுத்திட்டீங்களே… உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ இந்தாங்க… நீங்க கொஞ்சமாவது வச்சுக்கோங்க”, சந்தோஷத்தில் படபடவென்று பேசிக் கொண்டே, பாதியை வெட்டி அவளிடமே கொடுத்தாள், உஷா.\nதோழியின் கள்ளமில்லா உள்ளத்தை கண்டு கொஞ்சம் நாணினாலும்,\nசுந்தரிக்கு பூவோடு மனசும் சேர்ந்து இன்றைக்கு அதிகமாகவே மணத்தது\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்\nவிக்ன விநாயக��் வினைகளைத் தீர்க்கட்டும்\nநற்குண நாயகன் நானிலத்தைக் காக்கட்டும்\nபிள்ளையாரே பிள்ளையாரே - மிக\nசுட்டித்தனம் கொண்ட எங்கள் பிள்ளையாரே\nபிள்ளையாரே பிள்ளையாரே - இந்த\nபிள்ளைகளை காக்க வேணும் பிள்ளையாரே\nLabels: கணபதி, கவிதை, பிள்ளையார்\nஸ்ரீராமகிருஷ்ணர் சொல்லுவார், \"யார் வேண்டுமானாலும் இறைவனைப் பார்க்கலாம், பேசலாம்\", என்று. அதற்கு என்ன தகுதி வேணுமாம் அவரே அதையும் சொல்லுவார் கேளுங்கள்...\nமுதலில் இறைவனை அறியணும் என்கிற ஏக்கம் வேணும்\nபிறகு உள்ளத்தால் எல்லாவற்றையும் துறக்க வேணும்\nஉலக இன்பங்களில் சிறிதளவேனும் பற்று இருக்கும் வரை இறைவனைக் காண முடியாது என்கிறார். நூலில் ஒரு சின்ன பிசிறு இருந்தாலும் அதனை ஊசியில் கோர்க்க முடியாது. அதைப் போலத்தான் ஒரு சின்ன உலகப் பற்று இருந்தாலும் இறைவன் வர மாட்டான்.\nதாய் ஒருத்தி அடுக்களையில் வேலையாக இருக்கிறாள். குழந்தையை சில விளையாட்டு சாமான்களுடன் விளையாட விட்டு விட்டு, தன் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையும் சிறிது நேரம் நன்றாக விளையாடுகிறது. பிறகு அம்மாவுக்காக அழ ஆரம்பிக்கிறது. தாய் குழந்தையின் குட்டி அக்காவை அனுப்பி வேடிக்கை காட்ட செய்கிறாள். கொஞ்சம் அமைதி ஆகிறது குழந்தை. திரும்பவும் அம்மா வேண்டுமென அழும் போது, குழந்தையின் அண்ணன் போய் அதனுடன் விளையாடுகிறான். மறுபடியும் கொஞ்சம் அமைதி ஆகிறது. பிறகு மறுபடியும் அழும் போது குழந்தையின் தந்தை பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இப்படி ஒவ்வொருவராக போகவும் அவர்களோடு விளையாடிக் கொண்டு அமைதி அடையும் குழந்தை, கடைசியில், அம்மாதான் வேண்டுமென அழத் தொடங்குகிறது. அந்த சமயத்தில் எந்த பொம்மையைக் கொடுத்தாலும் தூக்கி எறிகிறது. அக்கா, அண்ணா, அப்பா, என யாரிடமும் வராமல், முகம் சிவக்க விடாமல் அழுகிறது. அப்போதுதான் அதன் அம்மா, கை வேலையை அப்படியே போட்டு விட்டு ஓடோடி வருகிறாள். குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறாள்.\nஅதே போலத்தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் விளையாடுவதற்கு ஒவ்வொரு பொம்மையாக அனுப்பி கொண்டே இருக்கிறான். நாமும் பொம்மைகளில் லயித்துப் போய், அவனை மறந்து விட்டு, ஆட்டத்தில் குறியாக இருக்கிறோம். குழந்தை எப்படியாவது விளையாடும் வரை, சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்று அம்மாவும் வருவதில்லை. நாம் விளையாட்டில் 'பிஸி'யாக இருக்கும் வரை இறைவனும் வருவதில்லை.\nஅதற்காக, எல்லாவற்றையும் துறந்து, இல்வாழ்க்கையையும் துறந்து துறவியாகச் சொல்லவில்லை, ஸ்ரீராமகிருஷ்ணர். உலக இன்பங்களில் நாட்டத்தை துறக்க வேண்டும் என்றே சொல்கிறார். 'கடமையை மட்டும் செய்; பலன்களில் பற்று வைக்காதே' என்கிற கீதை வாக்கியமும் இதைத்தான் குறிக்கிறது. நமக்கு எத்தனை வேலைகள், கடமைகள் இருந்தாலும், இறைவனை ஒரு கையால் பற்றிக் கொண்டு, அவனே நம்மை இயக்குபவன் என உணர்ந்து, மறு கையால் நம் கடமைகளை செய்ய வேண்டும்.\nஅந்தக் கால வீடுகளில் (எங்க ஊர்ப்பக்கம் இப்பவும்) பெரிய பெரிய தூண்கள் இருக்கும். (அவை அழுக்காகக் கூடாதென்று அழகாக சேலை வேறு கட்டி வைத்திருப்பார்கள் :). சின்ன வயதில் அந்த தூணைப் பிடித்துக் கொண்டு அதனைச் சுற்றி சுற்றி வருவது பிடித்தமான விளையாட்டு. அதைப் போலத்தான் இறைவனை பிடித்துக் கொண்டு, அவனை ஆதாரமாக வைத்துக் கொண்டு, நம் காரியங்களை செய்ய வேண்டும்.\nசுலபமில்லைதான். அதற்கான முயற்சியும் பயிற்சியும் ஏக்கமும் பக்தியும் வர இறைவன் அருளட்டும்\nLabels: அமுத மொழிகள், ஆன்மீகம், ஸ்ரீராமகிருஷ்ணர்\nஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nவாழிய பாரதம் வாழிய பாரதம் வாழிய வாழியவே\nவாழிய எங்களின் மணித்திரு நாடு வாழிய வாழியவே\nகல்வியில் சிறந்தே கலைகளில் செறிந்தே பாரதம் வாழியவே\nஅன்பினில் நிறைந்தே அகத்தினில் மலர்ந்தே வாழிய வாழியவே\nஆல்விழு தெனவே அகிலம் தாங்கிட பாரதம் வாழியவே\nவேல்விழி மாதரும் சரிநிக ரெனவே வாழிய வாழியவே\nபோரினை விடுத்தே பாரினைக் காத்திட பாரதம் வாழியவே\nவீரத் துடன்வி வேகமும் சேர்ந்திட வாழிய வாழியவே\nவிஞ்ஞானத் துடன்மெய் ஞானமும்ஒளிர்ந்திட பாரதம் வாழியவே\nஅஞ்ஞானம் எனும் இருளகற்றி என்றும் வாழிய வாழியவே\nகவிஞரும் கலைஞரும் அறிஞரும் போற்றிட பாரதம் வாழியவே\nபுவியினர் யாவரும் புகழ்ந்திட மகிழ்ந்திட வாழிய வாழியவே\nஅவள் கண்களை மீன்கள் என்று\nபுது மணக் கணவன் போல்\nஇன்பம் என்ன துன்பம் என்ன\nகண்ணில் கண்ணீர் இதழில் சிரிப்பு\nஎது வந்தாலும் எது போனாலும்\nமுயன்று பார்த்தால் முடியும் பெண்ணே - உன்\nநான் உன்னை அர்ச்சிக்கும் பூக்களை எல்லாம்\nஅவை உன் பாதம் தொடும் முன்னேயே\nகாற்று தட்டிச் சென்று விடுவதைப்\nபார்க்கும் போதுதான் தோன்றியது –\nநடக்கும் நன்மை நம்பி விடு\nஇறக்கும் துயரம் இயம்பி விடு\nகனக்கும் சுமையை இறக்கி விடு\nவிடியல் காண விரைந்து விடு\nபேசும் உலகம் உன் பெயரை...\nபாடும் என்றும் உன் புகழை...\nநாடி வரும் நல் வாய்ப்புகளை\nநழுவ விடாமல் நீ முடித்தால்\nமதுவைப் போல மயங்க வைக்கும்\nதெளிவைத் தூரத் தள்ளி வைக்கும்\nகுழம்ப வைத்து மீன் பிடிக்கும்\n(குட்டிக் கவிதைகளை இனி நீங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் வாசித்து மகிழலாம்)\nபிறர் சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல\nபதிலுக்குப் பதில் தாக்கத் தயாராகும்\nஅன்புள்ளங்களிடம் இருந்து மேலும் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. விருது வாங்கறதுல சிரமமான விஷயம், அதை யார் யாருக்கு குடுக்கலாம்னு தீர்மானிக்கிறதுதான் ஒவ்வொருத்தரும் நிறைய பேருக்கு பகிர்ந்தளிப்பதால், இதற்குள் எல்லாருமே வாங்கியிருப்பாங்கன்னு தோணுது. ஆணி ரொம்ப ரொம்ப அதிகமா இருப்பதால், மற்ற வலைப்பூக்களுக்கு போய் வாங்கியவங்க, வாங்காதவங்க யாருன்னு பார்க்கவும் முடியல. அதனால, மனசில் தோணறவங்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்து அளிக்கிறேன். தவறா நினைக்காம அன்புடன் அங்கீகரிக்கணும்னு கேட்டுக்கறேன்.\nமுதலில் \"This blogger is my best friend\" விருது. இதனை எனக்கு அன்புடன் அளித்தவர், தோழி ஜெஸ்வந்தி. மிக்க நன்றி ஜெஸ்வந்தி\n1. நீங்கள் இதனை எத்தனை பேருக்கும் அனுப்பலாம்.\n2. இதனுடன் பரிசு வேண்டுமானாலும் சேர்த்து அனுப்பலாம்.\n3. நீங்கள் இவர்களை ஏன் தெரிவு செய்கிறீர்கள் என்பதைச் சுருக்கமாக சொல்லி விட வேண்டும் .\n4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப் படக் கூடாது. அப்படி நீக்குவதானால் உரிய விளக்கம் அளிக்கப் பட வேண்டும்.\nநான் இந்த விருதினை அளிக்கும் நண்பர்கள்:\nராமலக்ஷ்மி - பதிவுலகிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தவறாமல் ஊக்கம் அளிப்பவர். சமூக அக்கறை கொண்ட இவரது எழுத்துகளும், இவருடைய புகைப்படங்களும், குறிப்பாக அவற்றுக்கு இவர் எழுதும் comments-ம் ரொம்ப பிடிக்கும்.\nமதுரையம்பதி - இவருடைய பதிவுகள், கதைகள், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கான விளக்கங்கள் மிகவும் பிடிக்கும்.\nகண்ணன் - இவர் ஒவ்வொரு பாடலையும், செய்தியையும், கருத்தையும், அலசி ஆராய்ந்து, உவமான உவமேயங்களுடன் சுவாரஸ்யமாக விளக்குவார். (இவரை கேயாரெஸ்-னு சொன்னாதான் நிறைய பேருக்கு தெரியும் :)\nகுமரன் - இவருடைய தமிழ் அறிவும், சமஸ்கிருத அறிவும், அவற்��ைக் கொண்டு சங்கப் பாடல்கள், ஸ்லோகங்கள் முதற்கொண்டு அழகாய் விளக்கும் திறனும் என்னை வியக்க வைப்பவை.\nஅடுத்ததாக \"Interesting Blog Award\". எதிர்பாராவிதமாக தோழி அமுதாவிடம் இருந்து இந்த விருது கிடைத்தது :) நன்றி அமுதா\nஇதனை குறைந்தது ஆறு பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம். (மற்றவங்க கோச்சுக்காதீங்கப்பா\nகீதாம்மா - நடமாடும் கலைக் களஞ்சியம். சில பேருக்கு பாட்டீ; சில சமயம் பாப்பா :)\nகபீரன்பன் அவர்கள் - ஒரு கருத்தை சொல்வதற்கு, அதற்கு பொருத்தமாக பல்வேறு செய்திகளை தொகுத்து வெகு அழகாக சொல்லுவார்.\nகைலாஷி அவர்கள் - இவருடைய புகைப்படங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. கூடவே அழகான பொருத்தமான பாடல்களை இலக்கியங்களிலிருந்து எடுத்துத் தருவார்.\nவல்லிம்மா - ரொம்ப ச்வீட்டானவர். முக்கியமான செய்திகளை இயல்பாக சொல்லி விடுவார்.\nஜீவி ஐயா - இவருடைய கதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மனசை அள்ளும் இயல்பான நடை. அழகான கதாபாத்திரங்கள்.\nமீனா சங்கரன் - ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் நகைச்சுவையில் கலக்கும் எங்க ஊர் தோழி. இவர் பாடினா கேட்டுக்கிட்டே இருக்கலாம்.\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nமு ன்னொரு காலத்தில், long long ago… so long ago… நானும் ஒரு குட்டிப் பிள்ளையா இருந்தேன். (அட, நெசம்ம்ம்மாத்தாங்க). அப்ப, வருஷா வருஷம் பி...\nபாத யாத்திரை போகப் போறீங்களா\nப ழனி பாத யாத்திரைக்கு நாள் நெருங்குது. வைத்தீஸ்வரன் கோவில் பாத யாத்திரை நாளும் சீக்கிரமே வந்துடும். முதல் முறையா போறவங்க நிறையப் பேர் இருப...\n2004-ல ஒரு வேண்டுதலுக்காக புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடந்தேன். திரும்பி வந்தப்புறம் தையல்நாயகி மேல எழுதின பாடல் இது. தைய...\nஎல்லாமே நாம பார்க்கிற விதத்தில் இருக்கு… மனசுதான் எத்தனை விசித்திரமானது காரணமில்லாமயே சில சமயம் துள்ளிக் குதிக்கும்; காரணமில்லாமயே ...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\n எட்டெட்டு.... அறுபத்திநான்கு..... (பயணத்தொடர், பகுதி 146 )\nகொறிப்பதற்கு கொஞ்சம் சினிமா சங்கதிகள்\nதுபாயில் இருந்து ஹூஸ்டன் நோக்கி\nகர கர மொறு மொறு - 2\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nசித்ரா குரலில் சித்திர முருகன் - ஈழக் கதிர்காமம்\nசிவவிஷ்ணு 108 நாம துதி\nஅதிரும் கழல் பணிந்து – திருப்புகழ்\nபறவையின் கீதம் - 112\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்\nகங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-23T05:49:10Z", "digest": "sha1:43S5ADMETGXFFPOPVI43D6AGVR2332EM", "length": 1681, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " ஐ.பி.எல். டுவென்டி டுவென்்டி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா சிறிது நேரத்தில், சென்னையின்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4845", "date_download": "2019-09-23T04:49:00Z", "digest": "sha1:XICWWN64D6ZAEIEME75INY6UVTHUUGVX", "length": 5695, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்\nசெவ்வாய் 19 பிப்ரவரி 2019 13:57:43\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு எதிராக ���க்காத்தான் ஹராப்பானில் பதவி கவிழ்ப்பு சதி நடக்கிறது என்ற பாஸின் கூற்றை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை என்றார் அவர். இப்போது நிலவி வரும் ஒன்பது கோடி வெள்ளி பிரச்சினையை மூடி மறைக்கும் ஒரு முயற்சியாக அந்த இஸ்லாமியக் கட்சி இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அவர் கூறினார். இங்குள்ள யூனிவர்சிட்டி சிலாங்கூரில் கல்வி மீதான ஓர் உரையை ஆற்றிய பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4999", "date_download": "2019-09-23T04:50:16Z", "digest": "sha1:F7CRSVE62PGLDO6ASQHBSXFUN6JV6C2L", "length": 5680, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.\nநியூசிலாந்து, கிறிஸ்ட்சர்ச்சில் கடந்த வெள்ளியன்று இரு மசூதிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் கருதி உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு எல்லா மாநில, மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது என தேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் நேற்று கூறியுள்ளார்.அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர் மரணமுற்றனர். மூன்று மலேசியர்கள் உள்ளிட்ட மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். பதின்ம வயது மலேசியர் ஒருவரை இன்னும் காணவில்லை.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்��ும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T06:02:15Z", "digest": "sha1:T3OBHXFNTX4JM426N7X35QPHDXLIR2HC", "length": 9661, "nlines": 185, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: அன் அப்ரூவ்டு வீட்டு மனைகள்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nநிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்கிறது\nஅன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அரசு முழு மூச்சாக வீட்டு மனைகள் அப்ரூவல் திட்டத்திற்கான அமைப்புகள் மூலம் வரன் முறை செய்ய இரண்டு முறை கட்டணக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியும் இன்றும் அன் அப்ரூவ்டு மனைகளில் பாதி கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருவது கொடுமையான விஷயம்.\nஇனி அரசு அதிரடி முடிவுகள் எடுக்கலாமென்று பேசிக் கொள்கின்றார்கள். வரன்முறை செய்யாத வீட்டு மனைகளை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் உரிய அலுவலகத்திற்கு விபரங்கள் அனுப்பி, அந்த மனைகள் பற்றிய வரைபடங்களைத் தயாரித்து மீண்டும் உள்ளாட்சிக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். முன்பு போல பல ஆவணங்கள் தேவையில்லை என்றும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இருப்பினும் மீண்டும் பாதி மனைகள் அப்ரூவல் செய்ய வரவில்லை என அரசு சொல்கிறது.\nஇனி அரசு ஏதாவது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்குமா என்று தெரியவில்லை. மக்கள் வரன்முறைக்கட்டணம் அதிகம் என்றுச் சொல்கிறார்கள். இன்னும் கட்டணத்தைக் குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை.\nமீண்டும் அரசு கால நிர்ணயம் செய்தால் உடனுக்குடன் அன் அப்ரூவ்டு மனைகளை வாங்கியவர்கள் விண்ணப்பம் செய்து வரன்முறை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.\nLabels: அரசியல், அனுபவம், அன் அப்ரூவ்டு வீட்டு மனைகள், நிகழ்வுகள், நிலம், நிலம் தொடர்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/yogi/", "date_download": "2019-09-23T05:39:15Z", "digest": "sha1:6FQ7RJPSNHV4J4PCVUKDE72WRWUFIXD2", "length": 2581, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Yogi Archives - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ம��ன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953221", "date_download": "2019-09-23T05:58:58Z", "digest": "sha1:O3HTDXHP66BSV3ZUHVIRWW3JDFP35GRZ", "length": 9497, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி | கன்னியாகுமரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கன்னியாகுமரி\nபேச்சிப்பாறை தேனீ மகத்துவ மையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி\nநாகர்கோவில், ஆக.14: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் நகரம் தமிழகத்தின் தேன் கிண்ணம் என வர்ணிக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை மூலம் தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளால், தலா a32 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், குமரி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். இவர்களிடம் உள்ள 2 லட்சம் தேனீ குடும்பம் மூலம் ஏறக்குறைய 2 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் நியூட்டன் பெட்டியை விடச் சிறிய பெட்டிகளில் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 2017-2018ம் ஆண்டு a58 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் 1,985 விவசாயிகளுக்கு 36,400 தேன் சட்டங்கள் மற்றும் உபகரணகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்தொழிலை மேம்படுத்தும் வகையில், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் பேச்சிப்பாறை, தோட்டக்கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் a1.50 கோடி மதிப்பீட்டில், தேனீ மகத்துவ மையம் அமையவுள்ளது.\nஇம்மையத்தில் ஒரு வகுப்பில் 50 பேருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுபோன்று ராணி தேனீ உற்பத்தி மையத்தில், வீரியமிக்க ராணி தேனீக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பேருக்கு வழங்கப்படும். தேன் பதப்படுத்துதல் மையத்தில், தேனீ வளர்ப்போர் கொண்டு வரும் தேன் பதப்படுத்தி கொடுக்கப்படும். இதுபோன்று தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையத்தில் தேனீ வளர்ப்போர் எடுத்துவரும் தேனை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கப்படும். எனவே, குமரி மாவட்ட விவசாயிகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், தங்கள் தொழிலை மாற்றி அமைத்து, தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்திலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.\nஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் சின்னமுட்டம் மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை\nசிபிஎஸ்இ தென்மண்டல டென்னிஸ் போட்டிகள் நாகர்கோவிலில் நடந்தது\nமனஅழுத்தம் தீர துப்புரவு பணியாளர்களுக்கு யோகா பயிற்சி\nமார்த்தாண்டம் மேம்பால சாலையில் ஒட்டுபோடும் பணி\nசாலை பணிகளுக்காக ஓடைகள் அடைப்பு வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடை பாதிப்பு சோகத்தில் குமரி மாவட்ட விவசாயிகள்: போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படுமா\nபத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/05/14.html", "date_download": "2019-09-23T04:47:23Z", "digest": "sha1:X2DGDGAUHYPPJULHZ7G6Y7QQLMFKFLBV", "length": 19821, "nlines": 200, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தத்துவம் ( 14 )", "raw_content": "\nதத்துவம் ( 14 )\nதவறான நம்பிக்கையும் சரியான நம்பிக்கையும்\nவாழ்க்கை என்பதே பல்வேறு விதமான நம்பிக்கைகளைகளால்தான் முன்னோக்கி செலுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட நம்பிக்கைகள் எதுவும் அற்ற ஒரு மனிதர் உலகில் இருக்கமுடிய���து. வாழவும் முடியாது.\nஆனால் அனைவரின் நம்பிக்கையும் ஒரேமாதிரி இருப்பதில்லை. காரணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவங்களும் கற்ற கல்வியும் ஒவ்வொருவிதமான புரிதலைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன.\nஅதில் சரியானதும் உண்டு தவறானதும் உண்டு.\nநாம் செய்யவேண்டியதெல்லாம் எது சரியானது எது தவறானது என்று இனங்கண்டு பிரித்து அறிவதே\nஇயற்கை விதிகளுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் வேதியியல் விதிகளுக்கும் உயிரியல் வாழ்க்கை விதிகளுக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் நடைமுறை அனுபவங்களுக்கும் எதுவெல்லாம் பொருந்துகிறதோ அவையெல்லாம் சரியான நம்பிக்கைகள்.\nஎந்த நம்பிக்கைகள் எல்லாம் அவற்றுக்குப் பொருந்தவில்லையோ அவையெல்லாம் தவறான நம்பிக்கைகள்.\nஉயிரினங்களில் ஒன்றான பறவை வானத்தில் பறப்பதைப் பார்த்து இன்னொரு உயிரினமான மனிதன் தன்னால் பறக்க முடியவில்லையே என்று நினைக்கிறான்.\nஎதனால் பறவையால் பறக்க முடிகிறது, எதனால் தன்னால் பறக்க முடியவில்லை என்று ஆராய்கிறான்.\nஅப்போது அறிவியலி;ல் வளர்ந்துகொண்டிருந்த மனிதன் பறவையினால் தனது இறக்கைகளைக் கொண்டு தனது எடைக்கும் அதிகமான விசையைக் காற்றை நோக்கிக் கீழ்நோக்கிச் செலுத்துவதன் மூலம் புவியீர்ப்புக்கு எதிராக மேலெழும்பிப் பறக்க முடிகிறது. ஆனால் தனது உடலில் அத்தகைய அமைப்பு இல்லாததால் பறக்க முடியவில்லை என்பதை உணர்கிறான்.\nஅப்படி உணர்வதோடு ஒரு நம்பிக்கையும் கொள்கிறான்.\nஆதாவது தனது அறிவியல் தொழில் நுட்பத்தால் புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்படும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தால் தானும் பறவையைப்போல் வானில் பறக்க முடியும் என்று நம்பிக்கை கொள்கிறான்.\nகாரணம் அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அறிவியல் கண்டுபிடிப்புகளின் பல்வேறு அம்சங்கள் துணைக்கு வருகின்றன.\nஅதன் காரணமாக அந்தச் சிந்தனையின் வளர்ச்சிப்போக்கு நாளடைவில் அறிவியல் தொடர்பான ஆய்வுகளால் வெற்றிகரமாக நிறைவேறுகிறது.\nஅதே சமயம் ஏதோ ஒரு தேவதையின் அருளால் பறவையால் விண்ணில் பறக்க முடிகிறது. தனக்கும் அத்தகைய ஒரு தேவைதையின் அருள் கிடைத்தால் விண்ணில் பறக்க முடியும் என்று நம்பினால் அது தவறான நம்பிக்கை\nஅப்படிபட்ட தேவதையின் அருளால் முற்காலத்தில் மக்கள் வானில் பறந்துகொண்டு இருந்தார்கள் என்று நம்பினால் அது தவறான நம்பிக்கை\nஅதேபோல மனித உடலின் எந்தஒரு பகுதியில் நோய் வந்தாலும் அதைக் குணப்படுத்த சிகிச்சை முறைகளும் மருந்துகளும் இருப்பதால் இன்னும் கண்டறியப்படாத எந்த நோய்க்கும் எதிர்காலத்தில் நிச்சயம் மருத்துவம் வந்துவிடும் என்று நினைத்தால் அது சரியான நம்பிக்கை\nஆனால் செத்து கெட்டுப்போன உடலைக்கூட எதிர்காலத்தில் உயிர்ப்பித்து விடலாம் என்று ஒருவர் நினைத்தால் அது தவறான நம்பிக்கை. படைப்புக் கடவுளின் மற்றும் காக்கும் கடவுளின் அருள் இருந்தால் போதும் என்று நினைத்தாலும் அதுவும் தவறான நம்பிக்கைதான்\nஒரு விதையை அல்லது தாவரத்தின் ஒரு பாகத்தை வேறொரு இணக்கமான தாவரத்துடன் குறிப்பட்ட முறையில் இணைப்பதன் மூலம் பதுவகையான தாவரத்தை உருவாக்கலாம் என்று நம்பினால் அது சரியான நம்பிக்கை.\nகாரணம் அத்தகைய செயல்பாடுகள் இயற்கையில் உள்ளன. அதில் பலவற்றை ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பது ஆதாரம். அதனால் இன்னும் அறியப்டாத இலக்குகளை அடைவோம் என்ற நம்பிக்கையில் பொருள் இருக்கிறது. உயிரினமும் அப்படியே\nஆனால் உலகில் உள்ள அத்தனையும் அணுக்களால் ஆனது. அவற்றின் குறிப்பிட்ட வகையான சேர்மானம்தான் அனைத்துப் பொருட்களாகவும் உயிர்களாகவும் காட்சி தருகிறது. ஆகையால் பூமியில் கிடைக்கிற கனிமங்களைக் கொண்டு அவறிறில் அடங்கியுள்ள அணுக்களைக் கொண்டு குறிப்பிட்ட முறையில் ஒன்று சேர்ப்பதன் மூலமாக ஒரு தாவரத்தையோ உயிரினத்தையோ அறிவியல் ஆய்வுக் கூடத்திலேயே உருவாக்கி விடலாம் என்று நினைத்தால் அது தவறான நம்பிக்கை\nகாரணம் உலக உயிரின வாழ்க்கை இயற்கைப் போக்கிலான உருவாக்கமும் அதன் தொடர்ச்சியுமே தவிர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல.\nமனிதனின் அறிவாற்றலால் இன்று எதையெல்லாம் முடியாது என்று நினைக்கப் படுகிறதோ அதையெல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் உருவாக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.\nஇன்றைய அல்லது கடந்த கால அனுபவங்களில் இருந்து பெற்ற அறிவைக்கொண்டு சரியான திசையில் இயற்கைப் போக்குக்கு முரண்படாமல் சிந்தித்தால் செயல்பட்டால் இன்னும் அறியப்படாத எத்தனையோ இலக்குகளை அடைய முடியும்.\nகாரணம் அது இயற்கையுடன் முரண்படுவதில்லை சரியான பாதையில் தான் அறிவு செலுத்தப்படுகிறது.\nஅப்படியல்லாமல் கடந்த காலத்தில் கற்பனையாக இருந்தவையெல்��ாம் பின்னாளில் சாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்போது நமது மனதில் தோன்றும் கற்பனைகள் எதுவென்றாலும் அது பின்னளில் நிறைவேற்றப்படும் என்று நினைத்தால் அது நடக்காது.\nகாரணம் அந்த எண்ணம் கடந்தகால அனுபவய்களுடனும் இயற்கையின் போக்குகளுடனும் முரண்படுகிறது\nசரியான நம்பிக்கைகள் எல்லாம் அறிவியலுக்கும் இயற்கைக்கும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இணக்கமாக இருப்பதால் தொடர்ந்து முன்னோக்கி அனைத்தையும் இட்டுச் செல்லும். அவை அறிவியல் அடிப்படையான நம்பிக்கைகள்\nதவறான நம்பிக்கைகள் வரலாறு உட்பட அனைத்தையும் பின்னோக்கி இழுத்துச்செல்ல முயல்பவை\nஅவையே மூட நம்பிக்கைகள் எனப்படும்\nஒருவர் அறிவியல்சீதியாகச் சிந்திக்கத் தவறினால் அவர் மூட நம்பிக்கையில் வீழ்ந்தே தீருவார்\nஆனால் வருந்தத் தக்க விஷயம் என்னவென்றால் நிறைய அறிவியலாளர்கள் அறிவியல் கற்ற அளவு அறிவியல் ரீதியாக அனைத்தைப்பற்றியும் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை\nஉண்மையில் அது மூடநம்பிக்கைக்கும் மூட நம்பிக்கையாளர்களுக்கும் கிடைத்துக்கொண்டிருக்கும் வெற்றிமேல் வெற்றி ஆகும்.\nதிண்டுக்கல் தனபாலன் May 29, 2013 at 5:38 PM\nவித்தியாசமான சிந்தனை... உண்மையான சிந்தனை...\nஞாபகம் வந்த ஒரு பாடல்....\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை...\nவந்த நாள் முதல் இந்த நாள் வரை...\nவான் மதியும் மீனும் கடல் காற்றும்\nமலரும் மண்ணும் கொடியும் சோலையும்\nஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...\nநிலைமாறினால்... குணம் மாறுவான் பொய்\nதினம் ஜாதியும் பேதமும் கூறுவான்... அது\nமனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...\nஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்...\nபாயும் மீன்களில் படகினைக் கண்டான்...\nஎதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்...\nஎதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...\nஎதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்...\nமனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...\nஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...\nஇன்பமும் காதலும் இயற்கையின் நீதி...\nஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி...\nபாரில் இயற்கை படைத்ததை எல்லாம்\nபாவி மனிதன் பிரித்து வைத்தானே...\nமனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ...\nஇது எனக்குப் பிடித்த பாடல்களில் முதன்மையானது\nபாவமன்னிப்பு என்ற படத்தில் டி எம் எஸ் பாடியது\nஎத்தனை முறை கேட்டால���ம் அலுக்காது\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 27 )\nதத்துவம் ( 14 )\nதத்துவம் ( 13 )\nஅரசியல் ( 49 )\nஅரசியல் ( 48 )\nதத்துவம் ( 12 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 26 )\nதத்துவம் ( 11 )\nஎனது மொழி ( 133 )\nஉணவே மருந்து ( 57 )\nஅரசியல் ( 47 )\nஎனது மொழி ( 132 )\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 131 )\nஎனது மொழி ( 130 )\nயோகக் கலை ( 5 )\nசிறுகதைகள் ( 16 )\nஉணவே மருந்து ( 56 )\nஅரசியல் ( 46 )\nஅரசியல் ( 45 )\nஎனது மொழி ( 129 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/01/blog-post_30.html", "date_download": "2019-09-23T05:10:23Z", "digest": "sha1:YBRFVUYDX6YMYY7NO4INFD4Z33PGGBVF", "length": 18536, "nlines": 166, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி", "raw_content": "\nஇதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி\n''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nதன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான் எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.\nகுன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர்\nபொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம் கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே.\nசமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன, அதிகாரிகள் என்றால் என்ன, அதிகாரிகள் என்றால் என்ன அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை.\nநீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும் ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது\nதிரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம்.\nஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம் என்ன சாதித்துவிட முடியும் ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன் அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது\nதிரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nஅடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)\nஎத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும்.\nதிரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூ���த்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும்.\nஇந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும் சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.\nஇவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம்.\nவாழ்க தமிழ். வாழ்க தமிழகம்.\nஇப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன்.\nதோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன்.\nஎன்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார்.\nஇதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன்.\nஅட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு\nஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.\nஅதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன்.\nதெரியாத பேயை விட, த���ரிஞ்ச பேயே மேல் தானே என்றார்.\nசரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது. மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சினிமா\n//இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். //\nநல்ல ஜோடி இருவரும். ஒருவருக்கு அரசியல் தெரியாது. இன்னொருவருக்கு தன் படம் வெளிவரும்போது மட்டும் அரசியல் ஞாபகம் வரும். எப்போ வருவேன்னு தெரியாது. எப்பவாவது வரலாம்னு சொல்வார். இருவரும் இணைந்து கட்சியா. உருப்பட்டாற்போலத்தான்\nநம் நாட்டுக்கு கட்சி அரசியல் ஒத்துவராது. ஒரு BENEVOLENT DICTATORSHIP தான் தேவை.\nஹா ஹா பந்து. அது சரிதான்.\nநல்ல யோசனைதான் ஐயா. நடைமுறைபடுத்துவது கடினம் என்றே கருதுகிறேன்.\nதமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்\nஇதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி\nஇன்று எனக்கு பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/28641", "date_download": "2019-09-23T04:52:53Z", "digest": "sha1:UXBFOP7SLRSUZRIRYGUIKRCPLKHONKCY", "length": 5304, "nlines": 73, "source_domain": "www.maraivu.com", "title": "திரு நீக்லஸ் நேசராஜா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome பிரான்ஸ் திரு நீக்லஸ் நேசராஜா – மரண அறிவித்தல்\nதிரு நீக்லஸ் நேசராஜா – மரண அறிவித்தல்\n2 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 5,468\nமலர்வு : 10 நவம்பர் 1962 — உதிர்வு : 30 சனவரி 2018\nயாழ். நாவாந்துறை கேனடி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நீக்லஸ் நேசராஜா அவர்கள் 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், நீக்லஸ்சின்னராசா எலிசபேத் அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவதிரவியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,\nநோவின் அவர்களின் அன்புத் தந்தையும்,\nமெற்றலின், ராணி, யக்கிலீன் சதிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tதிங்கட்கிழமை 05/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 06/02/2018, 02:00 பி.ப �� 04:00 பி.ப\nதிகதி:\tபுதன்கிழமை 07/02/2018, 10:30 மு.ப\nதிகதி:\tபுதன்கிழமை 07/02/2018, 11:45 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mersal-movie-news/", "date_download": "2019-09-23T05:19:56Z", "digest": "sha1:CBLJCXTINGXN4PS4BYNN3C3OJBQXPULQ", "length": 13489, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இன்று ‘மெர்சல்’ படத்திற்குக் கிடைத்த மூன்று பரிசுகள்..!", "raw_content": "\nஇன்று ‘மெர்சல்’ படத்திற்குக் கிடைத்த மூன்று பரிசுகள்..\nவரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. இதில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மூவரும் நடித்துள்ளனர். இதனால் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.\nஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை – முத்துராஜ், கதை – கே.வி.விஜயேந்திர பிரசாத், வசனம் – ரமணகிரிவாசன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், வேல்முருகன், சண்டை பயிற்சி – அனல் அரசு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், நடனம் – ஷோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், கிளாமர் சத்யா, நிர்வாகத் தயாரிப்பு – ஹெச்.முரளி, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஆர்.மகேந்திரன், தயாரிப்பு – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – அட்லி.\nஇத்திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதுவரையிலும் 120 கோடி ரூபாய் வரையிலும் இந்தப் படத்திற்காக செலவாகியுள்ளதாம்.\n‘மெர்சல்’ திரைப்படத்திற்கு இன்றைக்கு மிக, மிக முக்கியமான நாள். இன்றைக்கு ‘மெர்சல்’ படம் சம்பந்தமாக மூன்று முக்கிய விஷயங்கள் நடந்திருக்கின்றன.\nமுதல் விஷயம்.., சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ டைட்டில் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் ‘மெர்சல்’ படத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ‘மெர்சல்’ டைட்டிலை விஜய் படக் குழுவினர் பயன்படுத்துவதற்கு தடையில்லை என்று தீர்ப்பு வந்திருக்கிறது.\nஇரண்டாவது விஷயம், படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ‘யு’ சர்டிபிகேட் பெற்று வரிவிலக்கு கிடைத்தால், அதில் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்காது என்பதால் இந்த சர்டிபிகேட்டை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்.\nமூன்றாவது விஷயம்.. ‘மெர்சல்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை மிகக் கடுமையான போட்டிகளுக்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது.\nதமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கை ரத்து செய்யக் கோரி இன்று முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருப்பதால் தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் வராதோ என்று நினைத்து விஜய் ரசிகர்கள் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.\nதீபாவளியன்று தங்களது ஹீரோ விஜய்யை திரையரங்கில் சந்திக்க முடிவெடுத்திருக்கும் நேரத்தில் இப்படியொரு தடைக்கல்லா என்று வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும், அதற்குள்ளாக எப்படியும் அரசுடன் சமாதானமாகி படம் வெளியாகிவிடும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.\nPrevious Postசமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் நடந்தது.. Next Postசமுத்திரக்கனி-உதயநிதி மோதலில் உருவாகியிருக்கும் 'நிமிர்' திரைப்படம்\n‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\n‘கோமாளி’ பட வெளியீட்டில் பெரும் சிக்கல்-தயாரிப்பாளர் சங்கம் கடும் கண்டனம்..\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 �� சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=28893", "date_download": "2019-09-23T05:36:06Z", "digest": "sha1:GIASL7RV7EIEDXNOYSJ7CQVVTDTPAC7L", "length": 11030, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "சுவிசேஷ பாரம் ஒன்றே |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2019 செப்டம்பர் 10 செவ்வாய்\nஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 11 புதன் »\nதியானம்: 2019 செப்டம்பர் 11 புதன் | வேத வாசிப்பு: எபேசியர் 6:18-24\n… நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15).\nநமது வாழ்வில் முதன்மையாகக் கொண்டிருக்கவேண்டிய தேவ பிரசன்னத்தையும் தேவனுடைய வார்த்தையையும் என்றும் விட்டுவிடாதிருக்க தேவன் கிருபை செய்வாராக. அதே சமயம் நாம் முதன்மையாகக் கொள்ளவேண்டிய ‘முக்கிய பொறுப்பு’ எது வேலை, வேலை என்று அலைந்து திரிந்தும், பணம் சம்பாதித்தும் இதுவரை நமக்கு எஞ்சியது என்ன வேலை, வேலை என்று அலைந்து திரிந்தும், பணம் சம்பாதித்தும் இதுவரை நமக்கு எஞ்சியது என்ன வேலை முக்கியம்; பணமும் முக்கியம். ஆனால், வேலைதான் வாழ்வல்ல; வாழ்வுக்கு அது தேவை. அப்படியானால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள முதற்பொறுப்பு எது வேலை முக்கியம்; பணமும் முக்கியம். ஆனால், வேலைதான் வாழ்வல்ல; வாழ்வுக்கு அது தேவை. அப்படியானால் நமக்கு அளிக்கப்பட்டுள்ள முதற்பொறுப்பு எது அதனை உணர்ந்திருக்கிறோமா\n‘சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாறவேண்டும்’ என்று உருக்கமாகப் பாடு���ிறோம்; உண்மையிலேயே அந்தப் பாரம் நமக்குண்டா வியாபாரி தனது வியாபார யுக்திகளை அடுத்தவனுக்குத் தெரிவிக்கமாட்டான். அரசியல்வாதி தன் அரசியல் தந்திரங்களை மேடைபோட்டு அறிவிக்கமாட்டான். ஏன் வியாபாரி தனது வியாபார யுக்திகளை அடுத்தவனுக்குத் தெரிவிக்கமாட்டான். அரசியல்வாதி தன் அரசியல் தந்திரங்களை மேடைபோட்டு அறிவிக்கமாட்டான். ஏன் தன் வழியில் அடுத்தவன் முன்னேறுவதை அவன் விரும்புவதில்லை. ஆனால், அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கிருபையாக வரவழைக்கப்படுகிற ஒருவனால் தன் சந்தோஷத்தை மறைத்து வைக்க முடியாது. ஏனெனில் இதுவரை ஒருவரும் அவனைக் கிட்டிச்சேர முடியாதபடி அவனில் வீசிய பாவத்தின் துர்நாற்றம் மறைந்து, இப்போது சுவிசேஷத்தின் நறுமணம் அவனில் வீசுகிறது. அந்த நறுமணம் அவனது வாழ்விலே வெளிப்படுகிறது. மாத்திரமல்ல, அவனுடைய சகல பாவத்துக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று; கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனுக்கு மன்னிப்பும் நித்திய வாழ்வும் உறுதியாகிறது. இது, மறைத்து வைக்கக்கூடிய செய்தியா தன் வழியில் அடுத்தவன் முன்னேறுவதை அவன் விரும்புவதில்லை. ஆனால், அந்தகாரத்திலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கிருபையாக வரவழைக்கப்படுகிற ஒருவனால் தன் சந்தோஷத்தை மறைத்து வைக்க முடியாது. ஏனெனில் இதுவரை ஒருவரும் அவனைக் கிட்டிச்சேர முடியாதபடி அவனில் வீசிய பாவத்தின் துர்நாற்றம் மறைந்து, இப்போது சுவிசேஷத்தின் நறுமணம் அவனில் வீசுகிறது. அந்த நறுமணம் அவனது வாழ்விலே வெளிப்படுகிறது. மாத்திரமல்ல, அவனுடைய சகல பாவத்துக்கும் கிரயம் செலுத்தப்பட்டாயிற்று; கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனுக்கு மன்னிப்பும் நித்திய வாழ்வும் உறுதியாகிறது. இது, மறைத்து வைக்கக்கூடிய செய்தியா மெய்யாகவே இந்த மெய்வாழ்வைக் கண்டவன், மற்றவன் அழிந்து போவதை விரும்பமாட்டான். எல்லோருக்கும் இந்த நல்ல செய்தியை அறிவியுங்கள் என்று ஆண்டவரும் கட்டளையிட்டுள்ளாரே\nவேலை அவசியம்; தேவைகள் சந்திக்கப்படவும் வேண்டும். அவை எல்லாவற்றிலும் சுவிசேஷம் என்ற நறுமணம் நம்மில் வீசாவிட்டால் என்ன பயன் உலகம் தரும் அழுத்தங்கள் மத்தியிலும் உலகுக்கு நாம் கொடுக்கவேண்டிய செய்தி சுவிசேஷம் ஒன்றுதான். நம்மை இரட்சித்த சுவிசேஷத்தை அறிவிப்பதைவ���ட நமக்கு என்ன முக்கிய கடமை இருக்கப்போகிறது உலகம் தரும் அழுத்தங்கள் மத்தியிலும் உலகுக்கு நாம் கொடுக்கவேண்டிய செய்தி சுவிசேஷம் ஒன்றுதான். நம்மை இரட்சித்த சுவிசேஷத்தை அறிவிப்பதைவிட நமக்கு என்ன முக்கிய கடமை இருக்கப்போகிறது சுவிசேஷத்திற்காகக் கட்டப்பட்டு, சிரைச்சேதம் செய்யப் பட்ட பவுலைப்போல இல்லாவிட்டாலும், பிறரும் மீட்கப்பட, அந்த நற்செய்தியை அறிவிக்கலாமே.\nசமாதானத்தைக் கூறி நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, …சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன (ஏசா. 52:7).\nஜெபம்: அன்பின் தேவனே, எங்களது வாழ்வின் அன்றாட வேலைகள் மத்தியிலும் சுவிசேஷத்தை அறிவிக்கிற கட்டளையையும் நிறைவேற்ற உமது பெலன் தாரும். ஆமென்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:04:04Z", "digest": "sha1:CR3SG5SZEHYMQNV6FGDIW5JBYSCIEXMS", "length": 10084, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுபுரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29\nஇமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட்டது. மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள். மண்ணில் மனிதர்களை ஊட்டி வளர்ப்பதற்காக பூமியன்னையே பசுக்களின் வடிவெடுத்து வந்தாள் என்றனர் முனிவர்கள். பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்றனர். ஆயர்களிலிருந்தே பிற அனைத்துக்குலங்களும் உருவாகி வந்தன என்று புராணங்கள் சொல்லின. ஆரியவர்த்தத்தின் ஆயர்குலங்களை யாதவர்கள் என்றனர். அவர்கள் யயாதியின் மைந்தனான யதுவின் …\nTags: அனகை, அனமித்ரன், அவந்தியர், உக்ரசேனர், ஊர்த்துவபக்‌ஷன், ஏகவீரன், கம்சன், கார்த்த்வீரியன், குணி, குந்திபோஜன், சத்யகன், சத்ருக்னன், சர்மாவதி, சாத்யகி, சித்ரரதன், சூரசேனன், சூரன், ஜயன், துண்டிகேரர்கள், துர்வசு, தேவபுரி, நிஷாதர், பர்ணஸா, பிருஸ்னி, போஜன், போஜர்கள், மதுபுரம், மதுரா, மதுராபுரி, மார்த்திகாவதி, மாலவம், யது, யதுவம்சம், யமுனை, யயாதி, யாதவகுலம், யுதாஜித், லவணர்க���், லோமரூஹர், வசுதேவன், விடூரதன், விதிஹோத்ரர்கள், விருஷ்ணி, விருஷ்ணிகள், ஷார்யதர்கள், ஸினி, ஹேகயன், ஹ்ருதீகர்\nவரலாறும் செவ்வியலும் - மழைப்பாடல்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று...\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 55\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/where-does-corruption-start", "date_download": "2019-09-23T04:59:37Z", "digest": "sha1:GUYZFLL5AALSKX3O4OAGPQMAGVCYW2UM", "length": 16632, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஊழல் எங்கிருந்து துவங்குகிறது???", "raw_content": "\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள் தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#SONYAIBO: இந்த நாயை மட்டும் பார்த்தீங்க, அப்புறம் வேற எந்த நாயையும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டீங்க அவ்வளவு வாலு\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்���ால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#VivekOberoi என்னால் ஐஸ்வர்யாவை மறக்கவே முடியவில்லை அப்போது - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர் - தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்த நடிகர்\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#Sexopedia Anal Sex மீது ஈடுபாடு கொண்டவரா நீங்கள் அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே அதன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் இங்கே\n#NATURALREMEDY: PRICKLY PEAR என்று செல்லமாக அழைக்கப்படும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ பலன்கள்\n#worship: சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகினால் என்ன அர்த்தம் தெரியுமா சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது சுத்தி நடக்கும் விபரீதம் : கையில் கூட தொடக்கூடாது\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\nஎங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று பேசாத ஆளில்லை. கமலஹாசன் ட்விட்டர் பதிவுகளை அவரின் அரசுக்கு எதிரான போக்குக்காகவே பலபேர் பார்க்கத் துவங்கிவிட்டனர். ஒரு சிறு செடி கூட சற்றே வளர்ந்துவிட்டால், பிடுங்க முடியாது – வெட்டித்தான் அப்புறப்படுத்த முடியும். அதனால்தான் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற பழமொழியே வந்தது. அப்படியென்றால் பெருமரமாக வளர்ந்து கிளை பரப்பிய இந்த ஊழலை ஒழிக்க நாம் முதலில் அதனுடைய ஆணி வேரை ஆராய வேண்டும். எங்கிருந���துதான் துவங்குகிறது இந்த ஊழல்\nஉண்மையைச் சொல்வதானால் நம்மிடம் இருந்துதான் துவங்குகிறது. வண்டி டயருக்கு காற்றுப் பிடிப்பது துவங்கி, லஞ்சம் கொடுப்பதுவரை நாம் செய்வது அனைத்தும்தான் ஊழலின் ஆரம்பம். ஊழல் மலிந்த தேசத்தில் நாம் இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்வதும் ஊழலின் ஆரம்பம்தான். இந்த நம்பிக்கைதான் உங்களைப் பணம் கொடுத்துக் காரியங்களை சாதித்துக் கொள்ளத் தூண்டும். என்றாவது, என்றாவது யோசித்திருக்கிறீர்களா- கேஸ் விலை என்ன என்று நமது செல்லிடப் பேசியில் தகவல் வந்தபின்னும், நாம் எதற்கு குறைந்த பட்சம் 60 ரூபாயாவது அதிகம் கொடுக்க வேண்டும் என்று\nஇதில் தற்போது அரசு கொண்டு வந்துள்ள தட்கல் முறை போன்றவையும் ஊழலுக்கு ஒரு அங்கீகாரம் போலத்தான். மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்தவனும், 30 மணி நேரத்திற்கு முன் பதிவு செய்தவனும் - அவர்கள் செலுத்திய சிறு தொகை வித்தியாசத்தால் சமமாகி விடுவார்களா தெய்வ தரிசனத்தில் கூட ரூபாய் 500-க்கு சிறப்பு டிக்கெட் கிடைக்கும் நிலையில் ஊழலை என்ன செய்ய தெய்வ தரிசனத்தில் கூட ரூபாய் 500-க்கு சிறப்பு டிக்கெட் கிடைக்கும் நிலையில் ஊழலை என்ன செய்ய அவ்வளவு ஏன் துணி இஸ்திரி போடும் இடத்தில்கூட சீக்கிரம் வேண்டுமென்றால் அதிகத் தொகை செலுத்த வேண்டும்…\nஇவ்வாறு நாமே சில்லறையாக ஆரம்பித்து, பின்னர் பத்திரப் பதிவுகளில் விலை வித்தியாசத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க என மெதுவாக மரமாகி இன்று இவ்வளவு பெரிய மரமாக வேர்விட்டுக் கிளை பரப்பு வருகிறது ஊழல். ஊழலை ஒழிக்க ஒரே வழியில் மட்டுமே முடியும். திருந்து அல்லது திருத்தப்படு…\n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாற�� டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/94772-", "date_download": "2019-09-23T04:48:14Z", "digest": "sha1:YABPCB4XMBHP3VXFXULQHOFSIYSTLT7J", "length": 27800, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 May 2014 - காதல் ததும்பும் ரகசியம்! | vikatan medai s p balasubramaniyan answers", "raw_content": "\nஒரு கிஸ்ஸு குடுத்தா தப்பா\nதங்கத் தமிழ் - 17\nபொன்னியின் செல்வன் - பரிசுப்போட்டி\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n‘பரோட்டா’ சூரி, சீஃப் இன்ஜினீயர், நோக்கியா\nமீண்டும் திகார்... திகைப்பில் தி.மு.க.\nவில்லன் லிங்கா பராக்... பராக்..\nநீ எங்கே என் அன்பே - சினிமா விமர்சனம்\nஆறாம் திணை - 87\nவேடிக்கை பார்ப்பவன் - 29\nஆபரேஷன் நோவா - 28\nவிகடன் மேடை - எஸ்.பி.பாலசுப்ரமணியம் பதில்கள்வாசகர் கேள்விகள்\n''உங்கள் குரல் கடவுளின் கொடை. ஆனால், உங்கள் நடிப்பு... நாங்கள் எதிர்பார்க்காத மேஜிக். ரொம்ப கேஷ§வலா நடிக்கிறீங்க. உங்களுக்குள் இருக்கும் நடிகனை எப்ப கண்டுபிடிச்சீங்க ஆனா, தொடர்ந்து ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க ஆனா, தொடர்ந்து ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க\n''ஸ்கூல் நாள்கள்ல பாடுற அளவுக்கு நாடகங்கள்லயும் நடிப்பேன். நடிப்புக்காக நிறையப் பரிசுகளும் வாங்கியிருக்கேன். ஆனா, 'நாடகத்துல இப்படி எல்லாம் சகஜமா இயல்பா நடிக்கக் கூடாது. சத்தம் போட்டு நடிக்கணும். அப்பத்தான் ஆடியன்ஸுக்கு ரீச் ஆகும்’னு நாடகத்தை இயக்கும் என் நண்பர்கள் திட்டுவாங்க. என்னமோ தெரியலை... அப்படி என்னால நடிக்கவே முடியாது. எழுதிக்கொடுக்கிற வசனத்தை அப்படியே சொல்ல மாட்டேன். ஸ்கிரிப்ட்டை உள்வாங்கிட்டு அந்தச் சூழ்நிலைக்கு என் மனசுல என்ன தோணுதோ, அதை நானாப் பேசுவேன். அந்த வகையில் நான் நல்ல நடிகன்னு எனக்குத் தெரியும். ஆனா, குட், பெஸ்ட், பெட்டர்ல எந்த ரேங்க்னு நீங்கதான் சொல்லணும்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம்னு சுமார் 70 படங்கள் நடிச்சிருப்பேன். 'பாடகர்’ என்பதுதான் என் மெயின் ரோல். நேரம் கிடைக்கும்போது மட்டும்தான் நான் நடிக்க முடியும். அதுவும்போக, ஒரு நல்ல அப்பா, ஒரு நல்ல அண்ணன், ஒரு நல்ல கணவர்னு வழக்கமான கேரக்டர்களிலேயே நடிக்க எனக்குப் பிடிக்கலை. நடிச்சா அதுல எனக்கே ஒரு திருப்தி இருக்கணும். நான் அனுப விச்சு ரசிச்சு நடிக்கணும். அப்பத்தான் என் நடிப்பை மத்தவங்க என்ஜாய் பண்ணுவாங்க. அப்படியான கதாபாத்திரங்கள் வந்தா நிச்சயம் தவிர்க்க மாட்டேன்.\nதெலுங்குல 'மிதுனம்’னு ஒரு படம். நான், திருமதி லட்சுமினு ரெண்டே கேரக்டர்கள்தான். அழகான வித்தியாசமான படம். ஆனா, அப்படியான கேரக்டர்கள் கிடைக்கிறதுதான் கஷ்டம்\n''நீங்கள் பாடிய 'அய்யயயோ நெஞ்சு அலையுதடி...’ - 'ஆடுகளம்’ பாடல் செம கிளாசிக். அது மாதிரியான பாடல்களை ஜஸ்ட் லைக் தட் பாட முடியாது. எஸ்.பி.பி-க்குள் இருக்கும் காதலனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..\n''ஒவ்வோர் இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அந்தப் பாட்டைக் கேட்ட உடனே எந்த இசையமைப்பாளர் கம்போஸ் பண்ணதுனு தெரியணும். அந்த ஃப்ளேவர் கெட்டுப்போகாமப் பாடுறதுதான் ஒரு பாடகனுக்கு சவால். 'அய்யயயோ நெஞ்சு அலையுதடி...’ பாட்டு டிபிக்கல் ஜி.வி.பிரகாஷ் ஸ்டைல். அதனால் அவர் பாடினா எப்படிப் பாடுவாரோ, அந்த மாதிரி பாடினேன். நான் பாடின பிறகு சரண் பாடியிருக்கார். இது முதல்ல எனக்குத் தெரியாது. ரெண்டு பேர் குரல்லயும் பாட்டைக் கேட்டப்ப சந்தோஷமா இருந்தது.\nஅப்புறம்... எனக்குள்ள இருக்கிற காதலனைப் பத்தி கேட்டிருக்கீங்கள்ல.. ஒரு பாடகன் என்பவன், கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். ரொமான்டிக் பாடல்களைப் பாடுறதுக்கு எனக்குள்ள தாக்கத்தை உண்டாக்கிறது லெஜண்ட் முகமது ரஃபி சார். அவர் பாடிய பாடல்களை கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுப் பாருங்க... அவர் ஏதோ தன் காதலிகிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரியே தோணும். அவரோட பாதிப்புதான் என்கிட்ட இருக்கு. அதனாலகூட ரொமான்டிக் பாடல்களில் என் குரலில் காதல் நிரம்பி வழியலாம் ஒரு பாடகன் என்பவன், கிட்டத்தட்ட நடிகன்தான். என்ன, மைக் முன்னாடி நடிக்கிற நடிகன். ரொமான்டிக் பாடல்களைப் பாடுறதுக்கு எனக்குள்ள தாக்கத்தை உண்டாக்கிறது லெஜண்ட் முகமது ரஃபி சார். அவர் பாடிய பாடல்களை கண்ணை மூடிக்கிட்டுக் கேட்டுப் பாருங்க... அவர் ஏதோ தன் காதலிகிட்ட சிரிச்சுப் பேசிட்டு இருக்கிற மாதிரியே தோணும். அவரோட பாதிப்புதான் என்கிட்ட இருக்கு. அதனாலகூட ரொமான்டிக் பாடல்களில் என் குரலில் காதல் நிரம்பி வழியலாம்\n''டி.வி. ரியாலிட்டி ஷோ���்களில் இளம் பாடகர்களுக்குத் தகுதிக்கு மீறிய பாராட்டுதல்களை வழங்கப்படுவதாக உணர்கிறீர்களா\n''சின்னப் பசங்கதானே... கொஞ்சம் கூடுதலா உற்சாகப்படுத்துறதுல என்ன தப்பு அவங்க பண்ற சின்னத் தப்புகளுக்கு ரொம்பக் கோபமா ரியாக்ட் பண்றப்போ, சின்ன சாதனையையும் பெருசா எடுத்துக்காட்டணும்தானே அவங்க பண்ற சின்னத் தப்புகளுக்கு ரொம்பக் கோபமா ரியாக்ட் பண்றப்போ, சின்ன சாதனையையும் பெருசா எடுத்துக்காட்டணும்தானே ஆனா, எவ்வளவுதான் ஜாஸ்தியாப் பாராட்டினாலும் அவங்களுக்குத் தகுதி இருந்தாத்தான் கடைசில சக்சஸ் ஆகமுடியும்.\nஅந்தக் காலத்துல நாங்கள்லாம் சினிமாவுக்கு வந்தப்போ எலெக்ட்ரானிக் மீடியா கிடையாது. எப்பயாவது சினிமா பத்திரிகைகள், நாளிதழ்கள்ல, 'எஸ்.பி.பி. அந்தப் பாடலைப் பாடும்போது எடுத்த படம்’னு ஒரு போட்டோ போடுவாங்க. அதை வெட்டி வெச்சுக்கிட்டு பொக்கிஷம் மாதிரி ரொம்பக் காலத்துக்குப் பாதுகாத்துட்டு இருப்போம். ஏன்னா, அப்ப அதுவே எங்களுக்குப் பெரிய பப்ளிசிட்டி. சினிமாவுல பாட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, எத்தனை மேடைகள்ல நாங்க பாடியிருந்தாலும், அது மத்தவங்களுக்குத் தெரியவே தெரியாது. நாங்களாவே ஒவ்வோர் இசையமைப்பாளரிடமும் போய் பாடிக் காமிச்சாத்தான் உண்டு.\nஆனா, இன்னைக்கு யாரும் யாருக்கும் அட்ரஸ் கொடுக்காமலே, கவிஞர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் பலரும், 'ரொம்ப நல்லாப் பாடுறாங்களே.. இவங்களுக்கு நம்ம படத்துல வாய்ப்பு தரலாம்’னு திறமைசாலிகளை அழைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கு. அது நல்ல விஷயம்தானே இவங்களுக்கு நம்ம படத்துல வாய்ப்பு தரலாம்’னு திறமைசாலிகளை அழைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கு. அது நல்ல விஷயம்தானே சமயங்கள்ல அது கொஞ்சம் ஓவர் பப்ளிசிட்டியா இருக்கலாம். ஆனா, அதுக்குக் காரணம் பாடகர்கள் கிடையாது. அது நிகழ்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட வியாபாரம். முதல் நாளே ஃப்ளாப் ஆன படத்துக்கு 'அமர்க்களமான வெற்றி’னு ரெண்டாவது நாள் பப்ளிசிட்டி பண்றது இல்லையா சமயங்கள்ல அது கொஞ்சம் ஓவர் பப்ளிசிட்டியா இருக்கலாம். ஆனா, அதுக்குக் காரணம் பாடகர்கள் கிடையாது. அது நிகழ்ச்சிக்குச் சம்பந்தப்பட்ட வியாபாரம். முதல் நாளே ஃப்ளாப் ஆன படத்துக்கு 'அமர்க்களமான வெற்றி’னு ரெண்டாவது நாள் பப்ளிசிட்டி பண்றது இல்லையா அந்த மாதிரி சில இடத்துல சில நேரங்கள்ல அப்படி நடக்கலாம். அதுக்காக ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோக்களையும் எப்படிக் குத்தம் சொல்ல முடியும் அந்த மாதிரி சில இடத்துல சில நேரங்கள்ல அப்படி நடக்கலாம். அதுக்காக ஒட்டுமொத்த ரியாலிட்டி ஷோக்களையும் எப்படிக் குத்தம் சொல்ல முடியும்\n''உங்களுடைய பார்வையில் இந்தியாவின் டாப் 5 இசையமைப்பாளர்கள் யார்\n'''உங்களுக்குப் பிடிச்ச ஒரு பாட்டு சொல்லுங்க’னு கேட்கிற மாதிரி இருக்கு. நான் பாட்டுனு கேட்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரை இந்தியாவில் எனக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்கள் குறைந்தபட்சம் 30 பேராவது இருப்பாங்க. இதுல வித்தியாசமா, அழகா, இனிமையான பாடல்களை இசையமைச்ச எல்லாருமே எனக்கு ரொம்பப் பிடிச்ச இசையமைப்பாளர்கள்தான். இவங்கள்ல யார் நம்பர் ஒன், டூனு எப்படிச் சொல்ல முடியும் பிசினஸ் வேல்யூ வெச்சுப் பார்த்தா, சில நேரத்தில் சிலர் நிறையப் படங்கள் பண்ணியிருக்கலாம். இன்னும் சிலர், வருஷத்துக்கு ஒரு படம், ரெண்டு படம் மட்டுமே பண்ணுவேன்னு நௌஷத் சாஹிப் மாதிரி இருந்திருக்கலாம்.\nஇந்தியாவின் பல மொழி இசையமைப்பாளர்கள் சுமார் 500 பேர்கிட்ட நான் பாடியிருக்கேன். இதில் ஐந்து பேரை மட்டும் எப்படி தேர்ந்தெடுக்கிறது அது ரொம்பக் கஷ்டம். இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்கிறதுக்காகச் சொல்ற வார்த்தைகள் கிடையாது. ஏன்னா, அவங்கவங்க ஸ்டைல்ல ரொம்ப அழகா இசையமைத்த நிறைய இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தருமே அவங்க கிளாஸ்ல நம்பர் ஒன்தான் அது ரொம்பக் கஷ்டம். இந்தக் கேள்வியில் இருந்து தப்பிக்கிறதுக்காகச் சொல்ற வார்த்தைகள் கிடையாது. ஏன்னா, அவங்கவங்க ஸ்டைல்ல ரொம்ப அழகா இசையமைத்த நிறைய இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஒவ்வொருத்தருமே அவங்க கிளாஸ்ல நம்பர் ஒன்தான்\n''நீங்கள் பாடியதில் உங்களுக்குப் பிடிக்காத பாட்டு எது\n''பிடிக்காத பாட்டுனு சொல்ல முடியாது. ஆனா, இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடிச்ச 'பாயும் புலி’ படத்துக்காக 'ஆடி மாசம் காத்தடிக்க...’னு ஒரு பாட்டு பாடினேன். எஸ்.ஜி.கிட்டப்பா மாதிரியே பாடணும்னு கேட்டுக்கிட்டதால, ரொம்பக் கஷ்டப்பட்டுப் பாடினேன். அப்படிப் பாடினதால, அந்தப் பாடலைப் படம்பிடிக்கும்போது வித்தியாசமா ஏதாவது பண்ணுவாங்கனு நினைச்சேன். ஆனா, வழக்கமான பாணியிலே���ே ரஜினி பாடுற மாதிரி படம்பிடிச்சிருந்தாங்க. குறை சொல்றதுக்காக இதைச் சொல்லலை. அந்த மாதிரி ஒரு வித்தியாசமான குரல்ல பாடினப்ப, பிக்சரைசேஷனும் வித்தியாசமா அமைஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோணும்.\nஆனா, அப்படிப் பண்ணாததுக்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம். சில பாடல்களைக் கேட்கும்போது மியூசிக்ல டிரெய்ன் ஒலி வரும்.ஆனா, படக் காட்சியில் டிரெய்ன் இருக்காது. அதுக்குச் சரியான சமயத்துல ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் கிடைக்கலை, அப்படியே கிடைச்சிருந்தாலும் டிரெய்னை வெச்சு படம்பிடிக்க அனுமதி கிடைச்சிருக்காது, அனுமதி வாங்கின நாள்ல மழை பெய்ஞ்சிருக்கலாம்னு பல காரணங்கள் இருக்கலாம். அது மாதிரி ஏதாவது ஒரு பிரச்னைகூட 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாட்டு சமயம் வந்திருக்கலாம். அப்படிச் சொல்லித்தான் சமாதானப்படுத்திக்கிட்டேன்\n''உங்களை 'பாலசுப்ரமணியம்’ என்று முழு பெயர் சொல்லி அழைப்பவர்கள் யார்... யார்\n''சினிமா இண்டஸ்ட்ரியில் யாருமே என்னை அப்படிக் கூப்பிடுறது இல்லை. தமிழ்நாட்ல 'எஸ்.பி.பி.’ம்பாங்க, 'பாலு சார்’ம்பாங்க. இல்லைனா 'பாலு’ம்பாங்க. மலேசியா, சிங்கப்பூர்ல 'எஸ்.பி.பாலா’ம்பாங்க. ஆந்திராவுல 'பாலுகாரு’, இல்லைனா 'பாலு’. ஜானகியம்மா மட்டும் என்னை எப்பவுமே 'சுப்ரமணியம்’னுதான் கூப்பிடுவாங்க. வீட்ல, நண்பர்கள் வட்டத்தில் 'மணி’னு கூப்பிடுவாங்க. பொது நிகழ்ச்சிகள்ல கண்ணியமா 'மிஸ்டர் பாலசுப்ரமணியம், டாக்டர் பாலசுப்ரமணியம்’னு கூப்பிடுவாங்க. மத்தபடி சினிமா துறையில் யாரும் என்னை முழுப் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க\n'ஆயிரம் கனவு காணும் மனது...’, 'ஓ மைனா... ஓ மைனா...’, 'வான் நிலா நிலா...’, 'மடை திறந்து தாவும் நதியலை நான்...’ போன்ற பாடல்களை உங்களைத் தவிர மற்றவர்களால் பாட முடியாது என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா\n''சில பாடல்களை ஒரு குரல்ல கேட்டு பரிச்சயமான பிறகு, வேற குரல்ல கேட்டா நமக்குப் பிடிக்காம போகலாம். ஹிட்டான பாடல்களை, 'வேற யாரு இதைப் பாடியிருந்தாலும் இப்படி இருந்திருக்காது’னு பலர் நினைப்பாங்க. ஆனா, ஏன் அப்படி நினைக்கணும் அதே பாடலை வேற ஒருத்தவங்க என்னைவிட இன்னும் ரொம்ப ரொம்ப நல்லா பாடியிருக்கலாமே அதே பாடலை வேற ஒருத்தவங்க என்னைவிட இன்னும் ரொம்ப ரொம்ப நல்லா பாடியிருக்கலாமே நமக்கு ஒருத்தர் மேல ப்ரியம் இருந்தா, அவரை கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடிடுறோம். அது சரி கிடையாது. ஒரே பாடலை ரெண்டு பேர் பாடியிருந்தா, அப்ப யார் நல்லா பாடியிருக்காங்கனு தெரியும். ஆனா, இந்த ஒப்பீடு எதுக்குங்க.. நமக்கு ஒருத்தர் மேல ப்ரியம் இருந்தா, அவரை கடவுள் ரேஞ்சுக்குக் கொண்டாடிடுறோம். அது சரி கிடையாது. ஒரே பாடலை ரெண்டு பேர் பாடியிருந்தா, அப்ப யார் நல்லா பாடியிருக்காங்கனு தெரியும். ஆனா, இந்த ஒப்பீடு எதுக்குங்க.. நல்ல பாடலை யார் பாடினாலும் கேட்டு ரசிப்போமே நல்ல பாடலை யார் பாடினாலும் கேட்டு ரசிப்போமே\n• '' பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவு களைப் பகிர்ந்துகொள்ளுங் களேன்\n• ''இன்றைய இளம் பாடகர் களிடையே நீங்கள் உணரும் ப்ளஸ், மைனஸ் குணங்கள் எவையெவை\n• ''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்\nஅன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Niallan", "date_download": "2019-09-23T04:55:34Z", "digest": "sha1:HUNZZWXJ475GQRUOPRTCVLTHKPA6RN4B", "length": 2732, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Niallan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோ���ரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Niallan\nஇது உங்கள் பெயர் Niallan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4846", "date_download": "2019-09-23T05:30:08Z", "digest": "sha1:4ZT6E5C2QM7NMDJSULU4HX5JGBINPWLA", "length": 5547, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்\nசெவ்வாய் 19 பிப்ரவரி 2019 14:04:14\nஇங்குள்ள உப்சி (சுல்தான் இட்ரிஸ்) பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பட்டப்படிப்பை முடித்து, கல்வி சேவைத் துறையின் நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடமாகியுள்ளது. அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள் கலக்கம் கொண்டுள்ளனர். கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழித் துறையில் ஆசிரியர் பட்டப் படிப்பினை முடித்த 52 பேர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கல்வித் துறை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டிருந்தனர்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2018/12/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-09-23T05:32:56Z", "digest": "sha1:Z2OAZD5TNYZZWUBSBIIQUFLTK3DK4YUT", "length": 65372, "nlines": 114, "source_domain": "tamizhini.co.in", "title": "முத்தப்பா என்கிற உளவாளி - சயந்தன் - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\nYou are here: Home / தமிழ் / சிறுகதை / முத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன்\nமுத்தப்பா என்கிற உளவாளி – சயந்தன்\nஇயக்க��்திலிருந்து தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலியடைக்கப்பட்ட முகாமிலேயே முத்தப்பாவை முதன்முதலாகக் காண நேர்ந்தது. அதற்கு சிலமணி நேரங்களின் முன்பாகக் கீழ்வரும் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தன.\nநான் காட்டின் ஒற்றையடிப் பாதையிலிருந்து வெளியேறி கிரவல் தெருவிற்கு வந்திருந்தேன். அப்பொழுது நள்ளிரவு தாண்டியிருந்தது. பகலென்றால் புழுதி பறக்க இரைச்சலில் அலறும் தெரு இரவில் முகக்குப்புற கவிழ்ந்ததைப் போல அடங்கிக் கிடந்ததைப் பரிதாபத்துடன் பார்த்தேன். கலங்கலான நிலவின் வெளிச்சம் அந்தரமான ஓர் உணர்வை ஏற்படுத்திற்று. இங்கிருந்து இடது புறத்திலிருக்கிற மாங்குளம் சந்திக்கு இரண்டு இரண்டரை மணி நேரத்தில் நடந்து சென்றால் காலையில் முதலாவது பஸ்ஸைப் பிடிக்கலாம். சற்று நடந்து தலையைத் திருப்பி, பின்னால் பார்த்தேன். தெருவிலேறிய ஒற்றையடிப் பாதை சட்டென்று உருமறைத்துக் கொண்டதைப் போல அடர்த்தியான மரங்களுக்கிடையிலும் புதர்களுக்கிடையிலும் காணாமற் போயிருந்தது. யாருக்கும் தெரியாமல் தப்பித்து வந்திருந்தாலும் காட்டிலிருக்கிற முகாமிற்கும் எனக்குமிடையில் ஓர் இழையைப் போலிருந்த பாதையிலிருந்து துண்டிக்கப்பட்டதாய்த் தோன்றிய போது அச்சமும் தனிமையுணர்வும் பீடித்தன. தொடைகளைச் சுற்றி மேலேறுகிற சர்ப்பத்தைப் போல குளிர் இடுப்பு, நெஞ்சு, கழுத்தென அளையத் தொடங்கியது. அப்பொழுது வெறும் சாறம் மட்டும் கட்டியிருந்தேன். உள்ளாடை அணியவில்லை. சாறத்தை சற்று மேலேற்றி குறுக்குக் கட்டாகக் கட்டிக்கொண்டேன்.\nமாங்குளம் சந்தியில் நான்கைந்து தேநீர்க் கடைகளைக் கண்ட ஞாபகமிருந்தது. காலையில் அவர்கள் கடையைத் திறக்கும் போது கொஞ்சம் சில்லறைக் காசும் ஒரு பழைய சேர்ட்டும் பிச்சையாகக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்த போதே முணுக் என்று கண்ணீர் முட்டிவிட்டது. அப்படியெல்லாம் கேட்டுப் பழக்கமிருக்கவில்லை. கண்களைத் துடைத்து விட்டேன். தலை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஓர் அனாதைச் சிறுவனைப் போல தோன்றிய கற்பனைகள் கழிவிரக்கத்தை ஏற்படுத்தின. ‘வீட்டுக்குப் போக வேணும்’ என்று கேவலாக முணமுணுத்தேன். ‘துண்டு கொடுத்து விலகாமல் இருந்தியெண்டால் பெரிய நில���க்கு வருவாய்’ பொறுப்பாளருடைய குரல் நினைவுக்கு வந்தது. அவர் நேற்று முன் தினமும் ‘இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்பதென்பது உனக்கு நீயே விசுவாசமாக இருப்பதுதான்’ என்று சொல்லியிருந்தார். இப்பொழுது திரும்பி நடந்தாலும் யாருக்கும் அரவமில்லாமல் சென்று பெடியங்களோடு பெடியங்களாகப் படுத்துவிடலாம். ஒரு கெட்ட கனவைப் போல எல்லாவற்றையும் மறந்து விட்டு நாளைக்கு காலையிலிருந்து மறுபடியும் பொறுப்பாளரிடம் “எப்பொழுது என்னைப் பயிற்சிக்கு அனுப்புவியள்” என்று தொணதொணக்கலாம். ஒருவேளை இரவுச் சென்ரியில் இருப்பவர்களிடம் கையும் மெய்யுமாகச் சிக்கவும் கூடும். ‘தப்பியோட முற்பட்டவர்’\nநெஞ்சில் சிலுவைக் குறியிட்டு ‘மாதாவே’ என்று முணுமுணுத்தேன். காற்று கூவுவதைப் போல ஒரு சத்தம் கேட்டது. காதைக் கூர்மையாக்கினேன். கிளைகளை உலுப்புகிற இரைச்சல். சட சடவென கொப்புகள் முறிந்தன. முள்ளந்தண்டை உருவுமாற் போல தேகம் கூசியது. ‘யானையாயிருக்குமோ..’ சின்னக் கண்களுடைய ஒரு கரிய யானை வலிய மரக்கிளைகளை தும்பிக்கையால் வளைத்து முறித்துத் துவசம் செய்தது. நான் பிடரியில் குதிக்கால் பட ஓடத் தொடங்கினேன். சாறம் இடறி இடறித் தடுக்கியது. தலைக்கு மேலால் உருவி கைகளில் சுற்றியவாறு ஓடினேன். அழுகை பீறிட்டபடி வந்தது. “என்ரை அம்மா” என்று விம்மினேன். ஓடிக் கொண்டிருக்கும் போதே விடிந்துவிடும் என்று தோன்றியது. தெருவின் இருபுறத்திலும் நிற்கின்ற மனிதர்கள் கண் கொட்டாது என்னைப் பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள். மனம் கறுவிக் குமைந்தது. யானையை மறந்து கைகளை முழந்தாளில் ஊன்றி மூச்சு வாங்கினேன். தொண்டை வறண்டிருந்தது. நடுத்தெருவில் குந்தியிருந்தேன். சாறத்தை ஒரு பந்தைப் போல சுற்றி கையில் பிடித்தபடி இருட்டை வெறித்துப் பார்த்தேன். இன்னொரு முறை யானை துரத்துமென்றால் உரலைப்போல கீழிறங்குகிற அதன் பாதத்தை நேர்கொண்டு பார்த்தே தீருவதென்ற நெஞ்சுரம் அந்தப் பொழுதில் உருவாகிற்று.\nஓடி வந்த திசையிலிருந்து தெரு மத்தியில் ஓர் ஒளிப்பொட்டு உருவாகி மெல்ல மெல்ல பிரகாசமாகுவதைக் கண்டேன். இருளை விழுங்கி விழுங்கி பின்னால் துப்பியவாறு அது முன்னேறியது. மோட்டார் சைக்கிள். அதனுடைய உறுமலின் தொனியும், அந்த அகால வேளையும் அது யாராயிருக்கக் கூடுமென்ற அனுமானத்தை ஏ���்படுத்தினாலும் அமைதியாக எழுந்து சாரத்தை அணிந்தவாறு ஓரத்திற்கு நகர்ந்து நின்றேன். ஒளிந்து கொள்வதற்கு ஏதுவாக பெரிய மரமும் புதரும் பக்கத்தில் இருந்தன. நானோ வீதியில் பேருந்திற்கு காத்திருப்பவனைப் போல நின்றேன். மோட்டார் சைக்கிள் வேகத்தைக் குறைத்து அருகாகி நின்றது. “என்ன அய்யா, இந்த நேரத்தில்” என்று தான் அதிலிருந்தவன் முதலில் கேட்டான். அவன் கண்ணாடி அணிந்திருந்தான். கழுத்தில் தொங்கிய வெள்ளிச் சங்கிலியின் இரு முனைகளும் கண்ணாடியோடு இணைக்கப்பட்டிருந்தன. தடித்த உருவம். நான் இலக்கத் தகட்டைப் பார்த்தபடி நின்றேன். சற்று நேரத்தில் அவன் “முன்னால் வா” என்ற போது இனி நானாக எதையும் சொல்லத் தேவையில்லை என்று தோன்றியது. ஒளி விழும் படியாக நின்றேன். ஒட்ட நறுக்கிய தலை, ஒட்டிய கன்னம், வெற்றுத்தேகம், பழுப்பேறிய சாறம். “பின்னால் ஏறு” என்றான். சாறத்தை மடித்துக் கட்டிவிட்டு காலைத் தூக்கி ஏறி உட்கார்ந்தேன். மோட்டார் சைக்கிள் வேகமெடுத்தது. சில இடங்களில் உதறியது. அப்போதெல்லாம் அவனுடைய தோளைப் பிடித்துக் கொண்டேன். மாங்குளச் சந்தியிலிருந்து வலது புறத்தில் திருப்பினான். இடது புறத்தில் எட்டுக் கிலோ மீற்றர் துாரத்தில் என்னுடைய வீடு இருந்தது.\nவானம் கருநீல நிறத்திற்கு மாறத் தொடங்கிய வேளையில் மண்ணெண்ணெய் பரல் தகரங்களால் காற்பனை உயரத்திற்கு வேலியடைக்கப்பட்டிருந்த காணியின் அகன்ற வாசலுக்கு வந்து சேர்ந்தோம். வாசலில் துப்பாக்கியோடு சென்ரிக்கு இருந்தவன் கதவைத் திறந்து விட்டபோது சங்கேதமான ஒரு சிரிப்பை உதிர்த்தான். மோட்டார் சைக்கிள் உள்ளேயும் சற்று துாரத்திற்கு ஓடிய பிறகு ஒரு கொட்டிலின் அருகாக நின்றது. கண்ணாடிக்காரன் “இறங்கு” என்றான். சாறத்தை ஒதுக்கிக் கொண்டு இறங்கி நின்றேன். “உள்ளே இரண்டு மூன்று மேசைகள் இருக்கு. ஏறிப்படு. விடியட்டும்” நான் சரியென்று தலையாட்டினேன். இருட்டுக்குள் துழாவி நுழைந்து, இடுப்பில் முட்டுப்பட்ட மேசை விளிம்பில் துள்ளியேறிப் படுத்துக் கொண்டேன். நித்திரை வரவில்லை. நினைவுகளின் அலைச்சலாயிருந்தது. வெளிச்சத்தைக் கண்டபோது புதருக்குள்ளேயோ, மரத்தின் பின்னாலேயோ பதுங்கியிருக்கலாம் அல்லது தப்பியோட முயற்சித்திருக்கவே கூடாது. அது ஒரு சடுதியான நினைவாகத் தான் தோன்றியது. இருட்டு���்குள் சலம் கழிக்கப்போன போது ‘வீட்டிற்குப் போகலாம்’ என்று தோன்றவும் புறப்பட்டு விட்டேன். அடர்த்தியான இருளுக்குள்ளும், காட்டிற்குள்ளும் அசுமாத்தமின்று நடந்து வெளியேறி தெருவிற்கு வருவதென்பது இலேசானதல்ல. பிறகு மொக்குத் தனமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு எதற்காக நின்றேன் என்று தெரியவில்லை. யானை துரத்திய பிறகு தான் நடப்பது நடக்கட்டும் என்ற விட்டேத்தியான மனநிலை உருவாகியிருக்க வேண்டும். இப்பொழுது அது யானை அல்ல, குரங்குகள் என்று தோன்றுகிறது. பெரும்பாலும் இன்று காலை மறுபடியும் என்னைக் கொண்டு போய் முகாமில் விடுவார்கள். அவமானத்தில் மனம் சுருங்கியது. ‘தப்பியோடியவர்.’\nவெளிச்சம் தயங்கித் தயங்கி நுழையத் தொடங்கியிருந்தது. விழிப்பதற்கு சற்று முன்பாக நான் துாங்கியிருக்கக் கூடும். இடுப்பிலிருந்து நழுவி கால்களில் கிடந்த சாறத்தை இழுத்து முடிந்தவாறு எழுந்து உட்கார்ந்தேன். வார்னீஸ் பூசிய உறுதியான மேசையைத் தடவிப் பார்த்தேன். அடுத்த மேசையில் முத்தப்பா படுத்திருந்தார். அப்போது தான் கவனித்தேன். காக்கி நிறத்தில் காற்சட்டையும் வெள்ளை பனியனும் அணிந்திருந்தார். நாற்பத்தைந்து வயதிருக்கலாம். காதோரங்களில் நரை. ஒழுங்கீனமான தாடி. கையை மடித்து அணையாக்கி நித்திரையிலிருந்த கோலம் பரிதாபமாயிருந்தது. அவருடைய நித்திரையைக் குழப்பிவிடக் கூடாதென்று அவதானத்தோடு இறங்கவும் விழித்துக் கொண்டார். பெரியதொரு கொட்டாவியோடு வாயைத் தேய்த்து கண்களில் பூளையை உருட்டியெடுத்தார். “இடப்பக்கமாக இருக்கிற கொட்டிலில் தேத்தண்ணி தருவாங்கள். போய் வாங்கிக் குடி” என்றவர் மறுபடியும் மறுபுறமாகத் திரும்பி உறங்கத் தொடங்கினார். நான் வாயிலோடு சாய்ந்து நின்று கொண்டேன்.\nநாற்புறமும் உயர்ந்த தகரங்களுக்கிடையில் காணி மூடுண்டு கிடந்தது. கிடுகினால் வேயப்பட்ட மூன்று நான்கு கொட்டகைகள் இருந்தன. நடுவில் சிமெந்தாலான வீடு. அருகில் நான்கைந்து மோட்டார் சைக்கிள்கள், ஒரு பச்சை நிற பஜிரோ வாகனம். கிணற்றடியைச் சுற்றி பனையோலையால் வேலி அடைத்திருந்தார்கள். கயிற்றுக் கொடியில் நீளக் காற்சட்டைகளும், ‘டாங் டாங்’ சேர்ட்டுகளும் காய்ந்தன. பத்து பதினைந்து நபர்களுடைய நடமாட்டமிருந்தது. முத்தப்பா மேசையிலிருந்து குதித்துக் கீழிறங்கினார். அவருக்கு குள்ள உருவம். “நீ தேத்தண்ணி குடிக்கப் போகேல்லயா” என்றவாறே தலையைக் கோதிச் சரி செய்தார். ‘இல்லை’ என்று தலையசைத்தேன். “தின்று குடித்துத் தெம்பாக இருந்தால் தான் உடம்பு வலியைத் தாங்கும்” காற்சட்டையை ஒரு கயிறால் இறுக்கி இடுப்பில் முடிந்தார். “சரி, பிறகு களத்தில் சந்திப்போம்” என்று விட்டு என்னை விலத்தியவாறு இறங்கி நடந்தார். தண்டனை காலத்துப் பாரதுாரமான வேலைகளைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகாலைச் சாப்பாட்டிற்குப் பின்னர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். பொதுவான உரையாடல் போலத்தான் இருந்தது. கண்ணாடிக்காரனும் உடனிருந்தான். பருப்புக் கறியில் பாணைத் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “நீ காதல் தோல்வியிலா இயக்கத்திற்கு வந்தாய்” என்று எடுத்து எடுப்பிலேயே கேட்டான். நான் எச்சிலை விழுங்கிக் கொண்டேன். மனம் கூனியது. மெல்ல நிமிர்ந்தேன். “இங்கே அப்படியும் தான் வருகிறார்கள். அதனாலென்ன” என்றான். சற்று தீவிரத்தோடு “அற்பமான காரணங்களைச் சொல்லிக் கொண்டு வந்தவங்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்தாங்கள். நீ என்ன செய்யப் போறாய்” என்றான். சற்று தீவிரத்தோடு “அற்பமான காரணங்களைச் சொல்லிக் கொண்டு வந்தவங்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்தாங்கள். நீ என்ன செய்யப் போறாய்\n“நான் வீட்டுக்குப் போகப் போறேன்”\n“மூன்று மாசத்துக்கு முதல், இன்னும் என்னைப் பயிற்சிக்கு அனுப்பவில்லை.” வீட்டிற்கு செல்வதற்கு இந்த மேலதிக தகவல் உதவக்கூடும் என்பதைப் போலச் சொன்னேன். என்னைப் பற்றி ஒரு முடிவெடுப்பதற்கு அலுத்துக் கொள்வதைப் போல அவர்களுடைய முகபாவங்கள் இருந்தன. நல்ல சேதி ஒன்றைச் சொல்வார்கள் என்பதைப் போல ஒவ்வொரு முகங்களையும் பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருகட்டத்தில் கை கூப்பிக் கெஞ்சிக் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். திரும்பவும் கண்ணீர் துளிர்த்து வடிந்தது.\n“பதினேழு” புறங்கையால் கண்ணைத் துடைத்து மூக்கை உறிஞ்சிவிட்டுக் கொண்டேன். ஒரு தெளிவு பிறந்ததுபோல இருந்தது. “என்னை திரும்பவும் கொண்டு போய் என்ர முகாமில் விடுங்கோ. நான் வீட்டிற்குப் போகவில்லை” என்று திடுமென்று சொன்னேன்.\n“இவனுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்திட்டுது” என்று சிரித்தார்கள். “ஒழுங்கா விசுவாசத்தோடு இருப்பாயா” என்ற போது சரியென்று தலையசைத்தேன். கண்ணாடிக்காரன் யோசித்தான். “வேண்டாம், நீ முதல்ல இங்கயிருக்கிற முத்தப்பாவின் இயக்கத்தில் சேர்ந்து அவருக்கு விசுவாசமாக நடந்து காட்டு, பிறகு பார்ப்பம்” என்றான்.\nமுத்தப்பா மூன்று மாதங்களுக்கும் மேலாக தண்டனைக் காலத்தை அனுபவித்து வருவதாகச் சொன்ன போது தேகத்தின் இரத்தமெல்லாம் ஆவியாகி வெளியேறியதைப் போல நிறையத் தளர்ந்து போனேன். அவருடைய உருக்குலைந்த தேகத்தில் கடந்த தொண்ணூறு நாட்களும் அச்சாக வரையப்பட்டிருந்தன. முழந்தாளிற்கு கீழே நாள முடிச்சுகள் புடைத்திருந்தன. முதுகு கூன் விழுந்திருந்தது. குழிக்குள் செத்த கண்கள். “அடிச்சவங்களா..” என்று மெதுவாகக் கேட்டேன். “அடிச்சது, நெரிச்சது, உருட்டினது, பிரட்டினது.. எல்லாமும் தான்” முத்தப்பா வற்றிய குரலில் சொன்னார்.\n“நீங்கள் இயக்கத்திற்குப் போயிட்டுத் தப்பியோடினீங்களா\n“இல்லை, ஆமிக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சாமான் வாங்கப் போயிட்டு திரும்பி வந்தன். நாட்டிற்கு விசுவாசமில்லையென்று சொல்லி பிடித்து விட்டார்கள்”\nமுத்தப்பா செய்யாத தொழில்கள் இல்லை என்றார். முதலில் ஒரு சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். பிறகு காட்டுக்குள் மரம் தறித்து விற்றார். சற்று காலம் தேநீர்க்கடை. பிறகு கோயில்களுக்கு வர்ணம் பூசும் தொழில். தொடர்ந்து கோழி வளர்ப்பு. கடைசியாகத் தான் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து விற்கத் தொடங்கினார். ஆறாவது மாதத்தில் இராணுவத்துடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.\nநேற்றோ முன்தினமோ பேய் மழை பெய்திருக்க வேண்டும். முத்தப்பா ஆளுயரக் குழிக்குள் குதித்து “மண்ணைக் கோலி கடகத்தில தாறன். சுமந்து கொண்டு போய் கொட்டிட்டு வா. இரண்டடி உயரத்திற்கு தரையை எழுப்ப வேணும். இப்படி இன்னமும் நான்கு கொட்டில்களுக்கு மண் நிரவ வேணும்” என்றார். ஈர மண் பேய்ப்பாரமாகக் கனத்தது. ஒருவாறு கடகத்தைத் தோளில் பொருத்தி நடந்த போது சாறம் தடுக்கியது. தோளிலிருந்து தலைக்கு ஏற்றினால் இலகுவாயிருக்கும். பெத்தம்மா நிவாரண அரிசிக் கடகத்தை தலையில் ஏற்றிவிட்டு கைகளை வீசிக் கொண்டே நடப்பாள். அவளுடைய சுருட்டு வாசத்தை நினைவில் முகர்ந்தேன். அடையாளக் குறி இடப்பட்ட நிலத்தில் கடகத்தை கவிழ்த்துக் கொட்டினேன். இடறிக் கொண்டிருந்த சாறத்தை உருட்டி ஒரு கோவணத்தைப் போல செருகிக் கொண்டேன். வெயிலின் சூடு பரவத் தொடங்கியிருந்தது. மண் அளைந்த கையால் வியர்வையைத் துடைத்தேன். கசகச என்றிருந்தது. கடகத்தில் கட்டெறும்புகள் ஊர்ந்தன. எரிச்சலில் நிலத்தில் அடித்து உதறினேன். முத்தப்பா குழிக்குள் நின்று கத்தினார்.\n“சோம்பேறிப் பயலே, அலமலாந்தாமல் கெதியாக வா”\nசுர்ரென்று தலை கொதித்தது. ‘நீயொரு உளவாளி.. நீயொரு துரோகி’ என்று பல்லை நருமினேன். கடகத்தை குழிக்குள் வீசினேன். அவர் இரண்டாவது கடகத்தில் மண்ணைக் குவித்து தயாராக வைத்திருந்தார்.\nமதிய உணவிற்காக இருபது நிமிடம், பின்னேரத் தேநீருக்காகப் பத்து நிமிடம் தவிர்த்து இரவு ஏழு மணி வரையும் முத்தப்பா என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார். பசிக்களையிலும் தோள் வலியிலும் துவண்டு போயிருந்தேன். திடீரென்று கண்ணாடிக்காரன் வந்து “உன்னை மறுபடியும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம். நீ எங்களோடு நில்” என்று சொல்வதைப் போலவும் அக்கணத்திலேயே கடகத்தை முத்தப்பாவின் மூஞ்சியில் விட்டெறிந்து விட்டு “வேகமாக மண்ணைக் கோலி நிரப்புங்கள்” என்று கட்டளையிடுவதைப் போலவும் அடிக்கடி கற்பனை செய்து கொண்டேன். ஆனால் முத்தப்பா ‘ஒரு சின்னப்பெடியன்’ என்றுகூட என்னில் பரிதாபம் காட்டவில்லை.\nஇரவு ஏழரை போல இரண்டு பேரும் ஒன்றாகக் கிணற்றடிக்குப் போனோம். ஒரு மரத்தின் கிளைகளை முறித்துப்போட்டது போல இரண்டு கைகளும் துவண்டிருந்தன. “நான் தண்ணி அள்ளித் தாறன். குளி” என்றார் முத்தப்பா. நான் பிடிவாதமாக மறுத்து விட்டு அருகில் நின்ற தென்னையில் சாய்ந்து நின்றேன். இங்கிருந்த எவருமே, இன்றைக்கு முழுவதும் இந்த இரண்டு சீவன்களையும் ஏனென்று கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. மத்தியானச் சாப்பாட்டு நேரத்தில் கண்ணாடிக்காரனைக் கண்டேன். கண்டும் காணாதவனைப் போல சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு வார்த்தை ‘நாயே’ என்று திட்டினாலாவது அதுவொரு அங்கீகாரமாயிருக்கும். நானிருந்த முகாம் பொறுப்பாளர் இவர்களைப் போன்றவர் அல்ல. அவருக்கு சிரித்த செந்தளிப்பான முகம். நாங்கள் தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பதிலிருந்து உள்ளாடைகளைத் தோய்த்துப் பயன்படுத்து���து வரை அக்கறையாக கவனித்துக் கொள்வார். “நாளைக்கு நீங்கள் போற இடத்தில, தென்னவன் வளர்த்த வளர்ப்பு என்று என்னையல்லவா பழி சொல்லுவார்கள்.” அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லை.\nதேகத்தில் படிந்திருந்த மண்ணாலேயே நன்றாக ஊத்தை உருட்டி தலைக்குக் குளித்தேன். ஓரிரண்டு வாளி நீரை ஊற்றிய போதே உடலில் அசதி வெட்டுப்பட்டது. முத்தப்பா கண்ணாடிக்காரனிடம் கேட்டு வாங்கியதாக தோய்த்து மடித்த ஒரு பழைய சாரமும், பெனியனும் கொண்டு வந்து தந்தார். சாறத்தால் தலையைத் துவட்டி அதையே அணிந்து கொண்டேன். ஈரமானதை முறுக்கிப் பிழிந்து கிணற்றடி வேலியில் காய விரித்தேன்.\nஇரவு பசிக்கவில்லை. நிறையைத் தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரப்பிவிட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டேன். கையிலும் காலிலுமாக நுளம்புகள் கடித்தபடியிருந்தன. அனிச்சையாக ஒவ்வொன்றாக அடித்து உருட்டி வீசினேன். செய்தியறிக்கையின் முகப்பொலி கேட்டது. இரவு எட்டரை. முத்தப்பா சாப்பிட்டுவிட்டு வந்தார். மேசையில் ஏறி மல்லாந்து படுத்து சாறத்தின் கீழ்விளிம்பை காற்பெருவிரலால் கவ்விக்கொண்டேன். நுளம்புகள் காதுக்குள் ‘ஙீ’ என்றன. அப்பொழுது முத்தப்பா யாருக்கோ சொல்வதைப்போல “நேற்று என்ர மூத்த பெண் பிள்ளை முத்துவின் சாவீட்டுத் திதி.. மூன்றாவது வருசம்” என்றார். நான் ஏற்கனவே தெரிந்த கதையைக் கேட்டதைப் போல “ம்” என்றேன்.\n“தேத்தண்ணிக் கடையில நின்றவளை பொழுது இருட்டிவிட்டது, வீட்டுக்குப் போ என்று நான்தான் துரத்தினேன். அவள் வெளிக்கிட்ட கொஞ்ச நேரத்தில் கிபிர் சத்தம் கேட்டது. பிறகு குண்டுச் சத்தம் கேட்டது. பிறகு.. பிறகு இருட்டுக்குள் எல்லோரும் இதுதான் அவளின்ரை சைக்கிள் கரியர், இதுதான் அவளின்ரை செருப்பு, இதுதான் அவளின்ரை உள்சட்டை என்று அடையாளம் காட்டுகினம். ஆனால் அவளை கடைசி வரையிலும் நான் காணவில்லை..”\nமுத்தப்பாவுடைய சிறுவயது ஞாபகமென்றால் அவரால் பசியைத் தவிர வேறெதையும் நினைவுபடுத்த முடியவில்லை. அதுவொரு சுவாலையாக அவருடைய வயிற்றை எரித்திருக்க வேண்டும். ஊரைவிட்டு ஓடிப் போனவர் நகரத்தில் சாப்பாட்டுக் கடையொன்றில் “எனக்குப் பசிக்குது, சாப்பாடு தருவியளா” என்று கேட்டபோது அவரை அங்கேயே வேலைக்கு வைத்துக் கொண்டார்களாம். அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும். இரவு ப��ினொன்று போல நித்திரை கொள்ளலாம். அப்போது அவருக்குப் பன்னிரெண்டு வயது நடந்து கொண்டிருந்தது. இருபதாவது வயதில் ஜீவிதத்தைக் கண்டபோது அவர் பசியை மறந்த ஓர் அரிதான கணமாக அதைச் சொன்னார். “அதனாலேயே அவளை எனக்கு நிறையப் பிடித்தது”\nமூன்றாவது மாதம் இரண்டு பேருமே ஊரை விட்டு ஓடிப்போனார்கள். ‘பெரியாத்தையின்’ சூலத்தை சாட்சியாகக் கொண்டு ஜீவிதத்தின் கழுத்தில் முத்தப்பா தாலி கட்டினார். இப்பொழுது பசியை இரண்டு பேருக்குப் பங்கிட வேண்டியிருந்தது. இரண்டாவது வருடத்தில் மூன்று பேருக்கு.. ஐந்தாவது வருடத்தில் நான்கு பேருக்கு..\n“எதைத் தொட்டாலும் துலங்கவில்லை. நாளாக நாளாக நான் ஒன்றுக்கும் உதவாதவன் என்ற நினைப்புத்தான் பெருகிச்சுது” முத்தப்பாவின் சொற்கள் இருட்டுக்கு பயப்படுவதைப் போல அடங்கி வெளியேறின. “இனி நான் எவனோடயாவது படுத்துத்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று ஜீவிதம் ஒவ்வொரு நாளும் கத்தினாள். அப்படிச் சொல்லாதே அம்மா என்று நான் ஒவ்வொரு நாளும் கெஞ்சினேன்”\nமுத்து செத்த பிறகு தேநீர்க் கடையை கைவிட்டு விட்டார். ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிந்தார். ஜீவிதம் இரண்டாவது மகளை பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தி விட்டு தென்னந்தோட்டத்திற்கு வேலைக்கு கூட்டிச்சென்றாள். அவர்களுடைய சம்பாத்தியத்தில் கை நனைக்க வெட்கப்பட்டுக் கொண்டு வாசக சாலை கட்டிடங்களிலும், கோயில் மடங்களிலும் முத்தப்பா படுத்துக் கிடந்தார். பசியைத் தாங்க முடியாதபோது “பசிக்கிறது, பாணும் வாழைப்பழமும் தருவியளா” என்று கடைக்காரர்களிடம் சென்று கேட்டார். இரண்டாவது மகள் ஐந்தாறு தடவைகள் அவரை வீட்டுக்கு வருமாறு வந்து கெஞ்சினாள். “நானொரு கையாலாகதவன் என்று உன்ர அம்மாட்டைப் போய்ச் சொல்லு, போ” என்று அவளைத் துரத்தினார். “போகிற வழியில் சாப்பிட ஏதாவது வாங்கித்தந்து விட்டுப் போ”\nஅன்றைக்கு இரவு ‘ஜீவிதத்தை நான் கண்டிருக்கவே கூடாது. அவள் பாவம்’ என்று தோன்றியது. நினைவுகளின் தொடர்ச்சியாக சட்டென்று ‘நல்லவேளையாக முத்து செத்துப் போனாள். அல்லது இரண்டு பிள்ளைகளோடு ஜீவிதத்திற்கு இன்னமும் கஸ்ரம்” என்று தோன்றவும் விதிர்த்துப் போய் எழுந்தவர் குந்தியிருந்து கேவிக் கேவி அழுதார். அப்பொழுது தான் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்ற�� பொருட்களை வாங்கி வந்து விற்பதென்று முடிவு செய்தார்.\nமுத்தப்பா குண்டும் குழியுமான கிரவல் வீதிகளில் மாடு போல மூசி மூசி சைக்கிள் உழக்கினார். ஆமிப் பிரதேசத்திற்குள் போகவும் வரவுமென பதினாறு பதினேழு மணித்தியாலங்களைத் தின்ன வேண்டியிருந்தது. தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்திக்கொண்டு வந்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்றாலும் முத்தப்பா பயந்த சுபாவம் உள்ளவர். பொதுவான பொருட்களில் கிடைக்கின்ற ஓரளவு லாபம் அவருக்கு போதுமாயிருந்தது. வியாபாரத்தைத் தொடங்கிய இரண்டாவது மாதம், விற்பனைக்கு வரி விதித்த இயக்கம் ஆறாவது மாதத்தில் அவரை கைது செய்தது.\nஅன்றைக்கு இரண்டு பகுதியினருக்கும் இடையிலிருக்கின்ற சூனியப் பிரதேசத்தை சைக்கிளை உருட்டியவாறு கடந்த முத்தப்பா இயக்கக் கட்டுப்பாட்டு நிலத்தின் நுழைவில் தனக்கான அனுமதியை காண்பித்தார். சைக்கிளின் முன்னும் பின்னுமாக கொக்கோகோலா, வெற்றிலை, பாக்கு, ஆப்பிள் பழங்கள், சைக்கிள் ரயர், ரியூப் என ஊரிப்பட்ட பொருட்கள் நிறைந்திருந்தன. அவருடைய அனுமதியை பரிசோதித்தவன் “இதில கொஞ்சம் காத்திருங்கள் அய்யா” என்று தன்மையாகச் சொன்னான். முத்தப்பா அவரிடமிருந்த சகல ஆவணங்களையும் அவனுடைய மேசையில் பரப்பினார். “எல்லாம் சரியாத்தானே இருக்குது தம்பி” என்றார். அவன் “அடுத்த ஆள் வாங்கோ” என்று இவருக்குப் பின்னால் நின்றவரை அழைத்தான்.\nஇரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு முத்தப்பாவையும் அவருடைய சைக்கிளையும் ஒரு ரக்டரில் ஏற்றினார்கள். “எதுவாக இருந்தாலும் இதுகளைக் கொண்டுபோய் வித்துக் காசாக்கி விட்டு நீங்கள் எங்கை வரச் சொன்னாலும் வாறன் தம்பிமார்” என்று முத்தப்பா கெஞ்சினார். அவருடைய குரலை வெட்டிக் கொண்டு ரக்டர் கடாமுடா என்றபடி ஓடத் தொடங்கியது. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஓர் இருண்ட காட்டுப்பாதையில் நுழைந்து பெரிய முகாமிற்கு முன்னால் நின்றது. முத்தப்பா ரக்டரிலிருந்து அவராகவே இறங்கினார். அவருக்குத் தண்ணீர்ப் போத்தலை நீட்டிய ஒருவன் “நாங்களாக எதையும் கேட்க மாட்டோம். நீங்களாகவே எல்லாத்தையும் சொல்ல வேணும்” என்றான். சொல்வதற்கு எதுவும் இல்லையே தம்பி என்பதைப் போல தண்ணீரை வாங்கிக் குடித்தார்.\nஅன்றைக்கு இரவு முழுவதும் முட்கம்பிகளாலான ஓர் ஆளுயர குறுகலான கூட்டிற்குள் முத்தப்பாவை அடைத்து வைத்தார்கள். உட்கார முடியாது. நிறைய சாப்பிட்டிருந்ததால் தன்னால் நிற்க முடியும் என்று நினைத்தவர் நேரம் செல்லச் செல்ல கண்கள் துஞ்சி சரியத் தொடங்கினார். கம்பிகள் குத்திக் குத்தி நொடிக்கொரு தடவை அவரை விழிக்கச் செய்தன. இரண்டாவது இரவு அவரை ஒரு பதுங்குக் குழிக்குள் மாற்றினார்கள். கெதியில் விடிந்து விடும் என்ற நம்பிக்கையில் மூலைக்குள் குந்தியிருந்தார். அடிவயிற்றில் பசி சுவாலையைப் போல கிளம்பிற்று. கொஞ்ச நேரம் நித்திரை கொள்ள முயற்சித்தார். நிசப்தம் அவருக்கு எரிச்சலை மூட்டியது. தனக்குள் எதையோவெல்லாம் கதைக்கத் தொடங்கினார். சலம்பலாக யோசித்தார். “விடிந்தால் வெளிச்சம் வரும்” என்று தனக்குத்தானே ஆறுதல் சொன்னார். ஆனால் இரண்டு நாட்களைத் தாண்டியும் பதுங்குக் குழிக்குள் வெளிச்சம் வரவேயில்லை. தான் சாப்பிடுவது இரவுக்கா பகலுக்கா என்று தெரியாதபடிக்கு முத்தப்பா குழம்பிப் போயிருந்தார். இருட்டுக்கு பாரமேறி அவருடைய தலையைப் பிடித்து அழுத்தியது. பற்களால் நாக்கைத் துண்டாடுவதைப் போல கடித்தார். தலையைச் சிதற வேண்டும் போலிருந்தது. சாப்பாட்டை நிறுத்தியிருந்தார்கள். அடிவயிற்றில் பரவத்தொடங்கிய சுவாலை அவருடைய பன்னிரண்டு வயதுக்காலத்தை இழுத்து வந்தது. அழுகையைத் துடைத்து விட்டார். “எனக்குப் பசிக்குது. சாப்பாடு தாறியளா” என்று கீச்சிட்ட கேவல் குரலில் கத்தினார்.\nமூன்றாவது நாள் காலை முத்தப்பாவை மேலே ஏற்றியபோது வெளிச்சத்திற்கு பயப்படுவதைப் போல கண்கள் கூசி மூடிக்கொண்டன. முகத்தைப் பொத்திக்கொண்டு முத்தப்பா தேம்பி அழுதார். இப்பொழுதும் தண்ணீர்ப் போத்தலை நீட்டிக்கொண்டே “நீங்கள் என்ன செய்திருக்கிறியள் தெரியுமா” என்று கேட்டவன், “நாட்டை காட்டிக் கொடுத்திருக்கிறியள்” என்று பதிலையும் சொன்னான். முத்தப்பா தண்ணீரை வாங்கி முகத்தை கழுவிக்கொண்டார். அவனை கலங்கலாகத் தான் தெரிந்தது.\n“தம்பி, பெஞ்சாதிக்கும் பிள்ளைக்கும் ஒரு நேர வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றினதைத் தவிர நான் வேறு எதையும் செய்யவில்லை” என்றார். அவருடைய சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தார்கள். சைக்கிளில் கட்டியிருந்த பொருட்களைக் காணவில்லையென்று ஏக்கத்தோடு பார்த்தார்.\n“அய்யா, நீங்கள் சைக்கிள் கடை வைச்சிருந்தவர் தானே, உங்களுடைய ���ைக்கிளை உங்களுடைய கையாலேயே ஒருமுறை கழுவிப் பூட்ட வேண்டியிருக்குது. கழற்றுங்கள்”\nமுத்தப்பா அதற்கென்ன என்பதைப்போல சாவிகளை வாங்கி ஒவ்வொரு பாகமாகக் கழற்றத் தொடங்கினார். சைக்கிளின் இரும்புக் குழாய்களிலிருந்து பென்டோர்ச் பற்றரிகளும், கற்பூரப் பைக்கற்றுகளும், சிறிய எரி திரவக் குப்பிகளும், சம்பூ பைக்கற்றுகளும் உதிர்ந்து விழுந்தன. கிறீஸ் களி நிரவப்பட்ட ரென்னிஸ் பந்துகளை இருக்கைக்கு அடியிலிருந்து எடுத்தார். அவற்றை ஒரு வியாபாரிக்குரிய லாவகத்தோடு நிலத்தில் பரவி வைத்தார். “இந்தச் சாமான்களுக்கு நீங்கள் நிறையை வரி வாங்குவீர்கள் என்பதால் இதுகளை ஒளித்து களவாகக் கொண்டு வந்தேன்” முத்தப்பா சொல்லி முடிக்கவில்லை, அருகில் நின்றவன் தண்ணீர்ப் போத்தலை வீசி எறிந்து விட்டு அவருடைய செவிட்டைப் பொத்தி ஓங்கி அறைந்தான்.\n“அவனுக்கு என்ரை மூத்த பெண் பிள்ளையின் வயதுதான் இருக்கும்”\nமுத்தப்பா முழுக்கதையையும் சொல்லிவிட்டவர் போல நிறுத்தினார். நான் “ம்” என்றேன். ஒரு கனத்த மௌனம் இரண்டு பேருக்குமிடையில் நிலவத் தொடங்கியது. சற்று நேரத்தில் அவர் நித்திரையாகி விட்டார் என்று நினைத்தேன். அப்போது மௌனத்திற்குள் சொற்களை மெதுவாகச் செருகுவதைப் போல முத்தப்பா சொல்லத் தொடங்கினார் : “ஒருநாள் நான் வவுனியாவில் சாமான் வாங்குகிற தமிழ்க் கடைக்காரன் ‘வீட்டில நிறையக் கஸ்ரமோ அய்யா’ என்று கேட்டான். அன்றைக்குப் பின்னேரமே என்னை இன்னொரு வெள்ளைச் சேட்ர்டு போட்ட தடிச்ச சிங்கள ஆளிட்டை கூட்டிக்கொண்டு போனான். அவன் என்னுடைய கையிற்குள் அய்யாயிரம் ரூபாத் தாள்களை வைச்சபடி ‘நீங்க நல்ல சந்தோசமா பெஞ்சாதி பிள்ளைகளோட இருக்கத் தானே வேணும்..’ என்றான். ஒரு பிள்ளை செத்துப் போய்விட்டதை நான் சொல்லவில்லை. அவன்ரை முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.”\nமுத்தப்பா தொடர்ந்து சொன்னார். இரவு திடீரென்று குளிர்வது போலிருந்தது. அவரை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.\nஇரண்டாவது நாள் காலையிலிருந்து மழை மெலிதாகத் துாறிக் கொண்டிருந்தது. மழைக்காலத்துச் சோகத்தை தூறல்கள் பரப்பியபடியிருந்தன.. மதியம் போல முத்தப்பாவை முகாமிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்கள். முன்னதாக கூரை வேய்ந்து கொண்டிருந்தவரை இறங்கித் தயாராகச் சொன்னார்கள். முத்தப்பா தலைக���கு நீர் வார்த்துக் குளித்தார். அபூர்வமாகத் தாடியைச் சவரம் செய்து மீசையை கத்தையாக ஒதுக்கினார். தோய்த்த நீலக் கட்டங்களிட்ட சாறமும் முழுக்கை சேர்ட்டும் அணிந்தார். ஈரம் காயாத தலைமயிரை வாரி இழுத்தார். அவருடைய ஒவ்வொரு செய்கையின் போதும் நான் பக்கத்திலேயே நின்றேன். ஆனால் என்னோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை. கண்ணாடிக்காரனையும் இன்னுமொருவனையும் தேடிச் சென்று “நான் போட்டுவாறன்” என்று சொன்னார். பஜிரோ வாகனம் வீதியில் இரைந்தபடி நிற்கின்ற சத்தம் கேட்டது. இரண்டு பேர் முத்தப்பாவை அழைத்துச் சென்றார்கள்.\nகாற்பனை உயரத்திற்கு தகரங்களால் அடைத்த வேலியின் வாசலைத் தாண்டிய போது நின்று திரும்பி என்னைப் பார்த்து வெறுமையாகப் புன்னகைத்த முத்தப்பா “உனக்கும் என்ர மூத்த பெண் பிள்ளையின் வயதுதான் இருக்கும்” என்றார்.\nPrevious Post சுழல் – கார்த்திக் பாலசுப்ரமணியன்\nNext Post வெட்டுக்காடு – கண்மணி குணசேகரன்\nகத்திக்காரன் – ஸ்ரீதர் நாராயணன்\nஉலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்\nவிளையாட்டல்ல விதி – இளங்கோ கல்லாணை\nபொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/07/09/24689/", "date_download": "2019-09-23T04:52:22Z", "digest": "sha1:LJ6EFO5VHHGYD7NRVTZGJ7VTM6GU7ZXM", "length": 9314, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " எளிமை+ வலிமை= வெற்றி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » எளிமை+ வலிமை= வெற்றி\nயானையினுள் எளிதாய் பாயும் வேலின் வலிமை மென் பஞ்சினில் பாயாது, என்பதும், வலிய இரும்பு கடற்பாறையால் பிளக்காத பாறை, எளிய மரத்தின் வேரினால் பிளவு படும் என்பதையும், எளிமையின் வலிமைக்கு சாரம் அம்சமாகவும் சான்றாகவும் கூறப்படும் உண்மை.\nஎளிமையான வரிகளையோ, வார்த்தைகளையோ, விளக்கங்களை யோ, எதையும் எளிதாய் புரிந்து கொள்ளும் புரிதலுக்கும் எளிமை தான் மிக முக்கியமாகிறது. ஆக, எளிமை என்பது, வாழ்க்கையை மிக எளிமையாக்கிறது. என்பது தான் வாழ்வியல் சக்தியம். ஆனால் எளிமை என்றதும்., நம் மனக்கண் முன் நிற்பது..\nவறுமையின் பிரிதிபலிப்பு, வலிமையற்ற நிலையை சார்ந்தது. வரியவருக்கு உரியது.சமூக அந்தஸ்த்து இல்லாதது அனுபவிக்கத் தெரியாதவர்களின் அடையாளம் என்று தான். நமக்குள் எளிமையைப் பற்றிய அபிப்ராயமாக, தோன்றுகிறது. ஆனால் எளிமையால் வரும் வலிமை தரும் வெற்றி. நிலைத்தத் தன்மை கொண்டது என்பது, நமக்கு தெரியாத உண்மை. ஆனால் அனுபவப்பட்டவர்களுக்கோ சாத்தியம் இதற்கு சான்றுகளும், சான்றானவர்ளும் ஏராளம். எளிமை என்பது ஏளத்திற்குரியதல்ல. ஏற்றத்திற்கு ஏதுவானது. எதிர்ப்பு வரும் போது, வலிமையாவது. வெற்றியின் சாவியாக விடுதலையின் இனிமை இலக்கணமாக இருப்பது எளிமை.\nவசதியற்று, பல இன்னல்களை கடந்து, பற்று, காசம், என்பவற்றை முழுமையாக புரிந்து கொண்டதன் மூலமே உள்ளார்ந்த எளிமையாக இருந்து பல திட்டங்களை, சீர்த்திருத்தங்களை கொண்டு வர முடியும்.\nஎளிமை என்பது சிக்கனமல்ல. தேவையற்ற விரயத்தை தடுப்பது குறைந்த வசதியில், நிறைந்த திருப்தி அடைவதோடு, கர்வமில்லாது மற்றவர்களுக்கு நிறைந்த மனதோடு தருவது எளிமையின் உண்மை நிலைபாடு. அந்த அடிப்படையில் தான் காந்தியடிகளின் எளிமை அஹிம்சையை ஊட்டியது. சுதந்திரத்தை நாட்டியது. வள்ளலாரின் எளிமை அன்பைக் கூட்டியது. கர்ம வீரர் காமராஜர், கக்கன் அவர்களின் எளிமை, ஏழைகளுக்கு நல்வழி காட்டியது. அப்துல் கலாம் ஐயாவின் எளிமை ஆக்கப்பூர்வமான அறிவையும், மக்கள் அனைவரின் மனங்களையும் ஈர்த்து ஒற்றுமையைச் சேர்த்தது.\nயாருக்காகவும், எதற்காகவும் வேஷம் போடாமல், தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட்டு சுய கௌரவம், சுயமரியாதை தன் மானம் இழக்காமலும், மற்றவர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும், பகட்டுக்கும், போலி எளிமைத்தனம் இல்லாமலும் இருப்பதே, ஆக எளிமையின் அம்சங்கள் எளிமையாக இருக்க எந்த வித முயற்சியும், தேவையில்லாத போதும், சமுதாய மதிப்பை மனதில் கொண்ட எல்லோராலும் எளிமையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எளிமை என்பது எளிதானது, இயல்பானது, பணிவானது அகங்காரமற்றது, குற்ற உணர்வற்றது அப்படிப்பட்ட எளிமையை மறைத்து, அதன் மீது பூசப்படும் மேல் பூச்சுதான் பகட்டு.\nஅந்த நிலையற்ற பகட்டை காப்பாற்றிக் கொள்ளத்தான். அதிக முயற்சியும், பயமும், போராட்டமும் தேவைப்படுகிறது. அந்தப்பகட்டை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிதான் இன்றைய வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. அதே சமயம், நாம் பகட்டாய் வாழ்க்கை வாழ்வதற்கே விரும்புவதாலும், எதிர்ப்பதாலூம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியால் தான், அதில் எவ்வளவு சிரமங்கள், கஷ்டங்கள் இருந்த போதும் எளிமையின் வலிமையை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.\nதன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி\nதடம் பதித்த மாமனிதர்கள் – 5\nஅறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை\nநமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்\nதாவர மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது\nஉழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&lang=ta&limitstart=15", "date_download": "2019-09-23T05:12:45Z", "digest": "sha1:CESSI5ZZB3NF6TT47RCKMDUDODXS3J2V", "length": 3412, "nlines": 74, "source_domain": "www.archives.gov.lk", "title": "Department of National Archives", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nகாப்புரிமை © 2019 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24643", "date_download": "2019-09-23T05:56:27Z", "digest": "sha1:MM5V7ORQRHQRRWVBZEWXBFH3XBWMANCH", "length": 10924, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு!! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஅரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு\nஉத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். ஒரு பெண் திருமணம் ஆகியும் தன்னால் குழந்தை பெற முடியாமல் போனால் எவ்வாறு மனதளவில் துடிப்பாளோ, அத்தகைய மன வேதனையை வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்ற ஒரு ஆணும் கொண்டிருப்பார். எந்த ஒரு வேலையும் சிறந்தது தான் என்றாலும் நம் நாட்டில் இருக்கும் மக்களின் அரசாங்க வேலை தான் பாதுகாப்பானதும், உயர்வானதும் என்கிற ஒரு மனநிலையை பெற்றிருக்கின்றனர். அத்தகைய அரசாங்க உத்தியோகம் அனைவருக்குமே கிடைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே எதார்த்தம். எனினும் இங்கே அரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்யக்கூடிய ஒரு ஆன்மீக பரிகார முறையை தெரிந்து கொள்ளலாம்.\nவேலையில்லா திண்டாட்டம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கவே செய்கிறது. அதிலும் நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் இருப்பதால் ஒரு வேலைக்கு பல்லாயிரக்கணக்கானோர் போட்டியிடுகின்ற நிலையே இருக்கிறது. அதிலும் பல நன்மைகளை தரக்கூடிய அரசாங்க வேலைக்கு பல லட்சக் கணக்கில் வேலைவாய்ப்பற்ற நபர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதற்கான தேர்வுகளையும் எழுதுகின்றனர். இருந்தாலும் ஒரு மனிதரின் தீவிர முயற்சியும், அவரின் கர்மபலன்களின் நற்பயன்கள் அடிப்படையிலேயே அவருக்கு அரசாங்கம் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.\nமேலும் நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு அரசாங்கத் துறையில் பணி, பதவி உயர்வுகள் போன்றவை ஏற்படுவதற்கு அவரது ஜாதகத்தில் சூரியன் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியம். அப்படி ஜாதகத்தில் சூரிய கிரகத்தின் நல்ல நிலையில் இருந்தால், அனேகமாக அந்த ஜாதகருக்கு பிறரை நிர்வகிக்கும் வகையிலான அரசாங்க வேலை கடின முயற்சிகள் மேற்கொள்ளலேயே கிடைத்துவிடும்.\nஆனால் அனைவருக்குமே ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருக்கும் என்பதை கூறுவதற்கில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இறைவழிபாடும், அவர்களின் விருப்பத்திற்கு தகுந்த ஆன்மீக பரிகாரங்கள் மட்டுமே கை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே அரசாங்க உத்தியோகம் மற்றும் வேலைகளில் பதவி உயர்வு பெற விரும்புபவர்கள் சர்வ சக்தியாக விளங்கும் அம்மன் அல்லது அம்பாள் கோயிலில் கீழ்கண்ட பரிகாரத்தை மேற்கொள்வதால் அவர்களின் விருப்பம் நிறைவேற அகிலத்தை காக்கும் அன்னை அருள் புரிவாள்.\nபொதுவாக அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டிற்கருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வேலை பெற முயலும் நபரின் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து, அம்மனுக்கு இளம் ஆரஞ்சு நிற புடவை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். அம்மன் வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் இந்த பரிகாரத்தை செய்வது உறுதியாக பலன் கொடுக்கும் என்பது பெரியோர்களின் கருத்தாக உள்ளது.\nகுடும்ப கஷ்டங்கள் நீங்க, லாபங்கள் பெருக பாக்ய சூக்த ஹோமம் செய்யுங்கள்\nவீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க வனதுர்க்கை ஹோமம் பூஜை செய்யுங்கள்\nசண்டி ஹோமம் செய்யும் முறை மற்றும் பலன்கள்\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி\nசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்\nகார்த்திகை விரதம் இருக்கும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\n23-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்\nசீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/25788-chinese-troops-re-intrusion-on-border-indian-military-officials-advise.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T05:03:58Z", "digest": "sha1:64MJODUP4CJKZWXR43CBGAER2NTNFDXJ", "length": 9243, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லையில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்: இந்திய ராணுவ அதிகாரிகள் ஆலோசனை | Chinese troops re-intrusion on border: Indian military officials advise", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஎல்லையில் சீன படைகள் மீண்டும் ஊடுருவல்: இந்திய ராணுவ அதிகாரிகள் ஆலோசனை\nஉத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பர்ஹோட்டி பகுதி எல்லையில் சீன‌ ராணுவத்தினர் இந்த மாதத்தில் இரண்டு முறை ஊடுருவியதாக தகவல் தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவங்களுக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் அளிக்கக்கூட���து என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 25 ஆம் தேதி சீன ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 20 வீரர்கள், சமோலி மாவட்ட பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் வந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்தியப் பகுதிக்குள் அவர்கள் இரண்டு மனிநேரம் இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ஆட்டிடையர்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்த பின்னரே அவர்கள் வெளியேறியாதவும் சொல்லப்படுகிறது. எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சியை அடுத்து டெல்லியில் ராணுவ ஆதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சிக்கிம் மாநிலம் டோக்லாமில் சீன படைகள் அச்சுறுத்தி வரும் நிலையில் இது மேலும் ப‌தற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலமைச்சருக்கு தடங்கல் ஏற்படுத்திய பன்றி\nஇரண்டே நாட்கள் ஷூட்டிங்... ரூ.5 கோடி சம்பளம் பெற்ற நயன்தாரா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் ராணுவ போலீஸ் பணி - முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 600 பேர் பங்கேற்பு\nபாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம் - வீடியோ\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nஇராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு\nமசூத் அசாரின் சகோதரர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \n : டோக்லாம் குறித்து ராகுல் காந்தி கேள்வி\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சருக்கு தடங்கல் ஏற்படுத்திய பன்றி\nஇரண்டே நாட்கள் ஷூட்டிங்... ரூ.5 கோடி சம்பளம் பெற்ற நயன்தாரா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/s-s-rajamouli/", "date_download": "2019-09-23T05:43:54Z", "digest": "sha1:GQOAVTNJPBSVVVECP32ZR7KKOFFKTSAC", "length": 3640, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "S.S. Rajamouli – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\nஇயக்குநர் ராஜமவுலி படத்தில் பிரியா மணி\nராஜமவுலி திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள், கதாநாயகனுக்கு சமமாக பேசப்படுவார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இதுவரை நாயகி மற்றும் மற்ற நடிகர் பற்றிய அறிவிப்புகள்\n – சிரஞ்சீவி தொடங்கி வைத்தார்\n‘பாகுபலி’ என்னும் வெற்றிப் படத்தை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இரண்டு பாகங்களாக உருவான இந்தப் படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=28080", "date_download": "2019-09-23T05:27:58Z", "digest": "sha1:NROE7EIHJKUJONBXRLXALVX7MKMGZLPH", "length": 11390, "nlines": 133, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\nசத்திய வசனம் பங்காளர் மடல்\nகிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,\nஇராஜாதி இராஜாவாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nநம் தேசத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்காக நாம் யாவரும் ஜெபித்தோம். தேவன் நமது ஜெபங்களைக் கேட்டு தேர்தல் நல்லபடியாக முடிவதற்கு கிருபை செய்தார். தற்போது மத்தியில் ஆட்சி அமைத்துள்ள அரசுக்காக நாம் தொடர்ந்து ஜெபிப்போம். நீதி நேர்மையுமாக ஆட்சி செய்யவும் பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லவும் வேண்டுதல் செய்வோம். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் (சங்-85:12).\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு எழுதின பிள்ளைகளில் நல்ல மதிப்பெண்களோடு வெற்றி பெற்ற பிள்ளைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகிறோம். ஒருவேளை குறைவான மதிப்பெண்கள் பெற்றும் தேர்வில் தோல்வியடைந்தும் இருக்கிற பிள்ளைகள் சோர்ந்துபோகாமல் நம்பிக்கையோடு இருப்போம். தோல்வியடைந்த பிள்ளைகள் மறுதேர்வில் வெற்றி பெறவும், தேர்ச்சி அடைந்தவர்கள் மேற்கல்விக்கான நல்ல பாடங்களை தேர்வு ச��ய்து படிப்பதற்கும் ஆவியானவர் அவர்களுக்கு வழி காட்டுவார், துணை செய்வார். இக்கல்வியாண்டிற்குள் புதிதாய் பிரவேசித்திருக்கிற பங்காளர் பிள்ளைகள் அனைவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். பிள்ளைகள் படிப்பிலும் நல் ஒழுக்கத்திலும் கர்த்தருக்குப் பிரியமாயும் நடந்து கொள்வதற்கு பெற்றோராகிய ஒவ்வொருவரும் கருத்தாய் ஜெபிக்க வேண்டும். உங்களுக்காக ஜெபிக்க வேண்டிய விசேஷித்த ஜெப விண்ணப்பங்களையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களுக்காக நாங்கள் பாரத்துடன் ஜெபிப்போம். இவ்வருட பங்காளர் சந்தாவைப் புதுப்பிக்காதவர்கள் புதுப்பித்துக்கொள்வதற்கும் நினைவூட்டுகிறோம்.\nஇவ்விதழில் இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து நாடும் கிறிஸ்துவின் பிள்ளைகள் நாமும் என்ற தலைப்பில் சகோதரி சாந்தி பொன்னு அவர்களது சிறப்புக் கட்டுரையும், தேவன் நமக்கென வைத்திருக்கும் திட்டத்தை நிறை வேற்றுவதில் நாம் காத்திருக்க வேண்டியதை விவரித்து கர்த்தருக்குக் காத்திருத்தல் என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்களும் எழுதியுள்ளார்கள். யாக்கோபு 5:14-16 வேதபகுதியை மையமாகக் கொண்டு குணமாக்குதலும் விசுவாச ஜெபமும் என்ற தலைப்பில் Dr.தியோடர் எச்.எஃப் அவர்களது புதிய வேதபாட தொடர் ஆரம்பமாகியுள்ளது, தேவன் ஒருவரே நம்மை வழிநடத்துகிறவர் என்கிற சத்தியத்தை கழுகு தன் கூட்டைக் கலைத்து என்ற தலைப்பில் சகோ. பழனிவேல் ஆபிரகாம் அவர்கள் எழுதியுள்ளார்கள். மேட்டிமையையும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை விளக்கும் சில வழிமுறைகளையும் சகோ.எம்.எல்.பிரான்சிஸ் அவர்கள் விளக்கியுள்ளார்கள், மேலும் திரு.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் வழங்கிய குடும்பங்களுக்கான தொடர்செய்தியும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் ஒவ்வொன்றும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20057", "date_download": "2019-09-23T05:08:02Z", "digest": "sha1:BDTPIZJRCOQMSLPN4ZRMWTSWKUNMGIPF", "length": 16099, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "காங்கிரஸும் அண்ணாவும்", "raw_content": "\nஅண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்���ள் அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள் அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்\nஇன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துள்ளது காங்கிரஸ் அரசு\nஇவர்கள் எல்லாருமே முன்னர் அண்ணாவை ஆதரித்துப்பேசியவர்கள். சட்டென்று நேரெதிராக திரும்புகிறார்கள். திருப்பப்படுகிறார்கள்.\nஅண்ணா ஹசாரே போராட்டம் உயர்சாதிப்போராட்டமாம், சில தலித் தலைவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. அவர்கள் அண்ணா ஹசாரேவுக்கு எதிராகப் போட்டிப் போராட்டம் நடத்துவார்களாம்.\nஅண்ணா ஹசாரே போராட்டத்தில் எங்கே மத / சாதிய விஷயங்கள் வந்தன லோக்பால் வந்தால் அது எல்லாருக்கும்தானே\nஇது அல்ல ஜனநாயகம். இது பிளவுபடுத்தும் வேலை. இதைத்தான் அச்சு அசலாக அப்படியே பிரிட்டிஷ் அரசு செய்தது. அதன் விளைவுகளையே நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.\nகாந்திய இயக்கம் அனைத்து மக்களையும் தழுவிய மாபெரும் மக்களியக்கமாகவே எப்போதுமிருந்தது. பிரிட்டிஷ் அரசு அதைப் பல வகைகளில் எதிர்கொண்டது\nஒன்று, அதற்குச் சாதகமான அறிவுஜீவிகளைக்கொண்டு அவ்வியக்கம் ‘அராஜகத்தை பரப்புவது’ என்றும் ‘நடைமுறையில் பயனற்றது’ என்றும் விடாமல் உச்சகட்ட பிரச்சாரத்தை நடத்தியது.\nஇரண்டு, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து தொடர்ச்சியாக ஆட்களை விலைக்கு வாங்கியது. அவர்கள் வாயால் காந்தியை வசைபாடச்செய்தது – சுரேந்திரநாத் பானர்ஜி போல.\nகடைசியாக இவையெல்லாம் பலிக்கவில்லை என்று தெரிந்ததும் திரும்பத்திரும்ப காந்தியை இந்திய உயர்சாதியினரின் பிரதிநிதி என்று சொல்லியது. ‘அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தேவை’ என்ற ‘ஜனநாயக நோக்குடன்’ முஸ்லீம் சீக்கியர் போன்றவர்களில் வேறு தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டார்கள். தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோரில் தலைவர்களைக் கண்டுபிடித்தார்கள்.\nஇவர்களில் பலர் முதல் ஒத்துழையாமை இயக்கத்தின்போது பிரிட்டிஷாரால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள். வட்டமேஜைமாநாட்டில் பிரிட்டிஷாரால் இடம் கொடுக்கப்பட்டது வழியாகவே அவர்களின் சொந்த சாதி மதங்களைச் சேர்ந்தவர்களுக்கே அறிமுகமானவர்கள். இன்றும் அந்தப் பிளவுவாத அரசியலின் ரத்தம் நம் நாட்டி��் உலரவில்லை.\nகாங்கிரஸ் எப்போதும் இதையே செய்திருக்கிறது. பஞ்சாப் பிரச்சினைக்காக ஜனநாயகப்போர் நடந்தபோது பிந்திரன்வாலேவை உருவாக்கினார்கள். அஸ்ஸாமில் மாணவர் கிளர்ச்சி நடந்தபோது மணிப்பூரில் அஸ்ஸாமியர்களுக்கு எதிராகத் தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.\nஜனநாயகம் என்பதை காங்கிரஸ் இந்திராவுக்குப்பின் அறிந்ததே இல்லை\nஅண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்\nஅண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nஅண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nஅண்ணா ஹசாரே- மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் – ஒரு கடிதம்\nTags: அண்ணா ஹசாரே, காங்கிரஸ், ஜனநாயகம், லோக்பால்\nபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்\nகேரள வெள்ளம்- கவிஞர் சுகுமாரன்\nகேள்வி பதில் - 14, 15, 16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66\nதி ஹிந்து, ஊடக அறம் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 69\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னு���ை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/poem-dedicated-to-the-family-set-ablaze-for-usury-interest", "date_download": "2019-09-23T05:13:30Z", "digest": "sha1:4GNOC4Q2OTT3QXYDHMHLCLJE7AXY57QZ", "length": 14245, "nlines": 215, "source_domain": "www.maybemaynot.com", "title": "தணலாடிய பிஞ்சு…", "raw_content": "\n#PoliticalQuiz அரசியல்ல உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்க உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியுமா\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா இதைப் பாருங்க\n#TamannaahBhatia நியூ யார்க் சாலையைத் திணறடிக்க வைத்த தமன்னா\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#LICINDIA: காலியாக உள்ள 8500 ASSISTANT பணியிடங்கள் LIFE INSURANCE CORPORATION-ன் RECRUITMENT அறிவிப்பு\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#BiggBoss : இந்த வாரம் பிக் பாஸிலிருந்து யார் வெளியேற வாய்ப்புகள் அதிகம் \n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக் இன்னும் நீங்க மாறலயா\n#keeladi: தமிழே உலகின் உச்சமானது: இந்திய வரலாறு மாற்றி எழுதப்படுகிறது - கீழடி தொடர்பில் வெளியான மாபெரும் அறிவிப்பு.\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n தோல்வியை எப்��டிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\nமரணித்த பின்தான் எரிய விட்டன\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/vishal-rejected-by-ec", "date_download": "2019-09-23T06:36:34Z", "digest": "sha1:R5R3DAFNCGHNPHPEEYLW7BHCSXGBMXWK", "length": 16815, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "விசிலு பறக்கும்னு பார்த்தா, இப்போ விசிலே பறந்துடுச்சே!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#QUIZ: இளைய தளபதியின் தீவிர ரசிகர்களுக்கான சுவாரஸ்யமான QUIZ\n#CricketQuiz உலக கோப்பை போட்டியின் தீவிர கிரிக்கெட் ரசிகரா நீங்கள் உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா உங்களால இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#MILITARYGROOVE: MILITARY அடிச்சுப் பார்த்திருப்பீங்க, GROOVE ஆடிப் பார்த்திருக்கீங்களா இதைப் பாருங்க\n#HAIRLOSS: முடி அடர்த்தியாக வளர, இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்தியம் என்னவென்று பார்ப்போமா\n#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி\n#MAHATMAGANDHI: மகாத்மாவின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் செயல் திட்டம் காலாண்டு விடுமுறை ரத்தா\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#needajob: ரூ.50,000 வரை ஊதியம், நேர்முக தேர்வு மூலமாக வங்கியில் பணிபுரிய வாய்ப்பு\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள் இப்படி ஒரு பிரம்மாண்டமா\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம் இப்படியொரு இடம் இருக்கா\n#Kongadai: எவ்ளோ நாள் தான் ஊட்டி, கொடைக்கானல் போவீங்க ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா ஈரோடு பக்கம் ஒருவாட்டியாவது போயிருக்கீங்கலா இனி போவீங்க\n#BiggBoss : அன் சீன் விடியோஸ் பார்ட் 13\"\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும் வாங்க,80-களுக்கு போகலாம்\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#PRICEHIKE: இன்னும் பத்து தினங்கள்தான் மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை மீண்டும் உயரப் போகிறதா PETROL, DIESEL விலை\n#BANKSTRIKE: தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிகள் வேலை செய்யாமல் போகலாம் உஷார்\n#ElectricAccident மழைக்காலங்களில் மின்விபத்துகளை எப்படித் தடுக்கவேண்டும்\n#Puberty: சக்கரவள்ளிக் கிழங்கு மாமா சமஞ்சது இப்படி\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#couplegoals: அரேன்ஜ் மேரேஜில் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள் கூச்சப்படாமல் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டுவிடுங்கள்\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Acalypha indica: குப்பையில் இருப்பதனால் இதை உதாசினம் செய்ய வேண்டாம் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும் இதன் மருத்துவ குணங்கள் உங்களை பிரமிக்க வைக்கும்\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன் தலைகீழான சூழ்நிலை,கோபத்தில் உறவினர்கள்\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\nவிசிலு பறக்கும்னு பார்த்தா, இப்போ விசிலே பறந்துடுச்சே\nRK நகர் இடைத்தேர்தலில் திடீர்த் திருப்பமாக விஷால் களமிறங்கியது அனைவரும் அறிந்ததே. ஊடகங்களும், பிற கட்சிகளும் பல்வேறு யூகங்களுக்குத் தீனி போட்டு இந்த நிகழ்வைப் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில், கமல் அறிவுறுத்தலில்தான் ஆழம் பார்க்க விஷால் இறங்குவதாகப் பேசப்பட்டது. விஷாலும் விசில் சின்னம் வேண்டுமெனக் கேட்க, உடனே அனைவரும் கமலின் விசில் ஆப் உடன் ஒப்பிட்டு மீண்டும் ஒரு பெரிய ரவுண்டு வந்தனர். விஷாலும் திடீரென்று காமராஜர், எம்.ஜி.ஆர், சிவாஜி, அம்மா என்று அத்தனை பேருக்கும் மாலையைப் போட்டுவிட்டு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆம்பள படத்தில் அசால்ட்டாக தேர்தலில் வேட்பாளர்களின் மனதை மாற்றியதைப் போல மாற்றி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ…\nஅப்போதுதான் எதிர்பாராமல் அவருக்காகக் கையெழுத்திட்டதாக சொல்லப்படும் சுமதி மற்றும் தீபன் ஆகிய இருவரும் ஸ்லீப்பர் செல்களாக மாறி, கையெழுத்திட்டது தாங்கள் இல்லை என்று வாக்குமூலம் கொடுத்ததாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததையடுத்து, விஷால் உள்ளிருப்பு போராட்டம், ஆடியோ ஆதாரம் என்று பக்கா அரசியல்வாதியாகச் செயல்பட்டு, ஒருவழியாக RO – Returning Officer மனு ஏற்கப்பட்டதாக விஷாலிடம் சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். ரியாலிட்டிக்காக அங்கே கூடி இருந்த காவல் துறையினர் கூட கை கொடுத்து வாழ்த்து சொன்னதாக விஷால் சொல்கிறார்.\nகதையில் எதிர்பாராத திருப்பமாக, விஷால் அன் கோ வெளியே போன சிறிது நேரத்திலேயே RO மீண்டும் வேட்புமனுவை நிராகரிப்பதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டார். விஷாலின் வார்த்தைகளில், “காலைலேர்ந்து சோறு தண்ணியில்லாம உட்கார்ந்திருக்கிறோம். பத்து நிமிஷம் வெளியே போய்ட்டு வர்றதுக்குள்ள, என்னாச்சுன்னு தெரியலை… நிராகரிச்சுட்டோம்னு சொல்றாங்க… இதெல்லாம் ரொம்பத் தப்புங்க…” எது எப்படியோ விஷால் மூலமா விசில் பறக்கும்னு நினைச்சா, கடைசில விசிலே பறந்துடுச்சுன்னு தான் சொல்லனும்… என்ன பன்றது, நம்ம ஊரு அரசியல் அப்படி\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/06/blog-post_5773.html", "date_download": "2019-09-23T04:51:39Z", "digest": "sha1:F2FOIM3JEWWR2D4YOQZPWYGHJ6KC64L6", "length": 25206, "nlines": 136, "source_domain": "www.tamilcc.com", "title": "Tamil Computer College", "raw_content": "\nபென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்\nஇப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஏனெனில் கணணி பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.கணணி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென்ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் ம்யூசிக் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென்ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.\nஅது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும், டிவிடி ப்ளேயர்களும் பென்ட்ரைவினை ஆதரிக��கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென்ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது.\n1. Disabled Autorun - ஆட்டோ ரன் நிறுத்தம்: பென்ட்ரைவினை கணணியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.\nஇதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணணியில் சீடி, டிவிடி, பென்ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.\n2. Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்: ஒவ்வொரு முறை உங்கள் பென்ட்ரைவினை கணணியில் செருகும் பொழுது உங்கள் கணணியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணணியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென்ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.\nஅதற்கு உங்கள் கணணியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டிவைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென்ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணணியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.\n3. Safely Remove Your Pen Drive - பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்: இது முக்கியமான ஒன்று நிறைய பேர் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென்ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென்ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென்ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது.\nஇதனால் என்னாகிறது பென்ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென்ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென்ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணணியில் சேமித்து விட்டு பிறகு கணணியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.\nஅடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென்ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இண���ந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.\nஅப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.\n4. General Tips - சில பொதுவான வழிமுறைகள்: அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள்.\nஅத்துடன் வீட்டினுள் கணணி, ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென்ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள். ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் தகவல்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும்.\nசில நேரங்களில் யூஎஸ்பி பென்ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணணியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென்ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.\nஅந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும்.\nஅது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென்ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.\nஓன்லைன் கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்\nஓன்லைன் மூலம் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.இதே நேரத்தில் ஓன்லைன் மூலம் கொள்ளையடிப்பதும் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.\n1. ஓன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.\n2. இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலா���ியும் மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.\n3. Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிறக்காதீர்கள் இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்டும் கூடவே வருகின்றது.\n4. பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.\n5. கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது தகவல் வந்து Ok , close என்று இருந்தால் நீங்கள் Esc பொத்தானை மட்டும் அழுத்துங்கள். ஏன் என்றால் ok, cancel , close எதை அழுத்தினாலும் ஒரே வேலையைத் தான் செய்யும்.\n5. உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது Restart. ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல் இருக்கட்டும்.\n6. கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணணியில் சேமித்து வைக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.\n7. நெட்கபேகளில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை தவிர்க்க பாருங்கள். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்க\nகைத்தொலைபேசிகளின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள\nஉலகின் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பெறுவதற்கு கைத்தொலைபேசிகள் பயன்படுகின்றன. இதில் உள்ள வசதிகளால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.\nஇதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.\n1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.\n2. ஏ���ாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.\n3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.\n4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.\n5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.\n6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.\n7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.\n8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.\n9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.\n10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.\n11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.\n12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொக���ப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஇலவச போட்டோ தொகுப்பு நம் ஆவணங்கள், செய்திக் குறிப்...\nபென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள் இப்பொழுதெல்லாம்...\nகைத்தொலைபேசிகளின் பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கம் ச...\nகுரல்களை மாற்றம் செய்யும் மென்பொருள்\nகூகிள் வருமானத்தை அதிகரிக்க வழிகள் AdSense Tips To...\nBlog தயாரிக்க உதவி வேண்டுமா\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=1066", "date_download": "2019-09-23T06:07:28Z", "digest": "sha1:LIDBJXGTM3UQ5QBTFBN54YHCRAO7GEBB", "length": 15257, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "ஆய்வுக் கட்டுரைகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு... September 23, 2019\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\n(Peer Reviewed) ஆவணங்களில் குமரிக் கண்டம்\nமுனைவர் த. ஆதித்தன் இணைப் பேராசிரியர் அரிய கையெழுத்துச் சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010. இந்தியாவின் தெற்கே இந்தியப் பெருங\n(Peer Reviewed) சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு\nமுனைவர் சு. சரவணன் ஆய்வறிஞர், பிரெஞ்சு ஆசியவியல் நிறுவனம், புதுச்சேரி. சங்கத் தமிழில் எதிர்மறை: தொடரியல் ஆய்வு எதிர்மறை என்பது உடன்பாடான கருத்தி\n(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாடு\nஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் “நகை” என்னும் மெய்ப்பாட\n(Peer Reviewed) இராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்புகளும் சிக்கல்களும்\nசெ. சிலம்பு அரசி முனைவர் பட்ட ஆய்வாளர் ப. வேல்முருகன் நெறியாளர் தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர��� இரா\nமுனைவர் ஜெ. அரங்கராஜ், ஆகோள் ஆய்வு மையம், யாழ்ப்பாணம். மக்கட் பெயர் I மக்கள் தங்களை அழைப்பதற்கும் ஒருவரிடமிருந்து ஒருவரை வேறுபடுத்தி அடையாளப்பட\n(Peer Reviewed) கோபல்ல கிராமம்: வரலாற்றுக் கதை\nஏ. பிரேமானந்த் முனைவர் பட்ட ஆய்வாளர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறை, தில்லிப் பல்கலைக்கழகம், தில்லி – 110 007. மின்னஞ்சல்: eprema\n(Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்\nமுனைவா் சித்தரா.எஸ் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அரசு விக்டோரியா கலை அறிவியல் கல்லூரி, பாலக்காடு, கேரளா. ஆ.மாதவன் கதைகளில் பின்புலம் நாவலில\n(Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை – எடுத்துரைப்பு முறைகள்\nப.சுடலைமணி உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி – 642 107 மின்னஞ்சல்: sudalaimani77@gmail.com சு. வேணுகோ\n(Peer reviewed) சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை\nமுனைவர் இரா. மதன்குமார் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம், கோயம்புத்தூர் - 21. சிவானந்தப்பேறு காட்டும் சூனிய சம்பாடணை\n(Peer reviewed) சங்க இலக்கியத்தில் மண்ணறிவியல்\nத.திருமுருகன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த் துறை அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி – 630003 thirukutty5593@gmail.com சங்க இலக்கியத்தில் மண்ணறிவிய\n(Peer reviewed) அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெடுநல்வாடையும்\nமுனைவர் ஆ.சந்திரன் உதவிப் பேராசிரியர் தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) திருப்பத்தூர், வேலூர் அமைப்பியல் நோக்கில் முல்லைப்பாட்டும் நெட\n(Peer reviewed) இலக்கியச் சான்றுகளின்வழி தொல்தமிழர்களின் ஈகையும் புரிதல் கோட்பாடும்\nமு. இராமகிருஷ்ணன் உதவிப் பேராசிரியர் பழங்குடியினர் வழக்காற்றியல் துறை ஜார்க்கண்ட் நடுவண் பல்கலைக்கழகம் பிராம்பே, இராஞ்சி – 835205. இலக்கியச் சான்\n(Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு\nநடராஜன் ஸ்ரீதர் & பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/artists/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/page/4/", "date_download": "2019-09-23T04:48:14Z", "digest": "sha1:QCGPE3EERQYZDXKJCLWC2H5C6PPBJBL2", "length": 4025, "nlines": 87, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பிரபு", "raw_content": "\nவிஜய்யின் டிரைவாக மாறிய மொட்டை ராஜேந்திரன்\nஅஜித் மச்சினி ஷாம்லி அறிமுகமாகும் ‘வீர சிவாஜி’\nஇணையத்தை கலக்கும் ‘விஜய் 59′ போலீஸ் கெட்டப்\n‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு\nஹாலிவுட் படத்தின் காப்பியா விஜய்யின் ‘புலி’\n‘புலி’ வேட்டை தீராது; ‘குஷி’யில் விஜய் ரசிகர்கள்.\nவிஜய்க்காக தன் கணவர் பெயரை மாற்றிய ஸ்ரீதேவி\nசிவாஜிக்கு மணிமண்டபம்; கமல், பிரபு, சரத்குமார் நன்றி\nயாருக்கு பயந்து விஜய்யின் ‘புலி’ பதுங்குகிறது\nஒரே நாளில் எம்ஜிஆர் ஸ்தானத்திற்கு உயர்ந்த விஜய்\n‘புலி’ வேட்டையை தொடங்கிய விஜய்…\nரஜினி டைட்டிலுக்காக காத்திருக்கும் விஜய்\nபழைய பாதைக்கே திரும்புகிறாரா விஜய்\nதனுஷ் தர லோக்கல்தான்; ஆனால். விஜய் உலக மகா லோக்கல்\nவிஜய் படத்திற்காக ஷங்கரை காப்பியடிக்கும் அட்லி\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=28895", "date_download": "2019-09-23T05:11:39Z", "digest": "sha1:3ON2EMWGTPKCXOAK2YXEOVWKEXOOYVZI", "length": 11134, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "வெட்கப்படாதே! |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2019 செப்டம்பர் 11 புதன்\nஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 12 வியாழன் »\nதியானம்: 2019 செப்டம்பர் 12 வியாழன் | வேத வாசிப்பு: ரோமர் 1:13-17\nகிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் (ரோமர் 1:16).\nபாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்ததன் மகளைப் பார்ப்பதற்காக ஒரு அம்மா மிகுந்த தூரத்திலிருந்து உணவு கொண்டு வந்திருந்தார். ஆனால், “இங்கே ஏன் வந்தாய் தயவுசெய்து விரைவாகப் போய்விடு. எனக்கு வெட்கமாயிருக்கு” என்று அந்த மகள்; தாயை விரட்டியதை என் கண்களாலே கண்டபோது அந்தச் சிறுவயதில் எனக்கு மிகவும் குழப்பமாயிருந்தது. தாயின் ஏழ்மைதான் இதற்குக் காரணம். நம்மிடம் இல்லாதவற்றைக்குறித்து நாம் வெட்கப்படுகிறோம் தயவுசெய்து விரைவாகப் போய்விடு. எனக்கு வெட்கமாயிருக்கு” என்று அந்த மகள்; தாயை விரட்டியதை என் கண்களாலே கண்டபோது அந்தச் சிறுவயதில் எனக்கு மிகவும் குழப்பமாயிருந்தது. தாயின் ஏழ்மைதான் இதற்குக் காரணம். நம்மிடம் இல்லாதவற்றைக்குறித்து நாம் வெட்கப்படுகிறோம் அதே சமயம் நம்மிடமுள்ள வெட்கப்படவேண்டிய காரியங்களைக்குறித்து நாம் உணர்வற்று இருக்கிறோம்.\nபவுலிடம் பெருமைக்குரிய பல காரியங்கள் இருந்தன. ஆனால் அவை யாவையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சர்ச்சைக்குரிய, வெட்கத்துக்குரிய ஒருவருக்கு தான் அடிமை என்று வெட்கமின்றி பகிரங்கமாகத் தெரிவித்தார். அதனால் தனக்கு நேரிடக்கூடிய பாதிப்புகள் ஆபத்துக்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அவருக்குப் புது வாழ்வு கொடுத்தது கிறிஸ்துவின் சுவிசேஷம். மமதையினால் குருடாகிப்போயிருந்த அவருடைய கண்களைத் திறந்துவிட்டது இந்த சுவிசேஷம். வெட்கப்பட வேண்டியவற்றுக்கு வெட்கப்படாமல் இருந்ததை உணர்த்தியது இந்த சுவிசேஷம். ஆகவே பரிசேயர், வேதபாரகர் ஏற்றுக்கொள்ள வெட்கப்பட்ட இந்த சுவிசேஷத்தைக் கூறி அறிவிக்க பவுல் வெட்கப்பட்டதில்லை. ஏன் அதுவே இயேசுகிறிஸ்து அருளிய மீட்பின் மெய்யான விசேஷம்.\nஇன்று நாமோ, கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதற்கு வெட்கப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்துவைப் பிறருக்கு அறிவிக்க வெட்கப்படுகிறோம், ஏன் சுவிசேஷம் அளித்த மெய்யான விடுதலையை நாம் அனுபவிக்கிறோமே சுவிசேஷம் அளித்த மெய்யான விடுதலையை நாம் அனுபவிக்கிறோமே பின்னர் அதைக் குறித்து பிறருக்குச் சொல்ல என்ன வெட்கம் பின்னர் அதைக் குறித்து பிறருக்குச் சொல்ல என்ன வெட்கம் வெட்கப்படத் தேவையற்ற காரியங்களுக்கு நாம் வெட்கப்படுகிறோம். நான் அழகில் குறைந்தவள்; நான் அந்தஸ்தில் குறைந்தவன் என்று தேவையற்ற வெட்கங்கள் ஒருபுறம். மறைவான சில பாவங்களை வெட்கமின்றிச் சுமந்துகொண்டு திரிகிறோமே, அது இன்னொரு புறம். இவற்றைச் சரி செய்வதைவிட்டு, கிறிஸ்துவை அறிவிப்பதில் நாம் வெட்கப்படுவது எவ்வளவு வெட்கம் வெட்கப்படத் தேவையற்ற காரியங்களுக்கு நாம் வெட்கப்படுகிறோம். நான் அழகில் குறைந்தவள்; நான் அந்தஸ்தில் குறைந்தவன் என்று தேவையற்ற வெட்கங்கள் ஒருபுறம். மறைவான சில பாவங்களை வெட்கமின்றிச் சுமந்துகொண்டு திரிகிறோமே, அது இன்னொரு புறம். இவற்றைச் சரி செய்வதைவிட்டு, கிறிஸ்துவை அறிவிப்பதில் நாம் வெட்கப்படுவது எவ்வளவு வெட்கம் கிறிஸ்து நம் வாழ்வில் செய்து முடித்த மகத்தான கிரியைகளைச் சிந்தித்தால், வெட்கம் பறந்துபோய்விடும். இதுவரை வெட்கப்பட்டவைகள் வீண் என்பதுவும் தெரியவரும். எனக்கு மேன்மையான சுவிசேஷத்தை அறிவிக்க நான் வெட்கப்படலாமா\n…என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமை பொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார்… (மாற்கு 8:38).\nஜெபம்: நல்ல ஆண்டவரே, இந்த நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்க முடியாதபடி உள்ள பயத்தையும் வெட்கத்தையும் எங்களை விட்டு எடுத்துப்போடும். ஆமென்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/nagaland-women-battalion-push-mahindra-bolero-out-of-ditch-018874.html", "date_download": "2019-09-23T05:35:06Z", "digest": "sha1:I5XEEGBC5HVEZOXGGTFUPKA33HLRS77I", "length": 23781, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் வீராங்கனைகள்... வீடியோ!!! - Tamil DriveSpark", "raw_content": "\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\n44 min ago டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\n19 hrs ago புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\n22 hrs ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n22 hrs ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nLifestyle உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்\nNews பழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nSports தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2,000 கிலோ எடையுள்ள மஹிந்திரா பொலிரோ காரை அசால்டாக தூக்கிய பெண் பட்டாளியன்கள்... வீடியோ\nபள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட மஹிந்திரா பொலிரோ காரை பெண் பட்டாளியன்கள் மிக அசால்டாக வெளியேற்றும் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nபெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று கூறுவதுண்டு. எப்படி, நீரின்றி அமையாது உலகு என்று கூறுகின்றோமே, அதேபோல பெண்களின்றி அமையாது, ஆண்களின் சமூகம்.\nமுந்தைய கால கட்டத்தில் பெண்களை அடக்கி ஆண்டு வந்த ஆண்கள் சமுதாயம், பல போராளிகள் முன்னெடுத்த முயற்சிகளின் காரணமாக, அவர்கள் பல துறைகளில் தங்களின் திறனை வெளிக்கொணர்ந்து சாதித்து வருகின்றனர்.\nமேலும், அவர்கள் ஆண்களுக்கு எந்த விதித்திலும் சலைத்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்ற வகையில், பல்வேறு வீர தீர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆகையால், பெண்களின் பங்களிப்பு நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் கொண்டதாக மாறி வருகின்றது.\nஅந்தவகையில், நாட்டின் பாதுகாப்புத்துறையாக செயல்பட்டு வரும் இராணுவத்திலும், பெண்களின் பங்கு மிக சிறப்பானதாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, கூடுதல் சில முக்கியமான பொருப்புகளிலும் அவர்கள் மிக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஒரு காட்டு யானையை பெண் சிங்கங்களின் கூட்டம் வேட்டையாடுவதைப்போல், பள்ளத்தில் சிக்கிய 2 ஆயிரம் கிலோ (2 டன்) எடைக் கொண்ட மஹிந்திரா பொலிரோ காரை, பெண் பட்டாளியன்கள் வெளியேற்றும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஇந்த வீடியோவை பார்க்கையில் நமக்கே புல்லரிக்கும் வகையில் இருக்கின்றது. சுமார் பத்திற்கும் மேற்பட்ட பெண்கள், தங்களை விட உருவத்திலும், எடையிலும் பல மடங்கு அதிகம் கொண்ட காரை வெளியேற்றுகின்றனர்.\nஅப்போது, அங்கு மேலும் சில பெண் பட்டாளியன்கள் இருந்தனர். அவர்கள், காரை வெளியேற்றிய பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் குறல் எழுப்பி கோஷமிட்டனர்.\nஇந்த சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் நாகலாந்தைச் சேர்ந்த பெண் பட்டாளியன்கள் குழு என கூறப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவையும், பெண் பட்டாளியன்களை வாழ்த்தியும் பதிவிட்டுள்ளார்.\nMOST READ: சந்தையை விட்டு வெளியேறும் ஹோண்டாவின் இரு பிரபல ஸ்கூட்டர்கள்... அதிர்ச்சி தகவல்\nஅவர் அதில் கூறியதாவது, \"பொலிரோ கார் ஏன் பள்ளத்தில் சிக்கியுள்ளது என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும், இந்த காரை சில பெண்கள் மட்டும் வெளியேற்றுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்\" என்றார்.\nMOST READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா... ஜுலை மாத விற்பனை தகவல் வெளியீடு\nஇதுமட்டுமின்றி, நாகாலாந்து பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான முஹோன்லுமோ கிகோன் (Mmhonlumo Kikon) என்பவரும், ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட டுவிட்டரை, மீண்டும் டுவீட் செய்துள்ளார். மேலும், அதில், ஆனந்த் மஹிந்திரா, ஸ்மிருதி ராணி, அமித்ஷா, கிரண் ரிஜ்ஜு மற்றும் மனோஜ் நாண்டி உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார்.\nMOST READ: போலி போலீஸ் ஸ்டிக்கருடன் காரில் வலம் வந்த இளைஞர்... அவர் எதற்காக இப்படி செய்தார் தெரியுமா\nதற்போது, இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகின்றது. பொதுவாக இதுபோன்று பள்ளத்தில் சிக்கிய பொலிரோ கார்களை வேண்டுமென்றால், பளு தூக்கி எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, சில நேரங்களில் பொலிரோவை வெளியேற்றுவதில் பல சிக்கலைக் காணும்.\nஆனால், இங்கு பெரிய அளவில் சிரமம் படாமல் பெண்கள் கூட்டம் 2 ஆயிரம் கிலோ எடைக் கொண்ட பொலிரோவை மிக குறுகிய நேரத்தில் வெளியேற்றுகின்றனர்.\nஇந்த துணிச்சல் மிகுந்த பெண் பட்டாளியன்களால், ராணுவத்துறைக்கு மேலும் சிறப்பு சேர்ந்துள்ளது. இதேபோன்று, பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ராணுவத்தினர் வெளியேற்றுவது முதல் முறையல்ல. முன்னதாககூட, சில மாதங்களுக்கு முன்பு பள்ளத்தில் சிக்கிய மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ காரை ராணுவ ஜவான்கள் வெளியேற்றிய காட்சி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.\nமஹிந்திரா நிறுவனத்தின் இந்த பொலிரோ, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இது, 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் அல்லது 2.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன் விலை ரூ. 7.49 லட்சம் மற்றும் ரூ. 9.42 லட்சமாக உள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nடொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\n82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nஊருக்கு புதிதாக வந்தவரை இப்படியா ஏமாற்றுவது... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nஅதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் நீதிமன்ற அலுவலக அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்தது தமிழக அரசு... மிரட்டலான புதிய திட்டம்... என்னவென்று தெரியுமா\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nஇந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்.. யார் என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nவாவ்.. மின்சார பைக்கிற்கு இவ்ளோ திறனா: இந்தியாவின் முதல் சூப்பர் எலெக்ட்ரிக் பைக் டீசர் வீடியோ கசிவு\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காருக்கு ரகசிய முன்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/ninja-cats", "date_download": "2019-09-23T05:56:40Z", "digest": "sha1:DEAQNUGRTJRYSLKF74MTJ4FVHRSYEEMK", "length": 13254, "nlines": 182, "source_domain": "www.maybemaynot.com", "title": "நிஞ்ஜா பூனைகள்.!!", "raw_content": "\n#tamil architecture: நீங்க எந்த அளவுக்கு ஜீனியஸ் உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா உங்க பொது அறிவை பரிசோதிக்கலாமா முயற்ச்சி செய்யுங்க பார்க்கலாம்\n#Current Affairs: உங்கள் திறமைக்கு ஒரு quick பரீட்சை நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019 நடப்பு நிகழ்வுகள் குறித்த வினா-விடை ஜூலை 2019\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு ��ின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Current Affairs: நடப்பு நிகழ்வுகள் வினா-விடை ஜூலை 23 – 2019\n#Accessories: ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக தன்னுடன் வைத்திருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் இவைதான்\n#White Sugar: இதெல்லாம் தெரிஞ்சா வெள்ளை சர்க்கரைய வாயிலயே வைக்க மாட்டீங்க - உஷாரய்யா உஷாரு\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக்கும் யாஷ்\n#makeuptutorial: நூறு ரூபாய்க்குள் அசத்தல் வெட்டிங் கெஸ்ட் மேக் அப்\n#HurricaneDorian சூறாவளியில் இருந்து தப்பித்து வந்த சிறுவனைக் கட்டியணைத்து நலம் விசாரித்த பள்ளி நண்பர்கள் - வைரல் வீடியோ\n#Student Loan Scheme: வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் தகுதிகள் பற்றி தெரிந்துகொள்ளலாமா\n#TNPSC: 2-வது முறை கதவைத்தட்டும் அதிர்ஷ்டம் 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு 1255 காலிப்பணியிடங்களுடன் மீண்டும் குரூப் 4 தேர்வு\n#body language: பேசும் போது அடிக்கடி புருவத்தை உயர்த்தி பேசுவதன் பின் உள்ள உளவியல் உண்மை\n#PHONESINTOILET: பாத்ரூமுக்கு MOBILE PHONE-ஐத் தூக்கிட்டுப் போவீங்களா இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க இதைப் பார்த்தப்புறம் பண்ண மாட்டீங்க\n#KYM: மொபைல் காணமல் போன உடனே இதை ஆன் செய்துடுங்க, இல்லை போனில் உள்ள மொத்த தகவலும் பகிரப்படலாம் உஷார்\n ஆளரவமற்ற இடத்தில் சென்று ENJOY பண்ண ஏத்த இடம்\n#Antrix: மக்கள் வரிப்பணம் வீணாகுதா இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும் இஸ்ரோவின் இந்த கதையை கேட்டால் கண்ணீர் வந்துரும்\n#Vintage Cinema: காலத்தால் அழிக்க முடியாத பாடல் உருவானதற்கு காரணமாக இருந்த நடிகர் திலகம்\n#Savings: 40 வருடங்களுக்கு முன்பு உங்கள் கையில் 10 ஆயிரம் இருந்திருந்தால், இப்போது அதன் மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா\n#KaunBanegaCrorepati சாதாரணக் கேள்விக்குப் பதில் தெரியாத பாலிவுட் நடிகை கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன் கோபத்தில் பார்த்த அமிதாப் பச்சன்\n#Our Hospitality: 1923 ஆம் ஆண்டு வெளியான படம் “பாகுபலி” இயக்குனரை கவர்ந்திழுத்தது ஏன்\n#NATIONALSECURITY: தொடர்ந்து மாயமாகும் ராணுவ ரகசியங்கள் VIKRANTH-லிருந்து திருடப்பட்ட TECHNICAL DETAILS\n#tolet: மிடில் கிளாஸ் மக்கள், வாடகை வீட்டில்படும் அல்லல்கள் இதுக்கெல்லாம் கூட மெயின்டனன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா இதுக்கெல்லாம் கூட மெயின்���னன்ஸ் ஜார்ஜ் வாங்குவீங்களா\n#Keezhadi ட்விட்டரில் ட்ரெண்டான #கீழடி_தேவேந்திரர்_நாகரீகம் ஹேஸ்டேக் இன்னும் நீங்க மாறலயா\n#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள் உண்மை இதுதான்\n GIRLFRIEND-ஐ MISS பண்ண வைக்கிறது எப்படி\n#LOVEFEELINGS: காதலில் விழுந்தவுடன் உடலில் ஏற்படும் FEELINGS BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள் BREAKUP-களைச் சற்று MATURED ஆக எதிர்கொள்ளுங்கள்\n#Marriage Agreement: இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் குளோஸ் - அதிர வைத்த மணமகள், ஆடிப்போன மாப்பிள்ளை: ஸ்ட்ரிக்டா போட்ட 10 ஆர்டர்\n#G-Spot: பெண்களின் அண்ட சராசரங்கள் அடங்கிப்போகும் அந்த ஓர் இடம் பற்றி தெரியுமா\n#Privacy: தப்பித் தவறி இன்டர்நெட்டில் ஒரு போட்டோ கசிந்தாலும் என்ன ஆகும் தெரியுமா மிரள வைக்கும் உண்மை\n#Agroforestry: தனி மரம் 1.5 லட்சம் மரங்களைக் கொண்ட தோப்பான கதை தெரியுமா உங்களுக்கு\n தோல்வியை எப்படிப் பார்ப்பது என்று தெரிந்து கொள்ள\n#ShirtButton ஆண்களின் ஷர்ட் பட்டன் வலப்பக்கத்திலும், பெண்களின் ஷர்ட் பட்டன் இடப்பக்கத்திலும் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா\nஜப்பானைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஹிசாக்கடை ஹிரோயுகி வித்தியாசமா புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்.அவர் தற்பொழுது எடுத்திருக்கும் பூனைக்குட்டிகளின் புகைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். மற்ற பூனைகளுடன் சேர்ந்து நிஞ்ஜா முறையில் சண்டை போடுவது போல் அவர் இந்தப் புகைப்படங்கள் எடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.\nகுறிப்பு:அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்ற புகைப்படம் பார்க்க\n#BiggBoss : குருநாதா இது தான் குறும்படம் \n#Factcheck : சிவந்த முதுகு, கொடூரமாக தாக்கப்பட்ட 6 வயது சிறுமி - பேஸ்புக்கில் வைரலாக பரவும் பதிவின் பின்னணி\n#talcumpowder: குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் முன் டால்கம் பவுடர் போடுவதால் ஏற்படும் விபரீதம் ஆராய்ச்சியின் முடிவில் வெளியான ரிசல்ட்\n#avalsumangalithan: இனம் புரியாத சலிப்பு ஏற்படுகிறதா, என்ன செய்யவேண்டும்\n#FACT: இந்த சிக்னல் வந்தா உங்களுக்குள்ள அது இருக்கு - தெரியாமலேயே இப்படி செஞ்சிருக்கீங்களா.\n#BODYPARTS: ஆண்களிடம் பெண்கள் அதிகம் விரும்பும் ஆறு MUSCLES கவர்ந்திருக்கும் கம்பீரமான ஆணாக மாறுங்க\n#Tirumala Tirupati: தமிழ்நாட்டில் திருப்பதி - இனி போக முடியலையே என்ற கவலையே வேண்டாம்\n கமெண்ட் செய்யாதவாறு டெக்னிக்கலா யோசிக���கும் யாஷ்\n#FOREVERYOUNG: DEEPIKA PADUKONE-வின் இளமை மாறாத அழகின் ரகசியம் தெரியனுமா\n#weddingrituals: திருமணம் நடந்த மகிழ்ச்சியில் மணப்பெண்ணை தூக்க சென்ற மணமகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D-3/", "date_download": "2019-09-23T05:53:53Z", "digest": "sha1:EMLWZKJTSJVNT5BMIQ6BPDH5OKX3ORY3", "length": 6244, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ - Newsfirst", "raw_content": "\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nதிருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஸ\nColombo (News 1st) பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இன்றைய நாளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் திருமண வைபவத்திற்காக ஒதுக்கியிருந்தார்.\nஉறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் பலரும் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\nநாமல் ராஜபக்ஸ லிமினி வீரசிங்கவுடன் இன்று திருமண பந்தத்தில் இணைந்தார்.\nரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்\nநாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்: கிளிநொச்சியில் நாமல் ராஜபக்ஸ தெரிவிப்பு\nமீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்\nநாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கம்\nசாயிஷாவை மனைவியாகப் பெற்றதில் மகிழ்ச்சி: ஆர்யா\n19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் சிக்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ஸ கருத்து\nரசிகரை திருமணம் செய்துகொண்ட ராக்கி சாவந்த்\nநாம் வடக்கிற்கு தீர்வு வழங்குவோம்\nமீண்டும் வெளியாகிறது சேரனின் திருமணம் திரைப்படம்\nநாமல் ராஜபக்ஸவிற்கு எதிரான பயணத்தடை நீக்கம்\nசாயிஷாவை மனைவியாகப் பெற்றதில் மகிழ்ச்சி\nஅரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் சிக்கல்\nகட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு\n3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு\nநீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம் இன்று முதல்\nமாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்���ளா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/tamil-ta/album/108-siva-naamam-songs-TD00604", "date_download": "2019-09-23T06:26:00Z", "digest": "sha1:NEXHKO7EJC3NUP6TTEUA5JWMBBDHBMP2", "length": 12718, "nlines": 366, "source_domain": "www.raaga.com", "title": "108 Siva Naamam Songs Download, 108 Siva Naamam Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs", "raw_content": "\n108 சிவ நாமம் பாடல்கள்\n108 சிவ நாமம் (2006)\nசங்கர சிவ சங்கர 07:08\nகயிலை நாதன் ஈஸா 05:46\nராமா - கிருஷ்ணா - நாராயண் சாண்ட்ஸ்\nசிவ ஓம் ஹாரா ஓம்\nஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் அண்ட் சொங்ஸ்\nநவராத்திரி நாயகியே - வோல் 1\nஸ்ரீ லட்சுமி குபேர ஐஸ்வர்யா கடாக்ஷம்\nசுப்ரபாதம் கந்த சஷ்டி கவசம்\nமாங்காடு அம்மன் ஆறு வார பாடல்கள்\nஸ்ரீ சனீஸ்வர பகவான் ஸ்தோத்ரம்\nஸ்ரீ ராகவென்ற சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் கந்தர் அனுபூதி\nதமிழ் ஹிந்து டேவோஷனல் சொங்ஸ்\nகந்தர் சஷ்டி கவசம் அண்ட் ஷண்முக கவசம்\n108 சுவாமியே சரணம் ஐயப்பா\nநலம் தரும் நவ கிரஹங்கள்\nபிள்ளையார் சுப்ரபாதம் பிள்ளையார் திருப்பள்ளி எழுச்சி\nஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி புகழ் மலை\nஸ்ரீ குருவாயூரப்பன் சுப்ரபாதம் அண்ட் சொங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ullara-poondhu-paaru-song-lyrics/", "date_download": "2019-09-23T05:44:52Z", "digest": "sha1:7LRDLPD6TUC6FRVGIWBDF452T5J5MRD7", "length": 8933, "nlines": 291, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ullara Poondhu Paaru Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : உள்ளார பூந்து\nபெண் : போடாத வேஷம்\nபெண் : கட்டாய கல்வி\nபெண் : கூட்டத்த சேர்த்து\nபெண் : { ரா ரா நைனா\nரா உன் றாங்குதே வா\nபெண் : உள்ளார பூந்து\nபெண் : பூ விரிஞ்ச\nபெண் : மந்திரம் தந்திரம்\nபெண் : { ரா ரா நைனா\nரா உன் றாங்குதே வா\nபெண் : ஆடை அலங்காரம்\nபெண் : மூடி மறைச்சாலும்\nபெண் : ஏழு ஜென்மம்\nபெண் : லாபமோ நஷ்டமோ\nபெண் : { ரா ரா நைனா\nரா உன் றாங்குதே வா\nபெண் : உள்ளார பூந்து பாரு\nபெண் : போடாத வேஷம்\nபெண் : கட்டாய கல்வி\nபெண் : கூட்டத்த சேர்த்து\nபெண் : { ரா ரா நைனா\nரா உன் றாங்குதே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai-police-advice-to-beach-goers/", "date_download": "2019-09-23T04:54:30Z", "digest": "sha1:5CG4JDLXP7KXGRZQE52F5ELETXR7YWMG", "length": 4232, "nlines": 43, "source_domain": "www.uaetamilweb.com", "title": "குழந்தைகளுடன் கடற்கரைக்கு குளிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் அறிவுரை! | UAE Tamil Web", "raw_content": "\nHome செய்திகள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு குளிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் அறிவுரை\nகுழந்தைகளுடன் கடற்கரைக்கு குளிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் அறிவுரை\nகுழந்தைகளுடன் கடற்கரைக்கு தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழிக்க செல்வோருக்கு துபாய் போலீஸ் சிறிய அறிவுரை கூறியுள்ளது.\nவிடுமுறை நாட்களில் அதிகமானோர் தங்களுடைய குழந்தைகளுடன் கடற்கரை செல்வது உண்டு. இதனை கருத்தில் கொண்டு துபாய் போலீஸ் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது.\nதங்களுடைய குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து செல்வோர் அவர்களை பத்திரமாக தொடர்ந்து கண்காணித்து கொள்ளும்படி துபாய் போலீஸ் கூறியுள்ளது. மேலும், அவர்களை தனியாக கடலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்றும், லைஃப் ஜாக்கெட் இல்லாமல் ஒருபோதும் அவர்களை கடலில் குளிக்க அனுமதிக்க வேண்டாம், என்றும் தங்களுடைய அதிகாரபூர்வ வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளது.\nகடல் சார்ந்த மரணங்கள் அதிகம் ஏற்படுவதற்கு, அரசு அதிகாரிகளின் அறிவுரையை ஏற்க மறுப்பதும், மேலும் போதிய முன் பாதுகாப்பு இல்லாமல் கடலில் குளிக்கச் செல்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.\nஆகையால் இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்புகளுடன் தாங்களும், தங்களுடைய குழந்தைகளும் கடற்கரைக்கு குளிக்கச் செல்லும் படி துபாய் போலீஸ் அறிவுரை கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Mary", "date_download": "2019-09-23T05:20:25Z", "digest": "sha1:G7OFVIGDCBAH2KTBQJJVXNN2GSSZGI2R", "length": 3806, "nlines": 32, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Mary பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Mary தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பைபிள் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Mary\nஇது உங்கள் பெயர் Mary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4848", "date_download": "2019-09-23T04:46:54Z", "digest": "sha1:RCVB4DDMHRQU6Z5Y35XOFKI2YDVJF745", "length": 5379, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் பி.எஸ்.எச் உதவித் தொகை.\nபுதன் 20 பிப்ரவரி 2019 13:40:52\nதிருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும் (பி40 பிரிவு) வாழ்வாதார உதவித்தொகையை (பி.எஸ்.எச்.) அரசு வழங்கவிருக்கிறது. அவர்களுக்கு 100 வெள்ளி வழங்கப்படும். இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.வேலை செய்யும் ஆனால் குறைந்த வருமானத்தைப் பெறும் இவர்களின் சுமையை குறைக்கும் நோக்கத்துடன் இந்த உதவித்தொகை வழங்கப்படவிருப்பதாக நிதியமைச்சு நேற்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தது.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/chicken-noodles-recipe/63743/", "date_download": "2019-09-23T05:16:06Z", "digest": "sha1:P7WSMSR26PSE5SETMITRNKEES3WXWS7D", "length": 5346, "nlines": 141, "source_domain": "kalakkalcinema.com", "title": "Chicken Noodles Recipe : South Indian Recipe, Easy Recipe", "raw_content": "\nHome Trending News Easy Kitchen சிக்கன் நூடுல்ஸ் – சமைக்கலாம் வாங்க\nசிக்கன் நூடுல்ஸ் – சமைக்கலாம் வாங்க\nசிக்கன்- 200 கிராம் ,\nநூடுல்ஸ் – 2 பாக்கெட்,\nபச்சை மிளகாய் – 3,\nமிளகு தூள் – 1 டீஸ்பூன்,\nதக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nஎண்ணெய் – தேவையான அளவு.\n🍳 சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.\nரோஜாவே பொறாமைப்படும் அழகு… வைரலாகும் அவரின் மகளின் புகைப்படம்.\n1) ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடானதும், அதில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து கொள்ளவும்.\n2) ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nமலச்சிக்கலை விரட்டும் தூதுவளை பற்றி தெரிந்து கொள்ளலாமா\n3) பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். பிறகு தக்காளி சாஸ், மிளகுத் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும்.\nPrevious articleமதுமிதா இவ்வளவு மோசமாக கையை அறுத்து கொண்டாரா முதல் முறையாக வெளியான ஷாக்கிங் புகைப்படம்.\n தளபதி 65 இயக்குனர் பற்றி கசிந்த லேட்டஸ்ட் தகவல்.\nஉகாதி பச்சடி : சமைக்கலாம் வாங்க\nபனீர் சாலட் – சமைக்கலாம் வாங்க\nபீன்ஸ் பொரியல் – சமைக்கலாம் வாங்க\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\nஉகாதி பச்சடி : சமைக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ashwin-may-not-be-included-in-1st-test-against-west-indies-sources-said-016703.html", "date_download": "2019-09-23T05:41:45Z", "digest": "sha1:XWPR37ATQ5NNVHX5HZQNWBYB3362OE4T", "length": 15640, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "சென்னை To வெஸ்ட் இண்டீஸ்..! ஆனா விளையாட போவதில்லை…! பெஞ்சில் உட்கார வைக்கப்படும் தமிழக வீரர்..! | Ashwin may not be included in 1st test against west indies, sources said - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» சென்னை To வெஸ்ட் இண்டீஸ்.. ஆனா விளையாட போவதில்லை… பெஞ்சில் உட்கார வைக்கப்படும் தமிழக வீரர்..\nசென்னை To வெஸ்ட் இண்டீஸ்.. ஆனா விளையாட போவதில்லை… பெஞ்சில் உட்கார வைக்கப்படும் தமிழக வீரர்..\nபோர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்குகிறது.\nஒருநாள் அணியில் சில ஆண்டுகளாக அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப் பட்டு வருகிறது. அதற்கு மாறாக, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.\nஅவரது நீக்கம் அல்லது வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இளம் பவுலிங் ஜோடியான குலதீப் மற்றும் சாஹல். இந்த இருவரும் பந்துவீச்சு மற்றும் அணித் தேர்வில் இவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையே அவரது நீக்கத்துக்கான பின்னணி என்று தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் தற்போதைய டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது தற்போது சந்தேகமாகி உள்ளது. அதற்கு காரணம் என்று கை காட்டப்படுவது குல்தீப் தான். அவரின் சமீபத்திய அட்டகாசமான பந்துவீச்சு.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் குல்தீப் சிறப்பாக பந்து வீசினார். அதனால் கோலி முதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும், 2வதாக ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்ய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஒரு கப் காபி.. கதை சொல்லும்.. சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர் சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர்\n அவரை போயி இப்படி பண்ணிட்டீங்களே..\nஇந்த தம்பியை டெஸ்ட் அணியில் கூப்பிட போறாங்க.. அஸ்வின், ஜடேஜாவுக்கு பயங்காட்டிய ஹர்பஜன்\nவாய்யா அஸ்வின்.. கங்குலி செம ஹேப்பி.. கோடிகளில் டீலை முடித்த ஐபிஎல் அணி.. பரபர அணி மாற்றம்\nஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...\nஅஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு 2வது டெஸ்டில் இடம் உண்டா ஒரே வரியில் பதில் சொன்ன கேப்டன் கோலி\nஇது பெரிய சாதனை ஆச்சே.. அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காத ரகசியம் இது தானா\n4 நாளில் டெஸ்ட் முடிஞ்சிடுச்சி.. 5வது நாள் கோலி, மனைவியுடன் பண்ணின காரியத்தை பாருங்க.. வைரல்\nஅஸ்வின் இப்படி பண்ணினாரு.. அதான் டீமில் சேர்க்கல.. அந்த உண்மையை சொல்லி அதிர வைத்த டர்பனேட்டர்\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n56 min ago தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\n11 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n13 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n14 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nNews அதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nLifestyle உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:48:57Z", "digest": "sha1:2WQQHW4VTYX2UH7SJL5HLME4YPGBYIDL", "length": 10922, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாமனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 1 ] நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து நீங்கள் அறிந்ததென்ன சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். புழுவாகி …\nTags: இளநாகன், சுக்ரர், நாவல், பிரஹலாதன், பூரணர், பொன்னகரம், மகாபலி, ரௌம்யர், வண்ணக்கடல், வாமனன், வெண்முரசு\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–40\nவெள்ளையானை - வரவிருக்கும் நாவல்\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/worms-are-contaminated-in-drinking-water/", "date_download": "2019-09-23T05:16:28Z", "digest": "sha1:V547URONZGO2TOPG57T4LLHO4EJNC6S3", "length": 12021, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்…\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\nகடலுக்கு அடியில் காதலை சொன்ன இளைஞர்… விபரீத செயலால் காதலியின் முன்னே நடந்த துயர…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ���ய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\n22 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nHome Tamil News Tamilnadu குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nகுடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nகாஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாக சீர்கேடு காரணமாக பல இடங்களில் குடிநீர் முறையாக விநியோகிப்பதில்லை என்றும் குடிநீர் சுத்தமாகவும் வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் 30 வது வார்டுக்குட்பட்ட அன்னை சந்தியா நகர் பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வருகின்றன. இதை அருந்திய அப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு வயிற்று போக்கு உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக நகராட்சியிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், குடிநீரில் புழுக்கள் வருவது மிகவும் வேதனையாக இருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின் நெகிழவைக்கும் செயல்..\n கோபமாக பதிவிட்ட நடிகை.. பிக்பாஸ் பற்றித்தான்\nஒரே நாளில் இடி மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்\nசிறுவனை இரும்பு வாளியால் தாக்கிய டியூசன் டீச்சருக்கு போலீசார் வலைவீச்சு..\nமாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம்..\nஉல்லாசமாக வாழ ஆசை… ஓனருக்கு துரோகம் செய்து டிரைவர் செய்த காரியம்..\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்���ளாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்...\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\nகடலுக்கு அடியில் காதலை சொன்ன இளைஞர்… விபரீத செயலால் காதலியின் முன்னே நடந்த துயர...\n32 பெண்கள்.. கருத்தடை மாத்திரையில் சயனைடு விஷம்.. – சினிமாவை மிஞ்சிய சயனைடு மோகனின்...\nநெருங்கிய நண்பர் – துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி\nமாப்பிள்ளை தேடும் நடிகை: அவர் போடும் கண்டிஷனை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nடி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி\nஇளைஞரின் உயிரை பறித்த டிக்-டாக் மோகம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்...\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/amma-endralle-song-lyrics/", "date_download": "2019-09-23T05:15:22Z", "digest": "sha1:FRUOMM7NOPTGSG3J7PIIML464UC6JKTD", "length": 5450, "nlines": 177, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Amma Endralle Song Lyrics", "raw_content": "\nஇசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : அம்மா என்றாலே\nஅதை கேட்கவும் உன்னால் ஆகாதோ\nஅதை பாடவும் உன்னால் முடியாதோ\nஆண் : யாரோ யார் யாரோ என்றே\nஇந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ\nஆண் : அம்மா என்றாலே\nஅதை கேட்கவும் உன்னால் ஆகாதோ\nஆண் : தெய்வமும் நீயும்\nஊமைகள் தானோ சொல் உன் வாழ்வில்\nஆண் : அம்மா என்றாலே\nஅதை கேட்கவும் உன்னால் ஆகாதோ\nஆண் : சேய் குரல் கேட்டால்\nஓர் வலி ஏற்படுமே தாலாட்ட\nஅன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்\nஆண் : மண்ணில் நுண் உயிர்கூட\nஆண் : அம்மா என்றாலே\nஅதை கேட்கவும் உன்னால் ஆகாதோ\nஅதை பாடவும் உன்னால் முடியாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/97695-we-need-protection-for-women---protest-against-wine-shop", "date_download": "2019-09-23T05:03:50Z", "digest": "sha1:23UW6HVC5YLLF4HJ6R6H5326BX2VGCVK", "length": 11888, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "'முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள் | We need protection for women - protest against wine shop", "raw_content": "\n'முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள்\n'முதலில் எங்களுக்கு பாத���காப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள்\nதிருப்பூரில் புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான வெயிலிலும் சளைக்காமல், பொதுமக்களும் நூற்றுக்கணக்கான பெண்களும் டாஸ்மாக் கடையை முற்றுகையையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அதிகாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். மாநில அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு அகற்றப்பட்ட மதுக்கடைகளை ஊர் பகுதிகளுக்குள் தமிழக அரசு திறந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் புரட்சியில் முன்னிலை வகித்து, நாள்தோறும் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர் திருப்பூர் மக்கள். கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் டாஸ்மாக் போராட்டம், இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, இன்று பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சுண்டமேடு எனும் பகுதியைச் சேர்ந்த ஜவகர் நகரில், நேற்றைக்கு முன்தினம் புதியதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்ட அன்றைய தினம் முதற்கொண்டே, அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு இடையூறுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தங்களின் வேலை நேரம் முடிந்து மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் வீடு திரும்புகையில், மது அருந்திய நபர்களால் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். குடித்துவிட்டு சாலையில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் போதை ஆசாமிகளால், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் இந்தப் பகுதி பெண்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.\nபல மாதங்களாகவே இந்தப் பகுதியில் சரியான தெருவிளக்கு வசதி இல்லை. மாலை நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை நீடித்துவந்தது. இந்நிலையில், அரசு இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடையையும் திறந்து வைத்திருப்பதால், மேலும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்களின் நலனில் அக்கறைகொண்டு, புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசில மணி நேரம் நீடித்த போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மக்கள், \"இந்தப் பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் அதிகாரிகளும் இப்போது கடையைத் திறந்திருக்கிறார்கள். எனவே, புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றுவதோடு, மக்களின் பாதுகாப்புக்கும் காவல்துறையினர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்\" என்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு துணை வட்டாட்சியர் முருகேசன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Siofra", "date_download": "2019-09-23T04:53:34Z", "digest": "sha1:DRJODKLP77WGFQ62HSHFS3P47L5TA45S", "length": 2768, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Siofra", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்���ள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Siofra\nஇது உங்கள் பெயர் Siofra\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4849", "date_download": "2019-09-23T05:14:58Z", "digest": "sha1:APZHZCSKHR3QFUULO3LA2RTWIMD45LZ6", "length": 5462, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.\nபுதன் 20 பிப்ரவரி 2019 13:45:35\nதைப்பிங்கில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை, ஒரு நபர் சரமாரியாக தாக்கிய விவகாரம் தொடர்பாக அச்சிறுவனின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவர் தாக்கும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் வேளையில் இந்த வீடியோ பதிவை பலர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருகிறார்கள்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-23T06:01:16Z", "digest": "sha1:HZCJBDGEEWBES2OFG4JJCSQUH7S4JEU7", "length": 11609, "nlines": 193, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வாங்க", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nகோவையில் சொத்து வாங்கப் போகின்றீர்களா\nஎங்களது நிறுவனம் “ ஃபார்ச்சூன் பிரிக்ஸ்” ஒரு பதிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம். கடந்த இரண்டு வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகக் குறைந்த விலையில் மனைகளையும், வீடுகளையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கோவையில் சொத்துக்களை வாங்கவும், விற்கவும் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகிறோம்.\nசொத்துக்களை விற்க விரும்புவரிடம் அவரின் எதிர்பார்ப்பு என்ன, மார்கெட் நிலவரம் என்ன என்பது பற்றியெல்லாம் பேசி முடிவெடுத்து, சொத்துக்களின் வில்லங்கள், கடன்கள் போன்றவைகளையெல்லாம் சேகரித்து, எங்களின் நிறுவன வக்கீல் மூலம் அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்து அதன் பிறகே எங்களது வாடிக்கையாளர்களிடம் சொத்து விபரங்களைச் சமர்பிக்கின்றோம்.\nசிலர் கூடுதல் விலை வைத்து, சொத்துக்களை வாங்குபவர்களிடம் விற்று விடுவார்கள். ஆனால் ஃபார்சூன் பிரிக்ஸ் இதில் மிகக் கவனமாய் இருக்கிறது. எங்களின் பலமே ‘நேர்மையான, நம்பிக்கையான' விற்பனை மட்டுமே. சொத்து வாங்குபவர்களுக்கு மார்க்கெட்டை நிலவரத்துக���கு ஏற்ற நல்ல விலையும், விற்பவருக்கு மார்கெட்டை ஒட்டிய விலையையும் பெற்றுத்தருகிறோம்.\nஎங்களிடம் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களின் தேவைகளை முழுமையாகக் கேட்டறிந்து அதற்கேற்ப சில ஆலோசனைகளை வழங்கி, அதன்பிறகே வாடிக்கையாளர்களுக்கு சொத்துக்களை காட்ட முற்படுகிறோம்.\nஒவ்வொரு முறையும் வில்லங்கங்கள், மற்ற பிற வேலைகளுக்கு அலையாமல் அத்தனை வேலைகளையும் நாங்களே செய்து கொடுத்து விடுகிறோம். சொத்து விற்பவருக்கும், வாங்குபவருக்கும் தேவையான அத்தனை உதவிகளையும் செய்து நல்ல முறையில் விற்பனையில் உதவி வருவதால் பல இடங்களில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இவை அனைத்துக்கும் மிகக் குறைந்த கட்டணம் மற்றுமே பெற்றுக் கொள்கிறோம்.\nசொத்துக்கள் விற்க விரும்புவோரும், வாங்க விரும்புவோரும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.\nவெளி நாடுகளில் வசிப்பவர்களின் சொத்துக்களை நிர்வகித்து, வாடகை வசூல், வரி கட்டுதல் போன்றவற்றிலும் நாங்கள் மிகச் சிறந்த சேவையினை வழங்கி வருகிறோம். இது பற்றிய விபரங்களை அறிய எங்களின் இணைய தளத்தினை பார்க்கவும்\nமேலும் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ விரும்புவர்கள் எங்களது நிறுவனம் நடத்தும் இலவச இணைய தளத்தில் உறுப்பினராகி பதிவு செய்தால் நேரடியாக வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் உதவுகிறோம்.\nLabels: சொத்துக்கள், நிலம், வாங்க, விற்பனை, வீடு\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-23T04:56:15Z", "digest": "sha1:IPFQZN6DHKZFRTVLJETBBS5R2FYWG7DX", "length": 2819, "nlines": 66, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\n‘தொகுப்பாளினிகள்… யூடியுப் பார்வையாளர்கள்..’ ரவுண்டு கட்டிய ராதாரவி..\nஎம்ஜிஆருடன் மோதும் சசிகுமார், உதயநிதி..\nவிஜய்க்கு குருவி… சூர்யாவுக்கு ஆதவன்… அஜித்துக்கு……\nதனுஷ் உடன் இணைந்த உதயநிதி ஸ்டாலின்…\nரூட் மாறும் உதயநிதி… கைகொடுப்பாரா ஸ்ரீதேனாண்டாள்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=393:2008-04-13-20-16-51&catid=180:2006", "date_download": "2019-09-23T05:17:05Z", "digest": "sha1:VSKSRAQY5HNSSQIZ4C6ZMOUT5MPUATAZ", "length": 46636, "nlines": 133, "source_domain": "tamilcircle.net", "title": "புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுலிகள் மூதூரில் நடத்தியது என்ன\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇது இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதில் திட்டமிட்ட படுகொலைகள் நடந்துள்ளது. பல பத்து பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது. சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மிக மோசமான கொடூரமான நடத்தைகளால் பல பத்தாயிரம் மக்களின் புலம்பெயர்வுக்கே இது வித்திட்டுள்ளது. நடத்ததோ மறுபடியும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் மற்றொரு இனவழிப்புத் தாக்குதல் தான்.\nஇந்த கொடூரத்தின் முழுமையான உண்மை, மெதுவாக ஆனால் அழுத்தமாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தமிழ் செய்தி ஊடகங்களின் வக்கிரமான உண்மைக்கு புறம்பான செய்திகளையும மீறி, இவை மனித இனத்தின் நாடி நரம்புகளையே உலுக்கும் வகையில் மெதுவாக கசியத் தொடங்கிவிட்டது.\nபலரும் கருத முனைந்தது போல் அண்மைய மூதூர் யுத்தம் போரை நோக்கிய ஒரு நகர்வல்ல. அது குறுகிய சொந்த நலனை அடிப்படையாக கொண்டதும் தமிழ் மக்களுக்கு எதிரானதுமான, ஒரு குறுந்தேசிய வெறியாட்டம். இது நீரை பாதுகாப்பதற்கான புலிகளின் எதிர் யுத்தமுமல்ல. பேரினவாதம் நடத்திய திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான ஒரு யுத்தமும் அல்ல. மாறாக மறுபடியும் முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே.\nமே இறுதி வாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெளிவந்த துண்டுப்பிரசுரம் மூலம் விடப்பட்ட ஒரு எச்சரிக்கையின் அடிப்படையில் முழுமையாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.\nஅந்தத் துண்டுப்பிரசுரம் கூறும் வாசகம் என்ன\nகடந்த காலங்களாக வடக்கு கிழக்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களது சொத்துக்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்படுவதும் ��ழிக்கப்படுவதும் சாதாரண செயலாக மாறிவிட்டது. இதில் உச்சக்கட்டமாக கடந்த காலங்களில் அரச துணைப்படைகளாலும், அவர்களோடு ஒன்றிணைந்துள்ள முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களாலும் மூதூர் பகுதியில் வைத்து பல தமிழர்கள் பட்டப்பகலில் ஈவிரக்கமற்ற முறையில் கட்டாக்காலி நாய்களைப் போல் இராணுவ துணைப்படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஆயுத குழுக்களால் நாளாந்தம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அழிக்கப்படுகின்றனர்.\nஅவற்றைப் பார்த்து பரவசப்படும் முஸ்லிம் தலைமைகள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த இருபது வருடங்களாக நடந்து வரும் தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் மூதூரில் நிகழ்ந்ததைப் போன்ற மானக்கேடான ஒரு நிகழ்வை எந்தவொரு தமிழனும் எந்தப் பிரதேசத்திலும் அனுபவித்தது கிடையாது. இதனால் பொறுத்தது போதும் இழந்தது போதும் தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇதுவரை மூதூரில் தமிழர்கள் முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களால் கொலை செய்யப்பட்டதை எந்த ஒரு முஸ்லீம் தலைமையும் கண்டிக்கவும் இல்லை. அவர்களை தண்டிக்கவும் இல்லை.\nஇதனால் மானத்தை இழந்து உடமையை இழந்து. உயிரையும் இழந்து வாழ்வதை விட தமிழீழ மீட்புப் போராட்டத்தில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது. எனவே முஸ்லிம் மக்களே தங்களால் கண்டிக்கப்படாதவர்கள் எங்களால் தண்டிக்கப்படப் போகிறார்கள்.\nதங்களுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ணும் மக்கள் மூதூரை விட்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். அப்போது தான் எமது தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அர்த்தம் தங்களுக்கும் புரியும். இதையும் மீறி மூதூரில் தான் இருப்போம் என்று ஆவேச வார்த்தை பேசுபவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள். ஏன் எமது மூதூர் மீட்பில் மாண்டும் போவார்கள்.\nஇது தங்களுக்கான விரட்டலும் அல்ல. பயமுறுத்தலும் அல்ல. எமது தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் முதலில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதற்குரிய அழைப்புமணியே.\nபொறுத்ததிற்காக தமிழன் பயந்தவன் அல்ல. மீட்பதற்காகவே அவன் பொறுத்துள்ளான் என்பது இன்னும் ஒருசில நாட்களில் ��ெரியும்.\nசொல்லிச் செய்பவன் தமிழனடா அதையும் அஞ்சாமல் செய்பவன் தமிழ் மறவனடா.\nதமிழீழ தாயக மீட்புப் படை\"\nஇது முஸ்லீம் மக்களுக்கு எதிராக மே இறுதிவாரத்தில் புலிகளால் மக்களின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம். (கடும் எழுத்தால் அடையாளப்படுத்தி காட்டியது நாம்.) 'இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்\" என்பதையே நடைமுறையில் நடத்திக்காட்டிய ஒரு தாக்குதலே இது. 'தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\" என்ற கூறிய அடிப்படையில் ஒரு குறுந்தேசிய வெறியாட்டம் நடந்துள்ளது. அகதி ஆக்குவதும், அவர்களை கொன்று ஒழிப்பதும் என்பது எல்லாம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான், அதை இந்த முன்கூட்டிய துண்டுப்பிரசுரம் அம்பலமாக்குகின்றது.\nமனித இனம் மீதான காட்டுமிராண்டித்தனம்\nஇலங்கை பேரினவாத அரசும், குறுந்தேசிய புலிகளும் நடத்துகின்ற இனவாத குறுகிய நடத்தைகள், மக்கள் வாழ்விற்கான அனைத்து சமூக ஆதாரங்களையும் தவுடுபொடியாக்குகின்றன. மக்கள் எதுவும் செய்ய முடியாத ஏதிலிகளாக, தமது மனித வாழ்விழந்து கொலைகார மனிதவிரோதக் கும்பல்களின் காலடியில் சிதைகின்றனர். மறுபுறத்தில் தேசியம் காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே தன்னை வக்கிரப்படுத்தி இழிந்து நிர்வாணமாகி நிற்கின்றது.\nஎங்கும் கோரமான இனவெறி அவலங்கள். மனித பிளவுகள். சமூக வக்கிரங்கள். குறுகிய மலினப்பட்ட இனவுணர்வுடன் நடத்தும் வக்கிரமான குதிராட்டம். இதுவே புலம்பெயர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குஷியான பொழுது போக்கான வம்பளப்பாகிவிட்டது. இந்த மனித அவலத்தையிட்டு, இந்த இனவழிப்பில் மரணப்போரின் வாழ்வுபற்றி அக்கறையற்ற பொழுது போக்குக்கு, இதுவே அவர்களின் விதண்டவாதமான வம்பளப்புக்கு தீனியாகிவிட்டது.\nகொல்லப்பட்டவனின் எண்ணிக்கை பற்றி கற்பனைப் பெருமைகள். யாரின் கட்டுப்பாட்டில் குறித்த பிரதேசம் என்ற பிரமைகள். இராணுவ வியூகம்பற்றி வகைவகையான தந்திரக் கதைகள். மனிதாபிமான யுத்தம் பற்றி வம்புப் பேச்சுகள். இப்படி பலவகையான, முண்டங்களாகவே பிறக்கும் முரணான அரசியல் வம்பளப்புகள். ஆனால் மனிதவினம் வரைமுறையின்றி சதா செத்துக் கொண்டிருக்கின்றது.\nஇதை தற்காப்பு என்றும், மட்டுப்படுத்தப்பட்ட ய��த்தம் என்கின்றார்களே யுத்தத்தின் நோக்கம் மக்களுக்கானதாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஒரு இளைய தலைமுறையை உயிருடன் பலியிட்டு, மக்களை நடுவில் நிறுத்தி கொன்று குதறுவது எதற்காக யுத்தத்தின் நோக்கம் மக்களுக்கானதாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஒரு இளைய தலைமுறையை உயிருடன் பலியிட்டு, மக்களை நடுவில் நிறுத்தி கொன்று குதறுவது எதற்காக குறுகிய சொந்த நலனை அடைய இனவாத வக்கிரங்கள் அவசியமாகிவிட்டது. முன்பெல்லாம் இனவாத பேச்சு அரசியல் செய்யவே போதுமானதாக இருந்தது. இன்று இனவாத கொலைகள், சூறையாடல்கள் அவசியமாகிவிட்டது.\nஏழை எளிய மக்களின் நீர் மீதான புலிகளின் தடை\nபுலிகள் நீர் மீதான தடையை தாம் செய்யவில்லை, மக்கள் தான் தடுத்தனர் என்று கூறிய படி, முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை நோக்கி ஒரு யுத்தத்தை வலிந்து திணித்தனர். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளிய தமிழ் மக்களின் பெயரில், இப்படி ஒரு அக்கிரமம் நடந்தேறியது. புலிகளின் பிரதேசத்தில் இந்த மக்களுக்கு புலியை விட அதிகாரம் உள்ளது என்று கூறியபடி, புலிகள் தமது சொந்தக் காதுக்கே பூச்செருகியபடி அரோகரா போடுகின்றனர்.\nபுலிகள் வலிந்து திணித்த நீர் மீதான தடை, கடந்தகால குடியேற்றத்தினை முடக்க முன்வைக்கப்பட்டதா எனின் இல்லை. தமது குறுகிய நலன் சார்ந்த பேரங்களுக்குள் இதை முன்னிறுத்தி, அரசியல் ஆட்டம் போட்டனர்.\nசிங்கள் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப்பற்றி என்றுமே புலிகள் அக்கறைப்பட்டது கிடையாது. திட்டமிட்ட சிங்கள இனவாத குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் கூலித்தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புலிகள் சார்ந்து நின்றது கிடையாது. அவர்களுக்கே எதிரான அரசியலைக் கொண்ட வலதுசாரிப் புலிகள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதாக காட்டுவது அரசியல் வேடிக்கை.\nஇன்றைய புலித் தமிழ் தேசியம் திட்டமிட்ட குடியேற்றம் சார்ந்து உருவானது கிடையாது. குடியேற்றத்தின் போதெல்லாம் அதை அரசியல் சடங்குக்கு எதிர்த்தவர்களும் சரி, தீவிரமான ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் சரி, போராட்டமே யாழ் மேலாதிக்க குறுந் தேசியமாகவே வக்கிரப்பட்டது. கடந்த காலத்தில் குடியேற்றம் பற்றி ஒரு தெளிவான மக்கள் சார்புக் கோட்பாடே இருந்தது கிடையாது.\nசிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு உருவாக்கி��� இனவாத திட்டங்கள் மூலம் தமிழ் மக்களின் பராம்பரிய பிரதேசங்களிலேயே அவர்களை சிறுபான்மை இனமாக்கினர். இதை விரிவாக படிக்க இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்\nசிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை சிறுபான்மையாக்கி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிய போது, அதற்காக இன்றுவரை போராடியது கிடையாது. ஆனால் அதை இனவழிப்புக்கு நிகராக, மேலும் குறுகிய தமிழ் குறுந்தேசிய வக்கிரத்துடன் சொந்த இனத்தையே இன்று அழித்து வருகின்றனர். தமிழ் இனத்தையே இந்த மண்ணில் இருந்து தேசியத்தில் பெயரால் ஒடோட அடித்து விர ட்டப்படுகின்றனர். இதுவே இன்றைய உண்மை நிலையாகும்.\nதமிழ் தேசியம் கூட தனது பாரம்பரிய பிரதேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனின், அந்த பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் வென்று எடுக்கும் வகையில் அல்லது தமிழ் இனமல்லாத மக்களை நடுநிலைப்படுத்தும் வகையில் அணுகுவது அவசியமானது. அதாவது அந்த மக்களை குறுகிய இனவாதிகளின் அதாவது எதிரியின் கையில் சிக்கவிடாது தடுப்பது அவசியமாகும். ஆனால் தேசியத்தின் பெயரில் குறுகிய தமிழ் இனவாத வக்கிரத்துடன், அந்த மக்களை மேலும் எதிர்நிலைக்கு தள்ளிவிட்டதும், தள்ளிவிடுவதும் நிகழ்கின்றது. மற்றயை இனத்தைக் குறைந்தபட்சம் நடுநிலைப்படுத்துவது மட்டும்தான், வெற்றிகரமாக பாரம்பரிய தமிழ் பிரதேசத்தை மீட்டு எடுக்க உதவும்.\nநீர் மீதான பயன்பாட்டு உரிமையை இனங்களுக்கு இடையிலான பகையுணர்வுடன் பிரித்து கையாள்வது என்பது, மிக மோசமான இழிவான ஒரு இனவாத நடவடிக்கையாகும். இங்கு அந்த நீரை நம்பி வாழும் சிங்கள மக்கள், பேரினவாத சுரண்டலுக்கும் உள்ளாகிய அடிமட்ட ஏழை எளிய விவசாயிகள். இதில் தமிழர் முஸ்லீம்கள் என கணிசமான ஒரு பகுதியினர் அடங்குவர். இந்த மக்கள் இனவாத கூத்தில் குளிர் காயும் மக்கள் கூட்டமல்ல. அன்றாடம் உழைத்து வாழும் கஞ்சிக்கே வழியற்ற பரம ஏழைகள்;. அவர்களிடம் புலிகளின் சொந்த நடத்தை சார்ந்த அச்சத்தை தவிர, அவர்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றுபவர்கள் அல்லர். ஆனால் நீர் தடுப்பு அவர்களின் அன்றாட வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அழித்ததுடன், தீவிர இனவாதிகளின் பிடிக்குள் அவர்களை வலிந்து தள்ளியதையே தமிழ் மக்களின் பெயரில் புலிகள் செய்துள்ளனர்.\nபேரினவாதம் பேசும் இனவாத கட்சியாக தம்மை முழுமையாக அடையாளம் காட்டும் ஜே.வி.பி முதல் அனைவரும் இதையே எதிர்பார்த்து, எலும்பை சுவைக்க காத்திருக்கும் ஓநாய்களாக களத்;தில் இறங்குகின்றனர். சொல்லப் போனால் புலிகளின் இனவாத நடத்தைகள் தான், ஜே.வி.பி போன்ற பேரினவாதிகளின் அரசியலை தக்கவைக்கும் அரசியல் நெம்பு கோலாகிவிடுகின்றது.\nதண்ணீரை பெறும் வாதத்துடன் பேரினவாதம் புலிகள் மீது ஒரு தாக்குதலை தொடங்கியது. பேரங்கள் பேச்சுகள் நடக்கமுடியாத வகையில் புலிகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகினற ஒரு நிலையில், புலிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கின்றது என்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன என்பதை மட்டும் அவர்கள் கூறவில்லை. பின்னால் ஒரு சில உலகவங்கி திட்டத்தை அரசு தடுத்ததாக கூறுவது நிகழ்கின்றது. ஒரு மோசடி அரசியல் மக்களின் பெயரால் புனையப்படுகின்றது.\nமக்கள் நலன் எதையும் முன்வைக்க முடியாத பேரங்கள், குழு நலன் சார்ந்தே உருவானது. அரசு தனது பேரினவாத கோர முகத்துடன் தண்ணீருக்காக தாக்குதலை தொடங்கிய போது, அங்கு மக்கள் பற்றி மூக்கால் சிணுங்கி அழுதனர். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை பேசித் தீர்க்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கும் இந்தப் பேரினவாதம், அதை ஒரு தலைப்பட்சமாக கூட முன்வைக்கத் தயாரில்லை. இதை சுயமாக எந்தக் கட்சியும், ஏன் பேசி தீர்க்க வேண்டும் என்ற கூறும் கட்சிகளும் கூட முன்வைப்பது கிடையாது. இதை புலிகளும் கூட கோருவது கிடையாது. பரஸ்பரம் இனவாத யுத்தத்தின்; மூலம் தங்களை தக்கவைக்கும் மக்கள் விரோதிகளாகவே, தாக்குதலை தமது குறுகிய பேரம் பேசலுக்காக செய்ய விரும்புகின்றனர். தாக்குதலை தண்ணீரின் பெயரில் அரசு தொடங்கியது. வெற்றி பெற முடியாத தாக்குதலை திணித்து, சமூகங்களை பிளந்து போடுவதில் காட்டும் ஆர்வத்தை, பேசித் தீர்ப்பதில் ஒரு துளி கூட நேர்மையாக இரண்டு தரப்பும் செய்வதில்லை. யுத்தம் அடிநாத கோசமாக, இதை தொடங்கியது யார் என்று குற்றம்சாட்ட, பரஸ்பர காரணங்கள் கூறியபடி தாக்குதலை தொடங்குகின்றனர். இந்த வகையில் தண்ணீரை முன்வைத்து அரசு தாக்குதலை நடத்தியது.\nஆனால் இதற்கு முன்பாகவே தாங்களாக வலிந்து செய்த கொண்ட ஒப்பந்தத்தை மீறி, கிளைமோர்கள், கிரனைட்டுகள் மூலம் அன்றாடம் மனிதவுயிரைப் பலிவாங்கி வந்துள்ளது. தெரிவு செய்யப்பட��ட புலியல்லாத நபர்கள் இனம் கண்டு அழிக்கப்படுகின்றனர் பேரினவாதம் புலி சுத்திகரிப்பு படுகொலைகளை நடத்துகின்றது.\nயுத்தமும், தாக்குதலும் முன் கூட்டியே நடக்கின்றது. தண்ணீர் இரண்டு தரப்புக்கும் ஒரு சாட்டு. தண்ணீரைப் பயன்படுத்தும் தமிழ் சிங்கள் மக்களையிட்டு எந்த அக்கறையுமற்ற வக்கிர புத்தி கொண்ட இனவாத யுத்தவெறியர்கள், யுத்தத்தை தாக்குதலை மக்களின் பெயரில் வலிந்து திணித்து தமது குறுகிய நோக்கத்துக்காகவே நடத்துகின்றனர்.\nமூதூர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு, தண்ணீரை பயன்படுத்தியது\nஇது வரலாற்று ரீதியாக மன்னிக்க முடியாத, மன்னிப்புக் கேட்க முடியாத மற்றொரு அரசியல் குற்றமாகும். குற்றங்கள் தமிழ் மக்களின் பெயரில் மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமிழ் இனத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களை வலிந்து இது தள்ளிச் சென்றுள்ள ஒரு இழிவான நடவடிக்கையாகும்.\nதமிழ் மக்கள் வாழாத ஒரு பிரதேசத்தின் ஊடாக, இராணுவம் மீதான தாக்குதல் என்றாலே தவறானது. எந்த அரசியல் அடிப்படையுமற்ற ஒரு நிலையில், முன்னைய காலத்தில் கசப்பான அனுபவங்களை முஸ்லீம் மக்களுக்கு உருவாக்கிய ஒரு இயக்கம், அந்த மக்கள் பிரதேசத்தின் ஊடாக தாக்குதலை தொடங்கிய போது அதன் விளைவு பாரதூரமானது. ஆனால் தாக்குதலின் நோக்கம் இராணுவம் மீதானதல்ல, முஸ்லீம் மக்கள் மீதானது என்பது படிப்படியாக அம்பலமாகி வருகின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை நடத்த, இராணுவம் மீதான தாக்குதல் அவசியமாகியது.\nமுஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே இன்று நிகழ்ந்துள்ளது. முன் கூட்டியே விடப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில், 'தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்\" என்ற புலிகளின் \"மக்கள்\" கூற்றுக்கு இணங்க இது நிகழ்ந்தது. அந்த மக்களின் வாழ்விடங்கள் மேலான சிதைவின் மேல் நடத்தப்பட்ட புலிகளின் குறுந்தேசிய இனவாத தாக்குதல் என்பது, முன்கூட்யே அந்த மக்கள் மேல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இனச் சுத்திகரிப்பை எப்படி நடத்துவது என்பது முதல் யாரை கைது செய்வது என்பது வரை அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்;தப்பட்டது. முஸ்லீம் மக்கள் மேலான புலிகளின் தொடர்ச்சியான அச்��மூட்டுகின்ற படுகொலை நடவடிக்கையில், இதுவும் ஒன்றாகிவிட்டது.\nகுறித்த மக்கள் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின், அந்த மக்களின் பெரும் பகுதி புலிகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கிய பின் அவர்களை சிதைத்தனர். கசப்பான இழிவான நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றனர். அவர்களின் அவலங்கள், அந்த மக்கள் சொல்லியழுகின்ற துயரங்கள் எண்ணற்றதாகி அவை அன்றாடம் கசிந்து வெளிவருகின்றன.\nபிரச்சனை என்னவென்றால் முஸ்லீம் மக்கள் பற்றி நல்லெண்ணப்பாடு புலிகளிடம் கிடையவே கிடையாது. இதையே பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் சதா நஞ்சாக விதைக்கின்றனர். அங்கு இந்த நடத்தை நெறிகளே மிக மோசமானதும் இழிவானதுமான ஒன்றாகவே மாறிவிடுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் பற்றியே நல்ல அபிப்பிராயம் அற்ற புலிகள், மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்கின்றார்கள். இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்கள் பற்றி புலிகளின் கருத்து மிக இழிவானதும் மிக வக்கிரமானதுமாகும். முஸ்லீம் மக்கள் பற்றி வெறுப்பூட்டுகின்ற, இழிவுபடுத்துகின்ற, அடக்கியொடுக்கின்ற மனித விரோத வக்கிரத்துடன் ஆயுதபாணியாக்ப்பட்டவர்கள் தான் புலிகள். அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் அமைதியையும் போதிப்பவர்களல்ல.\nஅந்த மக்களை இழிவுபடுத்தி வெறுப்ப+ட்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்துவருகின்றனர். இது அம்பலமாகும் போது இதை மூடிமறைக்கவே அவசர நிவாரணம் என்ற பெயரில், பெயர்ப்பலகை அடித்து சில உதவிகளை வழங்கி அதை படமெடுத்து உலகுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற வேடிக்கையான மிக மோசமான இழிவாடலைத் தவிர, அவர்களால் எதையும் அந்த மக்களுக்கு இதைத் தாண்டிச் செய்ய முடியாது என்பதை மறுபடியும் புதிதாக நிறுவியுள்ளனர். அன்று யாழ் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய பின் அது தவறு என்ற போலி நாடகத்தை எப்படி இன்று நடத்திக் காட்டி வருகின்றனரோ, அதையே மறுபடியும் நிவாரணம் ஊடாக நடிக்கின்றனர்.\nஉண்மையில் இந்த புலி நடவடிக்கை, முஸ்லீம் மக்களை பேரினவாதத்தின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மிக மோசமாக இட்டுச் சென்றுள்ளது. பாராளுமன்ற கதிரை அரசியலைலைத் தவிர, அந்த மக்களை வழிகாட்டி செல்ல யாருமற்ற நிலையில், அந்த மக்களை பகடைக்காயாக மாற்றுகின்ற அபாயம் அதிகரித்துள்ளது. இராணுவரீதியாக தம்மீதான அவலத்தை எதிர்க��ள்ள முடியாத சமூகத்தை, எதிரி இலகுவாக பயன்படுத்தும் வகையில் இப்படையெடுப்பும் அதன் பின்னான ஒடுக்குமுறையும் வழிவிட்டுள்ளது. எதிரி மேலும் வலுவாக வெற்றி பெற்றுள்ளான்.\nஇராணுவ ரீதியான தாக்குதல் வெற்றிகளை மட்டும் கொண்டு இதை நாம் ஆய்வு செய்ய முடியாது. ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவமும் புலிகளும், மிக பெரிய வெற்றிகரமான தாக்குதலை நடத்த முடியும். அதிலும் பேரினவாத இராணுவம் கூலிப்பட்டாளமாக இருப்பதால், புலிகளின் திடீர் தாக்குதல் சார்ந்த வெற்றிகள் சாத்தியமானதே. ஆனால் இது அரசியல் வெற்றியாக மாறிவிடாது. அரசியல் வெற்றி என்பது மக்களை அரசியல் ரீதியாக தம் பக்கம் வென்று எடுப்பதில் தங்கியுள்ளது.\nஉண்மையில் திருகோணமலை முழுக்க தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களிடையான நல்லுறவை மேலும் சிதைத்தன் மூலம், பதற்றமான வாழ்வியல் சூழலைத்தான் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. நிம்மதியாக வாழ முடியாத அவலமும் சமூகச் சிதைவும் உருவாகுகின்றது. முஸ்லீம் மீதான புலியின் இனச்சுத்திகரிப்பை பயன்படுத்திய பேரினவாதிகள், புலிகளின் கட்டுப்பாட்டு ப் பிரதேசம் மீது நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான அழிவுகளும் சிதைவுகளும் செய்தியாக கூட யாரும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களின் மேல் அக்கறையாக நடிக்கும் கயவர் கூட்டம் கூட, அதை ப+சிமெழுகிவிட்டன. இதை கூறும் தார்மீக பலத்தை, தவறான இழிவான புலி நடத்தைகள் மூடிமறைத்துவிடுகின்றது. அந்தளவுக்கு இழிவான ஒரு முஸ்லீம் விரோத நடவடிக்கை தான் மூதூர் சம்பவமாகும்.\nதமிழ் மக்களின் தேசியத்துக்கு எதிரான, புலியின் குறுந் தேசியத்தின் குறுகிய நலன் சார்ந்த வக்கிர நடவடிக்கையே இதுவாகும். போலியான மன்னிப்பு கோரல்களைத் தாண்டியும், இது போன்ற இழிவான செயல்கள் கால இடைவெளியின்றி தொடரத்தான் செய்கின்றன. இதுவே இன்றைய எமது எதாத்தம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-07-25", "date_download": "2019-09-23T05:01:14Z", "digest": "sha1:FDRGFALYRON7X44XCC5YWM4VUFWZQMXG", "length": 8797, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "புலி எதிர்ப்பு", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதி��ப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nஅ.மார்க்ஸின் இன்னும் சில முகங்கள்\nஅமார்க்ஸியத்தின் இறுதி - அறத்திற்கு ‘மாற்று’ அரசியல் சந்தர்ப்பவாதம்\nஅமைதியை விரும்பும் அறத்தின் ஆயுதம் செருப்பு\nஅய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்\nஅவதூறுகளால் அடங்காது விடுதலை நெருப்பு\nஅவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்\nஇந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்\nஇன்பம் தரும் மின் அதிர்ச்சி\nஇலங்கை: இது பகை மறப்புக் காலம்\nஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம்\nஎஸ்.வி.ராஜதுரை - பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்\nஎஸ்.வி.ராஜதுரையும் - அறம்சார் சில கேள்விகளும்\nஒரே குரலில் அ. மார்க்ஸ் - ‘இந்து’ ராம் - ராஜபக்சே\nகானல் நீர் - கற்பனாவாதம் - அவதூறுகள்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actres-kasthuri-fun-comment-of-losliya-kavin-love/63896/", "date_download": "2019-09-23T05:43:56Z", "digest": "sha1:CDLWQCYPUSF6AWSKB4PHFGQVJYEJGFHU", "length": 8119, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actres Kasthuri fun comment of losliya kavin love biggboss news", "raw_content": "\nHome Bigg Boss லூஸு பொண்ணுக்கு துரோகம் பண்றவனதான் பிடிக்குது – லாஸ்லியாவை சீண்டிய கஸ்தூரி\nலூஸு பொண்ணுக்கு துரோகம் பண்றவனதான் பிடிக்குது – லாஸ்லியாவை சீண்டிய கஸ்தூரி\nபிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியா-கவின் காதலை கிண்டலடிக்கும் வகையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து லாஸ்லியா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.\nActres Kasthuri fun comment of losliya kavin love – பிக்பாஸ் முதல் சீசனின் ஓவியா-ஆரவ் காதல் போல தற்போதைய சீசனில் கவின் – லாஸ்லியா காதல் பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவர்களின் காதலை பற்றியே விவாதிக்கிறார்கள்.\nகேமரா முன்னாடி லூசு மாதிரி ஆடு – கலாய்த்த விஜய் ரசிகருக்கு கஸ்தூரி பதிலடி\nஇந்நிலையில், சமீபத்தில் அந்நிகழ்ச்சிக்கு சென்று சில நாட்கள் மட்டும் இருந்துவிட்டு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சில லூசு பொண்ணுங்களுக்கு அவங்களுக்கு நல்லது பண்ணுறவங்களை விட துரோக���் பண்ணுறவங்களைதான் பிடிக்குது..ஏன்’ என லாஸ்லியாவை கிண்டல் அடித்தடித்திருந்தார்.\nஇதனால் கோபமடைந்த லாஸ்லியா ரசிகர்கள் ‘வனிதா வாயிலேயே போட்டு அனுப்புனப்போ நல்ல வாங்கிட்டு தானே வந்தீங்க…இப்போ என்ன சூர புலி ஆகிட்டீங்க… ட்விட்டர்ல பேசுனா பத்தாது செல்லம்…கொஞ்சம் பேச வேண்டிய இடத்துலயும் பேசணும்.. இல்லனா..அர்ஜுன் சர் சொல்றா மாதிரி பொத்திக்கிட்டு இருக்கணும்’ என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.\nசில லூசு பொண்ணுங்களுக்கு அவங்களுக்கு நல்லது பண்ணுறவங்களை விட துரோகம் பண்ணுறவங்களை தான் பிடிக்குது… ஏன்\nஅடி கூறுகெட்டவளே. . .வனிதா வாயிலேயே போட்டு அனுப்புணப்போ நல்ல வாங்கிட்டு தானே வந்த…இப்போ என்ன சூர புலி ஆகிட்டியா …ட்விட்டர் ல பேசுனா பத்தாது செல்லம்…கொஞ்சம் பேச வேண்டிய இடத்துலயும் பேசணும்.. இல்லனா..அர்ஜுன் சர் சொல்றா மாதிரி பொத்திக்கிட்டு இருக்கணும்..\nNext articleபிறந்து 42 நாளே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை – சென்னை மருத்துவர்கள் சாதனை\nஷெரீனை காப்பாற்ற தர்ஷன் செய்த வேலை.. பாவம்யா அந்த மனுஷன் – ஷாக்கிங் வீடியோ\nசேரனுடன் சேர்த்து லாஸ்லியாவும் வெளியேற்றம் – லீக்கான ஷாக்கிங் வீடியோ\nகமல் கேட்ட மொக்க கேள்வி, லாஸ் சொன்ன பதில்.. இதெல்லாம் ஒரு ப்ரோமோனு போறீங்களே.\nநேர்கொண்ட பார்வையின் 50-வது நாள் கொண்டாட்டம் – அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு .\nஷெரினின் முகத்தில் கரியை பூசிய சாண்டி.. அதகளமாகும் பிக் பாஸ் – லீக்கான வீடியோ\nஉனக்கு இதெல்லாம் தேவையா பிகில் விவேக்கை விளாசிய ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/world-cup-2019-england-vs-bangladesh-when-and-where-to-watch-live-telecast-live-streaming-2049907", "date_download": "2019-09-23T04:43:40Z", "digest": "sha1:FLO2JEO5TGF7DUEGJIOY74YOFUY6NGV6", "length": 8895, "nlines": 134, "source_domain": "sports.ndtv.com", "title": "England vs Bangladesh: When And Where To Watch Live Telecast, Live Streaming, உலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்? – NDTV Sports", "raw_content": "\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்\n2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை முதல் சுற்றிலேயே வெளியேற காரணமாக இருந்த அணி பங்களாதேஷ் தான்.\nபோட்டியை நடத்தும் இங்கிலாந்து முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எத��ராக 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும், பாகிஸ்தானுடன் 14 ரன்னில் தோல்வியையும் சந்தித்தது. © AFP\nஇங்கிலாந்து 2019 உலகக் கோப்பையில் பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை முதல் சுற்றிலேயே வெளியேற காரணமாக இருந்த அணி பங்களாதேஷ் தான். அதன்பின் பல மாற்றங்களை செய்து தற்போது ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது இங்கிலாந்து. போட்டியை நடத்தும் இங்கிலாந்து முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும், பாகிஸ்தானுடன் 14 ரன்னில் தோல்வியையும் சந்தித்தது. போட்டியை மட்டும் தோற்காமல் களத்தில் ஜேஸன் ராய் மற்றும் ஆர்ச்சர் கோவமாக எல்லைமீறவும் செய்தனர்.\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் எப்போது\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் ஜூன் 8, 2019 அன்று நடைபெறும்.\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் எப்போது நடைபெறுகிறது\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டம் மாலை 3 மணிக்கு துவங்குகிறது.\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்\nஉலகக் கோப்பை 2019 ஆ இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்து , பங்களாதேஷ் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும் sports.ndtv.com மூலம் பெறலாம்.\n(அனைத்து ஒளிபரப்பு உரிமங்களும் ஒளிபரப்பாளர்களின் தகவல் படியே கூறப்பட்டுள்ளது)\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆட்டம் எங்கு எப்போது நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-23T06:03:18Z", "digest": "sha1:KYUJMJBUZGEKXTAAM3MYQGJMFFZAFX74", "length": 6351, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "லயனல் டப்ஸ்கொட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nதுடுப்பாட்ட சராசரி 29.00 26.25\nஅதியுயர் புள்ளி 50* 102\nபந்துவீச்சு சராசரி - 23.91\n5 வீழ்./ஆட்டப்பகுதி - 1\n10 வீழ்./போட்டி - 0\nசிறந்த பந்துவீச்சு - 6/35\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/- 19/-\n, தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nலயனல் டப்ஸ்கொட் (Lionel Tapscott, பிறப்பு: மார்ச்சு 18 1894, இறப்பு: சூன் 7 1934), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் , 39 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1923 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/09/25214906/Actor-Arun-vijay-Interview.vid", "date_download": "2019-09-23T05:16:38Z", "digest": "sha1:HRAXWOEJNYB36DKJKZRRS5MKL2G6WJK6", "length": 4307, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "அடுத்து தல கூடனா நான் ரெடி - அருண் விஜய்", "raw_content": "\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nஎனக்கு புதிய நண்பன் கிடைச்சாச்சு - அமலாபால்\nஅடுத்து தல கூடனா நான் ரெடி - அருண் விஜய்\nஇந்த கேள்வியை ஸ்டாலின் கிட்ட போய் கேளுங்க - டி.ராஜேந்தர்\nஅடுத்து தல கூடனா நான் ரெடி - அருண் விஜய்\nஅருண் விஜய்க்கு ஜோடியான பல்லக் லால்வானி\nபதிவு: செப்டம்பர் 13, 2019 15:55 IST\nஇனி ஹிந்தி படத்தில் நடிப்பேன் - அருண் விஜய்\nபர்ஸ்ட் லுக் லீக் - வருத்தத்திலும் மகிழ்ச்சியடைந்த அருண் விஜய்\nஅருண் விஜய் ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/08/blog-post_17.html", "date_download": "2019-09-23T04:44:01Z", "digest": "sha1:EGL3ES6T53LJHKP4CWFXAIQTVLZSHNKV", "length": 22912, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செல்லப்பா", "raw_content": "\nஇஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செல்லப்பா\nபாலஸ்தீனிய பத்திரிகையாளர் ரூலா ஜேப்ரியல் (Rula Jebreal) தனது அனுபவங்களின் பதிவாக எழுதிய முதல் நாவல் மிரால். இது 2003-ல் வெளியானது. 15 வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றமாகியுள்ள இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, பிரபல இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல் இயக்கிய படம் மிரால். மிரால் என்னும் பாலஸ்தீனியப் பெண்ணின் பார்வையில் விரியும் கதையில் பாலஸ்தீனியர்களின் பார்வையில் அவர்களது பிரச்சினை அலசப்படுகிறது.\nஆனால் இப்படத்தில் அரசியலைவிடச் சமூகம் சார்ந்த அன்பு, பாசம் போன்ற பல விஷயங்களுடன் கல்வியின் முக்கியத்துவமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் என்னும் தனிநாட்டின் மீது வாஞ்சை கொண்ட இஸ்லாமியருக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் யூதர்கள் தலைமையிலான இஸ்ரேலிய அரசுக்கும் இடையில் நிகழும் முரண்பாடுகளின் முகங்களை நேர்மையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் யூதரான இயக்குநர் ஜுலியன் ஷ்னபெல். பிரான்ஸ், இஸ்ரேல், இத்தாலி, இந்தியா ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இணைந்து இதைத் தயாரித்திருக்கின்றன.\nஹிண்ட் ஹுஸைனி, நாட்யா, மிரால் ஷகீன் ஆகிய மூன்று பெண்களின் கதைகளின் வழியே சொந்த நிலத்திற்கு ஏங்கும் சாதாரண மக்களின் ஆசை, ஏக்கம், துன்பம் ஆகிய உணர்வுகள் மேலிடும் காட்சிகளை உள்ளடக்கியுள்ளது இப்படம். படம் 1947-ன் கிறிஸ்துமஸ் நாளன்று தொடங்குகிறது. இஸ்லாமியப் பெண்ணான ஹிண்ட் ஹுஸைனி வீட்டில் இரு மதத்தினரும் இணைந்து அந்நாளைக் கொண்டாடுகிறார்கள். சில மாதங்களுக்குள் ஜெருசலத்தின் அருகே உள்ள டெய்ர் யாசின் என்னும் கிராமத்தில் யூதப் படைகள் நிகழ்த்திய இனப் படுகொலைகளால் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீடிழந்து, பெற்றோரை இழந்து, நடுரோட்டில் கைகொடுக்க ஆளின்றி அவலத்துடன் நிற்கின்றனர். சிதிலடமடைந்த அவர்களது வாழ்வைச் செப்பனிடும் பணியை ஹுஸைனி ஏற்றுக்கொள்கிறார்.\nஇந்தச் சிறுவர்களுக்காகப் பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார் அவர். அரசியலில் இருந்து கல்வியும் பள்ளியும் விலகியிருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் எந்த அரசு நிறுவனத்தின் உதவியும் இன்றிப் பள்ளியை நடத்��� விரும்பி அதைச் செயல்படுத்துகிறார். திருமணம்கூட செய்து கொள்ளாமல் அந்தப் பள்ளிக்காக வாழ்ந்து 1994-ல் ஹிண்ட் ஹுஸைனி மறைகிறார்.\nஅடுத்து மிராலின் அம்மா, நாட்யாவின் கதை. பருவ வயதில் பாலியல் சுரண்டலை எதிர்கொள்ள நேரிடுவதால் ஆதரவு கிடைத்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பேருந்து ஒன்றில் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞனுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்தும் முயற்சியில் அவரது மனைவியின் மூக்கை உடைக்கிறார். இந்தக் குற்றத்திற்காகச் சிறையில் தள்ளப்படுகிறார்.\nஅங்கு நாட்யாவுக்குச் ஃபாத்திமா என்னும் நர்ஸின் நட்பு கிடைக்கிறது. ஃபாத்திமா பாலஸ்தீனுக்காகப் புரட்சி நடத்துபவர்களுடன் தொடர்புகொண்டிருந்தவர். எதிரிகளைக் கொல்வதற்காக வெடிகுண்டு வைக்கிறார். அது வெடிக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் சட்டம் அவருக்குத் தீவிரவாத முத்திரை குத்தி, ஆயுள் தண்டனையளித்துச் சிறைக்கு அனுப்பிவிட்டது. சிறையிலிருந்து வெளிவந்த நாட்யாவை மணந்து அவருக்கு ஆதரவு தருகிறார் ஃபாத்திமாவின் சகோதரர் ஜமால். குடிக்கு அடிமையான நாட்யா ஆழ்ந்த கழிவிரக்கம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறார். எனவே ஜமால், மிராலின் தந்தையாக மாறி, அவளை அன்புடனும் அரவணைப்புடனும் கவனித்துக்கொள்கிறார். மிராலை ஹுஸைனியின் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைக்கிறார் ஜமால்.\nமிரால் பாலஸ்தீன் பற்றியும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொள்கிறார். 1967-ல் நடைபெற்ற ஆறு நாள் போரின் காரணமாக உருவான அகதிகள் முகாமுக்குக் கல்வி கற்பிக்க மிராலை ஹுஸைனி அனுப்பிவைக்கிறார். அப்போது நேரிடையாக இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியத்தைப் பார்க்கிறார் மிரால். அவளுக்கு ஹனி என்னும் புரட்சியாளன் அறிமுகமாகிறான். பாலஸ்தீன விடுதலைக்குப் போராட முடிவெடுக்கிறாள். ஆனால் ராணுவத்திடம் அகப்பட்டுக்கொள்கிறாள். அவளிடம் இருக்கும் இஸ்ரேலியக் குடியுரிமையால் நீதிமன்றம் அவளை விடுவிக்கிறது. பின்னர் தனது அத்தை வீட்டில் தங்க நேர்கிறது. அவரது அத்தை மகன் சமீம் லிசா என்னும் யூதப் பெண்ணைக் காதலிக்கிறான். யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் எனும் மிராலின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இரு வாரங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்புகிறாள். சூழல் மாறுகிறது ஹனி துரோகி எனச் சித்த��ரிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். மிரால் மேற்படிப்புக்கு இத்தாலி செல்கிறாள்.\nதந்தையுடன் சண்டை போடும் போதும், ஹுஸைனியுடன் பாலஸ்தீன் குறித்து உரையாடும் போதும் தேவைப்படும் உணர்ச்சிகளைத் திறமையாக வெளிப்படுத்தியுள்ளார் மிரால் வேடமேற்றிருக்கும் இந்திய நடிகை பிரீடா பின்டோ. அவருடைய தந்தையாக நடித்துள்ள அலெஸாண்டர் சித்திக் தனது தங்கை போல மனைவி நாட்யா போல மிராலும் சிதைந்துவிடக் கூடாதே என்னும் பதற்றத்தை நுட்பமாக நடிப்பில் கொண்டுவந்துள்ளார். தனக்குப் பிறந்த மகள் அல்ல மிரால் என்றபோதும் பொறுப்பான தந்தைக்குரிய கடமைகளில் இருந்து அவர் தவறவேயில்லை. பாலஸ்தீனர்களின் துயரங்களை உணரச் செய்வதில் இசை பிரதான பங்கு வகிக்கிறது. ஒளிப்பதிவு, வசனங்கள் ஆகியவற்றின் பங்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ளது.\n1993-ல் இஸ்ரேலியர் பாலஸ்தீனர் இடையில் ஏற்பட்ட ஓஸ்லா அமைதி ஒப்பந்தத்துடன் படம் முடிவடைகிறது. தனிநாடு என்னும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் மிராலும் ஹுஸைனியும். ஆனால் அந்த ஒப்பந்தத்திற்கு இன்றுவரை இஸ்ரேல் மதிப்பளிக்கவில்லை என்று கார்டு போடப்படுகிறது. படத்தில் முடிவு இல்லை. பாலஸ்தீனப் பிரச்சினைக்கும் இன்றுவரை முடிவு இல்லை\nநன்றி - த ஹிந்து\nLabels: சாதனைப் பெண்கள், சினிமா\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்\nகலைவாதி கலீலின் ஓ பலஸ்தீனமே கவிதைத் தொகுதி பற்றிய ...\nவிளம்பரங்களுக்குத் தெரியுமா பெண்களின் வலி\nத���ய்மையைப் பற்றி ஒளிந்திருக்கும் 5 உண்மைகள்\nமாதவிடாய் - இது ஆண்களுக்கான பெண்களின் படம்\nமாதவிடாய் – கையாளும் விதங்கள்\nதொடர் சிகிச்சையால் எயிட்ஸ் தாயும் பாலூட்டலாம் - எஸ...\nகூட்டுக் குடும்ப அமைப்பே சிறந்தது: மக்களவை சபாநாய...\nபெண்கள் மீதான தாக்குதல்களில் இளம் வயதினர் ஈடுபடுவத...\nபோராளி இரோம் ஷர்மிளா விடுதலை\nஆமிக்கு போன தமிழ்பெண் திடீர் மரணம்\nஇஸ்ரேலியக் குடியுரிமை கொண்ட பாலஸ்தீனியப் பெண் - செ...\nஇணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி\nமுதல் குடிமகள்: சாதித்ததும் சர்ச்சைகளும் - சரோஜ் ந...\nவாசிப்பும், யோசிப்பும் 50: தமிழ்க்கவியின் 'ஊழிக்கா...\nஉள் ஒலிப் பயணம் - வா. ரவிக்குமார்\nஆகஸ்ட் 13: நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்...\nசிறகுகள் இல்லாத பறவை - பா. பானுமதி\nவன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம் - இந்துஜ...\nதாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது..... நவீன் கிர...\nமாணவியை கடத்திச் சென்ற இராணுவ வீரர் கைது\nசிறுமிகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த இராணு...\nபாலின சமத்துவம்: தொடரும் போராட்டம் - ரஞ்சனி பாசு...\nசுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை - விஜி\nதங்க மங்கைகள் - ரோஹின்\nகுடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையில் உயிரிழந்தார் பெ...\nவரலாற்று சாதனை படைத்தார் தீபா\nபூங்காவனம் 17 ஆவது இதழ் மீதான பார்வை\nபெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91770", "date_download": "2019-09-23T05:31:04Z", "digest": "sha1:CFT3E2RSDFHNPECYDB4ZBRRXYALYQVQX", "length": 14268, "nlines": 239, "source_domain": "www.vallamai.com", "title": "வானுக்கு மேல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nவானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். “பாரதி யார்” நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை…\nவண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை\nநானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை\nநாடில்லை கோ��ில்லை நாடகம் இல்லை\nகாலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்\nகாற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்\nமேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்\nமென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்\nஅமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்\nஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்\nசுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்\nசுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்\nயாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்\nயவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்\nபாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்\nபார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்\nவானத்தை நமக்காக தேவன் படைத்தான்\nவானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்\nஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்\nநம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்\nமேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்\nமெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்\nகாலுண்டு காலில்லை நாமே பறப்போம்\nககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்\nஇந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்\n“கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்” துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் “வித்தக இளங்கவி” என்ற பட்டம் பெற்றவர். “மகாகவி ஈரோடு தமிழன்பன்” விருது பெற்றவர். “முதல் சிறகு” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.\nRelated tags : வித்தக இளங்கவி விவேக்பாரதி\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35\nகவிதையும் படமும்: ரேவதி நரசிம்ஹன் திறக்கும் கதவுகளுக்குப் பின் நிற்கும் விழிகள் சில சமயம் அன்பு சில சமயம் கேள்வி சில சமயம் மறுப்பு சில சமயம் வரவேற்பு. எல்லாவற்றுக்கும் மௌன சாட்சி. கதவ\n– தேமொழி. பழமொழி: கொல்லிமேல் கொட்டு வைத்தார் அடங்கி யகப்பட வைந்தினைக் காத்துத் துடங்கிய மூன்றினான் மாண்டீண் - டுடம்பொழியச் செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே கொல்லிமேற் கொட்டுவை\nஎங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு \nஎஸ் வி வேணுகோபாலன் அஞ்சலி: பாலு மகேந்திரா எங்கள் இனிய பொன் நிலாவே ....பிரியாவிடை உங்களுக்கு தேர்ந்த கதை சொல்லிகளை உலகம் கண்டிருக்கிறது. காட்சிப் படுத்துவதில் அசாத்திய நேர்த்தி கொண்டிருப்பவர்கள\nககன வழி பறக்க கவலைகளை\nமறக்க மார்க்கமுண்டு என எளிமையாக\nஅமைந்துள்ளது இக் கவிதை. பாராட்டுக்கள்\nஉ���்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:49:32Z", "digest": "sha1:ATMSH6JMEIMBXW76BAR3W6GLAHEEWMSU", "length": 26640, "nlines": 212, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கோவை தங்கவேல்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nபெரிய வெங்கல அண்டாவில் நெல்லைக் கொட்டி தண்ணீர் சேர்த்து, அண்டாவின் அகன்ற வாய்ப்பகுதியில் கும்மலாய் குவித்து அதில் தண்ணீரைத் தெளித்து அதன் மீது ஈரச்சாக்கை போட்டு கீழே அடுப்பு மூட்டி எரிய விடுவார்கள். சூடு ஏற ஏற நெல் அவியும் வாசம் பரவும். நெல்மணிகள் வாய் விரித்து இருக்கும். பதம் வந்து விட்டது. தண்ணீரை வடித்து நெல்மணிகளை கல்வாசலில் கொட்டி பரப்பி விட்டால் வெயிலில் காயும். அடிக்கடி காலால் பிரட்டி விட வேண்டும். பின்னர் மதியம் போல குமித்து சாக்குப் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இப்படியே மூன்று நாட்கள் அவித்த நெல்மணிகள் ஈரம் காய்ந்து விடும். அதை மூட்டையில் கட்டி வடக்கித் தெரு சுப்பையாதேவர் மில்லுக்கு கொண்டு சென்றால் அங்கு அரவை செய்து தவிடு, அரிசி, குருணை என்று தனித்தனியாக சாக்கில் பிடித்து வீட்டுக்கு வந்து விடும்.\n35 வருடங்களுக்கு முன்பு பெரும் குடி விவசாயிகள் தான் நெல்லைச் சேகரித்து வைத்து அரிசிச் சோறு உண்பார்கள். விவசாயக்கூலிகள் கூலியாக நெல்மணிகளை மரக்கால் கணக்கில் வாங்கிக் கொள்வார்கள். நானே அளந்து போட்டிருக்கிறேன். மரக்கால் என்றால் நான்கு படிகள் கொண்டவை. வீட்டில் வெங்கல மரக்கால் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிந்து நெல் வாங்குவது நின்று கூலியாகப் பணம் பெற்றுக் கொண்டார்கள்.\nதினமும் வீட்டிற்கு நான்கைந்து தர்மம் பெறுபவர்கள் வருவார்கள். ”அம்மா தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டு அடுக்களைக்குள் இருக்கும் அம்மா கிண்ணத்தில் இரண்டு கைப்பிடி அரிசியைக் கொண்டு வந்து போடுவார்கள். இது தினம் தோறும் நடைபெறும் சம்பவம். ஒரு சிலர் சாப்பாடு கேட்பார்கள். வீட்டின் பின்புறம் வரச்சொல்லி பழைய சோறு, பழைய குழம்புடன் மறக்காமல் வெந்தய மாங்காய் ஊறுகாய் வைத்துக் கொடுப்பார்கள். பூவரச இலையைக் கொய்து அதை விளக்குமாத்துக் குச்சியால் தைத்து இலைபோல தயாரிப்பார் தர்மம் கேட்பவர். அதில் தான் உணவு போடுவார்கள். ஒரு சிலர் அலுமினியத்தட்டுக்களைக் கொண்டு வருவார்கள்.\nபூம் பூம் மாட்டுக்காரன் எப்போதாவது வருவான். அழகான காளையை அலங்கரித்து தோளில் தொங்கும் மேளத்தின் இருபக்கமும் வளைந்த இரண்டு குச்சிகளினால் இழுப்பான். அது பூம் பூம் என்று சத்தமிடும். காளை மாட்டின் மீது மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சத்தமிடும். சிகண்டியை வேறு அடித்து வருவான். வாசலில் வந்து நின்றதும் ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விடுவான். பழைய துணிகள் இருந்தால் கேட்பான். தர்மம் கிடைத்ததும் சென்று விடுவான்.\nசாமியார்கள் வருவார்கள், பெண்கள் வருவார்கள், வயதானவர்கள் வருவார்கள். “அம்மா, தர்மம் போடுங்கம்மா” என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த தர்மம் கேட்ட குரல்களும், பூம் பூம் மாட்டுக்காரனையும் நான் இதுவரை பார்க்கவில்லை. இனிப் பார்க்கவும் முடியாது. தர்மம் போடுங்கம்மா என்ற குரலுக்கு இரண்டு கைப்பிடி அரிசியைத்தான் தர்மம் செய்வார்கள். அரிசி கொஞ்சம் கொஞ்ச���ாக தன் வயத்தை காலத்தின் போக்கில் இழந்து விட்டது.\nஊசி, பாசி என்ற குரல் வாரம் ஒரு முறை கேட்கும். குறத்திகள் அழகான பாவாடை கட்டி, குறுக்கே தாவணி போட்டுக் கொண்டு வருவார்கள். இடது கைப்பக்கமாக துணித் தூளியில் கைக்குழந்தையொன்று உட்கார்ந்திருக்கும். கண் மை, ஊசிகள்,காது குடையும் வஸ்து, பாசிமணிகள் விற்பார்கள். சின்னஞ் சிறு வயதாக இருக்கும் குறத்தி கையில் குழந்தை இருக்கும். நல்ல மஞ்ச மஞ்சளேன்னு இருப்பார்கள். சரோஜாதேவி, பானுமதி, காஞ்சனா என சினிமா பெயர்கள் தான் வைத்திருப்பார்கள். அரிசிக்கு தான் மேற்கண்டவைகளை விற்பார்கள்.\nகாலத்தின் போக்கில் மறைந்து போன இது போன்ற மனிதர்களும், குடியானவர்களின் தர்மம் செய்யும் போக்கும் இனி எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது. குடியானவன் வாழ்வில் தர்மம் ஒரு பகுதியாக இருந்தது. வீட்டு வாசலுக்கு வரும் எவரும் வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள்.\n”தர்மம் செய்யுங்கம்மா” என்ற குரல் இப்போது வீட்டின் வாசல்களில் கேட்பதில்லை. அந்தக்காலத்தில் சாமியார்கள், வயதானவர்கள் தர்மம் செய்யுங்கம்மா என்று கேட்டார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமே கோவில்களில் இருக்கும் சாமிகளின் முன்னே நின்று கொண்டு “சாமி எனக்கு அதைக் கொடு இதைக் கொடு” என தர்மம் கேட்கின்றார்கள்.\nதர்மம் கேட்பது நிற்கவில்லை. ஆட்கள் தான் மாறி விட்டார்கள்.\nLabels: அனுபவம், கோவை தங்கவேல், சமயம், தர்மம், புனைவுகள், பூம் பூம் மாட்டுக்காரன்\nகுறுஞ்செய்தி இதழில் இணையாசிரியர் அனுபவம்\nஎனது நண்பரின் நண்பர் திரு.மாதேஷ் என்பவர் புகைப்படக்கலைஞர். நடிகை ஹீராவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். பிளாக்கில் இருக்கும் புகைப்படத்தினை எடுத்தவர் அவர் தான். மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்.\nஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார். குறுஞ்செய்தி என்ற தலைப்பினைப் பதிவு செய்து ரெஜிஸ்டர் ஆஃப் நியூஸ்பேப்பர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் அது.\nஅவருக்குப் பத்திரிக்கை ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினால் தலைப்பினைப் பதிவு செய்து விட்டார்.\n“சார் எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் புத்தகம் வெளியிடுவது நீங்கள் தான், நீங்கள் என்ன முடிவு செய்தாலும் எனக்கு முழுச்சம்மதம். புத்தகம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தால் போதும், நீங்கள் தான் முழுவதும் பார்க்க வேண்டும்” என்று என்னிடம் விடாது கேட்டுக் கொண்டிருந்தார். என்னிடம் நான்கு வருட நட்பில் இருந்ததால் அவருக்கு உதவுகிறேன் என்றுச் சொல்லி விட்டேன். மாதமிருமுறை இதழ் அது. எனக்குத் தெரிந்த நன்கு அறிமுகமான நண்பர்களை ஆசிரியர் குழுவில் இணைத்து ஒரு குழுவினையும் உருவாக்கினேன்.\nஇதழ் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கோரல்டிராவில் டெம்ப்ளேட் தயார் செய்து ஒவ்வொரு பதிவுகளாக ஏற்றி டிசைன் செய்தேன். கருத்துப் பெட்டகமாக, கொஞ்சம் கிளுகிளுப்பாக (வியாபாரத்திற்காக) இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் கட்டுரைகளை இணைத்தேன். இதழ் பெயர் குறுஞ்செய்தி. ஆகவே அதற்கேற்ற வகையில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்ற நினைவில் முதன் முதலாக பத்திரிக்கையை டிசைன் செய்யும் ஆர்வத்தில் முழு ஈடுபாட்டுடன் செய்தேன். குறுஞ்செய்தி புத்தகத்தினை இரண்டே நாட்களில் வடிவமைத்தேன்.\nஒரு சில நண்பர்களிடம் கட்டுரைகளை பெற்று இணைத்தேன். முழு வடிவமைப்பும் செய்தேன். தலையங்கமும் நானே எழுதினேன். அனைத்தும் முடிந்து புத்தகப்பதிப்பாளரைத் தேடிப்பிடித்து முப்பத்தைந்து பக்கங்கள் வெறு மூன்று ரூபாய்க்கு ஒரு புத்தகத்தினைப் பதிப்பிக்க கட்டணம் பேசி ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டரும் கொடுத்தேன்.\nபின் அட்டை விளம்பரத்தை திருப்பூர் யுவராஜ் அவர்கள் பெற்று அதற்குரிய கட்டணத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.\nமுதல் புத்தகத்தினை எனக்கும் மாதேசுக்கும் நட்பு வட்டத்தில் இருந்த நண்பரை வெளியிடச் செய்தேன். ஆயிரம் புத்தகங்கள் பிரிண்ட் செய்து வெளிவந்தது. அனைவருக்கும் கொடுத்தேன்.\nஅன்று இரவு மாதேஸ் போன் செய்திருந்தார். அவரின் மனைவி என்னிடம் பேசினார். புத்தகத்தில் கதை கவிதை என்று எதுவும் இல்லை என்று ஆரம்பித்தார். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்\nமுதல் புத்தகம் வெளிவந்ததும் ஆசிரியர் மாதேஸின் அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது. ஒரு புத்தகத்தை வடிவமைக்கு பக்கத்துக்கு ரூபாய் 500 கேட்டார்கள். 35 பக்கத்துக்கு கிட்டத்தட்ட 15000 ரூபாய் கொடுக்க வேண்டும். அதை இவரால் கொடுக்க முடியாது. புத்தகத்தினை பிரிண்ட் செய்வதற்கு தனியே கட்டணம் வேறு கொடுக்க வேண்டும்.எழுதுபவர்கள் இலவசமாக எழுதினால் கூட மொத்தச் செலவும் கிட்டத்தட்ட ரூபாய் 20000 ஆகும். இதையெல்லாம் நானே எந்த விதக்கட்டணமும் இன்றிச் செய்தேன்.\nஎந்த வித சிரமமும் இன்றி ஆசிரியர் பெயர் தாங்கி முதல் இதழ் வந்ததும் மாதேஸின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறியது. இந்தப் பிரச்சினைகளுக்குள் இரண்டாவது இதழும் வெளிவந்தது. அடுத்த மூன்றாவது இதழின் போது மாதேஸ் பல்வேறு ரகளைகள் செய்ய ஆரம்பித்தார். நான் உடனடியாக இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவந்து வேறு எங்காவது செய்து கொள்ளுங்கள் என்னால் இயலாது என்று மாதேசிடம் சொல்லி விட்டேன்.\nமூன்றாவது இதழை எங்கோ சிரமப்பட்டு தயார் செய்து கொண்டு வந்தனர். அதை என்னிடம் கொண்டு வந்து காட்டினார் மாதேஸ். வாழ்த்துக்கள் சொன்னேன். அதுதான் கடைசி. இதுவரைக்கும் அதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியிலிருந்து எந்த இதழும் வெளிவரவில்லை. மாதேஸ் ”நான் தப்புச் செய்து விட்டேன் சார், மீண்டும் நீங்களே நடத்துகின்றீர்களா” என்று ஆரம்பித்தார். மறுத்து விட்டேன்.\nஎன்னால் ஒரு இதழை வெகு குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து, பதிப்பித்து வெளியிட முடியும் என்கிற தைரியம் வந்து விட்டது. அரசிடம் அனுமதி பெறுவது எப்படி என்ற அனுபவமெல்லாம் கிடைத்து விட்டது.\nமுதல் இதழுக்காக ஒரு வாரம், அடுத்த இதழுக்காக மூன்று நாட்கள் அவ்வளவுதான் விஷயம். பிரிண்ட் ஆக இரண்டு நாட்கள். இதழை வெளியிட வைத்து விட்டேன்.\nஇப்படியான எனது அனுபவம் குறுஞ்செய்தி இதழுக்காக் ஏற்பட்டது. பத்திரிக்கைத் தொழில் என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று புரிந்து கொண்டேன். எதிர்காலத்தில் என் மனதுக்குள் இருக்கும் அட்டகாசமான மாத இதழ் கான்செப்டை உருவாக்கம் செய்ய இந்த அனுபவம் எனக்கு கைகொடுக்கும்.\nLabels: அரசியல், அனுபவம், இணையாசிரியர், கோவை தங்கவேல், நகைச்சுவை\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/sonia-agarwal-in-santhanams-next/", "date_download": "2019-09-23T05:14:00Z", "digest": "sha1:22GEJ7V6Z6SVGUBP5XT5IBUR3UFYO6GU", "length": 7855, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "சிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nசிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..\nசிம்பு, தனுஷ் பட நாயகிக்கு வாய்ப்பளித்த சந்தானம்..\nகாமெடி வேடங்களில் ஹீரோவுக்கு நிகராக கலக்கிய சந்தானம் தற்போது தனி நாயகனாக படங்களில் நடித்து வருகிறார்.\n‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் இவரது நடிப்பில் தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம்.\nதனுஷ் உடன் காதல் கொண்டேன். சிம்புவுடன் கோவில் ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வால், திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்தார். பின்னர் விவாகரத்து ஆன பின் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.\nகடந்த வருடம் ‘பாலக்காட்டு மாதவன்’ படத்தில் விவேக்கின் ஜோடியாக நடித்தார். தற்போது சந்தானத்துடன் சோனியா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவரைப்போல், இப்படத்தில் பிரசன்னாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.\nகாதல் கொண்டேன், கோவில், சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு, பாலக்காட்டு மாதவன்\nசந்தானம், சிம்பு, சோனியா அகர்வால், தனுஷ், பிரசன்னா, விவேக்\nசந்தானம், சர்வம் சுந்தரம், சிம்பு கோவில், சோனியா அகர்வால், தனுஷ் காதல் கொண்டேன், தில்லுக்கு துட்டு, பாலக்காட்டு மாதவன், பிரசன்னா, விவேக்\nவிஜய்க்காக ஒதுங்கிய மம்மூட்டி, அஜித் மச்சினிச்சி..\n‘தூங்காவனம்’ ராஜேஷின் குழந்தைக்கு அழகான பெயர் சூட்டிய கமல்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nகபாலி, தெறி, வேதாளம் என எதையும் விட்டு வைக்காத சந்தானம்..\nஅஜித்துடன் நடிக்க முடியாது… சந்தானத்தின் ‘தில்’லான முடிவு..\nஅஜித்-விஜய்யே பரவாயில்லை… சந்தானம் இப்படி பண்றாரே..\nசினிமாவில் தனுஷின் 15 வருடங்கள்… ஒரு பார்வை..\n‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ படத்தில் மலையாள காமெடியன் சூரஜ்\nசிம்பு படத்தை நிறுத்திவிட்டு தனுஷுடன் இணையும் செல்வராகவன்\nதனுஷ், செல்வராகவன் போல்…. தம்பிகளை இயக்கும் அண்ணன்கள்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/todayworldnewstamil/australia/", "date_download": "2019-09-23T04:43:11Z", "digest": "sha1:HZSLK4RFQCQI2VTWGTI6CBZFKYR5QW7I", "length": 34816, "nlines": 201, "source_domain": "uk.tamilnews.com", "title": "Australia Archives - UK TAMIL NEWS", "raw_content": "\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nAustralian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், ...\nAustralia Weather இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை ...\nஇளம் பெண்ணுக்கு தாயின் கண் முன் நேர்ந்த கொடூரம்: அவரே எதிர்ப்பார்த்திருக்கவில்லை\n12 12Shares Felicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். ...\nகாதலிக்கு கன்னித்தன்மை இல்லை: காதலனின் கொடூர செயல்\nMMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான ...\nஒன்றரை இலட்சம் பசுக்களை கொலை செய்யும் நியூசிலாந்து\n(New Zealand Kills One Hundred Fifty Thousands Cows) நியூசிலாந்து நாட்டில் பால் உற்பத்தி அளவு உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த உற்பத்தில் 3 சதவீதம் இங்குள்ள 66 லட்சம் பசு மாடுகள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது. ��ியூசிலாந்தின் முக்கியதொழில் வளமான பால்வளம் ...\nமெல்கம் டேர்ன்புல் அரசு பின்தங்கியுள்ளது\nMalcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை ...\nAustralia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…..\nஅமீர் கானின் அந்தரங்கம் கசிந்தது : பெண்ணின் தகவல்கள் கசிந்தது\nAmir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே ...\nமலேசியாவில் சிக்கிக்கொண்ட அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை\nMaria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த ...\nமனித குலத்தின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக விளங்கும் தேனீக்கள்\nAustralia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ...\nஅவுஸ்திரேலிய தாயாருக்கு போதைவஸ்து வழக்கில் மரணதண்டனை விதிப்பு\n(Malaysia Drugs Smuggling Case Australia Mother Death Penalty) அவுஸ்திரேலியாவை சேர்ந்த மரியா எக்ஸ���போஸ்டோ என்னும் 54 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் போதைவஸ்து கடத்தல் தொடர்பில் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதாகும் போது ...\nபாலியல் வாழ்க்கையை உற்சாகப்படுத்த பெண்ணொருவர் வழங்கும் விசேட சேவை\n19 19Shares Gold Coast Massage Couple அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டில் இளம் தம்பதிகள் இருவரும் விநோத சேவையொன்றை வழங்கி வருகின்றனர். உளவியல் ரீதியாக களைப்படைந்துள்ளவர்களின் வாழ்வுக்கு புத்துணர்வளிக்கும் பொருட்டு, விசேட மசாஜ் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர். அத்தம்பதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறுப்பு மசாஜ் மற்றும் ...\n : கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்……\n1 1Share Australia New immigration rule வெளிநாடுகளிலிருந்து தங்கள் பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்க விரும்புபவர்கள், அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல புதிய நடைமுறையை அவுஸ்திரேலிய அரசு உத்தியோகப்பூர்வமாக மீளப்பெற்றுள்ளது. இதுவரைகாலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ...\nவரலாற்றில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகம்: மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம்\n11 11Shares Brisbane Australia Rape Verdict யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரண்டு பேருக்கு பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றம் சுமார் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. பிரிஸ்பேனைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு பேரும், மருத்துவம் பயிலும் மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தண்டனை பெற்றுள்ள ...\n : முதல் முறையாக வெளிவந்த உண்மை\n27 27Shares Sexual Relationship Benfits உடலுறவினால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். மன அழுத்தத்தை போக்குதல், சில நோய் நிலைகளை தடுத்தல் என பலவற்றைக் கூறமுடியும். இந்நிலையில், உடலுறவானது நடுத்தர வயதானோருக்கு தமது ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சாவியை எங்கே வைத்தோம், பணப்பை எங்கே ...\nஷேர்ன் வோர்னின் முன்னாள் மனைவியின் இளமை ரகசியம்: காணொளி வெளியானது\n16 16Shares Shane Warne Wife Video அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ஷேர்ன் வோர்ன். அவரது முன்னாள் மனைவி சைமன் கலாஹான். தற்போது 48 வயதான அவர் ஒரு யோகா பிரியை. தனது வயதையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த யோகா பயிற்சியின் காணொளியொன்றை இணையத்தில் ...\nமானுஸ் தீவில் ரோஹிஞ்சா அகதிக்கு நேர்ந்த கொடுமை\n8 8Shares Manus Island Suicide மானுஸ் தீவில் அகதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோஹிஞ்சா அகதியொருவரெ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த அகதி, தடுப்பு முகாமிலிருந்து, தீவின் முக்கிய நகருக்கு அழைத்துச் செல்லப்படும் வேளையில் வாகனத்தில் இருந்து விழுந்தே உயிரிழந்ததாக சக அகதிகள் மற்றும் தொண்டு ...\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\n12 12Shares Australia EU FTA Agreement அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஐரோப்ப ஒன்றிய தலைவர்கள் அனுமதியளித்துள்ளனர். அடுத்த வருடம் மார்ச்சில், ஐக்கிய ராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் இந்த பல கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென தெரிவிக்கப்படுகின்றது. இதனை ...\nகோடி கோடியாய் கொட்டிக்கிடக்கும் தங்கம்\n23 23Shares China India Border Dispute இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ. தூரத்துக்கு அசல்கட்டுப்பாட்டு கோடு எல்லை அமைந்துள்ளது.இதில் இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அருணாசலபிரதேச ...\nவிளையாட்டு வீரர்களால் அதிருப்தியில் அவுஸ்திரேலியர்கள்\n7 7Shares Gold Coast Refugee Claim Gold Coast இல் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து இங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாட்டு போட்டிகளில் ...\nசெல்பி மோகத்தால் இந்திய மாணவன் உயிரை விட்ட சோகம்\n(Indian Student Dies Australia Tourist Place While Taking Selfie) அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற��றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ...\n“சாரதி என்னை அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்தினார்” : போலிக் கதை சொன்ன பெண்ணின் புதிய சர்ச்சை\n13 13Shares Woman Attacked Policeman Sydney தாய்லாந்தில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் மீது போலியாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்த பெண் தற்போது மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். ஸ்டீவ் ரொச்சல் பிரான்கெஸ்கா பெம்போர்ட், என்ற 26 வயதான குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியதாக் கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார். சிட்னியின் உள்ளக ...\nவிடிய விடிய கும்மாளம்: தாராளமாக பெண்கள்: இந்தத் தீவைப் பற்றி தெரியுமா\n20 20Shares இரவு களியாட்டங்களுக்கு எவ்வித தடையுமற்ற ஒரு இடத்தைப் பற்றித் தெரியுமா ஸ்பெய்னின் மொலார்கோவுக்கு, கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழமை. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு படையெடுக்கின்றனர். அங்கு தெருக்களில் கும்மாளமடிக்கும் பெண்கள், ஆண்களின் படங்கள் அடுக்கடி இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது புதுமையல்ல. இந்நிலையில், அங்கு ...\nமுடங்கிப் Telstra போன : வழிக்குத் திரும்புகின்றது\nTelstra coming back நாடு முழுவதும் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டிருந்த Telstra கைபேசி இணைப்புக்கள் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான Telstra வாடிக்கையாளர்கள் கைபேசியூடான இணையப் பாவனை மற்றும் அழைப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இது தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ள Telstra ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் பெக்ஹாம், ஒபெரா வின்ப்ரே, இத்ரிஸ் ...\n1 1Share Sydeny Moi Virunthu சிட்னியில் இயங்கும் “நம்மால் முடியும் குழு” என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில சிறிய குளங்களைத் தூர் வார்த்து தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ள “நீர்” பிரச்சினையை தீர்த்து வைத்து வருகி���ார்கள். இந்த வருடம், அவர்கள் செயற்பாட்டிற்கு சிட்னி வாழ் மக்களின் ...\nகாளான்களை விரும்பிச் சாப்பிடுபவரா நீங்கள் : பலருக்கு நடந்த சோகத்தைப் பாருங்கள்\n2 2Shares Mushroom Warning Australia காட்டு காளானை உணவுக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய காளானில் காணப்படும் பங்கஸினால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையை தொடர்ந்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவ் சவுத் வேல்ஸில் , இவ்வருடத்தில் சுமார் 38 பேர், காளான் தொடர்பிலான பிரச்சினைகளால் ...\nவாகனம் ஓட்டும் போது இதைச் செய்யாதீர்கள்: புதிய சட்டம்\n1 1Share Vehicle Cameras Australia வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்கவென உலக தரத்தில் அமைந்த சிறப்பு கமராக்கள் அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக நியுசவுத் வேல்ஸ் மாநிலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்கான சட்டமுன்வடிவுக்கு நியூசவுத் வேல்ஸ் நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் ஜுலை முதலாம் திகதியிலிருந்து இந்நடைமுறை அமுலுக்கு ...\nதமிழ் குடும்பத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்த அவுஸ்திரேலியர்கள்\n8 8Shares Australia Tamil Family Deportation அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக குயின்ஸ்லாந்தின் பிலோயிலா வாசிகள், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனிடம் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர். சுமார் 98 ஆயிரம் பேரின் கையெழுத்துடன் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பத்தை மீண்டும் பிலோயிலாவுக்கு அழைக்கும்படி கூறியே இம்மனு ...\n9 9Shares Bali warning Tourists பாலியில் இரவு விடுதிகளையும், கடற்கரை களியாட்டங்களையும் தவிர்க்கும் படி அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்தே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு செல்லும் அவுஸ்திரேலியர்கள் ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செ��்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/04/14_24.html", "date_download": "2019-09-23T04:41:31Z", "digest": "sha1:LZSGFSW4RMJIKLLXKFA3DMZUNO2FCBKS", "length": 23210, "nlines": 199, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )", "raw_content": "\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nகணக்கு வைத்துச் செலவு செய்தல்.\nநமது வாழ்க்கையில் நாம் பல்வேறு வழிகளில் செலவு செய்கிறோம். நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஒவ்வொருவரும் செலவு செய்ய வேண்டுவது அவசியம். வசதிக்கேற்ப செலவுகளின் அளவு வேறுபடுகிறது.\nமுற்காலத்தில் பண்டங்களைக் கொடுத்துப் பண்டங்களைப் பெறுவது அல்லது வேலை வாங்குவது என்ற பண்டமாற்றுமுறை இருந்தது. அது நடைமுறையில் கையாளுவதற்குக் கடினமாக இருந்தாலும் அவ்வளவு சிக்கலானதாக இல்லை. காரணம் அன்றைய மக்களின் வாழ்க்கை குறுகிய வட்டத்துக்குள் இருந்தது. தேவைகளும் உணர்வுகளும் அதற்கேற்றதாகவே இருந்தது. செலாவணி முறைகளும் லேவாதேவி முறைகளும் சிக்கலானதாக இல்லை.\nஆனால் நவீன உலகில் நாணய செலாவணி ஏற்பட்ட பின்பு சேமிக்கப்பட்ட உழைப்பை பண்டத்துக்குப்பதில் பணமாகப் புழங்கும் முறை ஏற்பட்டபின் வரவு செலவு முறைகள் எளிதாக ஆனால் சிக்கலானதாக மாறிவிட்டது.\nபண்டமாற்று முறை இருந்தபோது பண்டங்களுடன் உழைப்பு நேரடியாக சம்பத்தப் பட்டிருந்தது. ஆனால் அந்த அர்த்தத்தில் புழக்கத்துக்கு விடப்பட் டிருந்தாலும் பணம் அதன் உண்மையான மதிப்பை இழந்து அதேநேரம் மனிதன் அதைச் சுற்றிச் சுற்றி வரும் பொருளாகிவிட்டது. பண்டமாற்று முறையின்போது இருந்த கடினத்தன்மை இல்லாததால் ஏமாற்றுகளும் கடன் வரவு செலவுகளும் அதிகரித்து விட்டன.\nவரவைவிடச் செலவுகள் அதிகரிகும்படியான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.\nஓரு சமுதாயத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களும் மக்களின் வாங்கும் சக்தியும் ஒத்துப் போகும் போது ஆதாவது கிட்டத்தட்ட சமமாக இருக்கும் போதுதான் மக்களின் வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருக்கும். உபரி சக்தி சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டு சமுதாயம் மேலும் மேலும் முன்னேற்றமடையும். நிறையவே உபரியாக இருப்பின் அடுத்த மக்கள்கூட்டத்துக்கும் உதவ முடியும்.\nஆனால் இன்றைய கால கட்டத்தில் உற்பத்திக்கு ஈடான வாங்கும் சக்தி இல்லாத நிலை இருப்பதால் உற்பத்தியும் தடைப்படுவதோடு வாங்கும் சக்தி குறைவாக உள்ள நிலையில் தங்கள் தேவையைப்பூர்த்தி செய்து கொள்ளக் கடன் வாங்கிக் கடன்வாங்கி மக்கள் கூட்டமே இன்று கடன்காரக் கூட்டமாகி விட்டது.\nவாங்கும் சக்தி குறைந்;த மக்களிடையே தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன. வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதில் போதுமான அக்கரை காட்டப் படுவதில்லை. வாங்கும் சக்தி அதிகரிக்கப் படாமல் தேவைகளும் விருப்பங்களும் அதிகரிப்பதன் காரணமாக சக்திக்கு மீறி செலவு செய்து கடனாளி ஆக வேண்டியுள்ளது.\nஓட்டு மொத்தமான சமூகம் கடனின்றி நலமாக வாழும் நிலை ஏற்படுவது தேவை. ஆனால் அதற்கு முன்பாக ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வாழ்வில் பண வரவு செலவில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.\nவருவாய் கூடக் குறைய இருக்கலாம். ஆனால் நமது செலவுகளை வரவுக்கு இணக்கமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமிகவும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டாலொழிய மன நிம்மதி பாதிக்கப்படாது என்ற உறுதி இருந்தாலொழிய கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். (சிறு சிறு பரிமாற்றம் என்ற அளவில் இருந்தால் பரவாயில்லை);.\nஅதுமட்டுமல்ல கடன்வாங்கும் நிலை ஏற்படுவதை முன்கூட்டியே அறிவால் உணர்ந்து தவிர்க்க வேண்டும். நமது அபிலாசைகளையும் திட்டங்களையும் நடைமுறை சாத்தியம் என்ற வட்டத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டுச் செலவு செய்யவேண்டும்.\nநமது வரவினங்கள் குறிப்பட்ட கட்டு திட்டத்துக்குள் நின்று விடுகின்றன. ஆனால் செலவினங்கள் கட்டுப்படற்ற வகையில் பிய்த்துப் பிடுங்குகின்றன.\nஅராஜகமான முறையில் செலவினங்களும் அவை சம்பத்தப்பட்ட உணர்வுகளும் மனதில் மோதிக் கொண்டே இருப்பதால் வரவைக் கணக்கில் கொள்ளாமல் செலவினங்களுக்கு இரையாகி விடுகிறோம். காரணம் நமது வரவின் எஞ்சியிருக்கும் அளவையோ அல்லது வரவுக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் சாதக பாதக அம்சங்களையோ எந்த நேரமும் மனதில் வைத்திருக்க முடியாது.\nஎனவே சமூகம், வாழ்வியல், நாகரிகம், பண்பாடு, உறவுகள் காரணமாக வரவைவிட செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏராளம்.\nநாம் செய்யும் செலவுகள் பலதரப்பட்டவை. அவற்றில் பல அவசியமானவை. பல அவசியமற்றவை. அவசியமற்ற செலவுகளுக்கு அடிப்படையே தாற்காலிகமாக எழும் உணர்வுகள்தான.\nஅந்த அவசிய மற்ற செலவுகளைத் தூண்டும் தாற்காலிக உணர்வுகள் மறைந்துவிடும். ஆனால் அதன் விளைவாகச் செய்த செலவுகளையும் உழைப்பையும் திரும்பப்பெற முடியாது. அது விரயமாகவோ கடனாகவோ நம்மைப் பாதிக்கும் அம்சமாக விளங்கும்.\nஒரு மோட்டார் வண்டியில் புறப்படும்போதே அதில் இருப்பில் உள்ள எண்ணை எவ்வளவு தூரத்துக்கு வரும், இன்னும் நாம் போகவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு எண்ணைய் பிடித்துக்கொண்டால் சரியாக இருக்கும், கைவசம் பணம் எவ்வளவு உள்ளது, என்பது போன்ற அத்தனை கணக்ககையும் கணநேரத்தில் எண்ணிப்பார்த்து தேவையான அளவு பணத்தை எடுத்துக்கொண்டு புறப்படுகிறோம். ஒரு சிறுபயணத்துக்காகவே இவ்வளவையும் எண்ணிப் பார்க்கும் நாம் வாழ்க்கைப் பயணம் சம்பந்தமாக ஏன் போதுமான அளவு எண்ணிப் பார்க்காமல் தவறுகிறோம்\nநிறைய செலவுகள்; செய்தபின்னால் நினைத்துப் பார்த்தால் அவசியம் அற்றதாகவே படும். அத்தகைய செலவுகளைத் தவிர்க்க வெண்டும். அவசியமானதை மட்டும் செய்ய வேண்டும். ஒருபொருளை வாங்க அல்லது வேறொரு செலவினத்தைச் செய்ய எண்ணம் வரும்போதே இது அவசியம்தானா, இந்தச் செலவு தவிர்க்க முடியாததுதானா இதைவிட முக்கியமான செலவு வேறு ஒன்றும் இல்லையா இதைவிட முக்கியமான செலவு வேறு ஒன்றும் இல்லையா என்று முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும். எது அவசியமானது எது தேவையற்றது என்பதை அவ்வப்போது மன ஊசலாட்டம் இல்லாமல் கறாராக முடிவெடுக்க வேண்டும.;\nஒரு சமுதாயத்தின் வரவு செலவுத்திட்டங்கள் உறுதியானதாக இருக்கவேண்டுமானால் உற்பத்தியும் வாங்கும் சக்தியும் சமமாக இருக்கவேண்டும் என்பதுபோலவே தனி மனிதவாழ்விலும் வரவினங்களும் செலவினங்களும் சமமாக இருந்தால்தான் கடனும் பிரச்சினைகளும் அற்ற வாழ்வு வாழமுடியும். அல்லது வரவினங்கள் செலவினங்கள���விடக் கூடுதலாக இருக்கவேண்டும்.\nஇதற்குப் பிரதானக் கடமையாக தினமும் செய்யும் செலவுகளை எழுதிவைக்க வேண்டும். அப்போதுதான் மாதா மாதம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல சம்பளம் அல்லாத வரவு உள்ளவர்கள் தங்கள் வரவினங்களையும் முறையாக எழுதி வைக்க வேண்டும்.\nஇப்படி வரவு செலவுகளை முறையாக எழுதி வைப்பதன் காரணமாகத் தேவையற்ற செலவுகளின் மொத்தப் பரிமாணம் எவ்வளவு, அது நமது வரவில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மனதார உணரும் வாய்ப்பு ஏற்படும். அதன் காரணமாக எத்தகைய செலவுகளைத் தவிர்க்க வேண்டும், எத்தகைய வீணான செலவுகளைத் தவிர்த்தால் இன்னும் உருப்படியான செலவுகள் என்னென்ன செய்யலாம் என்ற அனுபவ ரீதியான உணர்வும் கிடைக்கும்.\nமேலும் வரவு செலவுக்கு இடையேயான நிலைமைகள் தெரிய வருவதால் மேலும் மேலும் வரவினங்களைப் பெருக்கவும் அதற்காக உழைக்கவும் ஆர்வம் பெருகும். அதன் காரணமாக வரவுநிலைமைகள் என்றும் செலவினங்களைவிட மேலோங்கும். அதனால் கடன்பட்ட நிலைமைகளில் கலங்கி நிற்கும் நிலைமைகளைத் தவிர்ப்பதோடு அர்த்தமுள்ள வாழ்கை வாழவும் உதவியாக இருக்கும். மேலும் நமது அனுபவங்களை நமது சந்ததியர்க்கும் பிறர்க்கும் எடுத்துச்சொல்லும் தகுதி உடையவர்களாக ஆகமுடியும்.\nஎனவே கணக்கு வைத்து செலவு செய்வதும் உயர்ந்த வாழ்க்கை நெறிமுறைகளுள் ஒன்றாகும்.\nவிவசாயம் ( 6 )\nவானியலும் சோதிடமும் ( 1 )\nகேள்வி பதில் ( i )\nஉணவே மருந்து ( 6 )\nஎனது மொழி ( 17 )\nஎனது மொழி ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 5 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 4 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 3 )\nமறதி ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 17 )\nஎனது மொழி ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 16 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 15 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 14 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 13 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 12 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 10 )\nஎனது மொழி ( 14 )\nஎனது மொழி ( 13 )\nஎனது மொழி ( 12 )\nசிறுகதைகள் ( 3 )\nவிரதம் ( 1 )\nஎனது மொழி ( 11 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 9 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 2 )\nஉணவே மருந்து ( 5 )\nநிலத்தடி நீர் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 8 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 7 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 6 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 1 )\nஎனது மொழி ( 10 )\nஎனது மொழி ( 9 )\nவாழ்க்கை ( 1 )\nஎனது மொழி ( 8 )\nஉணவே மருந்து ( 4 )\nகாதல் ( 1 )\nஎனது மொழி ( 7 )\nஅரசியல் ( 1 )\nஎனது மொழி ( 6 )\nநாம் யார் தெரியுமா ( 4 )\nஎனது மொழி ( 5 )\nவிவசாயம் ( 5 )\nஉணவே மருந்து ( 3 )\nஉணவே மருந்து ( 2 )\nபசு வதை ( 1 )\nஇயற்கை ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 1 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 5 )\nஎனது மொழி ( 4 )\nவிவசாயம் ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள்(4)\nசிறுகதை ( 4 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 3 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T04:43:01Z", "digest": "sha1:UDHAESF4XRGUCCYLHQYHVPBPYMVSW6PF", "length": 8995, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரனவ் சாம்பியன்", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\nஅமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை போராடி வென்ற நடால்\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை\n3வ���ு முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nடெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..\nதுப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை\nவாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\nஅமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை போராடி வென்ற நடால்\nசெரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா \nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை\n3வது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து\nடெஸ்ட் அணியில் ரோகித் ஷர்மா எங்கே விளையாட வேண்டும்\nவெஸ்ட் இண்டீஸூடன் இன்று முதல் டெஸ்ட்: சாதனைக்கு காத்திருக்கிறார் கோலி\n“ஒரு அணியாக பேட்டிங்கில் இன்னும் சிறந்து விளங்கவில்லை” - கோலி கருத்து\nடெஸ்ட் போட்டியில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி இனி யாருக்கு..\nதுப்பாக்கியுடன் நடனம்: பாஜக எம்.எல்.ஏவை நிரந்தரமாக நீக்கப் பரிந்துரை\nவாயில் துப்பாக்கியை கவ்விக் கொண்டு நடனமாடிய பாஜக எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?p=28898", "date_download": "2019-09-23T05:47:32Z", "digest": "sha1:NALFXWIZP5O7T6CLULUD2P5N2HRKMBTO", "length": 11312, "nlines": 134, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஜீவ நாடி |", "raw_content": "\n« வாக்குத்தத்தம்: 2019 செப்டம்பர் 12 வியாழன்\nஜெபக்குறிப்பு: 2019 செப்டம்பர் 13 வெள்ளி »\nதிய���னம்: 2019 செப்டம்பர் 13 வெள்ளி | வேத வாசிப்பு: பிலிப்பியர் 1:27-30\n…எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள் (பிலி.1:27).\n“என்ன வந்தாலும் ஏது வந்தாலும் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்.” எவ்வளவு ஆரவாரத்தோடு பாடுகின்ற நமது வாழ்வில் அந்தப் பாடல் வரிகள் உயிரோட்டமுள்ளதாயிருக்கிறதா “எத்தனை இன்னல்கள் என்வாழ்வில் வந்தாலும் உம்மைப் பிரியேன் ஐயா” என்று குரல் எழுப்பும் நாம் குடும்பமாக சபையாக அப்படியே உறுதியாய் நிற்போமா\nஒரு சந்தோஷமான சூழ்நிலையிலிருந்து பவுல், பிலிப்பியருக்கு இந்த நிருபத்தை எழுதவில்லை. ரோமாபுரி சிறைச்சாலையிலிருந்துதான் எழுதினார். எதற்காக இந்தச் சிறைவாசம் சுவிசேஷத்தினிமித்தமே இந்தச் சிறைவாசம். அப்படியிருந்தும், ‘எவ்விதத்திலும்’ கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தினார் என்றால், அந்த சுவிசேஷமே பவுலின் வாழ்விலே முதன்மையாக இருந்திருக்கிறது என்பது தெளிவு. அந்தப் பூரண சந்தோஷத்தை பிலிப்பியரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாஞ்சையாயிருந்த பவுல் அவர்களுக்கு ஆலோசனை எழுதினார். என்ன பிரச்சனை வந்தாலும் ஆவியிலே உறுதியாய் இருக்கும்படிக்கும், எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே மனிதனைப்போல விசுவாசத்திற்காகப் போராடும்படிக்கும் வேண்டிக்கொண்டார். இதனால் இவர்களை யாரும் அசைக்கமுடியாது என்று, எதிராளி உணருவான். இந்த அனுபவம் பவுலுக்கு இருந்தது. இந்த சுவிசேஷத்தின் முக்கியத்துவம் எவ்வளவு கனமுள்ளது என்பதை நாம் சிந்திக்கிறோமா சுவிசேஷத்தினிமித்தமே இந்தச் சிறைவாசம். அப்படியிருந்தும், ‘எவ்விதத்திலும்’ கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தினார் என்றால், அந்த சுவிசேஷமே பவுலின் வாழ்விலே முதன்மையாக இருந்திருக்கிறது என்பது தெளிவு. அந்தப் பூரண சந்தோஷத்தை பிலிப்பியரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாஞ்சையாயிருந்த பவுல் அவர்களுக்கு ஆலோசனை எழுதினார். என்ன பிரச்சனை வந்தாலும் ஆவியிலே உறுதியாய் இருக்கும்படிக்கும், எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே மனிதனைப்போல விசுவாசத்திற்காகப் போராடும்படிக்கும் வேண்டிக்கொண்டார். இதனால் இவர்களை யாரும் அசைக்கமுடியாது என்று, எதிராளி உணருவான். இந்த அனுபவம் பவுலுக்கு இருந்தது. இந்த சுவிசேஷத்தின் முக்கியத்துவம் எவ்வளவு கனமுள்ளது என்பதை நாம் சிந்திக்கிறோமா இந்த சுவிசேஷமே நாம் தேவனின் பிள்ளைகள் என்பதற்கு சாட்சியாக நம்மை நிறுத்துகிறது. அதுவே நமது ஜீவனும், நமது தேவன் யார் என்பதை உலகுக்கு அறிவிக்கிற ஜீவநாடியாகவும் இருக்கிறது. சுவிசேஷம் இல்லையானால் கிறிஸ்துவையும், இரட்சிப்பையும் நாமும் அறியாதிருந்திருப்போம்.\nஇப்படியிருக்க, இந்த சுவிசேஷம் நமது வாழ்விலே எந்த இடத்தைப் பிடித்திருக்கிறது நாம் கிறிஸ்துவோடு மரித்து உயிர்த்த புதியவர்கள் என்பதை நமது புதிய வாழ்வு பறைசாற்றுகிறதா நாம் கிறிஸ்துவோடு மரித்து உயிர்த்த புதியவர்கள் என்பதை நமது புதிய வாழ்வு பறைசாற்றுகிறதா நாம் தனியாட்களல்ல, தேவனுடைய குடும்ப அங்கத்தவர்கள். அப்படியானால் நமது சபைக்குடும்பத்தில் பிரிவினைகளும் சண்டைகளும் வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா நாம் தனியாட்களல்ல, தேவனுடைய குடும்ப அங்கத்தவர்கள். அப்படியானால் நமது சபைக்குடும்பத்தில் பிரிவினைகளும் சண்டைகளும் வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கலாமா சபையிலோ குடும்பத்திலோ பல வேளைகளில் நாமே பிரிவினைக்குக் காரணராகிவிடுகிறோம். அது வேண்டாம். தேவபிள்ளையே, நமது வாழ்வின் ஜீவநாடியான இந்த சுவிசேஷம், நமது வாழ்வில் என்ன முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை நமது வாழ்வு சாட்சி கொடுக்கும். ஆகவே ஜாக்கிரதையாய் இருப்போம்.\nஇப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2கொரி. 5:17).\nஜெபம்: அன்பின் ஆண்டவரே, தனிப்பட்ட விதமாகவும் குடும்பமாகவும், சபையாகவும் சுவிசேஷத்திற்கு மாத்திரம் பாத்திரராக நடந்துகொள்ள கிருபை செய்யும். ஆமென்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathiyavasanam.in/?page_id=28084", "date_download": "2019-09-23T05:52:22Z", "digest": "sha1:LEDO5FYEVQASXVXJ5SFJBS6AWDNH6AYF", "length": 34970, "nlines": 148, "source_domain": "sathiyavasanam.in", "title": "கர்த்தருக்குக் காத்திருத்தல்! |", "raw_content": "\nஅனைத்து செயல்களும் துரிதமாக நடக்க வேண்டும��� என்று நினைக்கிற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே காத்திருப்பது நமக்குக் கடினமாகத் தோன்றுகிறது. ஆனால் வாழ்வில் சில காரியங்களுக்கு நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பெண் தனது குழந்தையைப் பெறுவதற்கு நீண்ட கடினமான பத்து மாதங்கள் எதிர்பார்ப்போடு காத்திருப்பது அவசியம். தேவனுக்கும் நமக்கும் இடையேயான உறவும் இப்படிப்பட்டதே. தேவன் தமக்காகக் காத்திருப்பதை எதிர்பார்க்கிறார். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவ்வாறு நாம் காத்திருக்கும்பொழுது நம்முடைய வாழ்வில் நிறைவைக் காணமுடியும். சங்கீதம் 37இல் நாம் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.\nபொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே என்று சங்கீதக்காரன் தொடங்குகிறார். உன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலிருக்கும்பொழுதும், மற்றவர்கள் செழித்திருக்க நீ தாழ்ந்திருக்கும் பொழுதும் தேவனிடம் கோபம் கொள்ளாதே. உனக்கென்று தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார், அத்திட்டத்தை அவர் நிறைவேற்றுவார். அதை அவரது திட்டத்தின்படியே அவரது நேரத்தில் நேர்த்தியாய் செயலாக்குவார்.\nஅடுத்ததாக, அவர் கர்த்தரை நம்பு என்கிறார். தேவனுடைய தன்மை, அவருடைய ஞானம், அவருடைய திட்டம் என அனைத்தின் மீதும் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். நம்புவது மாத்திரமல்ல; அவருக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். விசுவாசிப்பது மாத்திரமல்ல; அதைக் கிரியைகளிலும் காண்பிக்க வேண்டும். எனவேதான் அவர் கர்த்தரை நம்பி நன்மை செய் என்கிறார்.\nநாம் மகிழ்ச்சியான ஒரு கிறிஸ்தவ வாழ்வை விரும்புகிறோம். அதற்கு சங்கீதக்காரன் கூறும் ஆலோசனைகளை தியானிக்க விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாழ்விற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். தீயதை நமது சிந்தையிலும் கொள்ளக்கூடாது. இயேசுவை விசுவாசிக்கும்பொழுது கிறிஸ்தவ வாழ்வின் பயணம் ஆரம்பமாகிறது. அப்பயணத்திற்கு முடிவில்லை. அவர் நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார். இவ்வாழ்வுக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். அதன் முதல்படி தீயதைச் செய்வதற்கு நமது சிந்தையிலும் எண்ணக்கூடாது.\nஎந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் நாம் அதனைப் பற்றி சிந்திக்கிறோம். “இதை நான் செய்யக்கூடாது; ஆனால் நான் செய்தாக வேண்டும். இது தவறு என்று எனக்குத் தெரியும்; ஆனால் எனக்குத் தேவை.” என்று நாம் எண்ணுகிறோம். பாவத்தைப்பற்றி சிந்திப்பதில் அறிவுக்கு அதிக வேலை உண்டு; அதையே திரும்பத்திரும்ப எண்ணுகிறோம். பாவத்தில் ஈடுபடுவதற்கு நமது சிந்தனையே அடிப்படையான காரணமாகும். எனவேதான் சங்கீதக்காரன் பொல்லாப்பு செய்ய ஏதுவான எரிச்சலடையாதே; அதை சிந்தையிலும் எண்ணாதே; உன்னுடைய வாழ்வில் பரிசுத்தமாயிரு என்கிறார். தூய்மை ஏன் அவசியம் இவ்வுலகில் நாம் வாழும் ஒரு தூய வாழ்வே நித்தியத்தில் நமது மகிழ்ச்சியை நிர்ணயிக்கும். ஒருநாளில் கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்பு சிங்காசனத்துக்கு முன் நாம் நிற்கும்பொழுது அவர் நம்முடைய வாழ்வில் நாம் செய்த காரியங்களை நல்லது கெட்டது என தீர்ப்பளிப்பார். அந்த நாளில் பரலோகத்தில் நாம் அனுபவிக்கும் நித்திய வெகுமதி கிறிஸ்துவின் சிங்காசனத்தின் முன்பாகத் தீர்மானிக்கப்படும். தேவனுக்கென்று பாவம் படிந்த கரங்களுடனும் சுத்தமில்லாத இருதயத்துடனும் நீங்கள் ஊழியம் செய்தீர்களெனில் உங்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்துக்குரியதாகும். பொல்லாப்பான காரியங்களைச் செய்ய எண்ணாமல் இருப்பதே நித்திய வாழ்வில் நாம் மகிழ்வதற்கான ஆயத்தமுறையாகும்.\nதிருச்சபையின் இன்றைய தேவை பரிசுத்தமே என நான் கருதுகிறேன். “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான் யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான் யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான் கைகளில் சுத்த முள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருப்பவனே” என்று சங்கீதம் 24 உரைக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும் என்னுடைய வாழ்க்கை பரிசுத்தமாக இருக்கவேண்டும். அது கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பு அல்ல. இப்பொழுதே ஆரம்பமாகிறது. தவறான நோக்கத்துடனும் தவறான காரணத்துக்காகவும் கறை படிந்த கரங்களுடனும் அசுத்தமான மனதுடனும் நான் செய்தால் அது மாபெரும் இழப்பையே தரும். எனவே கிறிஸ்தவ வாழ்வை நித்தியமாய் நான் மகிழவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்து என்னுடைய பாவத்தை அவரிடம் அறிக்கை செய்ய வேண்டும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்தி கரிப்பதற்கு அவர் உண்ம���யும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்று 1 யோவான் 1:19 நமக்கு உறுதியைத் தருகிறது.\nநமது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ வாழ்வை மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டுமெனில், மற்றவர்கள் நாம் மறைத்து வைத்துள்ள காரியங்களைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என பயந்து கொண்டிருக்கக்கூடாது. மக்களை நாம் நேரடியாக சந்திக்க தைரியமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் ஆண்டவரின் முன்னர் நேரடியாக நிற்க வேண்டியவர்கள். அங்கே பாவத்தை மறைக்கமுடியாது.\n9ம் வசனம் மிக முக்கியமானது. “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார். அதாவது காத்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் எனக்காக திரும்பவும் வருகிறார் என நான் நம்புகிறேன். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே இந்த நாளில் நான் எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன். ஏனெனில் இன்றைய நாளிலேயே அவர் வரக்கூடும் என நான் காத்திருக்கிறேன்.\nகர்த்தருக்குக் காத்திருத்தல் என்பதன் பொருள் என்ன பரிசுத்த வேதாகமத்தில் நான்கு இடங்களில் இச்சொற்றொடரை நாம் வாசிக்கிறோம். முதலாவது, சங்கீதம் 123:2 இல் காணப்படுகிறது. “இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப் போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது”. ஒரு வேலையாள் தனது எஜமானனை எப்பொழுதும் எதிர்நோக்கியிருக்க வேண்டும். “நீ இதைச் செய்; இங்கே வா; அங்கே செல்;” என்று அவரது கட்டளைக்காகக் காத்திருக்கிறான். அதுபோல நாமும் தேவனுடைய கட்டளைக்குக் காத்திருந்து அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.\nஇரண்டாவதாக, ஏசாயா 8:17இல் இச்சொற் றொடர் காணப்படுகிறது. “நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்”. காத்திருப்பது என்ற சொல் வருமிடமெல்லாம் அங்கு ஓர் எத��ர்பார்ப்பைக் காட்டுகிறது.\nமூன்றாவதாக, ஏசாயா 40:31 இல் காணப்படுகிறது. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்”. நாம் மலைமீது ஏறி பறந்து போகும் நாளை எதிர்பார்க்கிறோம்.\nநான்காவதாக, காத்திருத்தல் என்பது சலனமற்று அமர்ந்திருப்பது அல்ல; காத்திருத்தல் என்பதற்கு மற்றொரு சொல் நம்பிக்கை எனலாம். கிறிஸ்தவ வாழ்வின் மிகப் பெரிய நம்பிக்கை இயேசுகிறிஸ்துவின் வருகையாகும். அதற்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.ஒவ்வொரு நாளும் வானத்தைப் பார்த்து இன்று என் ஆண்டவருடைய வருகை நாளாயிருக்குமா என்று நம்பிக்கையோடு காத்திருப்பது ஆகும். புலம்பல் 3:22-26 இல் “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலை தோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது”. இவ்வசனங்களில் காத்திருப்பதற்கும் நம்பிக்கைக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளுகிறோம்.\n“பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (37:9). இங்கு கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கை உண்டு என்று கூறுகிறார்.\nவாழ்க்கைப் பயணத்தில் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டுமெனில் – கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு; உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு என்ற ஆலோசனைகளை சங்கீதக்காரன் தந்துள்ளார். இந்த பயணம் நம்மை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் மகிமைக்கு நேராக வழிநடத்துகிறது. ஆனால் காத்திருப்பது நமக்குக் கடினமாகத் தோன்றுகிறது. “நான் மீண்டும் வருவேன்” என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தைகள் நமக்கு நம்பிக்கையளிக்கிறது. ஓ��் ஆங்கில அறிஞர் கூறியது போல “நீங்கள் இன்னும் எதையும் காணவில்லை. தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை”. “நான் மீண்டும் வருவேன்” என்று இயேசு கூறியுள்ளார். இதுவே உங்களுக்கும் எனக்கும் உள்ள பெரிய நம்பிக்கை.\nஅவர் ஒரு மருத்துவர். நல்ல பலசாலியும் தன்னம்பிக்கையும் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவியோ மிகவும் பலவீனமானவர். தனது காரியங்கள் யாவற்றுக்கும் கணவனையே நம்பியிருந்தார். ஒரு நாள் அம்மருத்துவர் மரித்துவிட்டார். அவரது பிரிவை அம் மனைவி தாங்கமாட்டாள் என அனைவரும் எண்ணினர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் தனது காரியங்களை நன்கு நடத்தினார். அவருடைய கணவர் உயிரோடிருந்த காலத்தில் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பை அளித்திருந்தது. இம்மருத்துவர் தனது நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் பொழுது ஒரு குறிப்புச் சீட்டை கதவில் வைத்து விட்டுச் செல்வார். அவர் மரித்தபின் அம்மனைவி அதனை எடுத்து அனுதினமும் தான் பார்க்கும் படியாக ஒரு சுவரில் மாட்டிவைத்தார். அக்குறிப்பு அவருக்கு அதிக நம்பிக்கையையும் வலிமையையும் தந்தது. அவ்வாறு அவருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதற்கு அக்குறிப்பில் என்ன எழுதியிருந்தது “வெளியே சென்றுள்ளேன், சீக்கிரத்தில் வந்துவிடுவேன்” என்ற சொற்களே அதில் காணப்பட்டது.\nநம்முடைய பெரிய மருத்துவரும் இரட்சகரும் தந்துள்ள “சீக்கிரத்தில் வந்துவிடுவேன்” என்று வாக்குறுதி அடங்கிய புத்தகத்தை நாள்தோறும் வாசித்து மகிழ்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழலாம். அவர் வரும்பொழுது தவறுகள் யாவும் சரிபடுத்தப்படும். துன்பங்கள் யாவும் முடிவடையும். வேதனைகள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் யாவும் நீங்கிவிடும். சென்றவர் மீண்டும் வரும் பொழுது மகிழ்ச்சி பூரணமாகும். தேவன் கூறிய காரியங்களை நீங்கள் செய்வதனால் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியுடன் உள்ளதா அல்லது இவ்வாழ்வின் முடிவு எப்பொழுது வரும் என்று துன்பத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்களா தமது சபையைச் சேர்த்துக்க��ாள்ள கிறிஸ்து வருகிறார் என்பதே நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை\nநாம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கலாம்; அவரில் மனமகிழ்ச்சியாயிருக்கலாம், நம்முடைய வழியை அவருக்கு ஒப்புவித்து காத்திருக்கலாம். கோபத்தை நெகிழ்ந்து உக்கிரத்தை விட்டு விடலாம். பொல்லாங்கு செய்பவர்களைக் குறித்து எரிச்சலடையாதிருக்கலாம்; ஏனெனில் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.\nஇவை யாவும் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு மகிழ்ச்சியைத் தருவன. ஆனால் இப் பயணம் முடிந்தபின்னர் மற்றொன்று ஆரம்பமாகிறது. அங்கே எல்லையில்லா மகிழ்ச்சி உண்டு. நீங்கள் லிங்கன் நெப்ராஸ்காவிலிருந்து அமெரிக்காவின் மற்ற எந்த பகுதிக்கும் செல்லவேண்டுமெனில் சிக்காகோ நகரின் ஒகேர் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து வேறொரு பெரிய விமானத்துக்கு மாறவேண்டும். சிக்காகோ என்பது நான் பயண வாகனத்தை மாற்றும் இடம். அதுபோல மரணம் என்பது என்னுடைய இறுதி இடம் அல்ல. இயேசு என்ற மாபெரும் முடிவினை அடைய மாறுமிடம்.\nஇப்பயணத்தை ஆரம்பிக்க நீங்கள் ஆயத்தமா நீங்கள் யாராயிருந்தாலும் சரி; இயேசு என்றும் இரட்சகரை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் சிலுவையில் நம்முடைய பாவத்துக்கு பலியாக மரித்தார். நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியாது. ஆனால் இயேசுவால் கூடும். நீங்கள் அவரிடம் விண்ணப்பித்தால் அப்பொழுதே அதைச் செய்வார். என்னுடனேகூட ஜெபிப்பீர்களா\nபிதாவே, கிறிஸ்தவ வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பற்றி நாங்கள் தியானித்தோம். ஆனால் இதை வாசிக்கும் சிலர் இயேசுவே இரட்சகர் என்பதை அறியாமல் இருப்பதால் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். அவர்களை நீர் மீட்கவேண்டும் என விரும்புகிறார்கள். இயேசு அவர்களது வாழ்க்கையை மாற்றவேண்டுமென விரும்புகிறார்கள். புதியதொரு வாழ்வை ஆரம்பித்து கிறிஸ்துவுடன் பயணித்து புதிய இலக்கினை அடைய நீர் அவர்களுக்கு உதவும். கல்வாரியின் தியாகத்தை அறிந்து கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள நீர் கொடுத்த இந்த வாய்ப்புக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் எங்கள் நன்றியை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.\nகிறிஸ்தவனின் வாழ்வும் தேவ ஆவியானவரும்\nதேவன் அமைத்த முதல் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tholliyalmani/yuththa-bhoomi/2015/sep/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F-1183440.html", "date_download": "2019-09-23T04:57:06Z", "digest": "sha1:CE27BHA3A62YENUUI4PC2IM3ALDEVFRT", "length": 57463, "nlines": 176, "source_domain": "www.dinamani.com", "title": "அத்தியாயம் 2 - காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nஅத்தியாயம் 2 - காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்\nBy த. பார்த்திபன் | Published on : 09th September 2015 05:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘காரவேலன் கல்வெட்டும் தமிழகமும்’ என்ற இப்பகுதியில், 1. காரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும், 2. காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும், மற்றும் 3. காரவேலன் கல்வெட்டும் தமிழகத் தொன்மைச் சான்றுகளும் என மூன்று செய்திகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனி அத்தியாயங்களாக வெளியிடப்படுகின்றன.\nகாரவேலன் கல்வெட்டும் ஆவா அரசர்களும் பிதும்டா பட்டினமும்\nகலிங்க நாட்டு வேந்தன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு, இந்திய வரலாற்றுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு வெகுமதியானது. மு.பொ.ஆ.165-ல் பொறிக்கப்பட்ட இக் கல்வெட்டு, பிராமி எழுத்துகளில், பாலி மொழியில், அரசின் கட்டளைத் தொனியில் அமைந்தது. (பாலி மொழி, பிராகிருத மொழித்தொகுதிகளில் ஒன்று என்பதால், இக்கல்வெட்டு பிராகிருத மொழியில் உள்ளது என்பர்). இக்கல்வெட்டின் சில பகுதிகள், இயற்கைச் செயல்பாடுகள் உள்ளிட்ட சில காரணங்களால் அழிந்துள்ளன. சில பகுதிகள் அரை குறையாக உள்ளன. இதன் காரணமாக, இதில் சில சொற்களும், எழுத்து வடிவமும் ஐயத்துக்கு இடமாகியுள்ளன. தவிரவும், இதில் குறிப்பிடப்படும் இடப்பெயர்கள், நபர்களின் பெயர்கள், காலம் யாவும் ஊகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் சில செய்திகள், விருப்பு வெறுப்பான அல்லது அனுமானமான படித்தறிதலுக்கு உட்பட்டதாக உள்ளது.\nஇதன் செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ளவோ, ஒப்பீடு செய்யவோ, ஒத்திசைவான இணைச் சான்றுகள் கூடுதலாக கலிங்கத்திலிருந்தோ, கலிங்கத்துக்கு வெளியே படைத்துணையுடன் காரவேலன் வெற்றிகொண்டதாகப் பிரஸ்தாபிக்கும் பகுதிகளிலிருந்தோ கல்வெட்டு, பட்டயம், இலக்கியம், தொன்மம் என எவ்வடிவத்திலும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் மட்டும் இதன் அங்கீகாரத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது. தனக்குள் கொண்டிருக்கும் சிக்கல்கள் எல்லாவற்றையும் மீறி, இது அலைஅலையாக வெளிப்படுத்தும் அக்காலத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு விவரங்களின் வசீகரத்தால், இந்திய வரலாற்றுக்குப் புறக்கணிக்க முடியாத ஒரு தொல்பொருள் சான்றாக விளங்குகிறது.\nஅசோகனின் கல்வெட்டைப் படித்தறியும் முயற்சி முகலாயர் காலத்தில் துவங்கியதுபோல், அத்துனை பழமையான முயற்சி, காரவேலனின் இந்த ஒரே ஒரு கல்வெட்டுக்கு இல்லை. எனினும், பொ.ஆ.1825-ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்நாள் வரையிலும், இதன் மீதான மாறுபட்ட படித்தறிதல்கள், பல்வேறு தரப்புகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 1837-ல், கிட்டோ (kittoe) அவர்கள் தயாரித்த கண்புல நகலை பிரின்செப் (Prinsep) அவர்கள் வெளியிட்ட காலம் முதல் தொடங்கும் படித்தறிதல்களில், 1929-30-களில் பாரிஸ்டர் கே.பி.ஜேயசுவால் மற்றும் பேராசிரியர் ஆர்.டி.பானர்ஜி ஆகியோரால் செய்யப்பட்ட படித்தறிதல் செம்மையானதாகக் கருதப்படுகிறது. சதானந்த அகர்வால் (2000) மற்றும் சசிகாந்த் (2000) ஆகியோரின் படித்தறிதல்கள், கவனிக்கத்தக்க சில பகுதிகளைப் புதிய அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்றன.\nமேலும், வெளிவந்துள்ளவற்றின் முழுமையில் நம்பகத்தன்மையற்ற நிலையில் அல்லது பன்முகத்தன்மையைத் தேடியும், பெருமிதத்தைக் கொண்டாடியும் தொடர்ந்து நடந்துவரும் மறுபடித்தறியும் முயற்சிகள், இதுதான் முற்றான வடிவம் என்று ஒன்றை முன்னிறுத்த முடியாத நிலை உள்ளது.\n“காலத்தால் சிதையுற்றிருக்கும் இந்த அத்திக்கும்பா கல்வெட்டின் சில பகுதிகள் முழுவதும் அழிந்துவிட்டன. அதில் பெரும்பகுதியையும் தோராயமாகவே ஊகித்து அறியவேண்டி இருக்கிறது. மனவெழுச்சியைத் தூண்டுகின்ற இச்சான்றைப் பற்றிய பல ஊகங்கள் எழுந்துள்ளன. வாசகத்தை அரைகுறையாக ஆய்வதும், மிகவும் சிதைவுற்றிருக்கும் பகுதிகளிலுள்ள செல்லரித்துப்போன தெளிவற்ற எழுத்துகளை இனம் புரிந்துகொண்டுவிட்டதாக எண்ணியும், பொறுப்பற்ற பல கருத்துகள் எழுந்துள்ளன” என்று இக்கல்வெட்டுப் பற்றியும், படித்தறிதல் குறித்தும், இன்றைக்கு 96 ஆண்டுகளுக்கு முன் வின்சென்ட் ஏ.ஸ்மித் தெரிவித்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் ச��ட்டிக்காட்டல், இன்றுவரையும் பொருத்தமுடையதாக உள்ளது. (வின்சென்ட் ஏ.ஸ்மித்.ப.278).\nஇக்கல்வெட்டு, ஒரு மெய்க்கீர்த்திபோல் காரவேலனின் செயல்களைச் சிறப்பித்துக் கூறுவதாலும், பதின்மூன்று ஆட்சியாண்டுகளின் நிகழ்ச்சிகளைச் சுருக்கிக் கூறுவதாலும், இதன் எல்லா செய்திகளையும் உண்மையென ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தும் ஆய்வாளர்களிடமும், வரலாற்று ஆசிரியர்களிடமும், தொல்லியல் அறிஞர்களிடமும் உண்டு.\nமொத்தம் 17 வரிகள் கொண்ட இக்கல்வெட்டின் 11-ம் வரியும், 13-ம் வரியும் தமிழ்நாட்டுச் செய்திகளைக் கொண்டுள்ளது. இதில் பெரும் விவாதத்துக்கும், மாறுபட்ட படித்தறிதல்களுக்கும் உட்பட்ட பகுதியாக இருப்பது 11-ம் வரியே. இவ்வரி, இவனது 11-ம் ஆட்சியாண்டின் சாதனையின் பகுதிகளாக இருப்பது. அதன் குறிப்பிடத்தக்க இரண்டு படித்தறிதல்களை, இங்கு ஆங்கிலம் வழி அறிவோம்.\nபிதும்டா - பித்துண்டா எது\nகல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘பிதும்டா’ என்ற நகர் பற்றிய குறிப்பு, விவாதத்துக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்று. சதானந்த அகர்வாலின் படித்தறிதல் தவிர, பிற படித்தறிதல்கள், பிதும்டா ஒரு வணிக நகரம்() என்றும், அது ‘ஆவா’ அரசர்களால் அமைக்கப்பட்டது என்றும், அதனை காரவேலன் அழித்து, கழுதைகளால் உழுதுப் பயனற்ற தானியங்களை விதைத்துப் பாழ்படுத்தினான் என்றும் சொல்கின்றன. இதிலிருந்து வேறுபடும் சதானந்தரின் படித்தறிதல், ‘பிதும்டா’ நகரம் முந்தைய கலிங்க அரசர்களால் அமைக்கப்பட்டது என்றும், அதனை அழித்துக் கழுதைகளால் உழுது பயனற்ற தானியங்களை விதைத்துப் பாழ்படுத்தினான் என்றும் தெரிவிக்கிறது.\nஆவா அரசன் யார், எப்பகுதியின் அரசன் என்ற குறிப்பு கல்வெட்டில் இல்லை. இதுபோலவே, பிதும்டா நகர் கலிங்கத்துக்கு எப்பகுதியில் அமைந்திருந்தது என்ற தகவலும் இல்லை. இக்குறிப்புகள் இல்லாமை, காரவேலன் காலத்தில் ஆவா அரசர்களும், அவர்களது பிதும்டா நகரும் பெயர்க்குறிப்பு ஒன்றாலேயே சந்தேகமின்றி யாவரும் அவற்றை அறியும் நிலையில் இருந்தன என்பதை வலிமையாகச் சுட்டுகின்றது. அதேசமயத்தில் இக்கல்வெட்டு, தேவைப்படும் திசைக் குறிப்புகளையும், அண்டை, சுற்றங்கள் குறித்தும் பல இடங்களில் குறிப்பிடுவதைக் கொண்டு இதனை உறுதிசெய்துகொள்ளலாம். உதாரணமாக, யவனராஜா… மேற்கு மாநிலங்களை ��ேக்கி… கன்ன பெண்ணை ஆற்றங்கரை மூசிக நகரம்… நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாய்...\nஆனால், தமிழகப் படித்தறிதல்கள் (உண்மையில் இவற்றை படித்தறிதல்கள் என்று குறிப்பதைவிட பிறர் படித்தறிதல் மற்றும் மொழிபெயர்ப்புகளின் மீதான கருத்துருக்கள் என்பதே சரியானது என்று தோன்றுகிறது), ‘ஆவா’ என்பது ‘ஆதன்’ என்ற அரசனைக் குறிப்பதாகவும், அவன் சேரமானில் ஒருவன் என்றும், சேரமான் அந்துவனைக் குறிப்பது என்றும், வேளிரில் ஒருவன் என்றும், பொதினியை (பழனி) ஆண்ட ஆவியர் அரசரைக் குறிப்பது என்றும், பிதும்டா என்பது கரூரைக் குறிக்கும் என்றும், அது திருச்சியை அடுத்த கரூர்தான் என்றும், அது கொடுமணத்தின் வளமையில் சிறப்படைந்தது என்றும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன.\nகே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி இருவரும், பிதும்டா நகரம் தாலமி குறிப்பிடும் பித்துண்டா நகரமாக இருக்கலாம் என்றும், ஆவா அரசர் குலம் பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் குலம் என்றும் சுட்டிக்காட்டுவர். (இவ்விருவரும், பின்னர் நாம் விவாதிக்க இருக்கும் கபிலரின் புறநானூற்றுப் பாடலையும், தமிழக வேளிர் வரலாற்றையும் அறிந்திலர்). தாலமி, கிருஷ்ணா நதிப் படுகையில் வாழ்ந்தவர்களாகக் காட்டும் Arvarnoi மக்களை, அவார்ணி அல்லது அருவார்ணி என்று அழைக்கப்பட்டதாக எடுத்துக்காட்டும் அவர்கள், தாலமி குறிப்பிடும் பித்துண்டா நகரம் அன்று கோரமண்டலக் கடற்கரையின் மேல் பகுதியில் அமைந்திருந்த கடற்கரைப்பட்டினம் என்ற குறிப்பையும் தருகின்றனர்.\nஇக்குறிப்புகள் தேவையற்ற திசைத்திருப்பலைக் கொண்டிருப்பது; புறக்கணிக்கத்தக்கது என கூறிவிடுவது, அவ்வளவு எளிதாக நிகழ்த்தக்கூடியதல்ல. உண்மையில், இவை நம்முன் மண்டிக்கிடக்கும் தொன்மைச் சான்றுகளைப் புரிந்துகொள்வதற்கும், பரீசிலனை செய்வதற்கும், மீளாய்வு செய்வதற்கும் வாய்ப்புகள் வழங்குபவை.\nதமிழ் அரசுகளைப் பற்றி வடஇந்தியப் புரிதல்\nதமிழ் அரசுகளைப் பற்றி முதலில் தெரிவிக்கும் அசோகனின் கல்வெட்டின் மொழியில் இருந்து, அன்றைய தமிழ் அரசுகளைப் பற்றிய வடஇந்தியப் புரிதலை உள்வாங்கிக்கொண்டுதான், வடஇந்திய கல்வெட்டுகளை நாம் அணுக வேண்டும். அந்த அணுகுமுறையே சரியான முடிவைத் தரும். ஏனென்றால், பிற்காலத்தில் தேவைப்படும் ஊகமோ, ஒப்பு நோக்கமோ, கால���்போக்கில் உருவாகும் சிதைவுகளில் இருந்து மீட்க கட்டமைக்கப்பட்ட கருத்து வடிவமோ, தேவையற்ற சமகாலத்தின் எல்லா அரசியல் கூறுகளையும் உள்வாங்கிக்கொண்ட பேரரசனின் வார்த்தைகள் அவை.\nதமிழ் அரசுகள் குறித்த அசோகனின் முக்கியமான புரிதல், அவை ஆளும் குடிகளைக் குறிப்பவை என்பதே. அந்த ஆளும் குடியினர், பல குடியினரை, இனக் குழுக்களை ஆள்பவர்களாக வளர்ந்திருந்தனர். அவர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஒரு பொது வரையறையைக் கொண்டிருந்தது. இவ்வாறான பல குடியினரையும், இனக் குழுக்களையும், வரையறுத்த நிலப்பரப்பையும் கொண்டு ஆட்சி புரிந்தவர்களில் நான்கு குடியினர் முதன்மையானவர்கள் சேர, சோழ, பாண்டிய, சதிய எனப்படும், வழக்கில் திரிந்த சேரர், சோழர், பாண்டியர், அதியர் என்போரே அவர்கள்.\nஇந்த ஆளும் குடிகளால் அமைக்கப்பட்ட அரசுகள், அக்குடிக்கு மரபுரிமை கொண்டதே ஒழிய, தலைமை வழங்கப்பட்டவருக்கோ அல்லது அவரது வாரிசுகளுக்கோ மரபுரிமை ஆனதல்ல. அசோகர், தமிழ் அரசுகளின் குடிப்பெயரை மட்டும் குறித்தது அதனாலேயே. தன் காலத்தில் வாழ்ந்த ஆளும் குடியின் பெயரைக் குறிப்பிடும் அசோகன், தலைவன் / மன்னன் பெயரைத் தவிர்த்ததும் அதனாலேயே. உண்மையில், இப்புரிதல் மிக முக்கியமானது. இது சங்க இலக்கியத்தில் ஊடாடும் அரசியல் காட்சிகளுடன் மிகவும் நெருக்கமானது. நமது உரை ஆசிரியர்களின் புரிதலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.\nவரலாற்றுப்போக்கில், வேந்தர் மரபின் கொள்கையாக இருக்கும் தந்தைக்குப் பின் தனையன் என்ற வாரிசுரிமை ஆட்சியைத் தேடிய, குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு நாட்டில் ஒரு மன்னனின் ஆட்சியை சங்ககாலம் நெடுகிலும் தேடிய எந்த ஆய்வுகளின் விடையில்லா நிலைக்கும், அறுபட்ட ஆட்சியர் உறவு நிலைகள், அல்லது உறவுமுறை நெடுங்கணக்கில் தொடர்பற்ற நிலையிலான பதிவுகள் மற்றும் குடிமரபு உரிமைகளின் வெளிப்பாட்டுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமையிடங்களின் காட்சிக்கும் இதுவே காரணம்.\nநாட்டின் தலைநகர் ஒன்றாக இருக்க, அங்கு ஆளும் குடியின் உறுப்பினரில் / வாரிசில் ஒருவன் ஆட்சி புரிய, நாட்டின் மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிற ஊர்களில் இருந்துகொண்டு, ஆளும் குடியின் பிற உறுப்பினர்கள் / வாரிசுகள் / சமயங்களில் சகோதரர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவ்வகை ஊர்களைத் துணைத் தலைநகரங்கள் என்று ��ுறிப்பிடும் போக்கு நம்மிடை உள்ளது. உண்மையில், இவை நாட்டை நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்பட்ட மாகாணங்களின் தலைமையிடங்களா என்று ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. (இதுகுறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆலோசிக்கலாம்).\nசங்க இலக்கியத்தில், அன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய ஐந்து வகைப்பட்ட ஆட்சி முறைகளைக் காணமுடிகிறது. அவை - 1. இனக்குழு தலைமை ஆட்சி, 2. ஊர் அல்லது கிராமத் தலைமை ஆட்சி, 3. நகரத் தலைமை ஆட்சி, 4. குடித் தலைமை ஆட்சி, 5. வேந்தர் ஆட்சி.\nஇனக்குழு தலைமை ஆட்சி உருவாக்காத புதிய ஆட்சிப் பண்பு ஒன்றை, இரண்டு முதல் நான்கு எண்ணிட்ட ஆட்சிகள் உருவாக்கின. அது, ‘வேள்கள்’ என்ற ‘வேளிர்’ ஆட்சிப் பண்பு. ஐந்தாம் ஆட்சி முறையான வேந்தர் ஆட்சி, வேளிர் ஆட்சி முறையில் இருந்து முதிர்ச்சி அடைந்தது. வேந்தர் ஆட்சியின் முக்கியப் பண்பு, வாரிசுரிமை ஆட்சி முறை. அப்பண்பு வேளிரிடம் தோன்றாதது.\nமுதல் நான்கு ஆட்சிகளும், வேளிருக்கும் வேந்தருக்கும் கீழ்ப்பட்ட ஆட்சிகள் அல்ல. ஆட்சிப் படிநிலைகளைக் காட்டுபவையும் அல்ல. அவை பெரும்பாலும் தனியாட்சியை நடத்தியவை. வேளிர், வேந்தர் ஆட்சி எல்லை உருவாக்கத்தின் போதும், எல்லைப் பெருக்கத்தின்போதும், அவ்வகை சில ஆட்சிகள் தம் தனியாட்சியை இழக்கின்றன.\nமுதல் நான்கு வகையிலான ஆட்சி முறைகளும், சங்க காலம் நெடுகிலும் காணப்படுகின்றன. வேந்தர் ஆட்சி, சங்க காலத்தில் மத்தியில் உருவாகத் துவங்கி, சங்க காலத்தின் இறுதிகளில் வீழ்ச்சியடைவது. உலக வரைபடத்தில், வடஇந்தியா உட்பட அறிய வரும் வேந்தர் ஆட்சியின் முற்றான பண்புகள், தமிழ் மண்ணில் இருந்து உருவான வேந்தர் மரபில் கடைப்பிடிக்கப்படவில்லை அல்லது தோன்றவே இல்லை. ஏனெனில், குடிமரபு உரிமையின் தாக்கம் மிக வலிமையாக இருந்ததுதான். சங்க காலத்துக்குப் பிறகான, பல்லவர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் வேந்தர் ஆட்சிமுறையின் முற்றான குணங்கள் தமிழத்தில் தெரிகின்றன.\nபதிற்றுப்பத்து பாடல்கள் (பதிகப் பாடல்கள் வழி), சேரரின் தந்தைக்குப் பின் தனையர் என்ற ஆட்சி உரிமையைக் காட்டினாலும், அவர்கள் நான்கு தலைமுறைக்குள் அடங்குவராவர். மேலும், அவர்கள் அந்துவன் இரும்பொறை மற்றும் உதியன் சேரலாதன் என இருகால்வழி வந்தவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது. குறைந்தது, 600 முதல் 750 ஆண்டுகள் வரையில��ன காலப்பரப்பு கொண்ட சங்க காலத்தின் ஏறத்தாழ 120 முதல் 150 ஆண்டுகள் வரை மட்டுமே இந்தத் தலைமுறையினரின் ஆட்சியை நிரவமுடியும். சங்க இலக்கியம் வழி, வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 22 சேர மன்னர்களைப் பற்றி அறியமுடிகிறது. எனில், பதிற்றுப்பத்து குறிப்பிடாத பிற சேர அரசர்களிடையே உறவுமுறையைக் காண்பது இயலாத ஒன்றே. இதுபோலவே, அதியமான் நெடுமான் அஞ்சி மற்றும் அதியமான் பொகுட்டெழினி மட்டுமே தந்தை - தனையனாக அறிய முடிபவர்கள் ஆவர். சங்க இலக்கியம் குறிப்பிடும் பிற 15 அதியமான்களிடையே உறவு நிலை காணமுடியாது. இவ்விதியே, பாண்டியருக்கும் சோழருக்கும் பொருந்தும்.\nஅசோகருக்குப் பின் (மு.பொ.ஆ. 273 - 236), அறுபது அண்டுகளில் கலிங்கப் பகுதிக்கு ஆட்சிக்கு வந்த காரவேலன் காலத்தில், தமிழகத்தில் ஆட்சி நிலை மாறியிருக்கவில்லை.\nஎனில், காரவேலன் ஆவா எனக் குறிப்பிடுவது, தனியொரு ஆட்சியரை அதாவது மன்னன் பெயரை அல்ல என்பது தெளிவானது. காரவேலனிடம் இருந்தே, அகச்சான்றாக 13-ம் வரியைக் காட்டலாம். அங்கும், பாண்டிய அரசன் என்று குறித்துள்ளது, பொதுப்படையாக பாண்டியக் குடியைக் குறிப்பதாக உள்ளதே அன்றி, பாண்டிய மன்னன் ஒருவனின் இயற்பெயரையோ அல்லது சிறப்புப்பெயரையோ சுட்டுவதாக இல்லை.\nஇப்பின்னணியில், தமிழ்ச் சேரர் என்ற குடிப் பெயர், எத்திரிபிலும் ஆவா என்று மாறியிருக்க முடியாது. எனில், காரவேலன் ஆவா என்று குறிப்பிடுவது, அருவாளர் என்ற சங்க இலக்கியம் குறிப்பிடும் இனக்குழுவினரே என்ற முடிவுக்கே நம்மை நகர்த்துகிறது.\nபண்டைத் தமிழக நாட்டுப் பகுதிகளில் அருவா நாடும், அருவா வடதலை நாடும், இந்த அருவாளர் நிறைந்து வாழ்ந்ததால், ஆட்சிப் புரிந்ததால் உருவான பெயர்களாக இருக்கின்றன. அருவாளர், தமிழ் இனக்குழுவினர். அருவாளர் என்பது தெலுங்குத் திரிபில் அரவர், அரவாடு என்று திரிந்ததுபோலும். தெலுங்கு மக்கள், தங்களுக்குத் தெற்கே வாழ்ந்த தமிழ் இனக்குழுவினரான அருவாளரை அரவாடு என அழைக்க, அரவாடு பெயர் பிற்காலத்தில் அவர்களிடையே தமிழர்களையும் தமிழ் மொழியும் அடையாளப்படுத்தும் பொதுப்பெயராகி உள்ளது.\nஅருவா நாடும், அருவா வடதலை நாடும், வேங்கடம் முதல் குமரிமுனை வரையுள்ள நிலப்பகுதியில் தேட வேண்டிய நாட்டுப் பிரிவுகளே அன்றி, கிருஷ்ணா நதிப் படுகையில் அல்ல என்று விவாதம் எழுப்பலாம். விவாதத்துக்கு முன், தமிழக வடஎல்லை வேங்கடம் என்று பனம்பாரனாரை முன்னிட்டு நம்மிடையே நிலவி வரும் வரையறை மறுக்கும் ஆய்வுகளைக் கவனத்தில் கொள்ளலாம். (பார்க்க - மா.ராசமாணிக்கனாரின், ‘தமிழகத்தின் வடஎல்லை எது’; த.பார்த்திபனின், ‘சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்’). அருவாளர் பற்றிய ஆய்வு, மு. ராகவையங்கார் (‘வேளிர் வரலாறு’), ரா. ராகவையங்கார் (‘தமிழக குறுநில வேந்தர்கள்’), மொ.அ. துரைஅரங்கசாமி (‘சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்’), மயிலை சீனி.வேங்கடசாமி (‘சமணமும் தமிழும்’) ஆகியோருடைய நூல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன).\nஅருவாளர் பற்றி சங்க இலக்கியச் சான்றுகளையும், அருவாளர் பற்றி நம்முன் விரிக்கப்படுள்ள கருத்துருவங்களையும் நினைவுக்குக் கொண்டுவருவது, இக்கல்வெட்டில் தொடர்ந்து பயணப்படுவதற்கு அவசியமாகிறது.\nஅருவாளர் குறித்த செய்திகள், சங்க இலக்கியத்தை அடுத்து நிகண்டுகள் வழியாகவும் நச்சினார்க்கினியரிடம் இருந்தும் கிடைக்கின்றன. கபிலரின் புறநானூறு 201 பாடலில், 8-12 வரிகளில்,\n“நீயே, வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்\nசெம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை\nஉவரா வீகைத் துவரை யாண்டு\nநாற்பத்து தொன்பது வழிமுறை வந்த\nவேளிருள் வேளே … … … …”\nஎன்று இருங்கோவேள் மரபின் தொன்மை குறித்துச் சொல்லப்படும் கூற்றான ‘நாற்பத்தொன்பது தலைமுறையாக வந்தவனே’ என்ற கருத்தையொட்டி, “பதினெண்குடி வேளிருடன் அருவாளாரும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி” என்று நச்சினார்க்கினியர் விளக்கமளிக்கிறார். இதனையொட்டி, அகத்தியர் மற்றும் வேளிரும் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அளவுக்கு, இந்நிகழ்ச்சியுடன் தொடர்புடையதாக நச்சினார்க்கினியர் குறிப்பிடும் அருவாளர் குறித்து மேற்கொள்ளப்படவில்லை. இருதரப்பும், ஒரு நிகழ்வின் அதாவது அகத்தியர், தென்னிந்தியாவில் வேளிரில் பதினெண் குடியினரையும் அருவாளரையும் குடியமர்த்திய நிகழ்வின் பகுதியாக இருப்பதால், இது கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது. ‘காடு கெடுத்து நாடாக்கி’ என்ற விளக்கத்தை, தமிழ் நிலத்தில் முன்னரே நிலைபெற்றிருந்த வேளிர் மற்றும் பிற இனக்குழுக்கள் வாழ்ந்த இடங்கள் நீங்கிய பிற பகுதிகளில், காடுகளைத் திருத்தி நாடாக்கித்தான், அழைத்துவந்தவர்களைக் குடி அமர்த்தினார் என்று காணலாம்.\nசங்க இலக்கியம் குறிப்பிடும் வேளிர் என்போர் அனைவரும், இவ்வாறு வடக்கிலிருந்து குடி அமர்த்தப்பட்டவர்களே என்ற பார்வை, சங்க இலக்கியச் சான்றுகளுக்கும், தொல்லியல் சான்றுகளுக்குப் புறம்பானதாக இருக்கும்.\nஅருவாளர் குறித்து கே.பி.ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி இருவரும், ஆவா (அருவாளர்) அரசர் குலம், பாகவத புராணத்தில் குறிப்பிடப்படும் குலம் என்று சுட்டிக்காட்டுவதும், இதனுடன் இணைத்துக் காண வேண்டிய ஒன்று. இருங்கோவேள் மரபினர், கண்ணனின் யாதவர் வழி வேளிராவர் என்பது நம்மிடையே வழக்குப்பட்டுள்ள கவனிக்கத்தக்க செய்தி. அருவாளர் குறித்துப் பாகவத புராணம் தெரிவிப்பதால், புராணங்கள் மூலம் மீட்கப்பட்ட வரலாறாக இச்செய்தி இருக்கலாம்.\nஇச் செய்தி, நமக்கு இரண்டு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. வேளிர் என்ற குடிகளுள், பதினெண்மரைப் பற்றியது ஒன்று. இப்பதினெண்மரில், இருங்கோவேள் குடி ஒன்று என்பது தெளிவானது; பிற குடியினரை அடையாளம் கண்டுகொள்ள, இன்றுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. மற்றொன்று, இனக்குழுவாக இருந்த அருவாளர் பற்றியது. இது, வேளிர் பண்புகளிலிருந்து அருவாளர் வேறுபட்ட பண்பு கொண்டு, அதாவது இனக்குழு மரபில் வளர்ந்திருந்தவர்கள் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.\nஅருவாளர்கள், அகண்ட பெரிய நிலப்பரப்பைக் கொண்டவார்களாக விளங்கினர் என்பதை, அவர்கள் நாடு அருவா மற்றும் அருவா வடதலை என இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது கொண்டு அறிய முடிகிறது. “சங்க காலத்தில், தமிழகத்தின் ஆறு நாட்டுப் பிரிவுகளில் அருவா நாடு ஒன்று என்று சேர, சோழ, பாண்டிய, துளு மற்றும் கொங்கு நாடுகளுடன் காட்டுவது” கவனிக்கத்தக்கது. (க. இலக்குமி நாராயணன், (கட்), (1988), ப.66).\nஇன்றைய ஆந்திரம், நெல்லூர் மாவட்டம், கந்துகூர் வட்டத்தில் மாலகொண்டா என்ற மலையில், சமணர்களுக்கு அமைத்தளிக்கப்பட்ட குகை ஒன்று, ‘அருவாஹி(ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செய்வித்த குகை’ என்ற பிராமி எழுத்துப் பொறிப்புடன் உள்ளது. (Annual Report of South Indian Epigraphy, 1938, No.531 of 1937-38). ‘அருவாஹி’ என்பது அருவாளரின் திரிபாகும். இக்கல்வெட்டு, நெல்லூர் பகுதிகளில் அருவாளர்கள் செல்வாக்குடன் இருந்ததைக் காட்டுகிறது.\nஅருவா வடதலைப் பிரிவின் வடகிழக்கு எல்லை, கலிங்க நாட்டுக்கு அருகாமையில் இருந்தது எனலாம். அ��்பகுதியின் ஒரு நகராக பிதும்டா என்ற பித்துண்டா விளங்கியது எனலாம். அது, இன்றைய நிலையில், ஆந்திரத்தின் விசாகப்பட்டனத்துக்கும் ஒடிசா கடற்கரைக்கும் இடையே தேட வேண்டிய பட்டினம் என்று தெளியலாம்.\nசதானந்த அகர்வாலின் படித்தறிதலின்படி, கலிங்க அரசர்களால் அமைக்கப்பட்ட பிதும்டா நகரம், கலிங்கத்தின் மற்றொரு அரசனான காரவேலனால் பாழ்படுத்தும் நிலை அடைந்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இடைப்பட்ட காலத்தில், கலிங்க ஆளுமையிலிருந்து அயலவரின் கைக்கு பிதும்டா சென்றிருந்தும், காரவேலனுக்கு அல்லது கலிங்கத்துக்கு எதிரான சக்தி அங்கு இருந்தமையால், காரவேலன் அவ்வாறு செய்ய நேர்ந்தது என ஆலோசனை ஒன்றை முன்நிறுத்தலாம். சதானந்த அகர்வாலின் படித்தறிதல் எதிர்கொண்ட எதிர்வினைகள் குறித்து அறியமுடியாமல் இருப்பதால், நமது கருத்து இதனுடன் முடிவுபெறுகிறது.\nவின்செண்ட் ஸ்மித், ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு, பாகம்-1, (தமிழில்), (1967), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை.\nந.சுப்பிரமணியன், இந்திய வரலாறு - (மறு.பதி. 2012), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.\nகோ.தங்கவேலு, இந்திய வரலாறு, பகுதி-1, (மறு.பதி. 2007), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.\nத.பார்த்திபன், சங்க காலத் தமிழகமும் அதியர் மரபினரும், (2009), ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி.\nஇராம கி, சிலம்பின் காலம், (2011), தமிழினி, சென்னை.\nதுளசி இராமசாமி, தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலமே, (2014), விழிகள், சென்னை.\nக.இலக்குமி நாராயணன், (கட்), தமிழ்நாடன், (தொ.ஆ.), சேலம் மாட்டம் சில ஆய்வுகள், (1988), காவ்யா, பெங்களூர்.\nதாலமி, (தமிழில் - வி.எஸ்.வி.இராகவன்), (1978), மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.\nமயிலை சீனி. வேங்கடசாமி, பழந்தமிழர் வாணிகம், (சங்க காலம்), (மறு.பதி.-2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,.\nடி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும், (2006), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.\nமு. இராகவையங்கார், வேளிர் வரலாறு, (1913), மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்ப் பிரசுரம், மதுரை.\nரா. இராகவையங்கார், தமிழக குறுநில வேந்தர்கள், (மறு.பதி.1994), பாரதி பதிப்பகம், சென்னை.\nஅ. துரைஅரங்கசாமி, சங்ககாலச் சிறப்புப் பெயர்கள், (மறு.பதி.1980), பாரி நிலையம், சென்னை.\nமயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும், (மறு.பதி.2004), வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.\n(‘காரவேலன் கல்வெட்டும் தமிழ் அரசுகளின் கூட்டுப்படையும்’ - தொடர்ச்சி அடுத்த வாரம்).\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-23T04:52:31Z", "digest": "sha1:YGDOIN4KGBT2GIXWMBB2X6RVAMIGWFMC", "length": 12922, "nlines": 93, "source_domain": "www.martinvrijland.nl", "title": "தியரி: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nஐரோப்பிய தேர்தல்களும் FVD பாதுகாப்பு வலைகளும் ('புலம்பெயர்ந்தவர்களின் உதாரணம் கற்பழிப்பு)\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமே 24, 2011 அன்று\t• 1 கருத்து\nஉங்கள் கண்களில் இது ஒரு விஷயமே இல்லை, ஆனால் தியேரி பாடுட் தனது ட்விட்டரில் இடுகையிட்ட வீடியோ, இன்று எனக்கு, இரட்டைப் பக்கத்துடன் தூய பிரச்சாரம். தொடங்குவதற்கு, நான் வீடியோவில் உள்ள மக்கள் டிரான்ஸ்ஜெண்டர் மக்களை பற்றி நினைக்கின்றேன் மற்றும் நாங்கள் (அடையாளம் காட்டியுள்ளபடி) [...]\nஜனநாயகக் கட்சிக்கான கருத்துக்களத்தில் ஹென்ற் ஒட்டென் வெளியேறுவது மிகவும் கணிசமானதாகும்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஏப்ரல் 29 அன்று\t• 11 கருத்துக்கள்\nஅரசியல் வன்முறை பெருகிய முறையில் கணிக்கப்படுகிறது. ஹேங்க் ஒட்டென் புறப்படுவதைப் பற்றிய முழு வுழையும் பார்க்கும்போது நீங்கள் உங்கள் காலணிகளை சாப்பிடுவீர்கள். சிறிது நேரம் இங்கே படிக்கிற எவருமே க்ளிங்கோடேல் இன்ஸ்டிடியூட்ஸில் இருந்து ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD) தொடங்கப்பட்டது என்பதைக��� கண்டறியலாம். எனவே இது ஒரு ராயல் ஸ்பின் டாக்டரின் கட்சியாகும், அதன் சிப்பாய்கள் [...]\nThierry Baudet க்கு எதிரான பெரிய ஆர்ப்பாட்டம் எதிர்வரும்\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 23 கருத்துக்கள்\nசமீபத்தில் பல ஆர்ப்பாட்டங்களை நாங்கள் கண்டிருக்கிறோம். உதாரணமாக, லண்டனில் Brexit க்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. நாங்கள் ஒரு இடதுசாரி ஆர்ப்பாட்டம் ஒன்றைக் கண்டோம். \"Thierry ஐ சுட வேண்டுமென்றால், ஹலோ\" என்று கூறுகிறார். அடுத்த வாரம் TV இல் இன்னொரு ஆர்ப்பாட்டத்தை நீங்கள் பார்த்தால், உங்களை ஒரு [...]\nThierry Baudet ஜனநாயகத்திற்கான கருத்துக்களம் (FvD) \"மினிவாவின் ஆந்தை அதன் இறக்கைகளை பரப்புகிறது\"\nமனு செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 34 கருத்துக்கள்\nநேற்று இரவு அவரது வெற்றிக்கான பேச்சு அறிமுகப்படுத்தப்பட்டது, Thierry Baudet நேற்று இரவு கூறினார்: \"மினிவா ஆந்தை இரவு நேரத்தில் தனது இறக்கைகளை பரப்பி\". இந்த குண்டலினிப் பேச்சு இதற்கிடையில் அதிக கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது, ஆனால் இந்த நபரின் மதிப்பு இரட்டை மதிப்பைக் குறைவாகவே காணலாம். வழங்கிய தகவலின் உண்மையான பொருள் [...]\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\nடெர்க் வியர்சம் கொலை செய்யப்பட்டதில் உண்மை என்ன, 'கிரீடம் சாட்சி' என்பதற்கு என்ன அர்த்தம்\nஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இப்போது மிக விரைவாக ஒரு போர் நடக்கப்போகிறதா\nஹாலிவுட் பெடோஃபில்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் டிஸ்னி சேனல் நட்சத்திரக் குறிப்பு கூறுகிறது\n இப்போது ஊடகங்களை நாங்கள் செயல்பட வைக்க வேண்டும்\n911 ஒரு உள் வேலையா டி டெலிகிராஃப் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைக் கொண்டுள்ளது\nRiffian op அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இப்போது மிக விரைவாக ஒரு போர் நடக்கப்போகிறதா\nமார்ட்டின் வர்ஜண்ட் op அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இப்போது மிக விரைவாக ஒரு போர் நடக்கப்போகிறதா\nகிறிஸ் குழந்தை op அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இப்போது மிக விரைவாக ஒரு போர் நடக்கப்போகிறதா\nZandi ஐஸ் op டெர்க் வியர்சம் கொலை செய்யப்பட்டதில் உண்மை என்ன, 'கிரீடம் சாட்சி' என்பதற்கு என்ன அர்த்தம்\nZandi ஐஸ் op டெர்க் வியர்சம் கொலை செய்யப்பட்டதில் உண்மை என்ன, 'கிரீடம் சாட்சி' என்பதற்கு என்ன அர்த்தம்\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2014/01/google-street-view-go-to-indian.html", "date_download": "2019-09-23T04:58:01Z", "digest": "sha1:4Q4LAC43C6FA2GT3DASYEFZLTRVQQX5Z", "length": 7703, "nlines": 112, "source_domain": "www.tamilcc.com", "title": "இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites", "raw_content": "\nHome » » இந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க - Google Street view go to Indian Heritage Sites\n2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.\nGoogle Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும் வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.\nபுதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street View வில் சுற்றி பார்க்கலாம்\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google Streetview மூலம் காண முடியும்\nதொழிநுட்ப மின��� புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஉலகின் மிக அமைதியான அறை எப்படி இருக்கும்\nCopy - Paste எதுக்குடா இந்த ஈனப்பிழைப்பு\nஉயர்தர சித்திரவதை Waterboarding ஓர் அறிமுகம்\nGoogle Earth எளிய அறிமுகம்\nYoutube Live Streaming அனைவரின் பயன்பாட்டுக்கும் ...\nநீண்ட Blog Archive தானாக திறப்பதை தடுத்து மடிப்பது...\nBlogspot Feed சேவை புதுப்பிக்கபடாத்தன் காரணம் என்ன...\nஇந்திய சைவ, வைணவ, பௌத்த சின்னங்களின் மற்றுமொரு தொக...\nPandigital Number ஓர் எளிய அறிமுகம்\nஇந்தியாவின் வரலாற்றுக்கோட்டைகளில் சுற்றி பார்க்க -...\nஜார்ஜ் கோட்டை / தமிழ்நாடு செயலகத்தை Google Street ...\nதமிழ் நாட்டின் சைவ சமய வரலாற்று சின்னங்களை Google...\nகொலராடோ ஆற்றில் Google Street view உடன் பயணியுங்கள...\nIT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Phelps%20-%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:16:31Z", "digest": "sha1:RI3EWY26W5PEMJOYR6ECBIJAZQ4DFCAL", "length": 1775, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nPhelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்\nPhelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்\nMichael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.சுருக்கமா சொல்லணும்னா,2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:16:48Z", "digest": "sha1:7ESYYIVUA7UWWZX2HWGEKSYZMI6GF6EC", "length": 18281, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "இலங்கை முஸ்லிம் Archives » Sri Lanka Muslim", "raw_content": "\nசஹ்­ரானும் அவ­ரது அமைப்பும் காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­வ­தாக எமக்கு முறை­யி­டப்­பட்­டது\nசஹ்ரான் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றது என சஹ்லான் மௌலவி என்­பவர் 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு ஒன்­றினை கொட� ......\nதமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுக்கவும்\nகல்முனை தமிழ் மக்களை சொந்த மக்கள் போன்று செயற்பட்டுவந்த மர்ஹூம் மன்சூருக்கு கெளரவம் செய்ய விரும்பினால் தமிழ் தலைவர்கள் கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வர வ� ......\nதமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்தும் கலவரங்கள்\nஅண்மையில் மீராகேணி வாராந்த சந்தையை திறந்து வைத்து, பஷீர் சேகுதாவூத் நிகழ்த்திய உரை ********************* இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப் போக்கு ய� ......\nமுஸ்லிம்கள் ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர்\nபுனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே � ......\nசஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில� ......\nஹஜ் யாத்திரைக்கு சென்ற இலங்கை பெண் மரணம்\nபுனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றி­ருந்த நிலையில் இலங்­கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார். திடீர் சுக­வீ­முற்ற நிலையில் புனித மக ......\nமருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம்\nமருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று ஜும்மாஹ் தொழுகையை தொட� ......\nஅமைதி , சமாத��னம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாடு\nஅமைதி, சமா­தானம், மற்றும் சக­வாழ்­வுக்­கான தேசிய மாநாடு மேல்­மா­காண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்­மிலின் அழைப்பின் பேரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் சர்­வ­தேச மதத் தலை­வர்­களின் � ......\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ; பரஸ்பர கலந்துரையாடல்\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் நேற்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களில் இல்லத்தில் நடைபெற்றது. இச்ச� ......\nமு. கா உயர்பீட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்\nமுஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பொறுப்புக்களை ஏற்காதிருக்க முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. முஸ்ல� ......\nமுஸ்லிம் எம்.பி.க்களை பிரதமர் அழைத்து பேச்சு\nமுஸ்லிம் விவாகம், விவாக ரத்து மற்றும் தனியார் சட்டம் தொடர்­பான திருத்­தங்­களை இறு­திப்­ப­டுத்­து­வது, அமைச்­ச­ர­வைக்கு அடுத்­த­வாரம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மத்­ரஸா சட்­ட­மூலம், ......\nமுஸ்லிம் விவாக சட்டம் மாற்றம் – பரிந்துரைகள் நீதி அமைச்சரிடம் விரைவில்\nமுஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வை ......\nவிவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்\nஇலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளை ......\nபயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட அழுத்­தங்கள் கார­ண­மாக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திக­தி­யன்று பத­வி­களை துறந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீ ......\nமுஸ்லிம் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சொன்னவை\nநாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து ���தவி விலகிய அம� ......\nபொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது\nபொதுபல சேனாவின் கண்டித் தீர்மானம் முஸ்லிம்களுக்கு எதிரான போர் பிரகடனத்துக்கு ஒப்பானது. எம் ரீ ஹசன் அலி செயலாளர் நாயகம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கண்டியில் பொதுபல சேனாயினால் நேற்று ஏற ......\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில், ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வ� ......\nஆடை சம்மந்தமான சுற்றறிக்கை: 400 முறைப்பாடுகள்\nபொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களின் ஆடை சம்மந்தமான சுற்றறிக்கை தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கு சமூக செய ......\nமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்\nமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ...\nநம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nநம்பிக்கை இல்லா பிரேரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை நாட்டிற்கு எதிராகவோ அல்லது இந்த நாட்டு மக்களை காட� ......\nஏறாவூரில் பதற்றமில்லை: பொய்ச் செய்திகளை பரப்ப வேண்டாம்\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியில் சித்து வரும் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. கார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, ......\nநிதி வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் நிராகரிப்பு\nசமய நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாகவும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டவட்டமாக மறுக்கின்றது. முஸ்லிம் எய்ட� ......\nதவ்ஹீத் பிரச்சார தன்னிலை விளக்கம் தலைவர்களிடம் கையளிப்பு\nஇந்த நாட்டின் இறையாண்மையை மதித்து இலங்கை அரசியல் சாசனம், இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டு அன்பையும், அமைதியையும் போதி��்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப� ......\nசாய்ந்தமருது துப்பாக்கிச்சூட்டில் பலியான முஹம்மது நியாஸ் யார்\nயூ. எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக, அம்பாறையிலிருந்து இலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான� ......\nகல்முனையில் தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்பு\nகல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள் 6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை முதல் இரகசிய தகவ� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-09-23T04:43:13Z", "digest": "sha1:TUFAZVOSFP57UVUCKHHRBUX4N3ZTRYOO", "length": 7739, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "4 முக்கிய கட்சிகளுடன் ஆளுனர் திடீர் ஆலோசனை | Chennai Today News", "raw_content": "\n4 முக்கிய கட்சிகளுடன் ஆளுனர் திடீர் ஆலோசனை\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\n4 முக்கிய கட்சிகளுடன் ஆளுனர் திடீர் ஆலோசனை\nமேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஆளுனரின் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வின் திலிப்கோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் காங்கிரசின் எஸ்.என். மித்ரா ஆகியோர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.\nமேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலின்போதும், தேர்தலுக்கு பின்னரும் கலவரம் தொடரும் நிலையில், இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nநடிகை ரோஜாவுக்கு புதிய பதவி கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி\n என கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பதிலடி\nபுதிய மோட்டார் திருத்த சட்டம் அமல் இல்லை: 3 மாநில முதல்வர்கள் அறிவிப்பு\n7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நி��மனம்\nவிஷால் அணியினர், ஆளுநருடன் சந்திப்பு: முதல்வரை சந்திக்காதது ஏன்\nமேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/adhe-kangal-movie-teaser/", "date_download": "2019-09-23T05:21:07Z", "digest": "sha1:HNIJKXIJFRWEFCEW5FRGP2GJISMQ53CY", "length": 7447, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அதே கண்கள்’ படத்தின் டீஸர்", "raw_content": "\n‘அதே கண்கள்’ படத்தின் டீஸர்\nactor kalaiyarasan actress janani iyer actress shivada nair adhe kangal movie adhe kangal movie teaser director rohin venkatesan producer c.v.kumar thirukkumaran entertainment அதே கண்கள் டிரெயிலர் அதே கண்கள் திரைப்படம் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் தயாரிப்பாளர் சி.வி.குமார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நடிகர் கலையரசன் நடிகர் ஜனனி ஐயர் நடிகை ஷிவதா நாயர்\nPrevious Postசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பூஜையுடன் துவங்கியது Next Postமணல் கயிறு-2 படத்தின் டிரெயிலர்\nதமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம்\n‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தின் ஸ்டில்ஸ்\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்�� படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ind-vs-wi-2019-1st-t20-virat-kohli-won-toss-which-is-very-important-016408.html", "date_download": "2019-09-23T05:34:02Z", "digest": "sha1:6BPJVRYLVU4BPYNEGOKDLAHAGS7WRPIC", "length": 16370, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "டாஸ் வென்றதும் கண்ணை மூடிக் கொண்டு பீல்டிங் தேர்வு செய்த கேப்டன்.. காரணம் இது தான்! #INDvsWI | IND vs WI 2019 1st T20 : Virat Kohli won toss which is very important - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» டாஸ் வென்றதும் கண்ணை மூடிக் கொண்டு பீல்டிங் தேர்வு செய்த கேப்டன்.. காரணம் இது தான்\nடாஸ் வென்றதும் கண்ணை மூடிக் கொண்டு பீல்டிங் தேர்வு செய்த கேப்டன்.. காரணம் இது தான்\nப்ளோரிடா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன முதல் டி20 போட்டியில் டாஸ் முக்கியமாக கருதப்பட்டது.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துவங்கியது.\nஇந்தப் போட்டியில் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.\nஅதற்கு முக்கிய காரணம், போட்டிக்கு முந்தைய தினம் மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததே. அதனால், முதலில் பந்துவீசும் அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங் செய்யும் அணி மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் என்���தால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என விமர்சகர்கள் கருத்து கூறி இருந்தனர்.\nஇந்தியா டாஸ் வென்ற உடன் கேப்டன் விராட் கோலி கண்ணை மூடிக் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். அது குறித்து கூறுகையில், ஆடுகளம் மூடப்பட்டு இருந்ததால் ஈரப்பதமாக இருக்கும். போட்டி செல்ல செல்ல சூரிய ஒளியால் ஆடுகளம் தட்டையாக மாறும் என்றார்.\nவெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் கூறுகையில், நாங்களும் அதே காரணங்களுக்காக முதலில் பந்து வீசவே விரும்பினோம் என தெரிவித்தார். ஆனால், டாஸ் ராசியில்லாதவராக அறியப்படும் கோலி, அதிர்ஷ்டவசமாக டாஸ் வென்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.\nஆடுகளம் தட்டையாக மாறினால் அது பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். எனவே, இந்திய அணி டாஸ் வென்றதால் கிட்டத்தட்ட பாதி போட்டியில் வென்றது போன்ற நிலை ஏற்பட்டது. மேலும், இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று ஆச்சரியம் அளித்தனர்.\nக்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றனர். அதே போல, வேகப் பந்துவீச்சிலும் புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது மற்றும் நவ்தீப் சைனி என மூன்று வீரர்கள் இடம் பெற்றனர். நவ்தீப் சைனி தன் அறிமுகப் போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\nஇந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\nதெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2 புதுமுகங்கள்.. சூப்பர் கேப்டன் டி காக்.. இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா.. என்ன நடந்தது\nசும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்\nஇனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nதம்பி.. அடுத்த மேட்ச்சும் தப்பு செஞ்சா வீட்டுக்கு தான் போகணும்.. அடுத்த ஆள் ரெடியா இருக்கு\nதோனி, ரோஹித் சர்மாவை வைத்து கேப்டன் கோலியை படுமோசமாக விமர்சித்த முன்னாள் வீரர்\nகோலியை காலி பண்ணுவீங்கன்னு நினைச்சோம்.. இப்படி பண்ணிட்டீங்களே.. எதிர்பார்த்து ஏமாந்து போன சிலர்\nகிரிக்கெட் உலகை வியக்க வைக்கும் கோலியின் புதிய சாதனை.. முழு மனதுடன் பாராட்டிய பாக். வீரர் அப்ரிடி\n2 முறை வெறுப்பேற்றிய அந்த வீரர்.. செம கடுப்பான கேப்டன் கோலி.. வைரல் வீடியோ\n தவானை அவுட் ஆக்க சூப்பர்மேனாக மாறிய மில்லர்.. வாயை பிளந்த கோலி.. வைரல் வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n49 min ago தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\n11 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n13 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n14 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nLifestyle உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்\nNews பழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/bosentan-p37141196", "date_download": "2019-09-23T04:41:20Z", "digest": "sha1:LRXRH2ODXH3XMZGGJHAL4UNP7W25JKOQ", "length": 16935, "nlines": 256, "source_domain": "www.myupchar.com", "title": "Bosentan பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nப���ன்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Bosentan பயன்படுகிறது -\nநுரையீரல் உயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Bosentan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Bosentan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Bosentan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Bosentan-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Bosentan-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Bosentan-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Bosentan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Bosentan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Bosentan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Bosentan உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Bosentan உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Bosentan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Bosentan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Bosentan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBosentan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Bosentan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்���ூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:28:59Z", "digest": "sha1:ZAGCS5LOCUCT3NOCUL2KGO3XUKQRVSX7", "length": 6054, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வரப்பிரசாதங்கள் | Virakesari.lk", "raw_content": "\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nஆறு நாளாகியும் வீடு திரும்பாத சாய்ந்தமருது மீனவர்கள் :தொடரும் தேடுதல்\nஸ்ரேயாஸ் ஐயரிற்கு முன்னதாக ரிசாப் பன்ட் துடுப்பெடுத்தாடியது ஏன் இந்திய அணிக்குள் புதிய சர்ச்சை\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nதென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்...\nஇராணுவ வரப்பிரசாத அட்டை வழங்கும் 2ம் கட்டம் : ஜனாதிபதி தலைமையில்\nஇராணுவத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்கள் அடங்கிய 'விருசர வரப்பிரசாத'...\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை அதிகரிக்க தீர்மானம்\nநாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் மற்...\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-23T04:48:30Z", "digest": "sha1:TIHHIEU7LCG3K6P7ZEDGC4TK7AKIIEGB", "length": 7497, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அடுத்த பட இயக்குனருக்கு கெடு விதித்த விஜய் | Chennai Today News", "raw_content": "\nஅடுத்த பட இயக்குனருக்கு கெடு விதித்த விஜய்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n அமெரிக்க மக்களிடம் தமிழில் கேட்ட பிரதமர் மோடி\nஅடுத்த பட இயக்குனருக்கு கெடு விதித்த விஜய்\nநடிகர் தனது அடுத்த பட இயக்குனரான லோகேஷ் கனகராஜூக்கு 120 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து அதற்குள் தனது காட்சிகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது\nமாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த நிபந்தனையை விஜய் விதித்துள்ளாராம்\nஇதற்கு ஒப்புக்கொண்ட லோகேஷ் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மின்னல் வேகத்தில் முடித்து அவரை அசத்த முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்\nஇந்த படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் என்ன சம்பந்தம்\n‘இந்தியன் 2’ படப்பிடிப்பு உண்டா இல்லையா\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\n’காப்பான்’ படத்தை ஓட வைக்க திமுகவை வம்புக்கு இழுக்கின்றதா படக்குழு\n ஏமாற்றம்: பிக்பாஸை திட்டுகிறாரா கஸ்தூரி\nலாஸ்லியா தான் டைட்டில் வின்னர்: பிரபல ஜோதிடர் தகவல்\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09", "date_download": "2019-09-23T04:59:50Z", "digest": "sha1:WLECRX6H7B5B2HGK3G6EDZKU6EWVG3IH", "length": 10246, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "ஜூலை09", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு ஜூலை09-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n எழுத்தாளர்: தலித் முரசு ஆசிரியர் குழு\nஒழுக்கம்: எளியோரை அடிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சி ஆயுதம் எழுத்தாளர்: பெரியார்\nஅம்பேத்கர் மொழிவாரி மாநிலங்களுக்கு எதிரானவரா\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I எழுத்தாளர்: தீஸ்தா செடல்வாட்\nதமிழரைப் பிணைக்கும் முள்வேலி எழுத்தாளர்: கா.இளம்பரிதி\nமாற்றுப்பாதை - ஜெனிபர் எழுத்தாளர்: யாழன் ஆதி\nஅரசியல் அதிகாரம்: புரிந்து கொள்ளப்பட வேண்டிய சில உண்மைகள்-4 எழுத்தாளர்: அம்பேத்கர்\nவிடுதலை சூரியனை திசை மாற்றியவர் எழுத்தாளர்: அழகிய பெரியவன்\nமீண்டெழுவோம் எழுத்தாளர்: தலித் முரசு செய்தியாளர்\nதலித்துகளுக்கான சட்ட உதவிகள் : குறைபாடுகளும் தீர்வுகளும் எழுத்தாளர்: சு.சத்தியச்சந்திரன்\nராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது எழுத்தாளர்: பிரான்சிஸ் அந்தோணி பாய்ல்\nயாழன் ஆதி கவிதை எழுத்தாளர்: யாழன் ஆதி\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக இருப்பது மட்டும்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-09-23T05:39:24Z", "digest": "sha1:NYMEEBMWFAGUU6OEG2PQX5NXV6VSJ6KD", "length": 5780, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "தியாகராசா | Maraivu.com", "raw_content": "\nதிரு துரையப்பா தியாகராசா (இராசகிளி) – மரண அறிவித்தல்\nதிரு துரையப்பா தியாகராசா (இராசகிளி) பிறப்பு 09 OCT 1935 இறப்பு 07 SEP 2019 யாழ். சரவணையைப் ...\nதிருமதி நகுலேஸ்வரி தியாகராசா – மரண அறிவித்தல்\nயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் வீதியை ...\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி) – மரண அற���வித்தல்\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு வேலுப்பிள்ளை தியாகராசா – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை தியாகராசா – மரண அறிவித்தல் பிறப்பு 26 MAR 1941 இறப்பு 08 ...\nதிருமதி தியாகராசா திலகவதியார் – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகராசா திலகவதியார் பிறப்பு : 8 ஏப்ரல் 1929 — இறப்பு : 28 செப்ரெம்பர் ...\nதிரு தியாகராசா ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு தியாகராசா ரவிச்சந்திரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 9 செப்ரெம்பர் ...\nதிருமதி தியாகராசா மகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகராசா மகேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 21 ஏப்ரல் 1934 — இறப்பு ...\nதிரு கனகரத்தினம் தியாகராசா – மரண அறிவித்தல்\nதிரு கனகரத்தினம் தியாகராசா பிறப்பு : 3 ஓகஸ்ட் 1940 — இறப்பு : 21 பெப்ரவரி 2018 வவுனியா ...\nதிரு சங்கரப்பிள்ளை தியாகராசா – மரண அறிவித்தல்\nதிரு சங்கரப்பிள்ளை தியாகராசா பிறப்பு : 4 ஒக்ரோபர் 1940 — இறப்பு : 17 பெப்ரவரி ...\nதிரு முருகேசு தியாகராசா – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு தியாகராசா (முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி) தோற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.zt-optical-lens.com/ta/products/transparent-products-series/acrylic-display-stand/", "date_download": "2019-09-23T05:45:15Z", "digest": "sha1:RIGZXBPBSWRKQOY7WP7GR455A2VVWWPP", "length": 11778, "nlines": 257, "source_domain": "www.zt-optical-lens.com", "title": "அக்ரிலிக் காட்சி நிலையம் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா அக்ரிலிக் காட்சி நிலையம் தொழிற்சாலை", "raw_content": "\nஜிபிஎஸ் நேவிகேட்டர் கார் சதி லென்ஸ்\nதலையணிகள் ஏஆர் வளரும் Realit தலைக்கவசத்தை லென்ஸ்\nகோள மற்றும் கோளவுருவில்லாத லென்ஸ்கள்\nபிரிசம் & உருளை மிரர்\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடி தொடர்\nதொழிற்சாலை தொழிலாளர் காப்புறுதி லென்ஸ்கள்\nமருத்துவ கண் பாதுகாப்பு கண்ணாடிகள்\nஅனுசரிப்பு முற்போக்கு மல்டிஃபோகல் லென்ஸ்கள்\nஅச்சு வடிவமைப்பு & செய்தல்\nஜிபிஎஸ் நேவிகேட்டர் கார் சதி லென்ஸ்\nதலையணிகள் ஏஆர் வளரும் Realit தலைக்கவசத்தை லென்ஸ்\nபிரிசம் & உருளை மிரர்\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடி தொடர்\nதொழிற்சாலை தொழிலாளர் காப்புறுதி லென்ஸ்கள்\nமருத்துவ கண் பாதுகாப்பு கண்ணாடிகள்\nஅனுசரிப்பு முற்போக்கு மல்டிஃபோகல் லென்ஸ்கள்\nஅச்சு வடிவமைப்பு & செய்தல்\nC138TK - மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை லென்ஸ��\nபிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் மிரர் பாலிஷ்\nவி.ஆர் 3D லென்ஸ், வி.ஆர் கண்கண்ணாடிகள், கோள வி.ஆர் லென்ஸ், என ...\nவி.ஆர் லென்ஸ், கன்வெக்ஸ் லென்ஸ் பிளானோவை-கன்வெக்ஸ் லென்ஸ், வளைந்த ...\nதீ எஸ்கேப் மாஸ்க் ஊடுருவக்கூடிய ஃபேஸ் திரை\nபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கண்ணாடி 2\nபாதுகாப்பு மூக்கு கண்ணாடி லென்ஸ்\nஏஆர் கணிப்பு பிரதிபலிக்கின்ற லென்ஸ்கள்\nஉயர் வரையறை சதி லென்ஸ்\nஅக்ரிலிக் காலணிகள் காட்சி குடிக்கும்\nஅக்ரிலிக் அட்டைகள், கையேடு அடையாளங்கள்\nஅக்ரிலிக் காட்சி நிலைப்பாட்டை 3\n88th, Xin'an சாலை, Humen நகரம், டொங்குன், குவாங்டாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/100-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-09-23T05:54:48Z", "digest": "sha1:3ITDQV662BMOEFVV4OZVNUPR52GCCTUQ", "length": 18481, "nlines": 284, "source_domain": "kuvikam.com", "title": "100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n100 சிறந்த புத்தகங்கள் – எஸ் ராமகிருஷ்ணன்\nதிரு எஸ் ராம கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது\nசென்னையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்துரையாடல் நிகழ்விற்குச் சென்றபோது பெரும்பான்மையினர் கேட்ட கேள்வி. எந்தப் புத்தகங்கள் முக்கியமானவை. எதை நாங்கள் படிக்க வேண்டும். அதுபற்றிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா என்பதே. முன்பு ஒருமுறை இது போன்றதொரு விருப்பபட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை முன்னிட்டு கட்டாயம் வாசிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்பும் 100 சிறந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இவை முதன்மையாக படைப்பிலக்கியம் சார்ந்தவை.\n1)அபிதாம சிந்தாமணி – சிங்காரவேலு முதலியார்\n2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்\n3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு\n4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்\n5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு\n6) திருக்குறள் மூலமும் உரையும்\n7) திருஅருட்பா மூலமும் உரையும்.\n8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு\n9) மணிமேகலை மூலமும் உரையும்\n10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்\n11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்\n12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்\n13)பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு\n15)ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்\n16)பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.\n18)திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்\n19)சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்\n21)பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி\n22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n25)சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு\n27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு\n39)சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்\n42)பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்\n47)வெயிலோடு போயி – தமிழ்செல்வன்\n49)கடவு – திலீப்குமார் சிறுகதைகள்\n51)புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n52)புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி\n59)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்\n63)தலைமுறைகள் – நீல பத்மநாபன்\n66)நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்\n75)ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்\n78)சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்\n92)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்\n93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்\n94) ரத்த உறவு. யூமா வாசுகி\n95)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு\n96)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.\n97)தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்\n98)தமிழக நாட்டுப் புறப் பாடல்கள் – நா.வானமாமலை\n99)பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்\n100)கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்\nஇந்தப் பட்டியல் என் நினைவிலிருந்து உருவாக்கபட்டது. விடுபடல்கள் நிச்சயம் இருக்க கூடும். அத்தோடு இது தரவரிசையல்ல. இவை நான் முக்கியம் என நினைக்கும் புத்தகங்கள். இந்தப பட்டியலுக்கு வெளியிலும் மிக முக்கியமான புத்தகங்கள் நிறைய உள்ளன.\nஇந்தப் பட்டியலோடு மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சரித்திரம் நுண்கலைகள், சினிமா தொடர்பான முக்கியப் புத்தகங்களின் தனித்த பட்டியல் ஒன்றையும் இன்னொரு நாள் வெளியிடுகிறேன்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=savedpasswordeditor&page=1&show=done", "date_download": "2019-09-23T05:28:24Z", "digest": "sha1:XEXUZCZMBTK2I2XNUHSBTQMFP7HN32DE", "length": 5029, "nlines": 92, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by mcramer 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by jscher2000 10 மாதங்களுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=97870", "date_download": "2019-09-23T06:06:33Z", "digest": "sha1:5C65I7ND6FMHEKPXU5AJT344M7PJOEOV", "length": 13109, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Uppusamy vazhipadu | மடத்துக்குளம் அருகே உப்புசாமி வழ���பாடு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம்\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை\nபெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்\nபெருங்காமநல்லுார் கண்மாயில் சுவாமி சிலைகள்\nமலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு\nவரதராஜப்பெருமாள் கோயிலில் மாலை கட்டிய பக்தர்கள்\nபுரட்டாசி சனி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nசித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ... அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆண்டு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமடத்துக்குளம் அருகே உப்புசாமி வழிபாடு\nமடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா வேடபட்டியில், உப்பை சாமியாக பக்தர்கள் வணங்கும் வினோத வழிபாடு நடக்கிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, உப்பு அரிதாகவும், காத்திருந்து வாங்கும் பொருளாகவும் இருந்தது.\nகடல் பகுதியில் தயாரிக்கப்படும் உப்பை மூட்டையில் கட்டி, நுாற்றுக்கணக்கான கழுதைகளின் முதுகில் ஏற்றி, ஊர் ஊராக கொண்டு சென்று விற்பனை செய்வது, முக்கிய வியாபாரமாக இருந்தது. இந்த வியாபாரிகளை உமனர்கள் என அழைத்தனர்.தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை கிராமங்கள் தோறும் உப்பு விற்பனை நடக்கும். பல மாதங்களுக்கு தேவையான உப்பை மக்கள் வாங்கி இருப்பு வைத்தனர்.மிக உயர்வாக மதிக்கப்படும் பொருளை, கடவுளுக்கு காணிக்கையாக���குவது நமது வழிபாட்டு கலாசாரத்தில் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் உப்பும் காணிக்கை பொருளில் ஒன்றானது. மடத்துக்குளம் அருகே வேடபட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உப்புசாமி வழிபாடு உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், உடலில் ஏற்படும் மருகு, கட்டிகள் மறையவும், வலி, நோய் குணமாகவும் இங்கு வேண்டிக்கொள்வதும், நேர்த்திக்கடனாக உப்பை அள்ளி சாமி மீது துாவி வணங்குகின்றனர். இதை உப்புசாமி என அழைக்கிறோம் என்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதேய்பிறை அஷ்டமி: ராஜ அலங்காரத்தில் தட்சணகாசி கால பைரவர் செப்டம்பர் 23,2019\nஅதியமான்கோட்டை: புரட்டாசி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், ராஜ ... மேலும்\nபழமையான கோயிலில் 1008 சங்காபிஷேகம் செப்டம்பர் 23,2019\nநாகர்கோவில்: கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.\nவராகி கோயிலில் நவராத்திரி விழா: செப்., 29ல் துவக்கம் செப்டம்பர் 23,2019\nஉத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில், 19ம் ஆண்டு நவராத்திரி உற்ஸவ விழா வருகிற செப்., 29 ... மேலும்\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனம்: நாளை 5 மணி நேரம் ரத்து செப்டம்பர் 23,2019\nதிருப்பதி: திருமலையில், நாளை ( செப்., 24ல்) ஏழுமலையான் தரிசனம் ஐந்து மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக ... மேலும்\nஉலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை செப்டம்பர் 21,2019\nதிருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/food/03/185900?ref=archive-feed", "date_download": "2019-09-23T05:10:20Z", "digest": "sha1:SK3RYTFKV2EGTIWRIAPF4JIVRW45DSKE", "length": 9889, "nlines": 151, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் உங்க தொப்பையை குறைக்கலாமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் போதும் உங்க தொப்பையை குறைக்கலாமா\nஇயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கி��மான ஒன்று அன்னாசி.\nமேலும் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.\nமேலும் 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.\nஅன்னாச்சி பழத்தின் மருத்துவ குணங்கள்\nஅன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.\nஇப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும்.\nமேலும் இதில் உள்ள தையாமின் மற்றும் வைட்டமின் பி சத்து, உடலில் உள்ள சுரப்பிகளின் செயல்பாட்டை சீராக்கி உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம். மேலும் இது சோர்வின்றி செயல்பட பெரிதும் உதவுகின்றது.\nபுரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.\nஅன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.\nஅன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.\nதொப்பையை குறைக்க அன்னாச்சியை பயன்படுத்தும் முறை\nஅன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி பின்பு நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட்டு இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.\nஇந்த முறைப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை விரைவில் கரைய ஆரம்பித்து பின் மெலிதான உடலைப் பெறலாம்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/google-doodle-rorschach-inkblot-test.html", "date_download": "2019-09-23T05:35:28Z", "digest": "sha1:KCY4E3CVRNTQLSBYBW25VDSPIDCQRMJT", "length": 7704, "nlines": 119, "source_domain": "www.tamilcc.com", "title": "இன்றைய Google Doodle Rorschach Inkblot Test சொல்வதென்ன?", "raw_content": "\nஇன்று உலகம் முழுவதும் Rorschach Inkblot Test பற்றி ஒரு doodle ஒன்று காட்சிபடுத்த படுகிறது. இது மறைந்த Hermann Rorschach இன் பிறப்பை நினைவு கூறுகிறது. அப்படி இதில் என்ன இருக்கிறது\nஇதை பற்றி அந்த Doodle இனை வடிவமைத்த Los Angeles இனை சேர்ந்த Leon Hong என்ற Designer பின்வருமாறு கூறி உள்ளார்,\nInkblot test ஒருவரின் உளவியல், குணாம்சங்களை கண்டறிய நடத்தப்படும் psychological test ஆகும். இதன் மூலம் ஒருவரின் உளவியல் பாதிப்புகள் கண்டறிய முடியும் என சொல்லப்படுகிறது. இந்த சோதனை பொதுவாக 10 தனித்தனியாக அச்சிடப்பட்ட அட்டைகள் மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு அட்டையையும் நோயாளிக்கு காட்டி அவர் அதில் காணும் உருவம் பற்றி வினவப்படும். ஒவ்வொரு அட்டையும் தேவைக்கு ஏற்ற படி சுற்றி காட்டி மனநிலை அறியப்படும்.\nஒரு வேளை இந்த பதிவை சில காலம் கழித்து நீங்கள் வாசித்தாலும் இங்கே அந்த Interactive doodle இனை காண இங்கு செல்லுங்கள் அல்லது கீழே காணுங்கள்.: https://www.google.com/logos/2013/rorschach/rorschach.html\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83303", "date_download": "2019-09-23T04:59:32Z", "digest": "sha1:XNQYIMSXY4QE6XLPAYHYCHRMHGPPRPJE", "length": 11785, "nlines": 210, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழ் இயக்கக் கலந்துரையாடல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nகொங்கு மண்டல தமிழ் இயக்க அமைப்புக் கூட்டக் கலந்துரையாடல், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ. முனைவர்.கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில், கவிஞர் பதுமனார், கவிஞர்.அப்துல் காதர், திரு சுகுமாரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள தமிழ் ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.\nஇடம் – செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.\nநாள் : பிப்ரவரி 14, 2018\nநேரம் : காலை 10 மணி முதல்\nRelated tags : தமிழ் இயக்கம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஅன்புடையீர், வணக்கம். வரும் 12.01.14 அன்று பிரசிடென்சி காலேஜில் நடக்கிருக்கும் இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழை உடன் இணைத்துள்ளேன். தங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் அன\nதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தியை விழா\nவேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற்ற\nவந்தவாசியில் கல்விக் குறும்பட வெளியீட்டு விழா – செய்திகள்\nவந்தவாசி. டிசம்பர் 04. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் யுரேகா கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கல்விக் குறும்பட வெளியீட்டு விழாவில், ஒவ்வொரு குழந்தையின் கல்வி வளர்ச்சியிலும் பெற்றோர்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:58:57Z", "digest": "sha1:HBYIYYPPW33BMTNNWXZFWLFNEDE4IUZP", "length": 13701, "nlines": 217, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வீட்டு மனைகள்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கநாதர் கோவில் அருகில் வீட்டு மனைகள் விற்பனைக்கு\nதமிழகத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ள திருச்சி மாநகரிலே அமைந்துள்ள ஸ்ரீரங்கம் வழியாகப் பாய்ந்தோடும் காவிரித்தாயின் மடியிலே எருந்தருளி இருக்கும் சுவாமி ஸ்ரீரங்கநாதப்பெருமானின் கோவில் சன்னதியிலிருந்து 7 நிமிடம் பொடி நடையில் அடைந்து விடும் தூரத்தில் (சுமார் 600 மீட்டர்), கொள்ளிடத்துக் கரை அருகில் செல்லும் சாலையின் வலது புறமாய், யாத்ரி நிவாஸ் தங்குமிடத்தின் அருகிலே சாலை வசதியுடன் அமைந்திருக்கிறது எமது வீட்டு மனைகள். கோவிலின் கிழபுறம் சன்னதியிலிருந்து சடுதியில் நடந்து சென்று சேரும் தூரத்தில் அமைந்திருக்கிறது.\nஇந்த இடத்தினை கூகுள் மேப்பில் காண விரும்பினால் இந்தப் புகைப்படத்தினை கிளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், படத்தின் பச்சை வண்ணம் இட்டிருக்கும் பகுதிதான் எமது மனைகள் இருக்கும் பகுதி. சாலைகள் அனைத்தும் அரசுச் சாலைகள்.\nகூகுள் மேப்பிற்குச் சென்���ு 10.865110, 78.696000 இந்த அளவீடுகளை உள்ளீடு செய்து பார்த்தீர்கள் என்றால் இடத்தின் படம் மிகத் தெளிவாய் தெரியும்.\n30 அடிச் சாலை வசதியுடன் தனித் தனி மனைகளாக விற்பனைக்கு வைத்திருக்கிறேன். மிகவும் குறைந்த விலை. உடனடிக் கிரையம், வீடுகள் வேண்டுவோருக்கு தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.\nதமிழகத்தின் பூலோக சுவர்க்கமான ஸ்ரீரங்கத்திலே, அதுவும் ஸ் ரங்கன் கோவில் அருகிலும், காவிரியாற்றின் கரையோரமாகவும் வீடுகள் கட்டி அமைதியாக வாழ விரும்புவோருக்கு அற்புதமான இடம் அது.\nமிகவும் குறைந்த அளவு மனைகளே இருக்கின்றன. விரைந்து தங்களுக்கான இடத்தினை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.\nவீட்டு மனைகளின் அளவுகளையும், விலையையும் தெரிந்து கொள்ள அல்லது வீட்டு மனையினைப் பார்வையிட விரும்புவோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் மேலதிக விபரங்களுக்கு : covaimthangavel@gmail.com\n- அன்புத் தோழன் - கோவை எம் தங்கவேல்\nLabels: திருச்சி வீட்டு மனைகள், வீட்டு மனைகள், ஸ்ரீரங்கம்\nநிலம் (10) - மலைப்பகுதியில் மனை நிலம்\nசமீபத்தில் கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் அறிக்கையினை செய்தித்தாளில் படித்தேன். வெகு முக்கியமான விஷயம் என்பதால் இப்பதிவு உங்களுக்காக எழுதுகிறேன்.\nகோவையில் மலைப்பகுதி கிராமங்களின் பெயர்கள் கீழே.\nமேற்கண்ட மலைக்கிராமங்களில் விற்கக்கூடிய மனைப்பிரிவுகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் அனுமதிகள் பெற வேண்டும். வனத்துறை, வேளான் பொறியிடல் துறை, புவியியல் சுரங்கத்துறை, தாசில்தார், பொதுப்பணித்துறை(ஓடை இருந்தால்) போன்ற அமைப்புகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுதல் மிக முக்கியம். அதனைத் தொடர்ந்து உள்ளூர் திட்டக்குழு அனுமதிககான விண்ணப்பம் மற்றும் இன்ன பிற வேலைகளைச் செய்து மனையிட அனுமதி பெற வேண்டியது மிக அவசியம்.\nசமீப காலங்களில் பல மலைக்கிராமங்களில் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வீட்டு மனைகளை வாங்க விரும்புவோர் மேற்கண்ட தடையின்மைச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nவிரைவில் கோவையின் ஒரு பகுதி மக்களை பேரின்பத்தில் ஆழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு கட்டுரை விரைவில் எழுதப்படும்.\nLabels: அனுபவம், டிடிசிபி, நிலம், மலைப்பகுதி மனைகள், வீட்டு மனைகள்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன�� - கட்ட...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/05/09/14677/", "date_download": "2019-09-23T05:13:54Z", "digest": "sha1:NR36BQWABLIORZHJZEO4L63MPUCKK2PB", "length": 13260, "nlines": 58, "source_domain": "thannambikkai.org", "title": " திறமை தான் நமக்குச் செல்வம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » திறமை தான் நமக்குச் செல்வம்\nதிறமை தான் நமக்குச் செல்வம்\n‘உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு’ என்பார்கள்.\nசெங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு\nமுன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியர். அதற்கு மேல் ஒரு படிகூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரைக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும், திறமையும் மிக்கவர்.\nஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் அவரிடம் பெரிதும் குறைபட்டுக் கொண்டான். பணக்காரர் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று தெருவில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடிச்சென்று பார்த்துவிட்டு, “ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்” என்றான்.\nஇப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விலாவாரியாக எடுத்துக் கூறினான்.\nபணக்காரன் குறைபட்டுக் கொண்டவனைப் பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிகச் சம்பளம் பெறும் காரணம் என்றார் சிரித்தபடி. சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும்தான். ஆனால் அதற்கும் மேல் அதிகப்படி சிந்தித்து அழகாக செய்வது என்பது திறமையான வேலை.\nஊரில் எத்தனையோ மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; பொறியாளர்கள்; இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லோரும் ப��ய் மொய்த்துக் கொள்கிறார்களே, ஏன் ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.\nதிறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழிவிட்டு நிற்கிறது.\nவெட்டி வா என்றால் கட்டிக்கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோட்டையே போடுபவர்கள் என்று இப்படிப்பட்டவர்களுக்குத் தான் என்றும் எங்கும் மவுசும் மரியாதையும் இருக்கும்.\nவெறும் இச்சை மட்டும் இருந்தாலே அது திறமையாகி விடாது. மூச்சடக்கிக் கட்டினால்தான் ‘முனி’ என்று ஏற்றுக்கொள்வார்கள். திறமைசாலி ஒருபோதும் பொருட்களை வீணாக்கமாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.\nமனதை அலைபாயவிடாமல், செய்யும் செயல்களில் ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்தி, புறச்சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடியவன் தான் திறமைசாலி. வெறுமனே ‘மாங்கு மாங்கென்று’, செக்கு மாடுபோல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.\nஅதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறமையாகிவிடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப்பிடிப்பதுதான் திறமையாகும். கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.\nஇருக்கும் திறமையைச் சரிவர பயன்படுத்தாமல், ‘குடத்தில் இட்ட விளக்காக’ இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப்பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.\nசோதனைக் காலங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள். எதிலும் முழுமையை எதிர்பார்ப்பது, எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக்கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது. திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும், நம்மால் நிச்சயம் அடைய முடியும். நேரத்தை முற��யாகத் திட்டமிட்டு பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.\nஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள்தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத்துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்தத் துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்\nஎனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் படவேண்டும். பொருத்தமான செயல்முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் அவசியம் வேண்டும்.\nமேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்ஙு\nதிறமை தான் நமக்குச் செல்வம்\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉனக்குள்ளே உலகம்-24 படிப்பு – வேலை – சில விவரங்கள்\nஉள்ளம் மாறாமல் எதுவும் மாறாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/08/26/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-23T04:48:35Z", "digest": "sha1:QHMCMX5T5FLCMP2GDMMYUPURRHXE53DU", "length": 9961, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தங்கம் வென்றார் சிந்து: | Vanakkam Malaysia", "raw_content": "\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\n50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி:- தமிழில் பேசிய பிரதமர் மோடி\nமலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழா & 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழா.\nபயன்படுத்த முடியாத கஞ்சில் கார்- பறிமுதல்\nகாகித ஸ்ட்ரோவ் – நெஸ்லே நிறுவனம் அறிமுகப்படுத்தும்\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் காலமானர்.\nஃபசல், ஆக.26- உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.\nசுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக ப��ட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார். முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-7 என தன்வசப்படுத்தினார்.\nசிந்து- 2 வெண்கலம் (2013, 2014) வென்றிருந்தார் . 36 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி (2017, 2018)\nஆசை யாரை விட்டது: சமந்தாவின் புதிய பரிணாமம்\nஹெலிகாப்டரும் -சிறு ரக விமானமும் மோதி கொண்டதில் எழுவர் பலி\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nகோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில ஆனித் திருமஞ்சனம் \nதுணைப் பிரதமர் பதவி: மாற்றம் தேவையில்லை; பிரதமரின் முடிவை ஏற்கிறேன்\nஜூலை 16 : 14-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடக்கம்\nமண்ணே உணவு: நாள் ஒன்றுக்கு 3 கிலோ தின்னும் மனிதர்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ke-gnanavel-raja/", "date_download": "2019-09-23T05:01:09Z", "digest": "sha1:JNUQWMSBQECM7472NPKCFXFED555DI74", "length": 4113, "nlines": 92, "source_domain": "www.behindframes.com", "title": "KE Gnanavel Raja Archives - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1932_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T05:35:26Z", "digest": "sha1:25UYLA2N7DNTVH36JHXE7V5JX3KLUEGC", "length": 15226, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாசு ஏஞ்சலசு, கலிபோர்னியா, அமெரிக்கா\n116 - 14 விளையாட்டுகள்\nதுணை குடியரசுத் தலைவர் சார்லசு கர்ட்டிசு\nஇலாசு ஏஞ்செலசு நினைவக காட்சியரங்கம்\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1932 Summer Olympics), அலுவல்முறையாக பத்தாம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the X Olympiad) அமெரிக்க ஐக்கிய நாடு கலிபோர்னியா மாநிலத்தின் லாசு ஏஞ்சலசு நகரில் 1932ஆம் ஆண்டு சூலை 30 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை ஏற்று நடத்த வேறெந்த நாடும் முன்வரவில்லை. உலகளவிலான பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது நடத்தப்பட்டதால் பல நாடுகளும் விளையாட்டு வீரர்களும் லாசு எஞ்செலச் வரை பயணிக்க பணம் இல்லாதவர்களாக இருந்தனர். ஆம்ஸ்டர்டம் நகரில் 1928இல் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் எர்பெர்ட் ஹூவர் கூட பங்கேற்கவில்லை.[1]\nஒருங்கிணைப்புக் குழு தங்கள் அறிக்கையில் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவினங்களை வெளியிடவில்லை; இருப்பினும் அக்கால செய்தித் தாள்கள் இதில் US$1,000,000 இலாபம் கண்டதாக குறிப்பிட்டன. [1]\n1932 ஒலிம்பிக்கில் மொத்தம் 37 நாடுகள் பங்கேற்றன. கொலம்பியா முதன்முதலாக பங்கேற்றது. 1924 போட்டிகளில் பங்கேற்க இயலாது போன சீனக் குடியரசும் இந்தப் போட்டிகளில் முதன் முதலாக ஒற்றைப் போட்டியாளரை அனுப்பி பங்கேற்றது.\n1932ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மிகக் கூடுதலான பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n1 ஐக்கிய அமெரிக்கா (நடத்தும் நாடு) 41 32 30 103\n3 பிரான்சு 10 5 4 19\n7 பின்லாந்து 5 8 12 25\n8 ஐக்கிய இராச்சியம் 4 7 5 16\n10 ஆத்திரேலியா 3 1 1 5\n↑ 1.0 1.1 நியூயார்க் மாநிலத்தின் பிளாசிடு ஏரியில் நடந்த 1932 குளிர்கால ஒலிம்பிக்கையும் தவிர்த்த ஹூவர், தனது பதவிக் காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை புறக்கணித்த இரண்டாவது ஐ.அ. குடியரசுத் தலைவராக உள்ளார். முதலாவது செயின்ட் லூயிஸ் (மிசூரி)யில் நடந்த 1904ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கை தவிர்த்த குடியரசுத் தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஆகும். Zarnowski, C. Frank (Summer 1992). \"A Look at Olympic Costs\". Citius, Altius, Fortius 1 (1): 16–32. http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf. பார்த்த நாள்: March 24, 2007.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1932 ஒலிம்பிக்சு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆம்ஸ்டர்டம் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nபத்தாம் ஒலிம்பியாடு (1932) பின்னர்\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2016, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/60428-flower-petals-being-showered-and-dhol-being-played-to-welcome-voters-in-uttarpradesh.html", "date_download": "2019-09-23T06:03:41Z", "digest": "sha1:NCU6373O4TI4HRBFVDU6ERCVDRECHHYU", "length": 9880, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உத்தரப்பிரதேசம்- வாத்தியங்கள் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு | Flower petals being showered and 'Dhol' being played to welcome voters in uttarpradesh", "raw_content": "\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஉத்தரப்பிரதேசம்- வாத்தியங்கள் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nமக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nவாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர்.\nவாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் கட்சி பச்சை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது - யோகி ஆதித்யநாத்\nதேர்தல் விதிமுறை மீறல்: நடிகர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு\nகூக்குரலிடும் மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் நாராயணசாமி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்��� பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெண்போல் புர்கா அணிந்து வந்த இளைஞன்: பொதுமக்கள் தர்ம அடி\nதுப்பாக்கி முனையில் கணவரின் எதிரில் பெண் கற்பழிப்பு\nநிர்வாகத்திறன் குறித்து ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடம் எடுத்த யோகி ஆதித்யநாத்\nரயில் தடம் புரண்டு விபத்து\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/06/3.html", "date_download": "2019-09-23T04:48:10Z", "digest": "sha1:ESNNFE2DMA27GYXOB22PLYEIBJHMNQGB", "length": 14579, "nlines": 243, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: கர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்", "raw_content": "\nகர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் பிரச்சனைகள்\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேபோல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால்தான், குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும்.\nஅதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக��கும். ஆகவே இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம் இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன் பிறக்கக்கூடும். மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.\nசில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை தவறாமல் பிரசவம் நடைபெறும்வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும்.\nகுறிப்பு : முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள்தான் காணரம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) ��ருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்\nரோஸா லக்ஸம்பர்க் : காதல், அரசியல், மரணம்\n‘பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை’ 750,000 ஆண்க...\nதலித்துகளின் துயர் அறியாத மேட்டுக்குடி தலித்துகளின...\n‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’\nஆப்கானில் குரானை எரித்ததாக கொல்லப்பட்ட பெண்ணின் கு...\nஆமா எனக்கு மாசாமாசம் ரத்தம் வரும் இப்ப அதுக்கு என்...\nசிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை; இளைஞ...\nபிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்\nஇது எல்லா பெண்களுக்குமான எச்சரிக்கை\nமறுக்கப்படும் பெண் எழுத்துக்கான குரல்\nமுகம் நூறு: சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்க...\nகர்ப்பிணிகள் முதல் 3 மாத தொடக்கத்தில் சந்திக்கும் ...\nஹைத்தியில் பண்டமாற்றுப் பாலுறவு ஐ.நா. அமைதிப்படை அ...\nபெண் என்றால் உடல் மட்டுமா\nஉடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் மரணம் டாக்டர்...\nபெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு மு...\nசிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் \nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nவட இலங்கையில் மேலும் ஒரு சிறுமி மர்மான முறையில் உய...\nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுற...\nகங்காணியின் பேத்தியாக இலங்கை மலையகத்தில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2013/11/internet-explorer-11-releases-for.html", "date_download": "2019-09-23T05:10:15Z", "digest": "sha1:Z7MQF2KYTQXS4VNHWMA2TD73UMEHSDIY", "length": 7251, "nlines": 117, "source_domain": "www.tamilcc.com", "title": "Internet Explorer 11 Releases For Windows 7 Globally", "raw_content": "\nஇன்றும் தமிழர்களிடையே கணிசமான அளவில் Internet Explorer (IE)பாவனை உள்ளது. அதுவும் Windows XP இல் IE இனை பயன்படுத்துபவர்கள் அதிகம். அதுவும் மிக மிக பழைய அதாவது IE 6 இல் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்க காரணம் என்ன அது அவர்களுக்கு தான் தெரியும்.\nஇதனால் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் ஆபத்துக்களை அவர்கள் அறிய மாட்டார்கள். இதை பலரால் நம்பவும் முடியாது. இணையத்தில் ஒரு நாள் இணைத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் பயன்படுத்தும் Browsers தொடர்பான விவரங்கள் GA மூலம் சேகரித்த போது தான் இந்த அதிர்ச்சி தெரிந்தது.\nMicrosoft, Windows 8 உலாவிகளை நோக்காக கொண்டு வெளியிட்டதே IE11. இப்போது இவை Windows 7 க்கும் அறிமுகமாகி உள்ளது. இவை முன்பே Preview நிலையில் developers க்கு வழங்கப்பட்டது. Touch screen இனை நோக்காக கொண்டு வெளியான இது எதிர்வரும் வாரங்களில் Automatic Update மூலம் அனைத்து Windows 7 OS களிலும் நிறுவப்படும். அதற்கு முன் நீங்கள் தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nATM Pin No எதிர் திசையில் உள்ளிட்டால் காவல் துறை ...\nஇவ்வாரம் வெறும் கண்ணுக்கு தெரியும் வால்வெள்ளி ISON...\nநீரில் மிதக்கும் வெனிஸ் நகரத்தில் மிதந்தபடி செல்லு...\nமனித DNA கொள்ளளவு கணணியில் எத்தனை Bytes\nசதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a ...\nஓய்வு கொடுக்கப்பட்ட Google சேவைகள்\nட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to...\nபத்துமலை முருகன் ஆலயத்தில் Google Street view [Bat...\nநீர்மூழ்கி கப்பலின் உட்புறம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52545", "date_download": "2019-09-23T05:32:02Z", "digest": "sha1:QDLCEU4EO4FGWKCCRTDOTB2UXTLQ2SIQ", "length": 14048, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ் | Virakesari.lk", "raw_content": "\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nஆறு நாளாகியும் வீடு திரும்பாத சாய்ந்தமருது மீனவர்கள் :தொடரும் தேடுதல்\nஸ்ரேயாஸ் ஐயரிற்கு முன்னதாக ரிசாப் பன்ட் துடுப்பெடுத்தாடியது ஏன் இந்திய அணிக்குள் புதிய சர்ச்சை\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\nபாடசாலை மாணவி, தாயைக் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது\nஅரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை - ஒரு கண்ணோட்டம்\nஜனாதிபதி தேர்தலும் சிறுபான்மையினரின் ஆதிக்கமும்\nவடப���ுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nதென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.\nஇந்தக் கோரிக்கையினை தற்போதைய ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன அவதானமெடுத்து செயற்படுவார் என நினைக்கின்றேன். அவரும் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் அவர் இதனைப் புரிந்து கொள்வார் என நம்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய இரு அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅதே நேரம், வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதிக்கென அறவீடுகளை மேற்கொள்கின்ற போதிலும், அவற்றை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பிலிடாமல் ஏமாற்றி வருகின்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருவதால், பல ஊடகவியலாளர்களுக்கு அவர்களது இத்தகைய தொழில் ரீதியிலான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர். இவர்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை வகுக்கப்பட வேண்டியிருக்கின்றது.\nஅதேநேரம், கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் சில விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் தொடர்ந்தும் மௌனமே சாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் நான் பலமுறை எடுத்துக் கூறியிருக்கின்றேன்.\nஎனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மை நிலைமைகளை மக்கள் அறிவதற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.\nஅதேநேரம், கொல்லப்பட்ட ஊடகவியலாளர் குடும்பங்களுக்கும், கடந்த கால யுத்த காலகட்டத்திலும், அதறகுப் பின்னைய காலங்களிலும், வன்முறைச் செயற்பாடுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையொன்றை விசேட ஏற்பாடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.\nஊடகவியலாளர்கள் வடபகுதி வரப்பிரசாதங்கள் டக்ளஸ் தேவானந்தா\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.\n2019-09-23 11:03:30 கோத்தாபய ராஜபக்ஷ எவன்கார்ட் avantguard\nஆறு நாளாகியும் வீடு திரும்பாத சாய்ந்தமருது மீனவர்கள் :தொடரும் தேடுதல்\nமாளிகைக்ககாட்டுத் துறையிலிருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு ஆறு நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.\n2019-09-23 10:55:17 ஆறு நாள் வீடு திரும்பாத\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nரந்தனிகல நீர்த்தேக்கத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.\n2019-09-23 10:03:30 ரந்தெனிகல நீர்த்தேக்கம் தலதாமாளிகை\nஜின், நில்வள கங்கையின் நிர்மட்டம் உயர்வு\nநாட்டில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக ஜின் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதனால் பத்தேகம மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-09-23 09:29:42 ஜின் கங்கை நில்வள கங்கை River\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nசுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட ஒருநாள் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகாணாமல் போன இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nபத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல்\nஅரச தொழிற்சங்க ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1148-2017-08-30-14-13-21", "date_download": "2019-09-23T05:16:19Z", "digest": "sha1:K4MIFVRDQJFQDOSJZL4VQCIIGSUGCU2V", "length": 21088, "nlines": 145, "source_domain": "acju.lk", "title": "இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விஷேட ஊடக அறிக்கை\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nபொதுவாக துல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப 10 நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.\nஇப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:\n'(துல்-ஹிஜ்ஜஹ், ஆரம்ப) பத்து நாட்களில் செய்யும் நல்ல அமல்கள் ஏனைய நாட்களில் செய்யப்படும் நல்ல அமல்களை விட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஅதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு பிடித்து வந்துள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும் இவ்வருடம் செய்த பாவங்களுக்கு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள்.\nஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.\nசிலர் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதேதினத்தில் அனைத்து நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.\nஉண்மையில் இக்கருத்து பொருத்தமற்றதாகும். ஏனெனில் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9 ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9 ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.\nபுவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வித்தியாசப்படுவதால் நாட்களின் ஆரம்பம் வித்தியாசப்படுவது யாவரும் அறிந்ததே. அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வித்தியாசப்படும். எனவே மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.\nமக்காவில் பிறை தென்பட்டதன் பின்னர் வேறு நாடுகளில் பிறை தென்பட்டால் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினத்தில், அவர்களது 8 ஆம் பிறையில் அவர்கள் நோன்பு நோற்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் மக்காவுக்கு முன்னர் பிறை தென்பட்ட நாடுகளில் மக்காவுடைய 9 ஆம் நாளான அறபா தினமானது அவர்களுடைய 10 ஆம் நாளான பெருநாள் தினமாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்கு நோன்பு நோற்பது ஹராமானதாகும்.\nபொதுவாக இஸ்லாமிய மாதங்கள் ஆரம்பிக்கப்படுவதில் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன:\n1. முழு உலகத்திலும் ஒரே பிறை\n2. பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாடு\nமக்காவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nஇதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக இருக்கின்றன:\nஅல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02-185) என்று கூறுகிறான். இதன் பொருள் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மா���த்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கபடாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.\nமேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள் (புகாரி, முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.\nஇன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில் குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது மதீனாவில் இருந்த இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே, இவற்றின் அடிப்படையில் பிறை பிறக்கும் பிராந்தியத்திற்கேற்ப அறபாவுடைய தினம் வித்தியாசப்படும் என்பதால் இலங்கை நாட்டுடைய துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, அதாவது 01.09.2017 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.\nஅறபாவுடைய நோன்பு விடயத்தில் இக்கருத்தையே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் கொண்டுள்ளனர். மேலதிக தகவலுக்காக பின்வரும் பத்வாக்களை வாசிப்பது வரவேற்கத்தக்கதாகும்.\n அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹ்மதுல்லாஹி அலைஹி : (https://islamqa.info/ar/40720)\n றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமி : (https://goo.gl/zmAk2j)\nஅத்துடன் உள்நாட்டில் பிறை பார்த்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்றவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவால் ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை தீர்மானிக்கப்படுகின்றது. பிறையை தீர்மானிப்பதில் அரசாங்கத்தினதோ அல்லது ஏனைய சக்திகளினதோ எவ்வித செல்வாக்கும் ஒருபோதும் காணப்ப���ுவதில்லை. அத்துடன் தமது சொந்தத் தேவைகளுக்காக வதந்திகளை பரப்புபவர்களின் விடயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜம்இய்யாவின் பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.\nஅஷ்-ஷைக் கே. எம். முக்ஸித் அஹ்மத்\nசெயலாளர் - பிறைக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nபொசன் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஅரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\nமியன்மாரில் வாழும் முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்போம்\tதொழில் துறைத் தெரிவு பற்றிய இலவச வழிகாட்டல் சேவை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4420", "date_download": "2019-09-23T04:47:56Z", "digest": "sha1:SDQX4EHARFYVOBB7WW4HWKWGR7LACQYI", "length": 5304, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசிறுபள்ளிகள் இணைக்கப் பட்டால் பேராவில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாயம்\nவெள்ளி 12 அக்டோபர் 2018 13:01:40\nமிகவும் குறை வான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால் பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் மூடப்படக் கூடிய அபாயம் இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு தழுவிய நிலையில் தற்போது 525 தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்ற நிலையில் பேரா மாநிலத்தில் மட்டும் 134 பள்ளிகள் இருக்கின்றன.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9058:2014-05-17-07-11-08&catid=3", "date_download": "2019-09-23T05:15:27Z", "digest": "sha1:6DJLC3DT5V7UGS6TL7OALZVYUXZPRNE3", "length": 6660, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "மகிந்தாவின் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீதான கைது தொடர்கின்றது. (படங்கள்)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமகிந்தாவின் வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீதான கைது தொடர்கின்றது. (படங்கள்)\nSection: சமகால நிகழ்வுகள்\t-\nநேற்று (2014-05-16) காலை 10:30 மணியளவில்பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதன் பின்னர் நான்கு மாணவ பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.\nசிறிது நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தினை முடித்து கோட்டை பஸ் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த மாணவர்களில் மாணவர் ஒருவரை பொய்யான பிடியாணை காட்டி கைது செய்ய முற்பட்ட கொம்பனித்தெரு பொலீசாரிற்கு எதிராக குரலெழுப்பிய மாணவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதோடு அவ்விடத்தில் இருந்த மாணவர்கள் மீது பலமான தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇறுதியாக கிடைத்த தகவல்களின் படி நள்ளிரவில் மேலும் இரு மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசால் தேடப்படுகின்ற சந்தேக நபர் ஒருவருக்கு பாதுகாப்பளித்ததாக பொய்க் குற்றம் சுமத்தி பல மாணவர் தலைவர்களை மகிந்தாவின் அரச படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல மாணவர்களை கைது செய்யும் முகமாக தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவர்கள் பாதுகாப்பளித்த சந்தேக நபர் யார் என சட்டத்தரணிகள் பொலீசாரிடம் கேட்ட போது அது குறித்த விபரங்களை வழங்க முடியாது என பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉண்மை இதுவல்ல. மகிந்த ராஜபக்ஸவின் வாசஸ்தலத்தின் முன்னாள் மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தல���வர்களே போலி குற்றச்சாட்டில் இங்கே குறிவைத்து கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-09-23T05:02:02Z", "digest": "sha1:EZWDQZ3OIRU3TISBXVIHEZ6KEU7Z6EW7", "length": 4900, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மூன்றாம் பிறை |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை\nவளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது ......[Read More…]\nJuly,8,12, —\t—\tஆயுளை விருத்தி செய்யும், மூன்றாம் பிறை\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2013/07/2.html", "date_download": "2019-09-23T06:03:56Z", "digest": "sha1:FAINPVRH4YXQRUJHTXFU3BYK55FMZZYL", "length": 14238, "nlines": 203, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்��ி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nநிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை\nவெளிநாடு வாழ் தமிழர்கள் சிலருக்கு அவர்களின் தேவைக்காக, நிலம் தேர்ந்தெடுத்து, அதற்குத் தேவையான டாக்குமெண்ட்களை பெற்று, சரிபார்த்து, மார்க்கெட் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து கிரயம் செய்து கொடுத்து வருகிறேன். அவர்கள் பணம் அனுப்புவதோடு சரி. கையெழுத்துப் போட மட்டும் வருவார்கள். அதன் பிறகு பட்டா, சிட்டா, அடங்கல், வரி, கந்தாயம் போன்றவற்றை அவர்கள் பெயருக்கு மாற்றி கொடுத்தும் வருகிறேன். கடந்த வருடம் இரண்டு ஏக்கர் 23 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்தேன். இன்றைக்கு இந்த தேதியில் அதன் விலை ஏக்கர் 45 லட்சம் செல்கிறது. எவ்வளவு பெரிய வருமானம் பாருங்கள். அடுத்த வரும் ஏக்கர் 50 லட்சம் ஆகி விடும். கோடீஸ்வரர் ஆகி விடுவார்.\nஎனது இத்தொழில் மூலம் நான் அறிய வந்த சில தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கிறேன். அது அனைவருக்கும் உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாக.\nஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு விதம். அந்த நிலத்தின் வரலாறோ அது ஒரு விதம். அதன் டாக்குமெண்ட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.சிலர் தேவையான டாக்குமெண்ட்கள் வைத்திருப்பார்கள். சிலருக்கு என்னவென்றே தெரியாது. மூதாதையர் நிலமாய் இருக்கும். அதன் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிப்பது பெரும் சிரமம்.\nஒரு நிலத்தின் கையெழுத்துதாரர்கள் 170 பேர் இருந்தார்கள். இவர்களை ஒன்று திரட்டி கையெழுத்து வாங்குவது பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நான்கு அல���லது ஐந்து வேன்கள் வாடகைக்கு எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு சில நிலத்தின் கதைகள் இருக்கும்.\nஇப்படித்தான் ஒரு தடவை,நண்பரொருவர் நிலம் வாங்க வேண்டி டாக்குமெண்ட்கள் சரிபார்க்க என்னிடம் வந்தார். அவர் கொடுத்த அத்தனை டாக்குமெண்ட்களையும் வாங்கி சரிபார்த்து வரும் போது வக்கீல் ஒருவரின் லீகல் ஒப்பீனியன் ஒன்றும், டைப் செய்யப்பட்ட ரிஜிஸ்டருக்கு தயாராக இருந்த பத்திரம் ஒன்றும் இருந்ததைப் பார்த்தேன்.\nஅனைத்து டாக்குமெண்ட்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செக்கிங் செய்து வந்த பிறகு, வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியனை படித்தேன்.\nசி ஷெட்யூலின் படி நண்பருக்குப் பாத்தியப்பட்ட சொத்தினை வக்கீல் பி ஷெட்யூல் என்று போட்டு, சொத்து விபரத்தையும் தவறாக குறிப்பிட்டு எல்லாம் 100% சரி என்று சான்று கொடுத்திருந்தார்.இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, டாக்குமெண்ட்டும் தயார் செய்யப்பட்டு வந்திருந்தது. இந்த சொத்தினை நண்பர் வாங்கினால்,கிரையம் செய்திருந்தால் விளைவு என்ன அப்பத்திரம் செல்லாது. கொடுத்த பணமும் போச்சு. நண்பரும் பணத்தை இழந்திருப்பார்.\nகோவையில் ஏக்கர் 15 லட்சத்திலிருந்து 10 கோடி வரை விலை போகிறது. பல ஊரிலிருந்து பலர் இங்கு வசிக்க, தொழில் செய்ய வருகின்றனர். இவர்களில் பலர் சொத்துக்களை வாங்குகிறார்கள். பின்னர் விற்கிறார்கள். ஆக நிலத்தின் வரலாற்றை அட்சர சுத்தமாய் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.நிலம் வாங்க நினைக்கும் போது அந்த நிலத்தின் அத்தனை வரலாற்றினையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் பணமும் அத்தோடு நிம்மதியும் போய் விடும். நிலம் வாங்கும் போது அதிக கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசிலர் வக்கீல் லீகல் ஒப்பீனியன் கொடுத்தால் போதும், அதை வைத்து கிரயம் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். லீகல் ஒப்பீனியன் சரி என்று நினைத்தால் அதுவும் தவறாகப் போய் விடும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிலம், பத்திரம், புனைவுகள்\nவிளக்கங்களை அறிய மேலும் தொடர்கிறேன்...\nஅனைவரும் அறிய வேண்டிய பதிவு பாராட்டுக்கள்\nசாஸ்திரங்களில் உணவு சாப்பிடும் முறைகள்(1)\nநிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை\nவள்ளுவரும் வாசுகியும் - வாழ��க்கைத் தத்துவம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/05/", "date_download": "2019-09-23T06:03:59Z", "digest": "sha1:6UPEYTU26FL63UMGAC4VS5K64IOTE6WM", "length": 33734, "nlines": 212, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: May 2018", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.\nஎதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது.\nசமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.\nஎன்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.\nஅன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.\nபஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை.\nஅன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் ம��து குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.\nஅன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.\nஅப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.\nஇது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.\nஇனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.\nLabels: அரசியல், அனுபவம், அன் அப்ரூவ்ட் மனைகள், நிலம், நிலம் தொடர்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nஎந்த வருடமும் இல்லாத வெப்பம். குளிரான பூமி கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. திடீரென இரவில் மட்டும் கொட்டும் மழை. காலச் சூழலும் கூட மாறிக் கொண்டிருக்கிறது. விளாங்குறிச்சியில் எப்போதும் குளிர் இருக்கும். கோடையில் கூட குளிராக இருக்கும். ஆனால் இந்த வருடம் சூரியன் நேரடியாகச் சுடுகிறான். இந்திய அரசியலும், தமிழக அரசியலும் இணைந்து செய்யும் மக்கள் தொண்டு கண்டு கொதித்துப் போயிருக்கின்றானோ என்னவோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பாதிப்படைவது மக்கள் தான்.\nஅதெப்படி ஒரு குச்சியால் ஒரு அரசாங்கத்தைச் சிதறடிக்க முடியும் என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். இந்தத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைங்கர்யம் இல்லாமல், அரசியல் செய்ய கார்ப்பரேட்டின் உதவி இல்லாமல், ஆட்சியைக் கவிழ்க்க அவர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமா என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். இந்தத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைங்கர்யம் இல்லாமல், அரசியல் செய்ய கார்ப்பரேட்டின் உதவி இல்லாமல், ஆட்சியைக் கவிழ்க்க அவர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமா என்று அறிவார்ந்த வகையில் நீங்கள் யோசிக்கின்றீர்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பாருங்கள் அறிவுக்கும், உண்மைக்கும் தூரம் அதிகம்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு டிவி சானலை திருப்பிக் கொண்டிருந்த போது முன்னாள் நீதியரசர் () சந்துருவை மன்னார்குடி புகழ் பாண்டே பேட்டி கண்டு கொண்டிருந்தார். நீதியரசர் சட்டம் வேறு, நடைமுறை வேறு என்றும், நடைமுறைக்குத் தகுந்தவாறு தான் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் என போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாண்டே என்னென்னவோ கேட்டார், அவர் எதுக்கும் பதில் கூறாமல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானால் வரும் ஞாபக மறதி போல தெரிந்தாலும் அந்தப் பேட்டி அறிவுபூர்வமானதாகவும், அரிதான விசயங்களை அவர் தெரிவித்தார் என்றும் எழுதினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நம்பி விடுங்கள். இதை எதுக்கு இங்கே எழுதுகிறேன் என்றால் அறிவும் உண்மையும் தூரத்தூர என்றெழுதி இருக்கிறேன் அல்லவா) சந்துருவை மன்னார்குடி புகழ் பாண்டே பேட்டி கண்டு கொண்டிருந்தார். நீதியரசர் சட்டம் வேறு, நடைமுறை வேறு என்றும், நடைமுறைக்குத் தகுந்தவாறு தான் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் என போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாண்டே என்னென்னவோ கேட்டார், அவர் எதுக்கும் பதில் கூறாமல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானால் வரும் ஞாபக மறதி போல தெரிந்தாலும் அந்தப் பேட்டி அறிவுபூர்வமா��தாகவும், அரிதான விசயங்களை அவர் தெரிவித்தார் என்றும் எழுதினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நம்பி விடுங்கள். இதை எதுக்கு இங்கே எழுதுகிறேன் என்றால் அறிவும் உண்மையும் தூரத்தூர என்றெழுதி இருக்கிறேன் அல்லவா\nசரி குச்சி விஷயத்துக்கு வருவோம். குச்சி என்றதும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழ் சினிமாக்காரர்களின் கலைத்தாகத்தை தெரிவிக்கும் மேற்படி படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.\nஒரு மாபெரும் அரசு. மன்னன் மிகவும் நல்லவன், மக்களுக்கு நன்மை செய்வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. 30 பர்சண்ட் அரசாங்கத்தினை அவன் நடத்தவில்லை. உண்மையான மன்னன். மக்களின் நன்மைக்காக வாழ்ந்து வந்தான். அவனின் புகழ் உலகெங்கும் பரவியது. மக்களிடையே அவன் கடவுளாக விளங்க ஆரம்பித்தான்.\n”ஓடி ஓடி உழைக்கணும், என் வீட்டுக்கு மட்டுமே கொடுக்கணும்” என்று அவன் நினைக்கவில்லை. உண்மையான மன்னனாக இருந்தான். அவன் புகழ் கண்டு மனம் வெறுத்தான் ஒருவன். சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மன்னனின் பிறந்த நாளும் வந்தது. அந்த வருடம் மக்கள் மன்னனின் மீது கொண்ட அபிமானத்தால் பரிசளிக்க விரும்பினார்கள். மன்னனும் ஏற்றுக் கொண்டு அரசவையிலே மக்களின் பரிசுகளை பெற்று அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டிருந்தான். பொறாமை கொண்டவன் ஒரு அழகான சிங்க உருவம் பதித்த வழ வழப்பான செங்கோல் போன்ற உருவமுடைய ஒரு தடியைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து விட்டு, ‘மன்னா எனக்கு ஒரு வேண்டுகோள், இந்தப் பரிசினை நீங்கள் எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும்’ என கேட்டான். மன்னனும் அவன் தன் மீது மிக்க அன்பாய் இருக்கின்றானே என மகிழ்ந்து, ‘ஆகட்டும்’ என்று உறுதி அளித்தான்.\nஅன்றிலிருந்து அந்த தடியை மன்னன் எங்கே சென்றாலும் கூடவே கொண்டு சென்றான். நாட்கள் நகர நகர மன்னன் ஒவ்வொன்றாய் இழக்க ஆரம்பித்தான். முடிவில் நாட்டையும் இழந்து போனான். நாடோடியாய் காட்டுக்குள் திரிந்தான். அப்படி அவன் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நாள் ஒரு மரத்தடியில் சோர்வாய் அமர்ந்திருக்கையில் மரத்தின் மேலிருந்த ஒரு பட்சி மன்னனைப் பார்த்து,’மன்னா’ என்று அழைத்தது. அதைக் கேட்ட மன்னன், நான் மன்னன் என்று ��ந்தப் பறவைக்கு எப்படி தெரியும் என யோசித்துக் கொண்டே அதனுடன் உரையாட ஆரம்பித்தான்.\nஅப்பறவை ”மன்னா, உன் கையில் வைத்திருக்கும் குச்சியால் தான் உன் வாழ்க்கை வீழ்ந்தது, அதைக் கொடுத்தது ஒரு ஆசாரி. அவன் உன் புகழ் மீது கொண்ட பொறாமையினால் இந்தக் குச்சியை உன்னிடம் கொடுத்து, சமயோஜிதமாக அதை உன்னுடனே வைத்திருக்கும் படி செய்ததால் நீ இவ்வளவு துன்பத்தையும் அடைந்தாய்” என்றது. அதிர்ந்தான் மன்னன். ஆனாலும் அவனால் இந்தக் குச்சியா நம்மை இத்தனை துன்பத்துக்கும் ஆளாக்கியது என்று நம்ப முடியவில்லை. அவன் யோசிப்பதைக் கண்ட அந்தப் பட்சி (பஜ்ஜி அல்ல பட்சி - பறவை என அர்த்தம்), “மன்னா, நீ யோசிப்பதைப் பார்த்தால் நான் ஏதோ உன்னிடம் பொய் உரைப்பது போல நினைக்கிறாய். அது இயல்புதான். இதோ இங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றாயானால் அங்கே ஒருவன் படுக்கையில் உழன்று கொண்டிருப்பான். அவன் வீட்டு முன்னாலிருக்கும் நிலமெல்லாம் காய்ந்து வெடித்துப் போயிருக்கும். அங்கு போய் அவனை எழுப்பு. பின்னர் அவன் வீட்டில் இருக்கும் ஏரின் நுகத்தடியை எடுத்து ஒடித்து நெருப்பு வைத்து எரி. அதன் சாம்பலை கொண்டு போய் கண்காணாத இடத்தில் போட்டு விட்டு வா, அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு, இதே இடத்திற்கு வா” என்றுச் சொல்லி விட்டு பறந்து போனது.\nமன்னனும் அவ்வாறு சென்ற போது தூரத்தில் பாழடைந்த ஒரு வீட்டினைப் பார்த்தான். அங்கு ஒருவன் நோய்வாய்ப்பட்டு உழறிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தான். மன்னன் ஏர் எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டடைந்து அதை ஒடித்தான். கற்களை உரசி நெருப்புண்டாக்கி அதை எரித்தான். சாம்பலைக் கொண்டு போய் தூரத்தில் போட்டு விட்டு வரும் போது மழை தூரியது. படுக்கையில் படுத்து இருந்தவன் எழுந்து அமர்ந்தான். மன்னனும் அவனுக்கு உதவ அவன் எழுந்து நடமாட ஆரம்பித்தான். வயலில் இருந்த பொய்கை மழையால் நிரம்ப அவன் மகிழ்ச்சியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். மன்னனும் அவனுடன் சேர்ந்து வேலை செய்ய மாடுகளை வைத்து உழவு செய்தனர். மன்னனுக்குள் பட்சியின் பேச்சு குறுகுறுப்பை உண்டாக்கியது.\nஅவனை அழைத்துக் கொண்டு பட்சி அமர்ந்திருந்த இடத்தில் அருகில், குச்சி இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அதே பட்சி அங்கு அவனுக்காக காத்திருந்தது. இருவரையும் பார்த்ததும், “மன்னா, என்ன கண்டாய் அவ்விடம்” என்று கேட்க மன்னனிடம் பதில் இல்லை.\nமரத்தடியில் இருந்த குச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅந்தப் பட்சி, “மன்னா, இந்தக் குச்சியை எரித்துச் சாம்பாலாக்கு” என்றது. மன்னனும் அதைச் செய்தான்.\n”இனி உனக்கு நல்ல காலம் தான்” என்றது அந்தப் பட்சி.\nஅந்த நேரத்தில் மன்னனைத் தேடி அமைச்சர் வர, இழந்த ஆட்சி அவனுக்கு மீண்டும் கிடைக்க விருப்பதாகவும், மக்கள் அவனை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.\nஅவனால் இதை நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் முன்னே நடப்பவை எல்லாம் சாட்சியாக இருக்கிறது. முடிவில் மன்னன் அந்தப் பட்சியிடம் சென்று, “இது என்ன குச்சி என்று சொல்வாயா” எனக் கேட்டான். அந்தப் பட்சியும் சொன்னது. அதிர்ந்தான் மன்னன்.\n அது என்ன மரம் என்று எனக்கும் சொல்ல ஆசைதான். ஆனால் கலிகாலத்தில் ஒருவனை ஒழிக்க எனது இந்தப் பதிவு பயன்பட்டு விட்டால் அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்பதால் அந்த விபரத்தை எழுத முடியவில்லை.\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள், புனைவுகள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/02/05/24284/", "date_download": "2019-09-23T04:46:50Z", "digest": "sha1:5PQAR2NUCC42QG6CI6GOUWVUSUA7J4UV", "length": 9954, "nlines": 80, "source_domain": "thannambikkai.org", "title": " மந்திரப் புன்னகை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » மந்திரப் புன்னகை\nகொரிய எல்லையில் இருந்த பகைநாட்டு காவலர்கள் போல முறைத்துக் கொள்வதும் உண்டு…\nஅங்கே கூட இப்போது… நிலைமை… மாறிவருகிறது. கிம் ஜாங் உன் (Kim Jong – un) (வடகொரியா) மூன் ஜே இன் (Moon Jae – in) (தென் கொரியா) இரண்டு பேரும்… நாட்டின் அதிபர்கள். அதிலும்… வடகொரியாக்காரர்… கொஞ்சம் எகனை மொகனையாக பேசி பிரச்சனையை கிளறக்கூடியவர்… இவர்கள் இருவருமே கைகோர்த்துக் கொண்டு தத்தமது எல்லையை கடந்து நடந்துள்ளனர். பிறகு நமக்கென்ன\nகொரிய எல்லையில் நடக்கின்ற பதட்டம் மிகுந்த\nசூழ்நிலையை படம்பிடித்துக் காட்டிய அற்புதமான\nJoint Security Area J.S.A, இணைந்த பாதுகாப்புப் பகுதி (2000) இயக்குனர்: பார்க் ச்சான் – வூக்.\nஎன்பதாகும்… அதில்… எதிரெதிர் நாட்டு வீரர்களுக்கு இடையே நட்பு பூத்துவிடும்…\nஆஹா… நம்ப இயலாத உண்மைதான்.\nஎன்று இதைவிட எப்படி காட்ட முடியும். அவர்கள்… அவ்வப்போது சந்தித்து… மகிழ்வாக பேசிக்கொள்வார்கள்… அதனைத் தொடர்ந்து என்னவானது என்று படம் போகும்…\nஆனால் இங்கே நாம் அப்படி… வேற்றார்கள் இல்லையே… குறைந்தபட்சம்… ஒரு மௌனப்புன்னகை சிந்தலாம்.\nஇங்கே வெட்கப் புன்னகையில் நாம் நிற்கிறோம். கந்தவேலுடன் இருந்த அலுவலர்கள் பாட்டி விளையாட்டாய் சொன்னதை, சீரியஸôக எடுத்துக் கொண்டனர்,\nவயசு… அதிகமாக… அதிகமாக… அதற்குத் தகுந்த பென்ஷன் மாறும்… தெரியுமா\nஅலுவலக ரீதியாக தாம், ஏதோ தவறு செய்துவிட்டதாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று அவர் பயப்படுவது புரிந்தது.\nஇப்போது அவருக்கு தேவை ஆறுதல் மற்றும் சமாதானம். எப்படியாவது பாட்டியின் முகத்தில் மீண்டும் அந்த குறும்புத்தனத்தையும் மகிழ்ச்சியையும் திரும்ப வரவழைக்க வேண்டும், அதற்காக கந்தன்… பாட்டியின் பக்கம் பரிந்து பேசினார். “அது சரி ஆஃபீஸில கேட்டா வயசு சொல்வாங்க ஆஃபீஸில கேட்டா வயசு சொல்வாங்க அதுக்காக லிஃப்டுல எல்லாமா… கேட்கறது அதுக்காக லிஃப்டுல எல்லாமா… கேட்கறது’ என்று ஒருவாறாக சமாளித்தார் கந்தவேல்.\nஅடுத்து… ஒரு நிசப்தம்… லிஃப்டுக்குள் நிலவியது, உடன் வந்தவர்கள் இன்னும் திருப்தியடையவில்லை என்பது புரிந்தது…\nஅவங்களுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்கும் மீறி மீறிப் போனா… அவ்வளவுதான் இருக்கும்… என்று பாட்டியை பார்த்தார் கந்தன்.\nஇந்த வசனம் நிச்சயம் நிலைமையை எளிதாக்கும்…\nநகைச்சுவை உணர்வு… ஆயிரம் மந்திரங்களுக்கு சமமான ஆயுதம்…\nஉடன் வந்திருந்த பெரியம்மா… பாட்டியின் காதில்… உனக்கு பன்னெண்டு வயசுன்னு சொல்றாங்க\nபாட்டியை வெட்கம் பிடுங்கித் தின்பது அப்பட்டமாக தெரிந்தது. வலது கையால்… தன் வாயை மறைத்துக் கொண்டார். விரல் இடைவெளிகளில் பொக்கை வாய் தெரிந்தது… புன்னகை… மந்திர புன்னகை ஆக மருவி இருந்தது.\nகல்லணையில் எவ்வளவே… குழந்தைகளுக்கு சத்துணவு சமைத்துப் போட்டு அடைந்த சந்தோஷத்துக்கு சமமான சந்தோஷத்தை பாலாமணியம்மாள் இங்கே… லிஃப்டில் இறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது சந்தோசத்தில் உயர்ந்துகொண்டு இருந்தார்.\nலிஃப்ட்… தரைத்தளத்தை தொட்டதும்… கதவுகள் அகல திறக்கின்ற சமயம்…\nகந்தவேல்… நெகிழ்வாய் நின்ற பாட்டியின் காலில் விழுந்து ஆசிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் போல தோன்றிய மின்னல் வேக நினைப்பை நொடிப்பொழுதும் தயங்காமல் செயலாக்கினார்.\nஅவரவர் திசையில் எல்லோரும் பிரிந்து பயணிக்க தொடங்கினர்…\nவாழ்வில்… புன்னகைக்க வைக்கின்ற தருணங்கள் புனிதமானவை.\nமுடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு\nநினைப்பதே நடக்கும் – 3\nவெற்றி உங்கள் கையில்- 62\nவெற்றியை பாதையில் பயணம் செய்…\nபயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஎல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 25\nதன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2019-09-23T05:06:51Z", "digest": "sha1:V6XL5TXGMKXT5CIW244SI3YAZ4JMBMZ6", "length": 33889, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ., - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nபூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சூன் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)\nகாளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக் காது கேளாது இல்லத் துப்பணியாளர் யாரும் இளவலுக்கு எதிராக நீதி கூற முடியுமா\nவழக்கம் போல் மிகவும் கீழ்ப்படிதலோடு பூங்கோதை காளையப்பன் முன் சென்று நடுங்கிக் கொண்டே நின்றாள். அவன் தன் நாக்கைத் துருத்திக் கொண்டு தன் கண்களை உருட்டி மருட்டி விழித்தான். அடுத்து என்ன நடக்கும் என்பது பூங்கோதைக���குத் தெரியும். அதற்கிடையில் அவனுடைய தோற்றம் எத்துணைக் கொடியதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது என்று சற்று எண்ணிப் பார்த்தாள். அதனைக் குறிப்பாக உணர்ந்து கொண்டவன் போல் காளையப்பன் ஒன்றும் பேசாமல் ஓங்கி முதுகிலே ஒரு அறை அறைந்தான். பூங்கோதை ‘அம்மா’ என்று அலறியிருப்பாள்; ஆனால் அவளுடைய அச்சம் அதனையும் தடுத்துவிட்டது. தள்ளாடிக் கொண்டே இரண்டு எட்டு பின்னே நகர்ந்து நின்றாள்.\n‘அம்மாவை எதிர்த்துப் பேசினதற்கு இதுதான் பரிசு. முளைக்கிற முளையிலேயே உனக்கு எவ்வளவு கள்ளத்தனம். அம்மாவை வைதுவிட்டு ஒருவரும் அறியாமல் வந்து ஒளிந்து கொண்டாயே; கண்ணைப் பார். தோகைமலைக் குறத்திகூடத் தோற்றுவிடுவாள்’ என நீதி பேசினான் காளையப்பன்.\nஅவனுடைய கொடுங்கோன்மையில் பயிற்சி பெற்றிருந்த பூங்கோதைக்குத் தான் விடை பகர்வதால் பயனில்லை என்பது தெரியும். ஆகவே ஏச்சு மொழியை அடுத்து வரும் அடியினின்றும் எப்படித் தப்புவது என்பதையே ஆய்ந்து கொண்டிருந்தாள்.\nதிரைக்குப் பின்னால் என்ன செய்து கொண்டிருந்தாய்\n‘நான் படித்துக் கொண்டு இருந்தேன்.’\nபூங்கோதை அறைக்குள் சென்று அந்த சுவடியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.\n‘நீ எப்படி எங்களுடைய சுவடிகளை எடுக்கலாம்\n‘என்னுடைய அப்பா எழுதியது தானே\n‘உன் அப்பன் எழுதினான்; வெறும் பயல். அதை அச்சுப்போட என்னுடைய அப்பா தான் பணங்கொடுத்திருப்பார். உன் அப்பன் என்ன பெருஞ் செல்வனா உனக்கு என்ன தேடி வைத்துவிட்டுப் போனான் உனக்கு என்ன தேடி வைத்துவிட்டுப் போனான் நீ தெருவிலே போய்ப் பொறுக்கித் தின்ன வேண்டியவள் அம்மாள் ஏதோ இரக்கமுள்ளவர்கள்; அதனால்தான் தம் செலவில் தம்முடைய செல்வக் குழந்தைகளுக்குக் கொடுப்பது போலவே சோறும் துணியும் கொடுத்து வருகிறார்கள். இந்த அழகில் நீ அம்மாவைப் பழிக்கிறாய். சரி, ‘நீ என் சுவடிப் பேழையில் கை வைத்ததற்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன். போ அப்படி வாயிற்படியில் நில்’ என்று சீறினான்.\nபூங்கோதைக்குக் காளையப்பன் தன்னை அடித்ததைப் பற்றியோ, பழித்ததைப் பற்றியோ இருந்த வருத்தம், தன் தந்தையையும் அவன் பழித்ததைக் கேட்டவுடன் எழுந்த உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. காளையப்பன் தன்னை என்ன செய்யத் துணிந்தான் என்பதை அறியாமல் விம்மிக் கொண்டே கதவருகில் சென்றாள். அதற்கிடையில் அவன் தன் கையிலிருந்த கனத்த அட்டைச் சுவடியை சுழற்றி அவள் மீது எறிவதைக் கண்டாள். பூங்கோதை அஞ்சி அலறி ஒதுங்கினாள். அதற்குள் அச்சுவடி கன்னத்தைச் சேர்த்து அறைவது போல் விழுந்தது. அடி தாங்க முடியாமல் அவள் கதவில் போய் விழுந்தாள். கதவுமுனை அவளுடைய நெற்றியைப் பிளந்து விட்டது. குருதி கொப்பளித்துக் கொட்டியது. அவளால் வலியைத் தாங்க முடியவில்லை. குருதி கசிந்து அவளுடைய கண்களிலும் வாயிலும் படிந்தது. குருதியைக் கண்டவுடன் பூங்கோதை அச்சம் சினந் தீயாக எழுந்தது. அவள் பாண்டியன் முன் தோன்றிய கண்ணகியெனக் குமுறினாள்.\n‘‘நீ ஒரு கொடுங்கோலன், கொலையாளி, நெஞ்சிலே ஈரமில்லாதவன்’’.\n நீ என்னையா இப்படி ஏசுகிறாய் கேட்டீர்களா பூஞ்சோலை, வண்ணக்கிளி அம்மாவிடம் சொல்லிக் கொள்ளுகிறேன் இல்லை, இல்லை. அதற்குமுன் உன்னை நானே . . . –\nஅவன் வெறிபிடித்தவன் போல் அச்சிறுமியின்மேல் பாய்ந்து அவள் முடியையும், தோள்பட்டையையும் பிடித்துக் குலுக்கினான். நெற்றியிலிருந்து மேலும் குருதிக் கொப்பளித்து பூங்கோதையின் கழுத்திலும் மார்பிலும் வடிந்தது. அவன் தன்னைக் கொலை செய்யப் போவதாகவே பூங்கோதை நினைத்தாள். உடனே அவளுடைய நிலை நாயையும் எதிர்க்கின்ற வெருகின் நிலையாக மாறியது. தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு அவள் என்ன செய்தாளென்றே அவளுக்குத் தெரியாது. ‘‘அம்மா அம்மா என் முகம். கண்ணெல்லாம் தொலைந்தன. காட்டுப் பூனை போல பிறாண்டுகிறாள்’’ என்று கூறிக்கொண்டே காளையப்பன் பூங்கோதையை உதறித்தள்ளினான். அவள் நிலை தடுமாறி நின்றாள். இதற்குள் இருவரும் உள்ளே ஓடிச் சென்று பூங்கோதை தம் அருமை அண்ணனைத் தாக்குவதாக அம்மையாரிடம் ஓலமிட்டனர். அம்மையார் அலறியடித்துக் கொண்டு தாழ்வாரத்திற்கு வந்து,\n‘‘என்ன கொழுப்பு இந்த யாருமற்ற கழுதைக்கு\nஇருந்தாலும் இக்குட்டிக்கு இவ்வளவு வெறி ஆகாது’ எனப் பின்பாட்டு பாடினாள் காளியம்மை.\n‘அவளை இழுத்துச் சென்று மேல் மாடியில் உள்ள சிவப்பு அறையின் உள்ளே தள்ளி கதவை இழுத்துப் பூட்டி விடுங்கள்’ என்று செங்கமலம் ஆணையிட்டாள்.\nஉடனே இரண்டுபேர் தன் கால்களையும், கைகளையும் பிடித்துப் மாடிப்படியில் தூக்கிக் கொண்டு போவதை உணர்ந்தாள்.\nபூங்கோதை திமிறிக் கொண்டே போனாள். அத்தகைய வெறிச் செயல்களெல்லாம் தன்னிடத்தில் புதுமையாகவே தோன்றியுள்ளன என்பதை அவள் உணர்ந்தாள். அவளைத் தூக்கிச் சென்ற கண்ணம்மா ஆகியவர் உள்ளத்தில் இதுவரை ஒரு சிறிது ஒதுங்கிக் கிடந்த நல்ல எண்ணமும் போய்விடும் போல் இருந்தது. இதற்குக் காரணம் அன்று பூங்கோதை தன்னியல்பாக நடந்து கொள்ளவில்லை என்பது தான்.\nபல ஆண்டுகளாக அடங்கிக் கிடந்த அடிமை ஒரு வினாடி நேரம் பொறுமை இழந்ததால் ஏற்படக்கூடிய இன்னல்களை அவள் அடைய வேண்டியதாயிற்று. அந்நிலையில் அவள் எதனையும் பொருட்படுத்துவதாக இல்லை. ‘துணிந்தவனுக்குத் துயரமில்லை’ என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.\nபடங்கள் நன்றி: மாலைமலர், தினமணி\nபிரிவுகள்: குறள்நெறி, தொடர்கதை Tags: இராமகிருட்டிணன், குறள்நெறி, தொடர்கதை, பூங்கோதை\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇந்தித்திணிப்பு : தலைவர்களே அறியாமையில் உழன்றால் எப்படி வழிகாட்ட இயலும்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்\nதிருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும் »\nவீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்க��்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், ��ின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/63831", "date_download": "2019-09-23T05:23:04Z", "digest": "sha1:C5MCNOOYAK74STL6C6CGFFXDUIJNRSAU", "length": 8339, "nlines": 87, "source_domain": "www.army.lk", "title": " இராணுவ தளபதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇராணுவ தளபதி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்\nஇலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டார்.\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர அவர்கள் வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதியவர்களுக்கு கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.\nமேலும் இராணுவ தளபதியின் வருகையை நினைவு படுத்தும் முகமாக இராணுவ தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டன. பின்பு இராணுவ தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன. இதன் போது ஏப்ரல் மாதம் 21 திகதி உதிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்பு படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் இந்த பிரதேசங்களில் கடமைகளை மேற்கொள்கின்றனர் என்று படையினர்களை இராணுவ தளபதி பாராட்டினார்.\nபின்னர் கிழக்கு பிரதேசங்களுக்கு பொறுப்பாயுள்ள படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை இராணுவ தளபதி கலந்துரையாடினார்.\nஇறுதியில் இராணுவ தளபதி அவர்கள் குழுப் புகைப்படத்திலும் இணைந்து கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-kajal-agarwal/", "date_download": "2019-09-23T05:22:07Z", "digest": "sha1:2VUVATSGSL64B4CQZOU6R2HMYEYZ3JIK", "length": 8697, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress kajal agarwal", "raw_content": "\nTag: actor jayam ravi, actress kajal agarwal, director pradheep ranganathan, komaale movie, komaale movie preview, producer isari k.ganesh, slider, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், கோமாளி திரைப்படம், கோமாளி முன்னோட்டம், தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், திரை முன்னோட்டம், நடிகர் ஜெயம் ரவி, நடிகை காஜல் அகர்வால், நடிகை சம்யுக்தா ஹெக்டே\nஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் நகைச்சுவை படம் ‘கோமாளி’..\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில்...\nகமல்ஹாசன்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் ‘இந்தியன்-2’ திரைப்படம் துவங்கியது..\n‘2.0’ படத்திற்குப் பிறகு அனைவரும் ஆவலோடு...\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் டீஸர்..\nநடிகர் ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான ‘டிக்...\nநான்கு குயீன்கள் நடிக்கும் இந்தி ‘குயீனின்’ ரீமேக்குகள் அக்டோபரில் வெளியாகிறது..\n2014-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளிவந்து மிகப் பெரிய...\n‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் மேக்கிங் வீடியோஸ்..\nமகேஷ்பாபு, காஜல், சமந���தா, பிரணிதா நடிக்கும் ‘அனிருத்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஏழு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியிருக்கும் ‘அனிருத்’ திரைப்படம்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி,...\nதெலுங்கு ‘பிரம்மோற்சவம்’ திரைப்படம் தமிழில் ‘அனிருத்’தாக வருகிறது..\nகடந்த ஆண்டு தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற...\nமெர்சல் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம்...\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் ட��ஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%B5%E0%AF%86-18_10092019/", "date_download": "2019-09-23T05:53:10Z", "digest": "sha1:GOGJI466NI7IYBZQEZF6GEMNXQ2ZG37T", "length": 5636, "nlines": 98, "source_domain": "ariyalur.nic.in", "title": "பனை மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 10.09.2019 | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபனை மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 10.09.2019\nபனை மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 10.09.2019\nவெளியிடப்பட்ட தேதி : 12/09/2019\nபனை மரங்களின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 10.09.2019. (PDF 232 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:56:29Z", "digest": "sha1:GXHAF3ZAMKX7CN6SXEBHOG4AQ7ICR5WP", "length": 14560, "nlines": 262, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "சமுதாயம் | தூறல்", "raw_content": "\nஒக்ரோபர் 19, 2008 இல் 8:14 பிப\t(சமுதாயம்)\nதரணி நலன்மறந்து கருமியாய் வாழும்\nசெப்ரெம்பர் 26, 2008 இல் 5:10 பிப\t(சமுதாயம்)\nTags: அரசியல், இளைஞர்கள், சமுதாயம், சமூகம்\nஇளம்சூரியன் நீ உனைமறந்து வீணே சுழல்கின்றாய்\nவளம்நிறைந்த நின்சிந்தனையை வீணே சிறகொடிக்கின்றாய்\nகளம்காண போலிப் பயம்கொண்டு சுணங்கித் திரிகின்றாய்\nஇளையபாரதத்தின் மணிமகுடம் நீயென்பதை ஏனே மறக்கின்றாய்\nதிரைகளுக்கு முன்னே மண்டியிட்டு பிறைநிலவாய் குறைகின்றாய்\nகரைபட்ட மனிதனையும் தலைவனென்று போற்றி ஏற்றுகின்றாய்\nமரைகழன்ற அறைகுரைக்கும் அரசியல் சாயம் பூசுகின்றாய்\nஅர��ாள அர்ப்பனுக்கு வாக்களித்து அரியணை ஏற்றுகின்றாய்.\nதினவெடுத்த தோள்கள் இருந்தும் கனவுகளோடு உழல்கின்றாய்\nமனவழுக்கில் தோய்ந்து சிரம் தாழ்ந்து வாழ்கின்றாய்\nஇனமக்கள் நேசம்கூட பண மதிப்பில் பார்க்கின்றாய்\nகனவுகள் காலத்தைவெல்ல உதவாதென்பதை ஏன் மறக்கின்றாய்\nஇனி மறைந்து போகட்டுமுன் சிறுமைகள் அத்தனையும்\nநனி சிறந்து தழைக்கட்டுமுன் பன்முக திறமைகள்\nகனியென நல்லோர்க்கு பயனாகட்டுமுன் நல் வினைகள்\nகனலென கனன்று துகளாக்கட்டும் தீயோரை உன்செயல்கள்.\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?cat=49", "date_download": "2019-09-23T04:57:46Z", "digest": "sha1:OEMKRSIUQUMMRMTQ5PECOZHC2LYFIQ2I", "length": 13960, "nlines": 166, "source_domain": "oreindianews.com", "title": "தலையங்கம் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nநினைவில் இன்று – பி.ஆர்.ஹரன்\nதமிழ்ஹிந்து தளத்தில் வந்த அஞ்சலிக் கட்டுரையின் (சற்றே தொகுத்தமைக்கப்பட்ட) மீள் பதிவு. (மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ செயல்வீரரு��ான பி.ஆர்.ஹரன் 54 வயதில் 2018, ஜூலை 4ம் தேதி அன்று மாலை மாரடைப்பால் காலமானார். தமிழ்ஹிந்து உள்ளிட்ட பல தளங்களில் தொடர்ந்து எழுதிவந்தவர். அவரது மரணத்திற்கு முன்பு வெளிவந்த அவரது கடைசிப் பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வந்த நம்பிக்கை தொடரின் இறுதிப் பகுதி தான். அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்களது துயரத்திலும், நினைவைப் போற்றுவதிலும் ஒரேஇந்தியா தளமும் […]\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மறைமுக காரணமாக இருந்த இந்திய மதச்சார்பின்மை நடுநிலைவாதிகள்\nஇந்தியாவில் “நடுநிலைவாதிகள்” என்று கூறிக்கொள்ளும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட “சகிப்புத்தன்மை” போன்றதொரு பிரச்சாரம் எவ்வாறு இலங்கையில் நூற்றுக்கும் மேலான உயிர்களை பலி வாங்கியது நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இனிமேலும் அதனை உணர்ந்து உண்மையை உணர்த்துவார்களா அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா தற்கொலைக் வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையை இந்தியா இலங்கைக்கு பலமுறை கூறியபோதும், ​​இலங்கை அதிகாரிகள் அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர். இலங்கை அதை கேட்கவில்லை. அவர்கள் […]\nமனோகர் பாரிக்கர் காலமானார் – அஞ்சலி\nஇன்று மாலை காலமான கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு அஞ்சலிகள். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற ஒரே இந்தியா செய்திகள் பிரார்த்திக்கிறது. 1955ல் கோவாவில் பிறந்த பரிக்கர், சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு ஸ்வயம்சேவகர் ஆனார். பள்ளிக்கல்வியை கோவாவில் படித்தவர், மும்பை ஐஐடியில் உலோவியல் படித்தார். ஊருக்குத் திரும்பி உலோகத் தொழில் செய்தபடியே ஆர்.எஸ்.எஸ்ஸில் பல பொறுப்புகளை வகித்தார். ராமஜென்மபூமி போராட்டத்தில் முக்கியப்பங்கு வகித்தார். பின்னர் பிஜேபிக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு […]\nஉண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் “ஒரே இந்தியா நியூஸ்” என்ற செய்தித் தளத்தை வாசகர்கள் படித்துப் பயன்பெறும் வகையில், செய்திகளை உடனுக்குடன் தரும் வகையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவது��், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரதத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் […]\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,391)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,510)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (1,954)\n“வெரி வெரி பேட்” – பாடலும் காரணமும் January 23, 2019 (1,734)\nசாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\n\" மோடி மாயை\" -சவுக்கு எனும் மாயை\nதமிழகத்தில் ஹிந்து எழுச்சியும் சமூக ஊடகங்களின் தாக்கமும்.\nதொடர்ந்து ஏறுமுகமாகிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தான் தீவிரவாதம் - இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை\nஏ1 - திரை விமர்சனம் - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nராட்சசி திரைப்படப் பார்வை - ஹரன் பிரசன்னா\nஅமெரிக்கா செல்வதற்காக 61 ஐ மணந்த 29\nமாநகர் மதுரையை மீட்டெடுப்போம் – பகுதி 2\n20-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்\n27-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்\nபெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிறந்தநாள் – 26 ஜூன்.\nபுரட்சிவீரன் சந்திரசேகர ஆசாத் பிறந்த நாள் – ஜூலை 23\nதமிழ் காத்த திரு.கோனார்: பிறந்ததினம் செப்டம்பர் 5\nஜெயலலிதா மரணம் : யார் இந்த மேத்தியூ சாமுவேல்\nஉலகில் 2019 ல் கட்டப்பட்டு வரும் அணு மின் ஆலைகள்\nநீதிபதி சிக்ரி நிராகரித்த காமன்வெல்த் தலைவர் பதவி\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/kawasaki-ninja-zx10r-busted-for-loud-exhaust-018771.html", "date_download": "2019-09-23T05:25:01Z", "digest": "sha1:P2L6HHF4BY42JUTMMJ5D4STH3OHG6JVL", "length": 23782, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "போலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\n34 min ago டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\n19 hrs ago புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\n22 hrs ago ஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\n22 hrs ago ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nNews 2 தொகுதிகளிலும் வெற்றிக் கனி.. உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கி.. திமுக போடுமா அதிரடி பிளான்\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nSports தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோலீஸிடம் வசமாக சிக்கிய கவஸாகி நிஞ்சா உரிமையாளர்... எதற்கு தெரியுமா...\nஇந்தியாவில் காவல்துறையினர் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகளை குறி வைத்தே போலீசார்களின் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருகின்றது.\nஅந்தவகையில், ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல், ரேஷ் டிரைவ் செய்தல், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்தல், ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nபெரும்பாலும், போலீஸார் உயர் விலை கொண்ட மற்றும் அதிக சத்தத்துடன் செல்லும் இருசக்கர வாகனங்களை மடக்கி ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.\nஅதன்படி, விலையுயர்ந்த பைக்காக இருக்கும் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்10ஆர் பைக்கை, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸார் மடக்கினர்.\nமுதலில், பைக்கின் நம்பர் பிளேட் சேதமடைந்திருந்த காரணத்திற்காகவே அவர் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரின் ஓட்டுநர் உரிமம் மற்றும் பைக்கின் சான்றுகளைச் சாரிபார்த்த காவலர், காரில் அமர்ந்திருந்த மூத்த அதிகாரியைச் சந்திக்குமாறு அனுப்பி வைத்தார்.\nஅங்கு சென்றபின், கவாஸாகி பைக்கின் சைலென்சர் ஆஃப்டர் மார்க்கெட்டில் இருந்து பொருத்தப்பட்டிருப்பதாக கூறி போலீஸார் செலாண் வழங்கினார். இதைக் கண்ட, நிஞ்சா பைக்கின் உரிமையாளர், நம்பர் பிளேட்டிற்காக தானே என்னை மடக்கினீர்கள், இப்போது என்ன சைலென்சருக்காக செலாண் போட்டுள்ளீர் என வாக்கு வாதம் செய்தார்.\nஆனால், அந்த இளைஞரின் நம்பர் பிளேட் மற்றும் சைலென்சர் ஆகிய இரண்டும் போக்குவரத்து விதியை மீறியதாக இருந்துள்ளது. இருப்பினும், தவறான தகவல் பரிமாற்றத்தால் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சருக்கு மட்டும் ரூ. 1,100-க்கான அபராத ரசீது வழங்கப்பட்டது.\nஒரே சமயத்தில், போலீஸாரால் இரு வேறு குற்றங்களுக்கான அபராத தொகையை வழங்க முடியும். ஆனால், இங்கு அது தவிர்க்கப்பட்டுள்ளது.\nஅண்மைக் காலங்களாக, போக்குவரத்து போலீஸார் ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர் மற்றும் ஹாரன்களுக்கு எதிராக தீவிர வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.\nMOST READ: ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள்\nஅந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களைப் பறிமுதல் செய்யும் போலீஸார், அதனை அங்கேயே அழித்து வருகின்றனர். அல்லது, அவற்றை பறிமுதல் செய்து, அந்தந்த வாகன உரிமையாளர்கள்மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.\nMOST READ: சூப்பரப்பு... சிறப்பு சலுகை விலையில் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - வெளிநாடு செல்லவும் வாய்ப்பு\nஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பல பொருட்கள் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டவையாக இருக்கின்றன. ஆகையால், அவற்றை பயன்படுத்தும்போது, நாம் உணர முடியாத வகையிலான பாதிப்புகளை நமக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் அவை உண்டாக்கி விடுகின்றன. இதன்காரணமாகவே, ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nMOST READ: அடுத்த மாதம் ஊருக்குள் புகவிருக்கும் கருஞ்சிறுத்தை... டாடாவின் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிலும், மிக முக்கியமாக ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள், அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிகமான சப்தத்தை வெளிப்படுத்துகின்றன. இதனால், ஒலி மாசு உண்டாகுகின்றது. அதுமட்டுமின்றி, இந்த சைலென்சர்களில் இருந்து வெளிவரும் அதீத சத்தம் சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறுகின்றது.\nஇதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆஃப்ட் மார்க்கெட் தரம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதனடிப்படையிலேயே கவாஸாகி நிஞ்சா பைக்கின் உரிமையாளரும் தற்போது சிக்கியுள்ளார்.\nஇதேபோன்ற அதிரடி நடவடிக்கையை அனைத்து மாநில போலீஸாரும், முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை போலீஸார் சுற்றி வளைத்து வருகின்றனர்.\nஅவ்வாறு ஆயிரக்கணக்கான ராயல் என்பீல்டு பைக்குகளின் முறையற்ற சைலென்சர்களை இதுவரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். மேலும், இவற்றிற்கான எதிரான நடவடிக்கை அண்மைக்காலங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.\nடொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\n82,000 வாகனங்களை முற்றிலுமாக அழிக்க திட்டம்: எதற்காக தெரியுமா..\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nசோனியா காந்தியே எங்கள் பக்கம்தான்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி... என்னங்க சொல்றீங்க\nஹாஹாஹா... உண்மையை சொன்னேன்... 'கடந்த வாரத்தின் டாப்- 10 ஆட்டோமொபைல் செய்திகள்\nஊருக்கு புதிதாக வந்தவரை இப்படியா ஏமாற்றுவது... ஆசைபடலாம், அதுக்குனு இவ்ளோ கூடாதுங்க\nஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nஅதிகபட்ச அபராதத்திற்கு பதிலாக லஞ்சம் பெறும் நீதிமன்ற அலுவலக அதிகாரி... பரபரப்பு வீடியோ வெளியீடு...\nநிஞ்சா 400 பைக்கை மிஞ்சும் புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை.. அடேங்கப்பா இந்த விலைல ஒரு காரையே வங்கிடலாமே\nஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்தது தமிழக அரசு... மிரட்டலான புதிய திட்டம்... என்னவென்று தெரியுமா\nஅர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nஇந்தியாவின் முதல் அதிக சக்தியுடைய எஸ்யூவி காரில் வலம் வந்த பிரபல கிரிக்கெட் வீரர்.. யார் என தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nடாடா ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்துடன் முதல் எலெக்ட்ரிக் காரின் அறிமுக விபரம்\nதிறன் வாய்ந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகமாகிறது\nகுத்தகை திட்டத்தை அடுத்து சிறப்பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ashes-2019-reasons-that-leads-england-to-lose-ashes-017028.html", "date_download": "2019-09-23T05:39:31Z", "digest": "sha1:IU5JYORUB7THMXKGU4VIM5AJKWAVYKXS", "length": 17668, "nlines": 181, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா? | Ashes 2019 : Reasons that leads England to lose Ashes - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா\nஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. தோல்விக்கு உண்மையான காரணம் இதுவா\nமான்செஸ்டர் : 2019 ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2 - 1 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது.\nகடைசியாக 2017-18இல் நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா தன் சொந்த மண்ணில் கைப்பற்றி இருந்தது. தற்போது இங்கிலாந்து மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி, 18 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து அணியை, இங்கிலாந்திலேயே வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலியா.\n அவரை போயி இப்படி பண்ணீட்டிங்களே..\n50 ஓவர் உலகக்கோப்பை வென்று அசத்தலாக இருந்த இங்கிலாந்து, டெஸ்ட் போட்டிகளிலும் வலுவாகவே காட்சி அளித்தது. ஆனாலும், இங்கிலாந்து அணியின் தோல்விக்கு என்ன தான் காரணம் ஸ்டீவ் ஸ்மித் தான் காரணமா\nஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் நான்கு போட்டிகள் நடந்துள்ளன. அதில் இங்கிலாந்து ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்தப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருக்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திய அதிரடி அற்புதத்தால் 1 ���ிக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஸ்டீவ் ஸ்மித் என்ன செய்தார்\nஇங்கிலாந்து தோல்விக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தான் காரணம் என பரவலாக கூறப்பட்டாலும், அது மட்டுமே காரணம் இல்லை. ஸ்டீவ் ஸ்மித் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டரை போட்டியில் மட்டுமே ஆடினார். இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்க்ஸில் இருந்து காயம் காரணமாக விலகினார்.\nஇந்த இரண்டரை இன்னிங்க்ஸில் அவர் 671 ரன்கள் குவித்து இருக்கிறார். இது யாராலும் சிந்தித்து பார்க்க முடியாத ரன் மழையாக இருப்பது உண்மை தான். அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதே சமயம், இங்கிலாந்து அணியிலும் சில குறைகள் உள்ளன.\nஇங்கிலாந்து அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடரின் துவக்கத்தில் காயம் அடைந்தார். அதனால், ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு மட்டுமே வேகப் பந்துவீச்சை சமாளித்து வந்தனர்.\nகிறிஸ் வோக்ஸ் நல்ல வேகப் பந்துவீச்சாளர். பேட்டிங்கிலும் கை கொடுப்பார். அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் நீக்கியதும் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது.\nஇங்கிலாந்து அணியின் பேட்டிங் வலுவாக இருப்பது போல காட்சி அளித்தாலும் பேட்டிங் வரிசை நிலை இல்லாமல் உள்ளது. பேட்ஸ்மேன்கள் இடம் மாறுவது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.\nஅலஸ்டர் குக் ஓய்வு பெற்றதில் இருந்து சரியான துவக்க வீரரை கண்டறிய முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து. நான்காவது டெஸ்டில் துவக்கத்தில் ஆடி வந்த ஜேசன் ராயை, மிடில் ஆர்டரில் களமிறக்கினர். அதுவும் பெரிய பலனை அளிக்கவில்லை.\nஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்\n2 பீரை குடிச்சுட்டு ரகசியத்தை உளறிய வார்னர்.. திருட்டு முழி முழித்த ஸ்மித்.. பகீர் சுயசரிதை\nஆஷஸ் வெற்றிக்கு அவர் மட்டும் காரணம்னு ஏன் பாராட்டுறீங்க.. இந்த லிஸ்டை பாருங்க.. உங்களுக்கே தெரியும்\nகோலியின் ஆட்டத்தை அப்படியே சுருட்டி வீசிய ஏமாத்துக்காரர்.. இந்த நிலைமை மாறுவது இனி கஷ்டம்\nநீ எத்தன சதம் அடிச்சாலும்… பிராடு, பிராடு தான்.. முன்னாள் இங்கிலாந்து வீரர் பொளேர்..\n18 வருடம் கழித்து நடந்த அந்த சம்பவம்.. சாம்பியன் இங்கிலாந்தை காலி செய்த ஆஸி.. ஆஷஸ் தொடரை வென்றது\nஉனக்கு மட்டும் இவ்ளோ பெரிசா தெரியுது.. அத��ன் அடிக்கிறே.. ரன் மெஷினை அதகளம் பண்ணிய ஐசிசி\n ‘அதை’ வச்சு எடை போட்ட ஜாம்பவான்..\nதமது சாதனை முறியடிக்கப்பட்ட அந்த தருணம்.. ஸ்மித்தை பற்றி என்ன சொன்னார் சச்சின்..\nகையை உடைக்க இங்கிலாந்து பிளான்… களத்தில் நடந்தது என்ன ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்ட பகீர் தகவல்..\nஇங்கிலாந்தை மட்டுமல்ல… சச்சின் சாதனையையும் சமர் செய்த நாயகன்..\nதலைக்கு குறி வைச்சா மட்டும் பத்தாது தம்பி இங்கிலாந்து பவுலரை சவால் விட்டு சாய்த்த ஸ்டீவ் ஸ்மித்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n54 min ago தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\n11 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n13 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n14 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nLifestyle உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்\nNews பழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nEducation மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு\nMovies அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்.. தல மாதிரியே குட்டி தலயும் செமஅழகு.. திருஷ்டி சுத்தி போடுங்க ஷாலினி\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/tight-security-for-indian-players-in-west-indies-016710.html", "date_download": "2019-09-23T04:43:07Z", "digest": "sha1:M4FY4SXL4GS2IGHM56C6NPC3LMFALYDC", "length": 15970, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "இந்திய ���ிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி..? வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு | Tight security for indian players in west indies - myKhel Tamil", "raw_content": "\nPNG VS NAM - வரவிருக்கும்\n» இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் குறி.. வெஸ்ட் இண்டீசில் உச்சக் கட்ட பாதுகாப்பு\nIND VS WI 2019 | TEST SERIES | ரத்தாகிறது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்..\nஆன்டிகுவா: தீவிரவாதிகள் மிரட்டலையடுத்து, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய அணியானது, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி 20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றை வெஸ்ட் இண்டீசை காலி செய்து வென்றது.\n2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பிசிசிஐக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.\nஅந்த போன் கால்களை அதி உன்னிப்பாக நோட் செய்த பிசிசிஐ, வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய தூதரை தொடர்புகொண்டது. இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஅதனை ஏற்றுக் கொண்டு, ஆன்டிகுவா அரசு, இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் குறித்து ஐசிசி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.\nஅதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. போட்டி நடக்கும் நாடுகளில் ஏதேனும் பிரச்னை நிகழ்ந்தால், குறிப்பாக, தீவிரவாத தாக்குதல், தீவிரவாத நடவடிக்கை தொடங்கப்பட்டால் கண்டுகொள்ளாது என்றே சொல்லலாம். இதை பல முறை ஐசிசியே அறிவித்தும் இருக்கிறது.\nமுன்னதாக, இந்திய அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்த, தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக, தங்களுக்கு இ மெயில் வந்துள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறியது. எந்த தீவிரவாத இயக்கத்தின் பெயரும் இல்லாமல் வந்த மிரட்டல் இ மெயிலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்குக்கு பாகிஸ்தான் அனுப்பி இருக்கிறது.\nஇனி இவரை டீமை விட்டு அசை��்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி\nஅடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nதம்பி.. அடுத்த மேட்ச்சும் தப்பு செஞ்சா வீட்டுக்கு தான் போகணும்.. அடுத்த ஆள் ரெடியா இருக்கு\nதிரும்பத் திரும்ப அதே தப்பு.. இளம் வீரரை லெப்ட் & ரைட் வெளுத்துக் கட்டிய கோலி, ரவி சாஸ்திரி\nஇவங்க ஆடுறதை பார்த்தா சாம்பியன் டீம் மாதிரியா இருக்கு சீக்கிரம் ஹிட்மேனை கூட்டிட்டு வாங்க\nமுதலில் நம்ம சொதப்புற தம்பிக்கு சான்ஸ்.. அப்புறம் தான் ரோஹித் எல்லாம்.. கோலி எடுக்கப் போகும் முடிவு\nதோனி பேட்டிங் ஆர்டர் ரகசியத்தை லீக் செய்தது தான் காரணமா\nஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nரவி சாஸ்திரி சொன்ன அந்த ஒத்த பதில்.. டிக் செய்த தேர்வுக்குழு…\nரவி சாஸ்திரி செலக்ஷன் பின்னணியில் சீக்ரெட்ஸ் இருக்கு.. ஆனா சொல்ல முடியாது.. ஷாக் தந்த கபில்..\nமத்தவங்கள விட அவரு நல்லா பேசுனாரு… அதனால கோச்சாக்கிட்டோம்.. தேர்வு குறித்து கபில் கலக்கல் பதில்\n அப்ப எல்லா கோப்பையும் கோவிந்தா.. கோவிந்தா..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nதோனி சாதனை சமன் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித்\n10 hrs ago இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் இந்த 5 விஷயங்கள் தான்.. புட்டுபுட்டு வைக்கும் விமர்சகர்கள்\n12 hrs ago இதை கவனிச்சீங்களா தோனியால் வளர்ந்தார்.. தோனியின் முக்கிய சாதனையை சமன் செய்தார்.. வாவ் ரோஹித்\n13 hrs ago தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\n14 hrs ago IND vs SA : இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு டி காக் அதிரடி.. தென்னாப்பிரிக்கா வென்றது இப்படித் தான்\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nNews பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nMovies வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nமீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா... ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=888", "date_download": "2019-09-23T06:00:22Z", "digest": "sha1:HMJIGK6PEJ5J6KERWXJGQBC5QGFEYQ4U", "length": 23904, "nlines": 197, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanakadurga Temple : Kanakadurga Kanakadurga Temple Details | Kanakadurga - Kanakapuri, Indirakila Parvatham | Tamilnadu Temple | கனக துர்கா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு கனக துர்கா திருக்கோயில்\nஅருள்மிகு கனக துர்கா திருக்கோயில்\nபுராண பெயர் : பெஜ்ஜவாடா, பிஜபுரி\nஊர் : கனகபுரி, இந்திரகிலபர்வதம்\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nநவராத்திரி, தசரா திருவிழா, மஹாசிவராத்திரி, பிரதோஷம், ஆவணி மாதம் - சிரவண மாதம் 30 நாட்கள் விழாக்கோலம்\nஅம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேஸ்வரர்.\nகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கனகதுர்கா திருக்கோயில், கனகபுரி - 520 001, விஜயவாடா மாவட்டம். ஆந்திரா மாநிலம்\nவிஜயவாடா ஒரு காலத்தில் மலைகள் நிறைந்த பகுதியாக இருந்தது. இவை கிருஷ்ணா நதியின் போக்கை தடுத்துக்கொண்டிருந்தன. மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். கண்ட கண்ட இடங்களில் வெள்ளம் புகுந்தது. அவர்கள் இத்தல துர்க்கையிடமும், சிவனிடமும் முறையிட்டனர். இறைவன் அந்த மலையைக் குடைந்து நதிக்கு வழிவிட்டதால் இந்த பகுதி பெஜ்ஜவாடா என அழைக்கப்பட்டது.பெஜ்ஜம் என்ற தெலுங்கு வார்த்தையின் பொருள் குகை. பின்பு விஜயவாடா என திரிந்து விட்டது. இந்த நதிக்கரையில் மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள் வளர்ந்ததால் பிஜபுரி என்றும் அழைக்கப்பட்டது. இந்த கோயிலை பத்தாம் நூற்றாண்டில் திரிபுவன மன்னன் என்ற சாளுக்கிய மன்னன் கட்டினான். புராணங்களில் தர்மர் இந்த கோயிலை கட்டியதாக கூறப்பட்டுள்ளது.\nஅகத்திய முனிவர் இங்கு சிவலிங்கத்தை மல்லேஸ்வரர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. இந்த கோயிலில் மூலவர்கள் ஆலயத்தின் உள்ளும் உற்சவமூர்த்திகள் கண்ணாடி மாளிகையிலும் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரார்த்தனைகளாக இத்தலத்தில் லட்சார்ச்சனை, பல்லக்கி சேவா, சாந்தி கல்யாணம் மற்றும் சண்டிஹோமம் ஆகியவற்றை தினசரி கட்டணம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம். கிருஷ்ணா நதிக்கரையில் மலை மீது உள்ள கனக துர்க்கா சன்னதிக்கு செல்ல 260 படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். அல்லது வாகனங்கள் மூலமும் சன்னிதானத்தை அடையலாம். ஆந்திரா மாநிலத்தின் மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும். கனக துர்கா அம்பாள் மூலஸ்தானம் மேல் தங்க கூரை போடப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும்.\nஎதிரிகளின் தொந்தரவு விலக, செல்வம் செழிக்க இந்த அம்மனை வழிபாடுசெய்கிறார்கள். அன்னை கனக துர்காவை வணங்கினால் அவளது ஆசியால் பொன்மழையே பொழியும் என்பது நம்பிக்கை.\nஅம்மனுக்கு தங்க அரளியால் மாலை சாற்றி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.\nஆந்திராவின் காவல் தெய்வமாக விஜயவாடா கனக துர்கா விளங்குகிறாள். துர்கா தேவி மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால், கனக துர்கா என்ற பெயர் பெற்றாள். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில் நவராத்திரி மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயுதங்கள் உள்ளன. நவராத்திரி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படு���். பாலதிரிபுர சுந்தரி, காயத்ரி, அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுரசுந்தரி, துர்கா தேவி, மகிஷாசுர மர்த்தினி, ராஜராஜேஸ்வரி ஆகிய அலங்காரங்களில் அன்னை காட்சி தருவாள்.விஜயதசமி அன்று அன்னையை அன்னப்படகில் கிருஷ்ணா நதியில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.\nவிஜயவாடாவில் உள்ள இந்திரகில பர்வதத்தில் அருள்பாலிக்கும் இந்த அன்னையின் பெயர் கனக துர்க்கேஸ்வரி. இறைவன் மல்லேஸ்வரர். இது ஒரு சக்தி பீடமாகும். சும்பன், நிசும்பன், சரபாசுரன், மகிஷாசுரன் மற்றும் துர்க்காசுரனை துர்க்கை, உக்கிரசண்டி மற்றும் பத்திரகாளி ஆகிய அவதாரங்கள் எடுத்து அழித்த ஜெகன்மாதாவின் இருப்பிடமே இந்த தலமாகும். விஜயவாடாவுக்கு விஜயபுரி என்ற பெயர்தான் இருந்தது. பல வெற்றிவீரர்கள் வாழ்ந்த பூமி என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.\nகீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுத்து, வேண்டும் வரம் கேள் என்றாள். அன்னையே நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும், என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில், அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள்.துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலைமீது அஷ்டகரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். இந்த மலை மீது கோடான கோடி சூரியன்கள் பிரகாசிப்பதைப் போன்று, அன்னை துர்கா பொன்னாக ஜொலித்தாள். தங்க மழையும் பொழியச்செய்து அத்தலத்தை செழிப்பாக்கினாள். அன்று முதல் கனக துர்கா என்ற பெயரில் தேவர்கள் அவளைப் பூஜித்து வந்தனர். இத்தலத்தின் புனிதத்தை அதிகரிக்க அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டது. பிரம்மா இத்தலத்தில், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு மல்லேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அர்ஜுனன் இத்தலத்தில் தவம் செய்து, சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.\nஅசுரர்களின் கொடுமை தாங்கமுடியாத நிலையில் இந்திரகில என்ற முனிவர் ஆதிபராசக்தியை வேண்டி தவமிருந்தார். பராசக்தி அவர்முன்பு தோன்றி வேண்டும் வரத்தைக் கேட்டாள். முனிவர் அன்னையைப் பணிந்து தனது தலையிலேயே அமர்ந்து அந்தப்பகுதியையும் மக்களையும் காக்கவேண்டும் என வேண்டினார். அதன்படியே முனிவரின் தலையில் அமர்ந்து உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறாள் கனகதுர்க்கேஸ்வரி. கந்தபுராணத்தில், இந்திரகில முனிவர் பார்வதியே தனக்கு மகளாகப்பிறக்க வேண்டும் என தவமிருந்தார். பார்வதியும் அவர் முன்பு தோன்றி இந்திரகிலரை ஒரு குன்றாக மாறினால்தான் மகளாகப் பிறப்பேன் என நிபந்தனை விதித்தாள். முனிவரும் குன்றாக மாறி நின்றார். ஆதிபராசக்தி அந்த குன்றில் வந்து கொலுவிருந்தாள், என கூறப்பட்டுள்ளது.\nதட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே விஜயவாடா ஆகும். இங்கே கனகதுர்க்காதேவி மகிஷாசுர மர்த்தினியாக காட்சியளிக்கிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேஸ்வரர்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nசென்னையிலிருந்து 450 கி.மீ. தூரத்திலுள்ள விஜயவாடாவிற்கு ஹைதராபாத்திலிருந்தும், ஆந்திராவின் முக்கிய நகரிலிருந்தும் விஜயவாடாவிற்கு பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவிஜயவாடாவில் தங்கி கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக நிறைய ஹோட்டல்கள் உள்ளன.\nஅருள்மிகு கனக துர்கா திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/ENS-desiya-seithigal", "date_download": "2019-09-23T04:45:08Z", "digest": "sha1:TPBUWTQAPG7ST7IAHBF6ITAQDUV3HOH3", "length": 9565, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Toggle navigation", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு\nசிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம், அக்.3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nமனித உரிமைகளை மீறுவதால் பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதன் காரணமாக அந்நாடு தானாகவே உடைந்து சிதறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.\nஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேருவே காரணம்: அமித் ஷா\nஆக்கிரப்பு காஷ்மீர் உருவாக நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவே காரணம்; அவர் பாகிஸ்தானுடன் தேவையற்ற நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்ததால்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது என்று மத்திய\nநிலையான பொருளாதார வளர்ச்சியே தேவை\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வலியுறுத்தியுள்ளார்.\nதேசிய நீரோட்டத்தில் சேர ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு: ஜே.பி. நட்டா\nதேசிய நீரோட்டத்தில் சேருவதற்கு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.\nவரிக்குறைப்பால் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரும்: மத்திய அரசு எதிர்பார்ப்பு\nபெருநிறுவனங்களுக்கான வரியை 22 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைத்துள்ள நடவடிக்கை மூலம் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயரும் என்று மத்திய அரசு\nநீதி வழங்குவதில் அவசரமும் கூடாது; தாமதமும் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே\n\"நீதி வழங்கப்படுவதில் தேவையற்ற அவசரமும் கூடாது; காலதாமதமும் செய்யப்படக் கூடாது' என்று உச்ச நீதிமன்ற எஸ்.ஏ.போப்டே தெரிவித்தார்.\nவெள்ள நிவாரண நிதியுதவி கேட்க முதல்வர் எடியூரப்பாவுக்கு நேரமில்லை: முதல்வர் எச்.டி.குமாரசாமி\nமத்திய அரசிடம் வெள்ள நிவாரண ந���தியுதவியைக் கேட்க முதல்வர் எடியூரப்பாவுக்கு நேரமில்லை என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.\nபெரு நிறுவன வரி குறைப்பால் முதலீடுகள் அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு குறைத்துள்ளதால் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும்; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஆலைகளைத் தொடங்கும் என்று\nதகவல், தொலைத்தொடர்பு சாதனங்கள் மீது இந்தியா வரி: சச்சரவுகளை தீர்க்க குழு அமைக்க அமெரிக்கா கோரிக்கை\nதகவல் மற்றும் தொலைத்தொடர்புக்கான மின்னணு சாதனங்கள் (ஐசிடி) சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா வரி விதிப்பதற்கு எதிரான வழக்கில், சச்சரவுகளை தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும் என உலக வர்த்தக\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/New-manual-exam-9633.html", "date_download": "2019-09-23T05:57:01Z", "digest": "sha1:QFK3XNOSQCSALPHHDOACPZMA37HXWOGV", "length": 19501, "nlines": 416, "source_domain": "www.qb365.in", "title": "New Manual Exam | 11th Standard STATEBOARD | இயற்பியல் / Physics Class 11 sample question papers and study materials", "raw_content": "11th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Term 1 Model Question Paper )\n11th இயற்பியல் - அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Two Marks Questions )\n111th Standard இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic Theory Of Gases Two Marks Questions )\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Heat And Thermodynamics Two Marks Questions )\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Properties Of Matter Two Marks Questions )\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics - Gravitation Two Marks Model Question Paper )\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Motion Of System Of Particles And Rigid Bodies Two Marks Questions )\n11th இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Work, Energy And Power Two Marks Questions )\n11th இயற்பியல் - இயக்க விதிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two Marks Questions )\n11th இயற்பியல் - இயக்கவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two Marks Questions )\n11th இயற்பியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தா��் ( 11th Physics - Term 1 Five Mark Model Question Paper )\nஒரு கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு (100 ± 5) V மற்றும் அதன் வழியே பாயும் மின்னோட்டம் (10 ± 0.2) A எனில். அக்கம்பியின் மின்தடையைக் காண்க.\nஇயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி:\nஇடமாறு தோற்ற முறையில் சந்திரனின் (Moon) விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்\nநுட்பம் மற்றும் துல்லியத்தன்மை – வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக\nமுக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக்க.\nபரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை\nவேறு கோளில் மனிதன் உள்ளபோது எந்த அடிப்படை அளவுகளில் மாற்றம் நிகழும்\n\\(\\left[ P+\\frac { a }{ { V }^{ 2 } } \\right] \\left[ V-b \\right] =RT\\) என்ற சமன்பாட்டில் a மற்றும் b இன் பரிமாண வாய்ப்பாடுகளைக் காண்க. இங்கு P என்பது வாயுவின் அழுத்தத்தையும், V என்பது வாயுவின் பருமனையும் குறிக்கிறது.\n(P5/6 \\({ \\rho }^{ 1/2 }\\)E1/3) இன் பரிமாணம் காலத்தின் பரிமாணத்திற்குச் சமம் என நிரூபி. இங்கு P என்பது அழுத்தம், \\(\\rho \\) என்பது அடர்த்தி, E என்பது ஆற்றல் ஆகும்.\nநிறையின் பரிமாணத்தை ஆற்றல் [E], நீளம் [L] மற்றும் காலம் [T] ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுக\nQ என்ற இயற்பியல் அளவு x, y, z ஆகிய அளவுகளைப் பொறுத்தது எனில்\n\\(Q=\\frac { { x }^{ 2 }{ y }^{ 3 } }{ { z }^{ 1 } } \\) என்ற சமன்பாட்டில் x, y மற்றும் z இன் விழுக்காட்டுப் பிழையைக் கணக்கிடுக.\nஒரு பொருளின் நிறை மற்றும் பருமன் முறையே (4\\(\\pm \\)0.03) kg மற்றும் (5\\(\\pm \\)0.01) m எனக் கண்டறியப் பட்டுள்ளது எனில், அடர்த்தியின் பெரும சதவிதப் பிழையைக் கண்டறிக.\n100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s.\nபரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை ms1 இல் மாற்றுக.\nபரிமாண முறையில் கீழ்காணும் சமன்பாடு சரியா எனக்கணக்கிடுக. முடிவைப் பற்றி உனது கருத்தைத் தருக.\ns = ut + 1/4 at2 இங்கு s என்பது துகளின் இடப்பெயர்ச்சி, u என்பது ஆரம்பத் திசைவேகம், t என்பது காலம் மற்றும் a என்பது முடுக்கம்.\nமுக்கிய எண்ணுருக்கள் அடிப்படையில் பின்வருவனவற்றைத் தீர்க்க\nஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)\nஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.\nஒரு கொள்கலனில் உள்ள திரவத்தின் ஆரம்ப மற்றும் இறுதி வெப்பநிலைகள்\nமுறையே 75.4 \\(\\pm \\) 0.5°C மற்றும் 56.8 \\(\\pm \\) 0.2°C எனில் திரவத்தின் வெப்பநிலைத் தாழ்வைக் கணக்கிடுக.\nPrevious 11th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Term 1 M\n11th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Physics - Term 1 Model ...\n11th இயற்பியல் - அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Waves Two ...\n11th Standard இயற்பியல் - அலைவுகள் செயற்கூறுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Physics - ...\n111th Standard இயற்பியல் - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinetic ...\n11th இயற்பியல் - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Heat And ...\n11th இயற்பியல் - பருப்பொருளின் பண்புகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Properties Of ...\n11th இயற்பியல் - ஈர்ப்பியல் இரண்டு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics - Gravitation Two ...\n11th இயற்பியல் - துகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Motion Of ...\n11th இயற்பியல் - வேலை, ஆற்றல் மற்றும் திறன் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Work, Energy ...\n11th இயற்பியல் - இயக்க விதிகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two ...\n11th இயற்பியல் - இயக்கவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Kinematics Two ...\n11th இயற்பியல் Chapter 1 இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் - ( 11th Physics Chapter 1 Nature ...\n11th இயற்பியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Physics - Term 1 Five ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/thanga-tamilselvan-appointed-as-propaganda-secretary-in-dmk", "date_download": "2019-09-23T04:44:50Z", "digest": "sha1:6MSFG7WCYLEBYMOH7PR6OTLAZTFSDGZC", "length": 12260, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "` ஃபியூஸ் போன பல்பு தினகரன்; பெருந்தன்மை ஸ்டாலின்!' - புதிய பதவியால் உற்சாக தங்க.தமிழ்ச்செல்வன் | Thanga tamilselvan appointed as propaganda secretary in dmk", "raw_content": "\n`ஃபியூஸ்போன பல்பு தினகரன்; பெருந்தன்மை ஸ்டாலின்' - புதிய பதவியால் உற்சாகத் தங்க தமிழ்ச்செல்வன்\n\"இல்லைங்க... சத்தியமாக எந்த வாக்குறுதியையும் அவர் கொடுக்கவில்லை. அவருடைய அன்புக்கு நான் கட்டுப்பட்டேன். உண்மையிலேயே நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார் ஸ்டாலின்.\"\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். \"இப்படியொரு பதவியை ஸ்டாலின் கொடுப்பார் எனச் சத்தியமாக எனக்குத் தெரியாது\" என உற்சாகப்படுகிறார் தங்கம்.\nஅ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந���த தங்க தமிழ்ச்செல்வன், தலைமையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்தார். மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தினகரனின் செயல்பாடுகளால் வேதனைப்பட்டவர், தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். ஜூன் மாதம் நடந்த இணைப்பு விழாவுக்குப் பிறகு, `தேனி மாவட்டச் செயலாளராகத் தங்கம் நியமிக்கப்படுவார்' என்ற தகவலும் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். அதேபோல், அ.ம.மு.க-வில் இருந்த வந்த தி.நகர் வி.பி.கலைராஜனுக்கு கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\n`புதிய பதவியை எப்படிப் பார்க்கிறீர்கள்' எனத் தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம்.\n\"இப்படியொரு பதவியைக் கொடுத்ததன் மூலம் தலைவர் ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பார்க்கிறேன். அவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு இறுதிவரை இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க-வைக் கொண்டு வந்தார். அடுத்து ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகத் தி.மு.க இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்குக் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்ததை மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். தலைவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nஅ.ம.மு.க-விலும் இதே கொ.ப.செ பதவியில் இருந்தீர்கள். அதே பதவி தி.மு.க-விலும் வழங்கப்படும் என ஏற்கெனவே வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததா\n\"இல்லைங்க... சத்தியமாக எந்த வாக்குறுதியையும் அவர் கொடுக்கவில்லை. அவருடைய அன்புக்கு நான் கட்டுப்பட்டேன். உண்மையிலேயே அவர் நல்ல விஷயத்தைச் செய்திருக்கிறார். இனி கழக வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்.\"\n`அதிகாரம் போய்விட்டால் அ.தி.மு.க நெல்லிக்கனிகளாக சிதறும்' எனக் கூறியிருக்கிறாரே தினகரன்\n`எடப்பாடி ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறப் போகின்றன'- திண்டுக்கல்லில் கொதித்த தினகரன்\n\"அவர் ஒரு ஃபியூஸ்போன பல்பு. ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனத் தொடர்ந்து பேசி வந்தார். மக்களும் அவரைப் புறக்கணித்துவிட்டார்கள். அந்தக�� கட்சியில் நிர்வாகிகளும் இல்லை, தொண்டர்களும் இல்லை. அவருடைய கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அதேநேரம், அதிகாரம் இருக்கும் வரையில்தான் அ.தி.மு.க இருக்கும். அதன்பிறகு அவர்கள் யூஸ்லெஸ் ஆக ஆகிவிடுவார்கள்.\"\nஎடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தை எப்படிப் பார்க்கிறார்கள்\n\"வெளிநாடு போய்த்தான் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் அமர்ந்தபடியே முதலீடுகளை ஈர்க்கலாம். அதைப் பற்றி விரிவாகப் பேசுவோம்.\"\nதேனி மாவட்ட அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக இருந்தீர்கள். நீங்கள் தி.மு.க-வுக்குச் சென்றதை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா\n\"ஜெயலலிதா அம்மா மறைவுக்குப் பிறகு, அந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அம்மா இருக்கும் வரையில் அனைத்தும் சரியாக இருந்தது. அவர் இறந்தபிறகு, அண்ணா தி.மு.க என்ற ஒன்று இல்லை. கமிஷன் அடிப்படையில்தான் அந்தக் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்களவைத் தேர்தலில் தி.மு.க பெரியளவில் வெற்றி பெற்றது. நான் தி.மு.க-வுக்குப் போனதை மக்களும் ஏற்றுக்கொண்டனர். தேனி கூட்டத்துக்கு வந்து தலைவர் ஸ்டாலின் பேசிவிட்டுப் போன பிறகு நிலைமை மாறிவிட்டது. புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், மக்கள் மனநிலை இன்னும் மாறும்.\"\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/kamal-haasan-uttama-villain-audio-and-trailer-released-in-chennai/", "date_download": "2019-09-23T04:49:14Z", "digest": "sha1:PQWDJP5HH2ZWLII7GMWNCKEWVNEUGQGT", "length": 9788, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "Kamal Haasan uttama villain audio and trailer released in chennai, பிரம்மாண்டமாக நடந்த கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்' இசை வெளியீட்டு விழா!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபிரம்மாண்டமாக நடந்த கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா\nபிரம்மாண்டமாக நடந்த கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ இசை வெளியீட்டு விழா\nகமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி இணைந்து தயாரித்துள்ள படம் ‘உத்தமவில்லன்’. கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை தற்போது வெளியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினரும், திரையுல பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார்.\nவிழாவில் மறைந்த இயக்குனர் பாலசந்தர் கமலைப் பற்றி பேசிய ஒலிநாடாவும், கமல் தனது குருநாதர் இயக்குனர் சிகரத்தை பற்றிய பேசிய ஒலிநாடாவும் ஒலிபரப்பப்பட்டது.\nபடத்தின் நாயகி பூஜா குமாரின் நடனமும் கமலின் பிரபல பாடல்களுக்கு நடனக்குழுவினரின் நடனமும் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது. நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் படத்தில் நடித்தபோது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் படத்தில் நடித்தவர்களும் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோரும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nகமல்ஹாசனின் படத்தை இணைந்து தயாரித்து வெளியிடுவதில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது என்றார் லிங்குசாமி. ஏப்ரல் முதல் வாரம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரவிருக்கிறது உத்தமவில்லன்.\nஇப்படத்தில் கமல்ஹாசனுடன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்ட்ரியா, கமல்ஹாசன், கே.பாலசந்தர், நாசர், பார்த்திபன், பார்வதி, பூஜா குமார், ரமேஷ் அரவிந்த்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர் சிகரம், நடனக்குழுவினர், பாடலாசிரியர்கள், மதன் கார்க்கி, விவேகா\nஜெயலலிதா, ரஜினியை விட 'ஷங்கர் தி கிரேட்' என்று கூறிய இயக்குனர் கைது\nஆண் குழந்தையை பெற்றெடுத்த ஷாலினி அஜித் குஷியில் குட்டி அக்கா அனோஷ்கா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nரஜினி வழிக்கு வந்த கமல்-பிரபுவின் நாயகி…\nஅது போன வருஷம்; இந்த வருஷம் முடியாது… கமலின் புது முடிவு..\nகமலுடன் 4 முறை நடித்தவர்… ரஜின���யுடன் 2 முறையும் நடிக்க மறுத்தார்..\nகமல்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய்..\n” தவறவிட்ட கமல்; தக்கவைப்பாரா இந்த வருடம்\nபழைய பாதைக்கே திரும்பிய லிங்குசாமி.\n’இந்திய சுதந்திர போராட்டம் குறித்து கமல்ஹாசன்…\n‘ஜாதியை கட் பண்ணிட்டு கூப்பிடுங்க…’ தனுஷ் நாயகி பார்வதி பாய்ச்சல்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhini.co.in/2019/01/13/editors-picks-7/", "date_download": "2019-09-23T05:28:30Z", "digest": "sha1:POXOG7LFZPOMRN6OPATNAJDOEANQUBUA", "length": 27001, "nlines": 89, "source_domain": "tamizhini.co.in", "title": "Editor's Picks - தமிழினி", "raw_content": "\nஆசிரியர் : கோகுல் பிரசாத்\n1897ம் ஆண்டு அலாஸ்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் சுரங்கங்களில் உழைத்துப் பொருளீட்டும் பொருட்டோ வாழ்வோட்டத்தின் பொருளாதாரத் தேக்கத்தை தங்கம் துரிதகதியில் புரட்டிப் போடும் என்பது போன்ற பேராசைக் கனவுகளின் மாய இலயிப்பிலோ கிளான்டிக் பகுதியை நோக்கி இலட்சம் மனிதர்கள் படையெடுத்தார்கள். கடுங்குளிரும் பெரும்பசியும் வாட்டியெடுக்கும் பயணம். பலர் பாதியிலேயே செத்துப் போனார்கள். சேருமிடம் சேர்ந்தவர்களும் தம்மையே பலி கொடுத்து தங்கத்தைப் பெற வேண்டிய அவலச் சூழல். சலிப்பும் வாதையும் நீடித்து நிலையூன்றி அனுதினமும் அழுத்தங்கூட்டும் நெருக்கடிகள். மீளவே முடியாத அப்படுகுழியில் இருந்து மீண்டெழுந்து வெறுங்கையுடன் ஊர் திரும்பிய சொற்ப நபர்களுள் ஜாக் லண்டனும் ஒருவர்.\nஉடலிலும் உள்ளத்திலும் அக்கொடும்பயணம் ஏற்படுத்திய பாதிப்புகள் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வதைத்து அமைதியிழப்பையும் தீராத சோர்வையும் ஏற்படுத்தின. கவலையின்றிக் கலை இல்லை. உள்ளுள் விகசித்த பெருங்கூச்சல்களுடனான ஓயாத சமரிலேயே அவர் தனக்கான படைப்பூக்கத்தைக் கண்டடைந்தார் எனலாம். இந்த ‘கோல்ட் ரஷ்’ பற்றி அக்காலக்கட்டத்து அமெரிக்கக் கலைஞர்கள் அனைவருமே கசப்புடன் எதிர்வினையாற்றி இருக்கிறார்கள். நம்மில் பலருக்கு சார்லி சாப்ளினின் புகழ்பெற்ற திரைப்படம் சட்டென்று நினைவுக்கு வரக்கூடும். ஆச்சரியப்படத்தக்க வகை��ில், பிறரைப் போல வலியிலிருந்து விலகி நின்று அதன் சிக்கல்களை ஜாக் லண்டன் விவாதிப்பதில்லை. மனிதர்களை வேடிக்கைப் பொருளாக்கி அவர்தம் பலவீனங்களை பகடி செய்வதுமில்லை. மாறாக, வலியுடனான சமரசத்தில் உக்கிரங்கொள்ளும் அகங்கார உரசல்களையும் முரண்படும் விழுமியங்களையும் கவனப்படுத்துகிறார்.\nஜாக் லண்டனின் வாழ்வில் பல அபூர்வ தருணங்கள் உண்டு. கருவில் இருந்த லண்டனை கருக்கலைப்பு செய்ய அவரது தாயார் ஃப்ளோரா வெல்மேன் மறுத்ததால் குடும்பத்தை அநாதரவாக விட்டு விட்டு, தந்தை வெளியேறி விடுகிறார். அதற்கான எதிர்வினையாகவும் மன உளைச்சலினாலும் தற்கொலைக்கு முயன்ற ஃப்ளோரா காப்பற்றப்படுகிறார். ஜாக் லண்டன் பிறந்த பிறகு அவர் இன்னொரு திருமணமும் செய்து கொள்கிறார். வறுமையில் உழன்ற இளமைக் காலம். பொது நூலகங்களிலேயே பழியாகக் கிடந்து சுயமாகக் கற்றுத் தேர்ந்தார். எண்ணற்ற கூலி வேலைகள் பார்த்தார். நீண்ட நேர உடல் உழைப்பைக் கோரி குறைவான ஊதியம் பெற்றுத் தரும் ‘தொழிற்புரட்சி’ காலக்கட்டம். புறச்சூழல் மீதான வெறுப்பும் கோபமும் கொப்பளிக்க, முந்நூறு டாலர்களுக்கு ஒரு படகைச் சொந்தமாக்கி சிப்பிக் கொள்ளையனாகத் திட்டமிட்டார். ஜப்பான் கரையோரப் புயலில் சிக்கி உயிர் தப்பினார். சாகச வாழ்வு மீதான கவர்ச்சிகள் தான் மீட்புக்கான பாதையைக் கண்டடைகின்றன போலும். சூன்ய வாழ்வைப் புறக்கணித்து தப்பியோடுவதற்கான யத்தனங்கள் யாவும் அவருக்குப் புதிய பிடிமானத்தை அளித்தன.\nஎது குறித்தும் அலட்டிக்கொள்ளாத சுபாவம். நிலையற்றுத் திரிந்தழியும் பற்றற்ற பார்வைக் கோணம். அனுபவமெனும் தங்கப் புதையலில் தன்னைப் புடம் போட்டுப் பொலிந்த ஆழ் உறைப் பெட்டகம். தனது பதினெட்டாவது வயதில், அரசுக்கெதிரான பேரணியில் கலந்து கொண்டு கோஷமிட்டபடியே வாஷிங்டனை நோக்கி ஊர்வலமும் சென்றிருக்கிறார். எத்தகைய வசீகரமும் விரைவிலேயே பொலிவிழந்து தள்ளாடுவதைக் கண்டு குதூகலிக்கும் தனது பிரத்யேக ஸ்திரமற்ற இயல்பினால், பாதியிலேயே பேரணியில் இருந்து நழுவி சிகாகோவிற்குப் பயணமானார். பின்னர், நயாகரா நீர்வீழ்ச்சியைக் காண முடிவெடுத்து கனடா எல்லையைக் கடக்க முயன்றதால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முப்பது நாட்கள் சிறைவாசம் முடித்து மீண்டும் கலிஃபோர்னியாவிற்குத் திரும்ப���னார். பல வருடங்களுக்குப் பிறகே, லண்டனுக்குத் தனது உயிரியல் தந்தை குறித்த உண்மை தெரிய வருகிறது. அவரைத் தேடிக் கண்டுபிடித்து கடிதம் எழுதுகிறார். ஆனால் அவரது தந்தையோ, அந்தச் சமயத்தில், தான் தற்காலிக ஆண்மையின்மையினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தான் லண்டனின் தந்தையாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் பொய்யுரைத்து லண்டனை ஏற்க மறுதலித்து விடுகிறார். லண்டனின் தந்தைக்கு மொத்தம் ஆறு மனைவிகள்\nசூறாவளிப் புயலில் சிக்குண்ட அனுபவத்தைப் பற்றி எழுதியதே லண்டனின் முதற்கதை என ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள். 197 சிறுகதைகளும் 23 நாவல்களும் எழுதியிருக்கிறார். இவை போக நிறைய நாடகங்களையும் அபுனைவுக் கட்டுரைகளையும் நினைவேக்கக் குறிப்புகளையும் ஏராளமான கவிதைகளையும் எழுதிக் குவித்திருக்கிறார். தினசரி ஆயிரம் வார்த்தைகளையாவது எழுதி விட வேண்டும் என்கிற இலட்சிய முனைப்புடனும் அதி தீவிரத்துடனும் அவர் தொடர்ந்து செயலாற்றிய பதினெட்டு ஆண்டுகளை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேர உறக்கம் போதும். பத்திரிக்கைகளின் விருப்பத்திற்கிணங்கி அதனதன் தேவைக்கேற்ப எழுதிக் கொடுத்து விடுவார். ‘நான் பணத்திற்காக மட்டுமே எழுதுகிறேன்’ என்று பகிரங்கமாகவே அறிவித்துக் கொண்டவர். ஒரு வார்த்தைக்கு மூன்று சென்டுகள். வெகு விரைவிலேயே அவர் அமெரிக்கா முழுக்கப் பிரபலமானார். The Call of the Wild நாவலின் முதற்பதிப்பு வெளியான தினத்தன்றே பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இதுகாறும் ஜாக் லண்டனின் கதைகள் அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இன்று அவற்றை வாசிக்கையில், எப்போதும் கடிகார முள்ளின் விரட்டலில் செயல்பட்டவர் தன் எழுத்தின் தரத்தில் மேலதிக சமரசங்களுக்கு இணங்கிச் சுணங்கவில்லை என்றே தோன்றுகிறது.\nலண்டனின் புகழ்பெற்ற நான்கு முக்கியமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தீ வளர்க்க, முதியோர் சாசனம், சிறிதளவு இறைச்சி, மெக்ஸிகன். லண்டனின் பார்வை என்பது ‘உலகம் என்பது வலியோர் மாட்டே’ எனும் பழங்குடி மரபை ஒத்தது. வலியது வெல்லும். அவ்வளவு தான். அதில் பலவீனர்களுக்கு இடமில்லை. அவரது படைப்புலகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலான மிகக் குறைவான பெண் கதாபாத்திரங���களே இடம்பெற்றிருக்கிறார்கள். ஏனெனில், தன் அனுபவ நிழலில் பொதிந்திருப்பதை வெளிக்கொணர, மனோ திடத்துடனும் அபாரமான பேயாற்றலுடனும் புதிய சவால்களைச் சந்திக்கும் ஆண்களே லண்டனுக்கு அவசியமானவர்களாகிறார்கள். சுய மைய நோக்குடையவர்கள். நவீன வாழ்வின் நாசூக்கிற்கும் விதிமுறைகளுக்கும் ஒப்புக் கொடுக்காதவர்கள். பல்வேறு மனக்கணக்குகள் வழி இயங்கிக் கொண்டிருக்கும் குரூர உலகின் ஆட்ட விதிகளுக்கேற்ப வளைந்து கொடுத்து பங்கேற்கத் தயங்கி துண்டித்துக் கொள்பவர்கள். தம் ஆதிமனத்தின் மூர்க்கத்துடன் முட்டி மோதி வீழ்ந்து ஆற்றாமையுடன் குமுறுகிறவர்கள்.\nஜாக் லண்டனின் குத்துச்சண்டைக் கதைகள் மட்டும் அடங்கிய நூல் தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளது. இரண்டு தனி மனிதர்கள் மோதிக் கொள்ளும் ஒற்றைக் களத்தை மையமிட்டு பல நூறு சித்திரங்களை வளர்த்தெடுக்கும் கற்பனை வளம் மிகுந்தவர். மனித ஆற்றல் முழு உத்வேகத்துடன் உருப்பெறும் கணங்கள் மீது வற்றாத மோகம் கொண்டவர். சிறிதும் சலிப்பின்றி, அவர் மீண்டும் மீண்டும் அவற்றையே எழுதினார். எதிர்ச்சக்தியுடனான உயிர்ப் பணயப் போராட்டத்தின் முடிவில் புத்துயிர் பூணும் வாழ்வு அல்லது இனி ஒருபோதும் மீண்டெழவியலாத வீழ்ச்சி. இத்தகைய இருமையை உத்தேசித்து நகர்த்தப்படும் நேர்க்கோட்டுக் கதைகள். விரிவான புறச்சசூழல் விவரிப்புகளின் ஊடாக கதாபாத்திரங்களின் எண்ணவோட்டமும் துல்லியமாக இடைவெட்டி விழுந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு அசைவும் எண்ணமும் பல்கிப் பெருகி பேருருவுடன் திரண்டெழுந்து அச்சறுத்தும் உலகில் அதீத வேட்கை கொண்ட தனி நபர்கள் தனித்து விடப்படுகிறார்கள். தீப்பற்றி எரியும் காட்டின் நடுவே பிளிறும் மதங்கொண்ட ஒற்றை யானை. உள்ளீடுகள் ஏதுமற்ற நடையில் நம்மை நேரடியாகவே ஓர் உச்சக்கட்ட நாடகீய மோதலுக்குத் தயார்படுத்தி விடுகிறார். மேலெழுந்து திமிறும் உணர்வலைகளை வீரியங்கொண்டணுகிப் புனைவாக்குகிறார்.\nமூலக் கதையிலுள்ள விரைவுக்கும் சொற்தேர்வுக்கும் சற்றும் சளைத்ததல்ல ராஜேந்திரனின் மொழிபெயர்ப்பு. கதையின் உணர்ச்சிப் பெருக்குடன் நம்மை எளிதாகப் பிணைத்துக் கொள்ள முடிகிறது. ‘விநாடிகளை எண்ணுங்கள்’ என நடுவரை நோக்கி மெக்ஸிகன் கர்ஜிக்கும் போது நமக்குப் புல்லரிக்கிறது. குத்துச்சண்டை மேடையின் ��ளையத்தைச் சுற்றி அமர்ந்திருக்கும் அற்ப மனிதர்களை நாமும் வெறுப்புடன் நோக்குகிறோம். அது எல்லைகளைக் கடந்து மனங்களை ஒன்றிணைக்கும் கலையின் ஈடில்லா வெற்றியே தான்.\nPrevious Post தமிழினியின் புதிய வெளியீடுகள்\nகத்திக்காரன் – ஸ்ரீதர் நாராயணன்\nஉலவ ஒரு வெளி – சர்வோத்தமன் சடகோபன்\nவிளையாட்டல்ல விதி – இளங்கோ கல்லாணை\nபொன்னி: தங்கத் தாண்டவம் – சி. சரவணகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/thagaraaru/", "date_download": "2019-09-23T04:53:54Z", "digest": "sha1:LMDXAUVKGIQRI55YETI55BODJRKAWEEH", "length": 4544, "nlines": 75, "source_domain": "www.behindframes.com", "title": "Thagaraaru Archives - Behind Frames", "raw_content": "\n9:17 PM காப்பான் – விமர்சனம்\n7:13 PM ஒத்த செருப்பு – விமர்சனம்\n4:59 PM இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘தகராறு’ படத்துக்கு ‘U/A’ சான்றிதழ் – டிசம்பர் – 6ல் ரிலீஸ்\n‘மௌனகுரு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருள்நிதி நடித்து வரும் படம் ‘தகராறு’. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை கிளவ்ட் நைன்...\n‘தகராறு’ படத்தில் தாரை தப்பட்டையில் கலக்கியுள்ள தரண்குமார்\nஅருள்நிதி நடித்துள்ள ‘தகராறு’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் தரண்குமார்....\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்\nவெற்றிமாறன் உதவியாளர் டைரக்சனில் ஜிவி பிரகாஷ் குமார்\nஒத்த செருப்பு – விமர்சனம்\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/greenest-vilage-tour-near-modern-city-mumbai-002583.html", "date_download": "2019-09-23T05:13:57Z", "digest": "sha1:SURB3737L2CRAXQRPPGPR4VODJLH5RXZ", "length": 24435, "nlines": 202, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Greenest Vilage tour Near Modern city Mumbai - Tamil Nativeplanet", "raw_content": "\n»மாடர்ன் சிட்டி மும்பை பக்கத்துல இப்படி ஒரு பச்சை கிராமமா\nமாடர்ன் சிட்டி மும்பை பக்கத்துல இப்படி ஒரு பச்���ை கிராமமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n61 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n67 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n68 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n68 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுக்கு ஒப்பந்தம்.. தூள் கிளப்பிய மோடி\nNews அங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்\nMovies தெறி பேபி.. தர்ஷன் நீ வேற லெவல்.. கவின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nSports தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nஇரட்டை மலை வாசஸ்தலங்களான பாஞ்ச்கனி மற்றும் மஹாபலேஷ்வர் இரண்டும் இந்தியாவின் இயற்கை அழகு இப்படியும் இருக்கும் என்ற பெருமைக்கு சான்றுகளாக திகழ்கின்றன. இந்த இரண்டு இடங்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ரசிகர்களை ஆண்டு தோறும் ஈர்த்த வண்ணம் உள்ளன. பாஞ்ச்கனி மலைவாசஸ்தலம் ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டதாகும். ஜான் செஸ்ஸன் எனும் ஆங்கிலேய கண்காணிப்பாளரால் இந்த ஸ்தலம் பராமரிக்கப்பட்டு மெருகேற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது. வாருங்கள் இந்த பச்சை பசேல் கிராமத்தை ஒரு சுற்று சுற்றி வரலாம்.\nபஞ்ச்கணி என்ற பெயருக்கு ஐந்து மலைகள் என்பது பொருள். இது கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 1,350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயருக்கு பிடித்தமான கோடை வாசஸ்தலமாக விளங்கிய வரலாற்று பின்னணியை கொண்ட பாஞ்ச்கணி இன்றளவும் அதனுடைய குளுமையான பருவ நிலைக்காக அருகிலுள்ள வெப்பமான சமவெளிப்பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.\nசாதாரணமாகவே இயற்கை வனப்புடன் கவர்ந்திழுக்கும் இந்தப் பகுதி மழைக்காலத்தின் போது கம்பீரமான நீர்வீழ்ச்சிகளுடனும், வளைந்து ஓடும் சின்ன சின்ன ஓடைகளுடனும் மயங்க வைக்கும் எழிலுடனும் திகழ்கிறது. பாஞ்ச்கணி - எவருக்கும் எல்லோருக்குமான ஒரு ஸ்தலம் நீங்கள் முதல் முறை சுற்றுலாப்பயணம் மேற்கொள்பராக இருந்தாலும் சரி, அடிக்கடி பையை தூக்கிக்கொண்டு பயணம் கிளம்புகின்ற சாகச விரும்பியாக இருந்தாலும் சரி உங்களுக்காக நிறைய எழில் அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள இடம்தான் பாஞ்ச்கணி.\nதூரத்தில் நிகழும் கனவுக் காட்சி\nதூரத்தில் மலைகளுக்கிடையில் நிகழும் சூரிய அஸ்தமனத்தை ஒரு கனவுக்காட்சி போன்றே மெய்மறந்து ரசிப்பது, ஸ்ட்ராபெர்ரி பழம் பறிப்பது, உல்லாசமான படகு சவாரி செல்வது அல்லது நீங்கள் துணிச்சலான சாகசக்காரராக இருந்தால் பாராகிளைடிங் (பாராசூட்டில் பறத்தல் ) செல்வது இப்படி ஏகப்பட்ட பொழுதுபோக்குகள் பாஞ்ச்கணியில் நிறைந்துள்ளன. பாராசூட்டில் பறப்பதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று இந்த பாஞ்ச்கணி எனலாம்.\n4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பிரமிக்க வைக்கும் பசுமை பள்ளத்தாக்குகளையும், புத்துணர்ச்சியூட்டும் காற்றையும், மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது. பாராசூட்டில் பறந்து இந்த சூழலை ரசிப்பதற்காகவென்றே பல்வேறு இடங்களில் பாராகிளைடிங் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. தனியே பறப்பதற்கு அஞ்சும் புதியவராக நீங்கள் இருப்பின் அனுபவம் மிக்க பைலட்டுடன் நீங்கள் பாராகிளைடிங் செல்லலாம்.\nபாஞ்சகணியின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க நீங்கள் விரும்பினால் அதற்கென்று குறிப்பாக நிறைய இடங்கள் இங்கு உள்ளன. இங்குள்ள வாய் கிராமத்தில் உள்ள தூம் அணைத்தேக்கத்தில் உள்ள படகுச்சவாரி செய்யலாம். இது அமைதியாக ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள பார்ஸி பாயிண்ட் மற்றும் சிட்னி பாயிண்ட் என்ற இரண்டு மலைக்காட்சி தளங்களிலிருந்து பரந்து விரிந்துள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கலாம்.\nபாஞ்ச்கணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த இடத்திலிருந்து பார்த்தால் பிலார் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க முடியும். இதை மழைக்காலத்தில் காண்பது சிறந்தது. இங்கு மலை மீது இயற்கையாக அமைந்துள்ள டேபிள்லேண்ட் என்ற�� அழைக்கப்படும் பரந்து விரிந்த சமதளப்பகுதி காணப்படுகிறது. இந்த இடத்தில் சாகச விரும்பிகளுக்கு பிடித்த குதிரை ஏற்றம், பாராசூட் பயணம் போன்றவற்றில் ஈடுபடலாம்.\nநீங்கள் ஒரு இயற்கை ரசிகராக இருப்பின், உங்களுக்கு உகந்த இடமாக ஷெர்பாக் என்ற இடம் உள்ளது. இயற்கையான எழிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஒரு குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு பலவிதமான பறவைகள், முயல்கள், வான்கோழிகள் மற்றும் அன்னப்பறவைகள் உள்ளன. இது தவிர, இங்குள்ள புராதனக்குகைகள் மற்றும் கோயில்கள் மற்றும் டெவில்'ஸ் கிச்சன் என்றழைக்கப்படும் பீம் சௌலா, ஹாரிசன் பள்ளத்தாக்கு போன்றவையும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். கவர்ந்திழுக்கும் பழமையான மலைவாசஸ்தலம் பாஞ்ச்கணியில் காலனிய காலத்தை சேர்ந்த பல பழமையான பல தங்குமிடங்கள் உள்ளன.\nஆகவே பரபரப்பான சந்தடி வாழ்க்கையிலிருந்து விலகி கொஞ்சம் அமைதியை விரும்பி வரும் சுற்றுலா பயணிகள் இவற்றை வாடகைக்கு எடுத்து தங்கலாம்.\nடி.பி க்கு சூப்பர் மருந்து\nபாஞ்ச்கணியில் பல ஆங்கிலேயர் காலத்திய கட்டிடங்களும், பழமையான நினைவகங்களும், பார்ஸி கட்டிடங்களும் நிரம்பியுள்ளன. இவற்றை சுற்றிப்பார்த்து ரசிப்பதே ஒரு தனி அனுபவம் எனலாம். டி.பி என்றழைக்கப்படும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது. இங்கு கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் அவர்கள் சீக்கிரம் குணமடைய உதவும் வகையில் உள்ளது.\nபாஞ்ச்கணிக்கு வாகனத்தில் பயணம் செய்வது ஒரு உன்னதமான திகட்ட வைக்கும் அனுபவம் எனலாம். மும்பையிலிருந்து நீங்கள் வந்தால் மும்பை புனே எக்ஸ்பிரஸ்வே வழியாக 285 கி. மீ தூரத்தை கடந்து புனேக்கு முன்னரே பாஞ்ச்கணியை வந்தடையலாம். அல்லது மும்பையிலிருந்து கோவா வழியே பயணித்து போலாட்பூரில் இடது புறம் திரும்பி மலைப்பாதையில் ஏறி முதலில் மஹாபலேஷ்வர் வந்து பின் மலைப்பாதையில் இறங்கினால் ஸாதாரா செல்லும் வழியில் பாஞ்ச்கணியை வந்தடையலாம். கூட்டமாக பயணம் செய்யும் பட்சத்தில் தங்குவதற்கு பாஞ்ச்கணி மஹாபலேஷ்வர் சாலையில் அஞ்சுமான் - இ -இஸ்லாம் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள பயணிகள் இல்லங்களை வாடகைக்கு பதிவு செய்து கொள்வது சிறந்தது.\nமழைக்காலம் முடிந்த பின்னர் வரும் செப்டம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான இடைப்��ட்ட காலம் ஆகும். குளிர்காலத்தில் குளிர் 12°C வரை குறைகிறது. கோடை காலத்திலும் மிக குளுமையாகவே இப்பகுதி காணப்படுகிறது. வருடம் முழுக்கவே விஜயம் செய்ய ஏற்ற இடம் என்பதால் கடுமையான மழைக்காலத்தில் கூட அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கூட நனைந்த பூமியையும் பசுமை பூசிய இயற்கை சூழலையும் கண்டு களிக்க இங்கு சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news", "date_download": "2019-09-23T05:22:23Z", "digest": "sha1:YY7M7PA5MSEKHSDAP3RBBOWXUS3NSJR5", "length": 10796, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "தற்போதைய செய்திகள்", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nகிராம சுகாதார செவிலியா் பணியிடம்: வேலைவாய்ப்பு அலுவலகம் புதிய அறிவிப்பு\nகிராம சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெறுவதால் செவிலியா் படிப்பு பயின்ற\nசோனியா, மன்மோ���ன் சிங் ஆகியோருக்கு நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம்: கார்த்தி சிதம்பரம்\nஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வா் நாற்காலியில் அமருவதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்: அமைச்சா் கே.பி. அன்பழகன்\nவெளிநாட்டு முதலீடு பற்றிய வெள்ளை அறிக்கையை, மக்கள் மீதான அக்கறையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேட்கவில்லை, மாறாக\nநியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி: மகாத்மா காந்தி சிறப்பு நிகழ்ச்சியில் உரை\n'மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.\nபங்குச் சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து வர்த்தகம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஒரே நாளில் சென்செக்ஸ் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.\nநிலையான பொருளாதார வளா்ச்சியே தேவை: பிரகாஷ் ஜாவடேகா் வலியுறுத்தல்\nஇந்தியப் பொருளாதார வளா்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு\nசிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம், அக்.3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nதமிழா்கள் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவா்கள் என்பது தவறானது: மானுடவியல் ஆய்வாளா் டோமின் செமினல்\nஐரோப்பியா்களின் வருகை இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழா்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், எகிப்தியா்களின்\nஅரசியல் கட்சிகள் மொழியை அரசியலாக்கி பார்க்கின்றன: ராம் மாதவ் சாடல்\nமொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. இந்தியாவின் 18 மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் மத்திய அரசு தெளிவாக\nபணகுடியில் பழைய துணி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து\nபணகுடி புறவழிச்சாலையில் உள்ள பழைய துணி சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரிட்ட தீ விபத்தில் மினிலாரியும் எரிந்து\nதொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து\nதோல் தொழில் துறை: 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே\nதோல் தொழில் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என என மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே கூறினார்.\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ivcros-p37098896", "date_download": "2019-09-23T05:33:53Z", "digest": "sha1:WFQWUMG26YMMV4BOPG253BWOODWPYOZX", "length": 21283, "nlines": 303, "source_domain": "www.myupchar.com", "title": "Ivcros in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ivcros payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ivcros பயன்படுகிறது -\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அனீமியா\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ivcros பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ivcros பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Ivcros-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ivcros பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Ivcros-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Ivcros-ன் தாக்கம் என்ன\nIvcros மீதான அறிவியல் ஆராய்ச்சி இ���்னும் செய்யப்படாததால், சிறுநீரக-க்கான அதன் பாதுகாப்பு தொடர்பான தகவல் இல்லை.\nஈரலின் மீது Ivcros-ன் தாக்கம் என்ன\nIvcros-ன் பயன்பாடு கல்லீரல்-க்கு ஆபத்தாகலாம். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nஇதயத்தின் மீது Ivcros-ன் தாக்கம் என்ன\nIvcros-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ivcros-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ivcros-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ivcros எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ivcros உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Ivcros எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Ivcros-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Ivcros உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Ivcros உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Ivcros செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Ivcros உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Ivcros மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ivcros எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ivcros -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ivcros -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nIvcros -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ivcros -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப��படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A", "date_download": "2019-09-23T06:01:56Z", "digest": "sha1:HACKFNENTDMP5G3ICOKD3ZMKL4JBDF32", "length": 15075, "nlines": 241, "source_domain": "www.vallamai.com", "title": "பவள சங்கரி திருநாவுக்கரசு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nவிக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு... September 23, 2019\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nTag: பவள சங்கரி திருநாவுக்கரசு\nபவள சங்கரி இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு\nஉலகின் முதல் பெண் பொறியியலாளர்\nஉலகின் முதல் பெண் பொறியியலாளர் எலிசா லியோனிடா சம்பிரியசுவிற்கு இன்று 131 ஆம் பிறந்த நாளைக்கொண்டாடுகிறது கூகிள். யார் இவர்\nஅன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள் இப்பூவுலகை வி\nபவள சங்கரி நம் இந்தியாவில், 20 முதல் 24 வயதில் உள்ள, நகரங்களில் வாழும் 52% இளைஞர்கள் 2 மொழிகளில் வல்லமை பெற்றிருக்கின்றனர். 18% பேர் 3 மொழிகள\nபவள சங்கரி விழித்தெழுக என் தேசம் - நூல் மதிப்புரை குறிப்பிடத்தக்க அறிவியல் தமிழ் கட்டுரை வல்லுநர்களில் முக்கியமான இடத்தைப் பிடிக்கக்கூடியவர் பெரும\nபவள சங்கரி தலையங்கம் ராஜஸ்தானில் 31 மலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளன ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர்ச்சியில் உள்ள 31 மலைகள் முற்றிலுமாக\nபவள சங்கரி ஒருவரின் பலதரப்பட்ட குணநலன்கள் ஒன்றையொன்று தாமே தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன. கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் மிகச்சிறந்த நகைச்சுவையாளர்\nபவள சங்கரி தலையங்கம் இந்திய சனநாயகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது தற்போது 5 மாநிலங்களில், (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோர\nவல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018\nபவள சங்கரி வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற\nபவள சங்கரி கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா - ADHD (Attention deficit hyperactivity disorder) 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க\nவருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்\nகவிஞர் அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர். தமது இன்னிசைப் பாடல்களால் தமிழ்த் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர். கவிஞர் அறிவுமதியின் இயற்பெயர் 'மதிய\nபவள சங்கரி தலையங்கம் உரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. தினம் தினம் உச்சத்தைத் தொடும் உரூபாயின் மதிப்பிழப்பால் உயர்மட்ட வர\nThe ravens caw -அண்டங்காக்கையின் கரைவு\nபவள சங்கரி கொரிய தமிழ் கலாச்சார உறவு நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழிய\nபவள சங்கரி தலையங்கம் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற நமது இந்திய இராணுவத்தின் அற்புதமான செயல்பாட்டின் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு செப்டம்பர் 29 ந்த\nபவள சங்கரி சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம்.\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5269", "date_download": "2019-09-23T05:29:23Z", "digest": "sha1:US6KPOYFNJ3ELMBB442MJI7NBQFBNTZZ", "length": 5640, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇன்னும் 3 ஆண்டு மட்டுமே பிரதமராக இருப்பேன்.\nஅதிகபட்சம் இன்னும் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தாம் பிரதமர் பொறுப்பை வகிக்கப்போவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கோடி காட்டியுள்ளார். முழுத் தவணைக்கும் (5 ஆண்டுகள்) தாம் பிரதமராக இருக்கப்போவதில்லை என்றும் சரியாக ஓராண்டுக்கு முன்பு தாங்கள் ஆட்சியைப் பிடித்தபோது உடன் தொற்றிக்கொண்ட பிரச்சினைகளைக் களைந்த பிறகு தாம் ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பொதுத்தேர்த லுக்கு முன்னதாக, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்க ஓர் உடன்பாடு காணப்பட்டது. எனினும், இதற்கு கால வரம்பு விதிக்கப்ப டவில்லை.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-09-23T05:52:10Z", "digest": "sha1:LUI2AVPDZVTLF6LKW5WMLXHHT6WBO3J6", "length": 6916, "nlines": 99, "source_domain": "ariyalur.nic.in", "title": "பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் – சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல் | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் – சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்\nபிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் – சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்\nபிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி த��ட்டம் – சொந்த கிராமத்தில் வசிக்காத விவசாயிகளின் பட்டியல்\nஅரியலூர் வட்டம் அரியலூர் உள்வட்டம் ஏலாக்குறிச்சி உள்வட்டம் கீழப்பழூர் உள்வட்டம் நாகமங்கலம் உள்வட்டம் திருமானூர் உள்வட்டம்\nசெந்துறை வட்டம் செந்துறை உள்வட்டம் பொன்பரப்பி உள்வட்டம் R.S.மாத்தூர் உள்வட்டம்\nஉடையார்பாளையம் வட்டம் உடையார்பாளையம் உள்வட்டம் ஜெயங்கொண்டம் உள்வட்டம் குண்டவெளி உள்வட்டம் சுத்தமல்லி உள்வட்டம் தா.பழூர் உள்வட்டம்\nஆண்டிமடம் வட்டம் ஆண்டிமடம் உள்வட்டம் குவாகம் உள்வட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 23, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7429/", "date_download": "2019-09-23T04:49:16Z", "digest": "sha1:2MMZNXCWTZ76IEGYV6YA5NULPF5LFTO4", "length": 4398, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "எந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் » Sri Lanka Muslim", "raw_content": "\nஎந்தவொரு அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார்\nஎந்தவொரு அவசர அனர்த்த நிலைமைகளையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என்று உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nசீரற்ற காரநிலையையடுத்து சகல மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கும், துறைசார் அதிகாரிகளுக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅனர்த்தத்திற்கும் உள்ளாகும் மக்களை மீட்பதற்கும் நிவாரணங்களை வழங்குவதற்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மண் சரிவு அபாயம் ஏற்படும் இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்..\nஎனினும் மண் சரிவு அபாயம் ஏற்படும் இடங்களில் மக்கள் தங்கியிருப்பார்களாயின் அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்பை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பெற்றுக் கொள்ளும் என்றும் அ��ைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்.\nபிரதமருடன் எந்தவித கசப்புணர்வும் இல்லை’\nசுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது\nபத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பதற்றநிலை\nஅனுர குமார திஸாநாயக்கவை ஆதரிக்க ந.தே.மு (NFGG) தீர்மானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/07/blog-post_18.html", "date_download": "2019-09-23T05:50:31Z", "digest": "sha1:NXAMH57LRDXED4HEQBZITGLY73SX2KBW", "length": 14682, "nlines": 193, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பிக்பாஸ் கமலின் நியாயம்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nகாயத்ரி ரகுராம் - கன்ஃபெக்சன் அறையில் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் வேண்டுமென்று கேட்ட போது மருத்துவரிடம் செக்கிங்க் செய்த பிறகு கால்சியம் சரியாக இல்லை என்றால் தரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிறகு மருத்துவரிடம் ஆலோசித்தால் காயத்ரியின் கால்சியம் லெவல் சீராக இருப்பதாகவும் ஆனாலும் இந்த வாரத்தின் குடும்பத்தின் தலைவராக இருப்பதால் அவர் கேட்டதைக் கொடுப்பதாகவும் குரல் ஒலிக்கிறது. வெளியில் வந்த காயத்ரி எனக்கு கால்சியம் லெவல் குறைவாக இருக்கிறது என்றுச் சொல்லி விட்டு, அதனால் பிக்பாஸ் எனக்கு சாக்லேட் மில்க் பவுடர் பாக்கெட் தந்தார் என்கிறார்.\nஅவர் ஒரு பெண். பெண்கள் எப்போதும் சுய நலமாகத்தான் யோசிப்பார்கள். அதுவும் காயத்ரியின் தந்தை பிரபல நடன ஆசிரியர். தலைக்குள் கொஞ்சம் மமதை ஏறி விடும். இது எல்லோருக்கும் ஏற்படுவதுதான். அதில் தவறில்லை. தன்னை பிறரிடமிருந்து தனிப்படுத்திக் காட்டிக் கொள்வதற்காகவும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் காயத்ரி ரகுராம் சாக்லேட் மில்க் பவுடர் கேட்டார். அதைக் கொடுத்தார்கள். அதற்கொரு காரணத்தையும் சொல்லி விட்டார். தன் படுக்கையின் அருகே வெகுபாதுகாப்பாக வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இதில் எதுவுமே தவறில்லை.\nஆனால் கமல் செய்த விஷயம் தான் மனதை உறுத்துகிறது. கமல்ஹாசன் கலைத்தாகத்தைப் பற்றி பல செய்திகள் படித்திருக்கிறோம். ஒருவர் ஒரு துறையில் பிரபலமாக இருப்பது என்பது பெரிய விஷயம் இல்லை. தொழில் பக்தியின் காரணமாக மிளிர்வது என்பது சகஜம். தியாகராஜ பாகவதருக்கு மிஞ்சியா கமல் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் ஆனானப்பட்ட அவரே தன் இறுதியில் என்ன ஆனார் என்பது வரலாறு.\nகோடிக்கணக்கான பேர் டிவி நிகழ்ச்சியைப் பார்க்கின்றார்களே அதில் தீர்ப்புச் சொல்லக்கூடிய இடத்தில் நாம் இருக்கின்றோமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற உறுத்தல் கொஞ்சம் கூடவா இல்லாமல் போகும்\nகாயத்ரி ரகுராம் பொய் சொன்ன விசயத்தை அப்பட்டமாக மறைத்தாரே அது என்ன விதமான செயல் என்று தான் எனக்குப் புரியவில்லை. கால்சியம் சீராக இருக்கிறது என்றால் காயத்ரிக்குத் தெரியாதா அவர் என்ன சின்னப்பாப்பாவா சீர் என்றால் என்ன என்று சினேகனைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டாராம். அட ஙொய்யாலே, அப்போ இருப்பினும் நீங்க தலைவராக இருப்பதால் தருகிறோம் என்று அந்தக் குரல் சொன்னதே அதை ஏன் இவர் மறந்தார் அல்லது மறைத்தார் என்று கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.\nஒரு டான்ஸ் மாஸ்டருக்கு சீராக இருக்கிறது என்றால் என்னவென்று தெரியாதாம் காயத்ரிக்கு வாயில் கை வைத்தால் கடிக்கவே தெரியாது என்கிறார். அதையும் கமல் ஏற்றுக் கொள்கிறார். உங்க நியாயம் எனக்குப் பிடித்திருக்கிறது மிஸ்டர் கமல்\nபுரொகிராம் முடிந்தவுடன் காயத்ரி அந்த சாக்லேட் மில்க் பவுடரை எடுத்துக் கொடுத்து விடுகிறார். அவருக்கு வேண்டாமாம். அதையும் காட்டினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி ��ண்மையில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது என்றால் அது மிகையில்லை. உலகம் அப்படித்தான் இருக்கும். எல்லாமே சரியாக இருந்தால் மனித வாழ்க்கை என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மக்களிடம் பிரச்சினை இருந்தால் தான் அரசு இருக்கும். பிரச்சினையே இல்லை என்றால் அரசு எதற்கு ராணுவம் எதற்கு ஒன்றும் தேவையில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது தாமதமாகத் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எடிட் செய்யப்பட்டு உடனுக்குடன் தெரிந்து விடுகிறது என்பது போல நம்ப வைக்கப்படுகிறது.\nகாயத்ரி பொய் சொன்னதில் தவறில்லை. ஆனால் கமல்ஹாசன் அதை சாதுர்யமாக மறைத்தாரே அதுதான் எதற்கு என்று புரியவில்லை.\nLabels: அரசியல், அனுபவம், சினிமா, நகைச்சுவை, நிகழ்வுகள், பிக்பாஸ், புனைவுகள்\nசிவன் ருத்ரன் விஷ்ணு பிரம்மா - குழப்பிய திருமூலர்\nநிலம் (39) - சுவாரசியமான வழக்கு - எது முதலில்\nமுதல் தேர்தலில் வெற்றியடைந்த கதை\nநிலம் (38) - அன் அப்ரூவ்டு மனைகளை அப்ரூவ்ட் செய்வத...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/05/09/14662/", "date_download": "2019-09-23T05:06:54Z", "digest": "sha1:EBVUPT4JI4DPWJXEIWEPMWYZAVXU7CQB", "length": 18665, "nlines": 84, "source_domain": "thannambikkai.org", "title": " வளமான வாழ்வின் அஸ்திவாரம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வளமான வாழ்வின் அஸ்திவாரம்\nநமக்கென அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து, காலப்போக்கில் அது கொடுத்த அனுபவத்தின் ஞானத் தெளிவில், வளமான வாழ்க்கையின் ரகசியத்தைக் கண்டுபிடித்து, மிக சொற்ப காலத்திற்கு மட்டும் வளமான வாழ்வை வாழ்வது என்பது, இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகும்.\nவேகம், வேகம், அசுர வேகத்தில், இங்கே அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு, முன்னேற்றத்தின் மீது முனைப்பைக் காட்டுவதுடன் நின்றுவிடாது, வெற்றியடைந்து, உடனுக்குடன் வெவ்வேறு உலகத்திற்குச் சென்றுவிடவும் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். தனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், தன் சாதனைகளாக்க துடித்துக்கொண்டு இருக்கும்போது, அதற்கேற்றவழிமுறைகளை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.\nஅத்தகைய வளமான வாழ்விற்கான அஸ்திவாரம் என்ன என்கின்ற ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கப் போகின்றேன். அது மிகப்ப��ரிய வேதாந்த வித்தையல்ல. மிக, மிக எளிமையான முறையானதாகும். அதாவது மூன்று பிரிவுகளாக நம்மை நாம் வகைப்படுத்தி, முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் வளமான வாழ்வு என்பது, ஞானப் பழமாக நமக்கு நிச்சயம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.\nஅந்த வளமான வாழ்வின் அஸ்திவாரம் இதுதான்.\n1.\tசமூகம் சார்ந்த சக்தி (நர்ஸ்ரீண்ஹப் நந்ண்ப்ப்ள்)\n2.\tசிந்தனைத் தொடர்பான ஆற்றல் (பட்ண்ய்ந்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)\n3.\tசூழலை சமாளிக்கும் திறன் (சங்ஞ்ர்ற்ண்ஹற்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)\nமேற்கண்ட மூன்று பிரிவுகளாக நம்மை நாம் முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் மிகப்பெரிய வெற்றியை அடைவது எளிதாகும்.\n1. சமூகம் சார்ந்த சக்தி\nக்ஷி\tதன்னைத் தான் அறிதல்\nக்ஷி\tதன்னைப்போல் பிறரை நினைத்தல்\nக்ஷி\tதொடர்பு கொள்ளும் திறமையைப் பெற்றிருத்தல்\nக்ஷி\tஉறவை வளர்க்கும் கலையறிந்திருத்தல்\nஒருவரின் சமூகம் சார்ந்த சக்தி என்பது, மேற்கண்ட அத்தனை சுயவிழிப்புத் தன்மையுடன் தொடர்பு கொண்டு இருப்பதாகும். இத்தகைய சமூகம் சார்ந்த சக்தியின் நிலையைப் பொறுத்தே, ஒருவரின் உன்னதத் தன்மை வெளிப்படும்.\nதன்னைத் தான் அறிதல், தன்னைப் போல் பிறரை நினைத்தல்\nதன் பலம், பலவீனம் என்ன தற்போதுள்ள வயதிற்குத் தகுந்தபடி உள்ளோமா தற்போதுள்ள வயதிற்குத் தகுந்தபடி உள்ளோமா நம் உடல் வலிமை மற்றும் உடல் நலம் எந்த நிலையில் உள்ளது நம் உடல் வலிமை மற்றும் உடல் நலம் எந்த நிலையில் உள்ளது நம்முடைய கல்வித்தகுதி தேவையான அளவு உள்ளதா நம்முடைய கல்வித்தகுதி தேவையான அளவு உள்ளதா நாம் செய்யும் தொழிலில் நமக்கு குறிப்பிடத்தக்க திறமையுள்ளதா நாம் செய்யும் தொழிலில் நமக்கு குறிப்பிடத்தக்க திறமையுள்ளதா பொதுவான அறிவு வளர்ச்சி எந்த அளவு உள்ளது பொதுவான அறிவு வளர்ச்சி எந்த அளவு உள்ளது நம்முடைய அதிகார வரம்பு நிலை மற்றும் செல்வ செழிப்பு நிலை எந்த அளவு உள்ளது நம்முடைய அதிகார வரம்பு நிலை மற்றும் செல்வ செழிப்பு நிலை எந்த அளவு உள்ளது இதுபோன்ற எண்ணற்ற சுயஅலசல் அடிக்கடி நமக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றபோது நம் வளர்ச்சி பெருகிக்கொண்டே இருக்கும்.\nஅதுபோல், தன்னைப்போல் பிறரை நினைத்தல் என்பது, என்னுள் இருக்கும் உயிர்தான், என் எதிரே உள்ளவரிடமும் உள்ளது என்கிறஉணர்வை அடைதல், பிறரை து���்புறுத்துவது என்பது, தன்னைத் தானே துன்புறுத்துவதற்குச் சமம் என்று அறிதல். மற்றவரின் சுயம் பாதிக்கப்படாத அளவிற்கு என்னுடைய செயல் அமைய வேண்டும் என்கிறஎண்ணம் மேலோங்கி இருப்பது. “வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்” என்றாரே வள்ளலார் அது போன்றதே தன்னைப் போல் பிறரையும் நினைத்தல்.\nதொடர்பு கொள்ளும் திறமையும், உறவை வளர்க்கும் தன்மையும்\nபளிச்சென்றதோற்றத்துடன், சற்றேகவர்ச்சியும், வசீகரமும் கலந்து வெளிப்படும்படி எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தொடர்பு கொள்ளவும், உறவை வளர்க்கவும் பேருதவியாக இருக்கும். எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன், அன்புடன் வரவேற்று, அன்னியோன்யமாகப் பேசுவதும் மிக முக்கியமானதாகும்.\nமனித இயல்பு என்னவென்றால் பிறர் தனக்குக் கௌரவம் தரவேண்டும் என விரும்புவது தான். ஆகையால் இதை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரிடம் தொடர்பு கொண்டால் பலன் கிடைக்கும். மேலும் செயல்களைச் செய்யும் முறையில், நாம் காலத்தைக் கையாளுவது, மனதிற்குத் திருப்தியுள்ள ஒன்றாக அமைந்தாலும், அவைகளால் நட்புறவு அமைகிறதா என்று ஆராய்வது அவசியமாகும். அதுபோல் நமக்கு நேரும் பொருள் மற்றும் சிறு இழப்புக்களால் ஒரு நன்மை விளையுமானால் நாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கலாம். அது தொடர்பு கொள்ளுவதிலும், உறவை வளர்ப்பதிலும், நல்ல பலன் அளிக்கும்.\nஒவ்வொரு உறவையும் நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துத்தான், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் தரம் அமைகின்றது. “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பது போல ஒவ்வொரு உறவும் ஏதோர் வகையில் பயன்படக்கூடியதே என்பதில் எப்போதும் மனதில் நிலை நிறுத்துவோம்.\n2. சிந்தனைத் தொடர்பான ஆற்றல்\nசிக்கலில் தெளிவான முடிவு எடுப்பது\nமேற்கண்ட சிந்தனை தொடர்பான ஆற்றல் அனைத்தும் ஒருவரின் படைப்பாற்றல் தன்மையை மேம்படுத்துவதாகும். சிந்தனை தொடர்பான ஆற்றல் ஒருவரிடம் எந்த அளவு வளர்ந்துள்ளதோ, அந்த அளவு அவர் புதிய படைப்பாற்றல் தன்மையுடையவராக இருப்பார்.\nபக்குவமாய் கேள்வி கேட்பதும், பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பதும்\nஏன் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் நாகரிகம். நாம் பிறந்தது முதல், இறக்கின்ற தருணம் வரையிலும், ஏன் என்ற கேள்வியும் உடன் இருந்து கொண்டே இருக்கும். அத�� மனிதச் சிந்தனையுடன் தொடர்பு கொண்டதாகும். நாம் ஒரு கால கட்டத்தில் வெளிப்படையாக கேள்விகளைக் கேட்கின்றோம். மற்றொரு காலகட்டத்தில், நமக்குள்ளே நாம் கேள்வியைக் கேட்கின்றோம். இப்படித்தான் நம் வாழ்க்கை முழுவதும், கேள்வியும், பதிலுமாய் நிறைந்துள்ளது.\nகேள்வி எழ, எழ அதற்கான பதிலும் வர, வர நாம் உயர்ந்த சிந்தனையுடையவராய் வளர்வோம். ஒரே கேள்வியிலேயே உட்கார்ந்து கொண்டே இருப்போமானால், நாம் தேங்கிக் கிடக்கும் நீராய் நாரிப்போவோம். நம்மில் தேடுதல் இருக்கும் வரைதான் நமக்கு தேவையும் இருக்கும். அதற்கான வாழ்விலும் சுவாரஸ்யம் மிளிரும். நாம் புதியதை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டே இருக்க, தேடுதல் என்பது தேவைப்படுகின்றது. தேடுதல் என்பது நமக்கு, நாம் படிக்கும் புத்தகம், கேட்கும் சொற்பொழிவு மற்றும் பட்டறிவின் மூலம் அமைவதாகும்.\nசில கேள்விகளும், அதற்குக் கிடைத்த பதில்களும்\n1. கடைகளைத் தேடிப்போய் ஏன் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்றகேள்விக்கு…\nவீடு தேடிச் சென்று அதுவும், தவணை முறையில் அந்தப் பொருளை கொடுப்போம் என்றபதிலுக்குக் கிடைத்த பலன் பன்மடங்காகும்.\n2. பாடலை வீட்டில் மட்டும் தான் கேட்க முடியுமா பார்க்க முடியுமா டெலிபோனை வீட்டில் மட்டும் தான் பேச முடியுமா\nபோகும் இடமெல்லாம், கேட்கவும், பார்க்கவும், பேசவும் வசதியுள்ள நவீன பொருட்கள் வந்தது. அவைகளால் மற்றவர்க்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் அதை அனுபவிக்கும் வாக்மேன் வந்தது.\n3. பேண்ட், சர்ட் போட்டால்தான் கௌரவம் என்று நினைக்கும் மக்கள் மத்தியில், எப்படி வேட்டி சட்டையைப் பிரபலப்படுத்துவது என்றகேள்விக்கு…\nவேட்டியே கட்டத் தெரியாத, வேட்டியே கட்டாதவர்களையும் கவரும் வகையில் வெள்ளை பனியன், வெள்ளை கைக்குட்டை, வெள்ளை பெல்ட், வெள்ளை செல்போன் கவர் என்று அனைத்தையும் வெள்ளை நிறத்தில் வடிவமைத்து, விற்பனையைப் பெருக்கிய நிறுவனத்தின் சாமர்த்தியத்தை என்ன என்று சொல்லுவது.\nஇப்படி எண்ணிலடங்காத கேள்விகளில் இருந்து பிறந்தது தான், நவ நாகரிக உலகின் அத்தனைப் பொருட்களும் என்றால் அது மிகையாகாது.\nகேள்வி பிறந்தது அன்று – நல்ல\nதெளிவாக இயங்குவதும் சிக்கலில் தெளிவான முடிவெடுப்பதும் எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்….\nதிறமை தான் நமக்குச் செல்வம்\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉனக்குள்ளே உலகம்-24 படிப்பு – வேலை – சில விவரங்கள்\nஉள்ளம் மாறாமல் எதுவும் மாறாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2016/04/01/23036/", "date_download": "2019-09-23T05:11:39Z", "digest": "sha1:6QTDLXN7ON3V25VDI7LQNKBK3XCW3XNP", "length": 17678, "nlines": 66, "source_domain": "thannambikkai.org", "title": " வாய்ச்சொல் வீரர்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வாய்ச்சொல் வீரர்கள்\nசுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற காலம்.\nஇந்திய விடுதலைக்காக பல்வேறு தளங்களில் இந்திய மக்கள் இயங்கிக் கொண்டிருந்த நேரம். வீரர்களாக, போர்ப்படைத் தளபதிகளாக, ஊருக்கு உதவுபவர்களாக, அகிம்சை வழியில் ஆங்கிலேயரை விரட்டும் தலைவர்களாக, தொண்டர்களாக, பல்வேறு வடிவங்களில் இந்திய மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளை.\nசுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், சிலர் ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.\n” என்று எண்ணி தங்களுக்குள் இந்த நாட்டைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்தவகை மக்களில் பலர் வீண் பெருமை பேசி நின்றார்கள். சிலர் பயந்து ஒதுங்கினார்கள். இன்னும்சிலர், வீண் விவாதத்தில் நேரத்தை செலவிட்டு, தங்கள் பொழுதைப் போக்கினார்கள். இதைக் கவனித்த பாரதியார், இந்த வகை செயல்பாடு கொண்டவர்களை “வாய்ச்சொல் வீரர்கள்” என அழைத்தார். இந்த ‘வாய்ச்சொல் வீரர்கள்’ தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்றும், வீணாக பயந்து நடுங்குபவர்கள் என்றும் பாரதியார் வேதனையோடு தம் கவிதை வரிகளில் குறிப்பிட்டார். இதனால்தான் –\nவஞ்சனை செய்வாரடி – கிளியே\n– என்று பாடினார். நாட்டு விடுதலைக்கு துணை நிற்காமல் வீணாகப் பொழுதைக் கழிப்பவர்களைப் பார்த்து வேதனைப்பட்டார் பாரதியார்.\nஅன்று – நாட்டு விடுதலைக்குப் பாடுபடாத மக்களில் சிலரைப்போல இன்றும் சிலர், நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படாமல் வீணாகப் பொழுதைப் போக்குகிறார்கள். வீண் பேச்சுப் பேசுகிறார்கள். பிறரை வம்புக்கு இழுத்து சண்டைப்போடுகிறார்கள். பாரதி குறிப்பிட்டத்தைப்போல இந்த வகை மக்களையும் “வாய்ச்சொல் வீரர்கள்” என்று அழைக்கலாம்.\nவளவளவென்று பேசுவதும், பயன்படாத சொற்களை நிரப்பி, வார்த்தைகளை வடிவமைத்து, கருத்து இல்லாமல் கண்டபடி பேசுவதும், நல்ல பேச்சுக்கு அழகல்��. நாம் பேசுகின்ற பேச்சு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தர வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உறவினர்களின் நல்லுறவைப் பேணுவதற்கு நமது பேச்சு பக்கப்பலமாக இருக்க வேண்டும். ஊர்க்காரர்களை இணைக்கின்ற அன்புப் பாலமாகவும் அது அமைய வேண்டும். அப்போதுதான் ஒருவருடைய பேச்சு அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு துணை நிற்கும்.\n” என்று மனம்போன போக்கில் பேசுபவர்களை ‘உளறித் திரிபவர்கள்’ என முத்திரை குத்திவிடுவார்கள். யாரிடம் பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் எந்த இடத்தில் பேச வேண்டும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் எவ்வளவு நேரம் பேச வேண்டும் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்ற நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள்.\nவாய்க்கு வந்தபடி பேசிவிட்டு, “நான் அப்படி நினைத்து சொன்னேன். இப்படி ஆகும் என்று நான் நினைத்துப் பேச வில்லை” என்றுசொல்லி தங்கள் வாதத் திறமையால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்பவர்களும் உண்டு. இப்படி சமாளிப்பவர்களை யாரும் நம்பமாட்டார்கள்.\nஒரு நாட்டில் ‘புகைப் பிடிக்கும்’ பழக்கம் இல்லாத மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் அங்கு இல்லாததால் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திடீரென ஒருநாள் அங்கு ‘சிகரெட் கம்பெனி’ ஒன்று உருவானது. நன்கு திறமையான ஒருவருக்கு அந்தக் கம்பெனி மேனேஜர் பதவி வழங்கியது.\nவியாபாரத்தைப் பெருக்குவதற்கு அந்த மேனேஜர் புதுமையான வியாபார யுக்தியைக் கடைபிடித்தார். பத்திரிக்கைகளில் பெரிய அளவில் விளம்பரம் செய்தார்.\n“நீங்கள் சிகரெட் பிடித்தால் மூன்று நன்மைகள் கிடைக்கும். 1. உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான். 2. உங்களுக்கு முதுமைத் தோன்றாது. 3. உங்களுக்கு பெண் குழந்தைப் பிறக்காது” – என்று தனது கம்பெனியின் விளம்பரத்தில் அந்த மேனேஜர் குறிப்பிட்டிருந்தார்.\n“இந்த விளம்பரம் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏராளமான நோய்கள்தான் வருகிறது. தீமைதான் அதிகம் கிடைக்கும். நன்மை கிடைக்கும் என்பது நம்பத் தகுந்தது அல்ல” – என்று ஒருவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.\nநீதிமன்றத்திற்கு வந்த மேனேஜரை நீதிபதி விசாரித்தார்.\n“நீங்கள் செய்த விளம��பரம் நம்ப முடியாமல் இருக்கிறது. அறிவியல்பூர்வமாக இது சரியானதாக இல்லை” என்று சொன்னார்.\nமேனேஜர் நீதிபதிக்கு பதில் தந்தார்.\n“சிகரெட் பிடிப்பதால் 3 நன்மைகள் உள்ளது. உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்பது முதல் நன்மையாகும். ஒருவர் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தால் அவருக்கு முதலில் வரும் நோய் ‘இருமல்’ நோயாகும். இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருப்பார். இதனால் இவருக்கு தூக்கம் வராது அல்லவா இவர் இரவு முழுவதும் விழித்திருப்பதால் அவரது வீட்டிற்கு திருடன் இரவு நேரத்தில் வரமாட்டான். எனவேதான் சிகரெட் பிடித்தால் உங்கள் வீட்டிற்கு திருடன் வரமாட்டான் என்று நாங்கள் விளம்பரம் செய்திருந்தோம்.\nசிகரெட் பிடித்தால் உங்களுக்கு முதுமை வராது என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் உண்மைதான். அதிகமாக சிகரெட் பிடித்தால் முதுமை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சிகரெட்டை மிக அதிகமாக பிடிப்பவர்கள் இளம்வயதிலேயே இறந்துபோய்விடுவார்கள். இதைத்தான் நாங்கள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு முதுமை வராது என்று சொன்னோம். இதில் ஒன்றும் தவறில்லையே\nமூன்றாவதாக, உங்களுக்கு பெண் குழந்தைகள் பிறக்காது” என்ற உண்மையைச் சொன்னோம். சிகரெட் பிடிக்கும்போது சிகரெட்டிலுள்ள நிக்கோடின் நச்சுத்தன்மை கொண்டது. இந்த நச்சுத்தன்மை ஒருவரிடம் மலட்டுத் தன்மையை உருவாக்கிவிடும். சிகரெட் பிடிப்பவர்களுக்கு குழந்தைப்பேறு பாக்கியம் கிடைப்பது கடினம். சிகரெட் பிடிப்பவர்களுக்கு குழந்தைப் பெறுவதே பிரச்சினையாகும்போது, பெண் குழந்தை பிறக்காது என்பது உண்மைதானே” – என்று தனது விளக்கத்தைச் சொன்னார் மேனேஜர்.\nஇந்த சம்பவத்தில்வரும் மேனேஜரைப்போலவே, சிலர் நம்மிடம் பொய்யான தகவல்களை உண்மையைப்போல தருகிறார்கள். இதயத்தில் இனிப்பைத் தடவுவது போன்ற உணர்வில் நாம் மயங்கிப் போகிறோம். நம்மை மகிழ்விக்கும் பேச்சு மட்டுமே உண்மை என நாம் நம்புவதால் பலரையும் நாம் எளிதில் நம்பிவிடுகிறோம். சிலவேளைகளில் அவர் பேச்சு உண்மைக்குப் புறம்பானது என்று நாம் உணரும்போது “நான் இப்படித்தானே சொன்னேன். நான் சொன்னது தவறா” என்று கேள்வி கேட்டு நம்மையே மடக்கும் வாய்ச்சொல் வீரர்களையும் நாம் வாழ்க்கையில் காண்கிறோம்.\nவாழ்க்கையின் வளர்ச்சிக்குப் பயன்படாதவற்றை நாம் நம்பத் தகுந்தபடி பேசுபவர்களிடம் எச்சரிக்கை உணர்வோடு இருப்பது அவசியமாகும். பிறரைக் குறை சொல்வதும், அடுத்தவர்கள்மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை அள்ளி வீசுவதும் வாய்ச்சொல் வீரர்களின் கைவந்த கலையாகும். இவர்களை இனம்கண்டு கொள்வதும், அவர்களிடம் கொண்டுள்ள தொடர்பை துண்டிப்பதும் நமது வெற்றிக்கு உறுதுணையாக அமையும் செயல்களாகும்.\nஎனவே, வாய்ச்சொல் வீரர்களோடு இணைந்து செயல்படுவதை நிறுத்துவோம், வெற்றிகளைக் குவிக்கப் பழகுவோம்.\nநம் உயர்வுக்காக சில வழிகள்….\nவெற்றி மனப்பான்மை கொண்டவர்களுக்கு மூன்று துணைகள்….\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு\nமாதங்களில் முத்திரை பதிக்கும் சித்திரை மாதம்…\nஜனநாயகத் திருவிழா – 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/08/27/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2019-09-23T05:58:12Z", "digest": "sha1:PNSO53JRGCPPRXMADYXH2CTDI6T5OB66", "length": 10249, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு: இது நல்லா இருக்கே! | Vanakkam Malaysia", "raw_content": "\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nஎன் சோக கதையைக் கேளு தாய்க்குலமே:- நடிகர் சூரி\nசெக்கச் சிவந்த வானம் – புகைமூட்டத்தின் விளைவு\n50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி:- தமிழில் பேசிய பிரதமர் மோடி\nமலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 60ஆம் ஆண்டு வைரவிழா & 33ஆவது பேரவைக்கதைகள் நூல் வெளியீட்டு விழா.\nபயன்படுத்த முடியாத கஞ்சில் கார்- பறிமுதல்\nசப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு: இது நல்லா இருக்கே\nலக்னோ,ஆக.27-குழந்தை பிள்ளைகள் தானே ஏமாற்றி விடலாம் என சமயோசிதமாய் மேற்கொண்ட சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது தொடர்பாக, உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சியூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவின்போது சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதுதொடர்பாக மாநில அரசு 2 ஆசிரியைகளை பணி இடைநீக்கம் செய்துள்ளது.\nஇந்த சம்பவத்தை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nநஜிப்பின் மகளிடம் ரிம. 10.3 மில்லியன் வருமான வரி- ஐஆர்பி கோருகிறது\nபையில் பெண்ணின் இறந்த உடல்\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nகள்ள நோட்டை கட்டணமாகத் தந்த சஞ்சீவுக்கு 3 ஆண்டுச் சிறை\nஸ்பெயினின் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவுக்குள் கடத்தலா\nஇரசாயன வெடிப்பில் 17 மாணவர்கள் காயம் – பினாங்கு இடைநிலைப்பள்ளியில் பரபரப்பு \nமலேசியாவின் நிதி பிரச்னைகள்; சீனா அனுதாபம் காட்டும்\nமலேசியர்களை கொல்லும் மன அழுத்தம்:: சுகாதார அமைச்சு கவனிக்குமா\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nதெலுங்கு மக்கள் இல்லைன்னா தமிழ்நாடு இல்லை:- ராதாரவி சர்ச்சை பேச்சு\nதலை முடியை நீளமாக வளர்க்கும் பொன்னியின் செல்வன் கதாநாயகர்கள்\nஅதிகமான இந்திய சுற்றுப் பயணிகளை கவர புதிய திட்டம்\nமோசடி வழக்கு: எம்பியின் முன்னாள் உதவியாளர் குற்றம் சாட்டப்பட்டார்\nபுதிய பட்ஜெட் – வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வ���: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-09-23T05:19:12Z", "digest": "sha1:5SLEXCDHR6RMERAXY3D2DV7D5SN34DID", "length": 38617, "nlines": 343, "source_domain": "www.akaramuthala.in", "title": "சசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள்\nஅஇஅதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா குற்றமற்றவரா அல்லது குற்றவாளியா என்பதுபற்றி இங்கே ஆராயவில்லை. அவர் குற்றவாளியாக இருந்தால் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பெறும் உரிமைகளும் வாய்ப்பு நலன்களும் அவருக்கும் வழங்கப்பெற வேண்டும். அவர் குற்றமற்றவராக இருந்தால் பிற குற்றமற்றவர்களுக்கு வழங்கப்பெறும் நயன்மைநிலை / நீதி நிலைவாய்ப்பு அவருக்கும் வழங்கப்பெற வேண்டும் என்பதே நம் கருத்து.\nஒருவர் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் அவர் அரசின் ஆதரவாளர் என்றால் ஒரு வகையாகவும் இல்லை எனில் மற்றொரு வகையாகவும் சட்டம் கையாளப்படுவது நம் நாட்டு வழக்கமாகி விட்டது. அரசின் ஆதரவற்ற செல்வாக்கினரே படாதபாடு பட்டால் செல்வாக்கற்றவர் எந்நிலைக்கு ஆளாவார் என்பது நன்கு புரியும்.\nசெயலலிதா மறைந்ததும் எதிர்பார்த்தபடி அதிமுக உடையாததால், அதனைக் கட்டுப்படுத்திய சசிகலாவை ஓரங்கட்ட வைத்து அக்கட்சியைச் சிதைக்கும் முயற்சிகளை அதிகார எந்திரத்தை இயக்கும் பாசக மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவருடன் நெருக்கத்தில் இருந்தவர்களையும் படிப்படியாக எதிராகப்பேச வைத்ததிலும் செயல்பட வைத்ததிலும் பாசக வெற்றி கண்டு வருகிறது. ஆனால், இவ்வெற்றி நிலைக்காது என்பதுதான் அதற்குப் புரியவில்லை.\nசசிகலாவிற்கு எதிரான பரப்புரைக���் மூலம் அவர் பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபடும் உடைப்புக்கட்சி, அவருக்கு வழங்கியுள்ள காப்பு விடுப்பிலும் (பரோலிலும்) தன் கைவரிசையைக் காட்டத் தவறவில்லை.\nசசிகலாவிற்கு விதிமுறை மீறிக் காப்பு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதுபோல் பேசியும் எழுதியும், எதையும் அறிந்து கொள்ள ஆர்வமற்றவர்கள் தத்தம் அறியாமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nகாப்பு விடுப்பு 10 நாள் வழங்கலாம் என்பதால்தான் சிறை அதிகாரிகள் 10 நாள் விடுப்பிற்கு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தனர். ஆனால், 5 நாள்தான் வழங்கியுள்ளனர். இவருக்கு வழங்கியுள்ளது அவரச விடுப்பு. அவசர விடுப்பு 15 நாள் வழங்கப் பெறலாம். ஆனால் அவ்வாறு வழங்காமல் விதிமுறை மீறல்போல் சித்திரித்துவிட்டுக் குறைவான நாள் வழங்கி அதிலும் முறைகேடு உள்ளதுபோல் தோற்றத்தைக் காட்ட முற்படுவது இன்னும் பாசகவிற்குச் சசிகலா மீதான அச்சம் போகவில்லை என்பதையே காட்டுகிறது.\nஇவ்வாறு, காப்பு விடுப்பினை முறைகேடாக வழங்கியதுபோல் சித்திரிப்பதும் சிறைவாசிக்கு இழைக்கப்படும் அறக்கேடுதான்\nசசிகலா சிறை வைக்கப்பட்டுள்ள பார்ப்பன அக்கிரகாரத்தில் உள்ள பெங்களூரு மையச்சிறையில் விடுப்பில் அனுப்பப்பட்டோர் விவரம் வருமாறு(கருநாடகச் சிறைத்துறையின் இணையத்தளம்):\nஆண்டு இயல்பு விடுப்பு அவசர விடுப்பு\nபொதுவாக இயல்பு விடுப்பை விட அவசர விடுப்பு மிகுதியாக உள்ள உண்மையை உணர வேண்டும். ஏனெனில், இயல்பு விடுப்பிற்கு உள்ள நிபந்தனைகள் அவசர விடுப்பிற்கு இல்லை. இதனாலேயே அவசர விடுப்பு மிகுதியாக அமைகின்றது. (காப்பு விடுப்பு/பரோல் போன்ற சிறப்பு விடுப்பான பருலா/furlough என்பது நம் நாட்டில் மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது. படைத்துறையில் இருப்போர் இத்தகைய விடுப்பைப் பெறுவர்.)\nசட்டம் குற்றவாளியைத் திருத்தவே என்னும் அடிப்படையிலும் உச்சமன்ற நயனாளர்கள் / நீதிபதிகள் காப்பு விடுப்பில் கடுமையைக் குறைக்க வலியுறுத்தி வருவதாலும் இந்நிலை. முன்பு விடுப்பிற்கு இருவர் பிணை தரவேண்டு்ம். இப்பொழுது ஒருவர் தநதால் போதும். முன்பு பிணைத்தொகை உரூபாய் 6,000 இப்பொழுது உரூபாய் 1000 மட்டுமே1\nசசிகலா வன்முறை புரிந்தவர் என்ற அடிப்படையிலோ தீவிரவாத உரையின் அடிப்படையிலோ சிறைவாசியாக இல்லை. அவர் செய்ததாகச் சொல்லப்படுவது பொருளாதாரக் குற்ற���். அவ்வாறிருக்க, யாரையும் சந்திக்கக்கூடாது எனச் சந்திப்பு தொடர்பான விதிகளும் / நிபந்தனைகளும் அறமற்றவையே ஒரு கட்சியின் பொதுச்செயலர் தன் கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பது அவரின் கடமையாகும். கட்சியினர் அவரைச்சந்திக்க விரும்புவதும் அவர்களின் உரிமையாகும். ஆனால் கட்சியினரின் தனி மனித உரிமையில் தலையிட்டுத்தான் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதனி மனித உரிமைகளுக்கு எதிராகக் கருநாடகச்சிறைத்துறையினர் தாமாக நடந்துகொள்ள வில்லை என்பது ஊடகச் செய்திகள் மூலம் புரிகிறது. பின்னர் இவை பிற சிறைவாசிகளுக்கும் கெடுவிதிக்கும் தவறான முன்னோடியாக அமையும் இடர்ப்பாடு உள்ளது.\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் குறித்து நிறைய கூறலாம். எனினும் மேலும் ஒன்றை மட்டும் பார்ப்போம். சிறைத்துறைத்துணைத்தலைவர் உரூபா என்னும்அதிகாரி இவருக்கு விதிமுறை மீறிக்கட்டுப்பாடற்றுச்சிறைக்குள் இருக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித்தந்ததாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையை அறிவோம். கண்டிப்பான அதிகாரி எனப் பெயர் பெற்ற அவர் உண்மையிலேயே எங்கும் நேர்மை நிலவ வேண்டும் எனக் கருதியிருந்தால், இவ்வாறு கட்டுப்பாடற்றுத்திரியும் அனைவரைப்பற்றியும் அறிக்கை தந்திருக்க வேண்டும். அந்த அறிக்கையும் துறையில்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஊடகத்தில் அல்ல அல்லது 16 ஆண்டுகள் பணியாற்றியிருப்பினும் அவருக்கு நடைமுறை அறிவு குறைவு என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇத்தகைய நடைமுறை சிறைகளில் காலங்காலமாக இருந்து வருகிறது. அவ்வாறு இருப்பதாலேயே அவற்றைச் சரி என்று கூறவில்லை. ஆனால், பொதுவாகத் தொடர்புடைய அனைவர் மீதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை ஒருவர் மீது மட்டும் சார்த்திக் கூறுவதும் முறையற்றதுதானே\nகோவை மையச்சிறையில் கிருட்டிணன் என்பான் கள்ளப்பணம் அடித்ததை முந்தைய தலைமுறையினர் அறிவர். சிறையில் இருப்பதாகக் காட்டிக்கொண்டு வெளியே வந்து கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டவர்களும் உள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, அரசால், தேர்தல் காலங்களில் சிறைவாசிகள் (சிறையில் இருப்பதுபோல் கணக்கு காட்டி,) வெளியே விடப்பட்டு முறைகேடான செயல்களில் ஈடுபடவைத்துள்ளதாகப் பல செய்திகள் வந்துள்ளன.\nமதிப்பிற்குரிய நடிகவேள் செ.இரா.(எம்.ஆர்.)இராதாவிற்குச் சிறையில் மருத்துவமனையிலேயே தங்க வைப்பதுபோன்ற வாய்ப்புகளைத் தந்ததால் சிறையில் திமுகவினர் கடும் வன்முறைகளால் தாக்கப்பட்டது தொடர்பான இசுமாயில் ஆணைய உசாவலில் / விசாரணையில் துன்புறுத்தியவர்களுக்குச் சார்பாகச் சான்றுரைத்தார் என்று அப்பொழுதே கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பரவலாக உள்ள முறைகேட்டை ஒருவர் மீதுமட்டும் சுமத்திப் பழியுரைப்பதும் அறமற்ற செயல்தானே அவ்வாறு அவருக்கு எத்தனி உரிமையும் / சலுகையும் வழங்கப்பெறவில்லை எனில், இத்தகைய பழிப்புரைகள் மிகவும் அறமுறையற்ற கெடுசெயல் அல்லவா\nஇவ்வாறு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஒதுக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து வஞ்சகத்தாலும் சூழ்ச்சியாலும் ஆட்சி அதிகாரத்தாலும் சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு இழைக்கப்படும் அறக்கேடுகளே இயல்பாக விட்டிருந்தால் காணாமல் போயிருக்கக்கூடிய ஒருவரை இழுத்துவந்து வலிமையாக்கிய பாசக அதற்கான விலையைக் கொடுக்கத்தான் போகிறது.\nஇதன் காரணமாகத் தமிழக அரசியல் நிலையற்ற தன்மைக்குச் சென்று நாட்டிற்கும் கேடு தருகின்றது.\nசசிகலா, கட்சி்யைக் கைப்பற்றுகிறாரோ, கட்சி அவரைக் கை கழுவி விடுகிறதோ இவையாவும் அவருடைய அல்லது அவருடைய கட்சியுடைய கவலைகள். நமக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனி ஒருவருக்கு எதிரான செயல்பாடுகள் என்றில்லாமல், அதன் மூலம் பாசகவின் மறைமுக ஆட்சிக்கு இடம் தந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் நலன் விரும்புவோர் அனைவரும் இவை போன்ற அரசின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் குரல் கொடுக்க வேண்டும்.\nகட்சியில் வளரும் உட்பகை, அனைத்துத் தரப்பாருக்கும் துன்பங்களையே விளைவிக்கும் என்பதை அதிமுகவினரும் உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்படு வதன் மூலம், தமிழ்நலனுக்கு எதிரான கட்சியின் வலையில் இருந்து விடுபட வேண்டும்.\nஉறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்\nஏதம் பலவும் தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 885)\nதமிழ்த்தேசிய நலன் நாடுவோர் ஆட்சி மலர்ந்திடுக\nஇதழுரை அகரமுதல 207, புரட்டாசி 22 – 28, 2048 / அட்டோபர் 8 – 15, 2017\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: furlough, Ilakkuvanar Thiruvalluvan, parole, சசிகலா, நடிகவேள் செ.இரா.(எம்.ஆர்.)இராதா, பாசக, பார்ப்பன அக்கிரகாரம், பெங்களூரு மையச்சிறை\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« ‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்\nஇந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் – தமிழ் ஓவியா »\nநோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.ப���.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/first-ever-helicopter-will-fly-on-mars-with-mars-2020-rover/", "date_download": "2019-09-23T05:50:41Z", "digest": "sha1:HLZTUZ7YE5FDMNWPMYL5H5BO6NJIEMQ5", "length": 6758, "nlines": 138, "source_domain": "spacenewstamil.com", "title": "Mars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர் – Space News Tamil", "raw_content": "\nMars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர்\nMars 2020 Rover Has its Own Helicopter | செவ்வாயில் பறக்க இருக்கும் ஹெலிகாப்டர்\nஅடுத்த வருடம் ஜூலை மாதம் அட்லஸ் 5 ராக்கெட் வழியாக விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஒரு சிறப்பான ரோவர்தான் “மார்ஸ் 2020” ரோவர்\nஇந்த ரோவர் “செவ்வாய்” கிரகத்தில் அதிக கனிம வளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பள்ளத்தாக்கில் தான் இறங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த ரோவர் பழங்கால செவ்வாய்ல உயிரினங்கள் ஏதாவது வாழ்ந்து இருக்குமா என்றும், இப்போது நுன்ணுயிரிகள் வாழ தகுதியான சூழ்நிலை செவ்வாயில் நிலவுகிறதா என ஆராயும். அதை தவிர்த்து…\nஇந்த ரோவருடன் சேர்த்து ஒரு சிறிய வகை “ஹெலிகாப்டரை” அனுப்ப திட்டமிட்டு அதனின் வேலைகளும் 90% முடிந்த நிலையில் உள்ளது.\nஇந்த ஹெலிகாப்டரில் எந்த ஒரு அறிவியல் உபகரணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஹெலிகாப்டர் சும்மா . அந்த நிலப்பகுதியில் உலவ முடியுமா, அல்லது பறக்க முடியுமா என பார்ப்பதற்காக உருவாக்கப்படுகிறது . என Mars 2020 ரோவர் குழுவில் இருக்கும் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்.\nஒரு வேளை ஹெலிகாப்டர் எந்தவித சிறமமும் இன்றி செவ்வாயின் தரைப்பகுதியில் பறந்தால். இதனை ஒரு திருப்புமுனையாக கொண்டு அடுத்த வரும் செவ்வாய் ஆராய்சி திட்டத்தில் செயல் படுத்து வோம் என அந்த் அறிவியலாலர்கள் கூறுகிறார்கள்\nSpinning test for Mars 2020 rover |சுத்தி சுத்தி சோதனைப் பண்றாங்க\nThe shiny saturn’s ring captured by Hubble ஒளிரும் சனிக்கிரகத்தின் வளையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/01010429/215-foot-high-cutout-Sequestration-On-Twitter-Suriya.vpf", "date_download": "2019-09-23T05:29:59Z", "digest": "sha1:TBRYG3IJXWI26FHC7Q7X2N336LIL7ALU", "length": 12731, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "215 foot high cutout Sequestration: On Twitter, Suriya Feel || 215 அடி உயர கட்அவுட் அகற்றம்: டுவிட்டரில், சூர்யா உருக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n215 அடி உயர கட்அவுட் அகற்றம்: டுவிட்டரில், சூர்யா உருக்கம்\n215 அடி உயர ��ட்அவுட் அகற்றப்பட்டது தொடர்பாக, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் திரைக்கு வந்துள்ளது. தெலுங்கு, மலையாள மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்காக ரசிகர்கள் திருத்தணியில் ரூ.7 லட்சம் செலவில் 215 அடி உயரத்தில் சூர்யாவின் பிரமாண்ட கட் அவுட் வைத்தனர். 40 தொழிலாளர்கள் இந்த கட் அவுட்டை உருவாக்கினார்கள்.\nகட் அவுட்டுக்கு வண்ணம் தீட்ட 25 நாட்களும், சாரம் அமைக்க 5 நாட்களும் ஆனது. திருத்தணி, சென்னை பைபாஸ் சாலையில் இந்த கட் அவுட்டை வைத்து இருந்தனர். ரசிகர்கள் கட் அவுட் வலைத்தளத்தில் வைரலாக்கினார்கள். ஆனால் சில தினங்களிலேயே இந்த கட் அவுட்டை அனுமதி இல்லாமல் வைத்து இருப்பதாக நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி விட்டனர்.\nஇந்த நிலையில் ரசிகர்கள் அன்பில் நெகிழ்ந்து டுவிட்டரில் சூர்யா கூறியிருப்பதாவது:-\n“அன்பே சிவம். அன்பே தவம். வெற்றி தோல்விகளைக்கடந்து மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்” இவ்வாறு கூறியுள்ளார்.\nசூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான், சுதா கொங்கரா இயக்கும் சூரரை போற்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் காப்பான் படம் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.\n1. அன்னவாசல் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nஅன்னவாசல் கடைவீதியில் போலீஸ்பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.\n2. ஐகோர்ட்டு கண்டனம் எதிரொலி: திருச்சியில் அரசியல் கட்சியினரின் ‘பேனர்’கள் அகற்றம்\nஐகோர்ட்டு தெரிவித்த கண்டனம் எதிரொலியாக திருச்சியில் அரசியல் கட்சியினரின் ‘பேனர்’கள் அகற்றப்பட்டன.\n3. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனுமதியின்றி பேனர் வைத்த 81 பேர் மீது வழக்கு\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் அனுமதியின்றி பேனர் வைத்த 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n4. குருவாடி வண்ணான் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது\nகுருவாடியில் உள்ள வண்ணான் ஏரியி���் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.\n5. பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு\nபேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் பகுதியில் 48 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்\n3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\n4. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n5. கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/home-remedies/medicinal-uses-of-onion-1205.html", "date_download": "2019-09-23T05:41:40Z", "digest": "sha1:DLE37IF5LNOXJPHYR6VN5GAOEWWIM22F", "length": 10081, "nlines": 147, "source_domain": "www.femina.in", "title": "வெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள் - Medicinal uses of onion | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். க���டவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்\nவெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | August 26, 2019, 11:31 AM IST\nஉணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளன.\nவெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது.\nவெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும்.இதில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.\nவெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.\nஉடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப்பூ பசியை தூண்டும்.\nஅடுத்த கட்டுரை : கொழுஞ்சி மருத்துவப் பயன்கள்\nMost Popular in கைவைத்தியம்\nசெவ்வந்திப் பூ மருத்துவப் பயன்கள்\nசங்குப்பூ தரும் மருத்துவப் பயன்கள்\nஅமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள்\nவெங்காயத் தாளின் மருத்துவ பயன்கள்\nவெட்டி வேரின் மருத்துவ பயன்கள்\nசெவ்வரளி பூ வின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard-science-tamil-medium-term-3-complete-study-material-free-download-2019-4220.html", "date_download": "2019-09-23T06:00:06Z", "digest": "sha1:IBVQLRIG466WFTOHXWIFM3MJ4FXF3ZTP", "length": 23260, "nlines": 545, "source_domain": "www.qb365.in", "title": "6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (6th Standard Science Term 3 Study material ) | 6th Standard STATEBOARD | அறிவியல் / Science Class 6 sample question papers and study materials", "raw_content": "\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )\n6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five Mark Model Question Paper )\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.\nஇயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.\nவெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.\nநீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.\nமாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.\nகாந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்\nஉலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.\nபின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல\nசிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.\nகாற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.\nபின்வருவனவற்றுள் எது வேர் அல்ல\nநாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்\nபீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.\nசிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது\nசூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை\nமருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன\nஉன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்\nமின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது\nஇந்தியாவின் நீர் மனிதன் யார் இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.\nமழை நீர் சேகரிப்பு என்றால் என்ன வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.\nவலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை ��ற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.\nஉயிர்னச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக்க.\nஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.\nமாம்பழம்:கனி:: மக்காசோளம் : __________\nஉன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு\nஅ) காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்\nஆ) காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன\nமேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.\nகழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.\nஉயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன\nஎவையேனும் இந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.\nபெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.\nPrevious 6th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Model ...\nNext 6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Scienc\n6th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Model ...\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and ...\n6th அறிவியல் - அளவீடுகள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Measurements Two ...\n6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five ...\n6th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions ( 6th Science ...\n6th Standard அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் Book Back Questions ( 6th ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/13/jobs-near-me-most-searched-phrase-in-modi-regime/", "date_download": "2019-09-23T06:11:56Z", "digest": "sha1:HHWVNNOD3MKQ6EATVBMH7APD5KPZDMLV", "length": 31056, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "Job near me - இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை ! | vinavu", "raw_content": "\nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nமோடியின் மோசடி : விவசாய பென்சன் பித்தலாட்டம் \nமாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் \nஜம்மு காஷ்மீரில் இதுவரை 4000-க்கும் மேற்பட்டோர் கைது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோ���்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி…\nஅறிவியலை ஆட்டம் காண வைத்த சங்க பரிவாரத்தினர் \n டெங்கு பரவுது உசாரு | மரு. ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம்…\nடெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி | மரு. ஃபரூக் அப்துல்லா\nகேள்வி பதில் : அடையாள அரசியல் – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா \nஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : நாகரீகமா \nஇசையும் குழந்தைகளுக்கான கல்வி போதனையும் \nஒற்றைக்காலில் நின்று நினைத்ததை சாதித்த விமானி \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nஆட்டம் காணும் ஆட்டோமொபைல் | கள நிலவரம் | காணொளி \nதில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nபோதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை \nகட்டண உயர்வைக் கண்டித்து விழுப்புரம் மாணவர்கள் சாலை மறியல் – போலீசு அராஜகம் \nகொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையைக் கட்டு \n5, 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வு : ஏழைகளை கல்வியிலிருந்து விரட்டும் சதி…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35\nகேள்வி பதில் : அறம் நேசம் மனிதம் அனைத்தும் ஒழிந்து விட்டதா \nடாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34\nஅரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nஇந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் \nவங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை \nதந்தை பெரியார் : பொது அறிவு வினாடி வினா – 21\nமுகப்பு அரசியல் மறுகாலனியாக்கம் Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை \nJob near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை \nமோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.\nJob near me – என்னருகில் வேலை ஏதும் இருக்கிறதா\n“கூகிளாண்டவர்” இது தமிழ் வலை உலகில் பதிவர்கள் செல்லமாக அழைக்கும் ஒரு வார்த்தை. அந்த அளவுக்கு கூகிள் தேடுபொறி மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து விட்டது. எதையும் எப்போதும் எங்கும், தேடலாம் என்ற ’நம்பிக்கை’யை இணையப் பயன்பாடும் கூகிளும் ஏற்படுத்தியிருக்கின்றன. இது சரியா தவறா என்பது இங்கே விவாதப் பொருளல்ல.\nகூகிள் தேடுபொறியில் எந்த வாரத்தை அதிகம் தேடப்படும் என்பது அடிக்கடி செய்தி ஊடகங்களில் பேசப்படுகிறது. இந்தியா என்றல்ல உலகளவில் சினிமா, பொழுது போக்கு, மருத்துவம், உடல்நலம், உணவு, நுகர்வுப் பொருட்கள், போர்னோ போன்றவை முன்னணி தேடலில் இருக்கும். செய்தி – அரசியலைத் தேடுவோர் 2 அல்லது 3 சதவீதம் வந்தால் அதிகம். தேர்தல் போன்ற பரபரப்பான காலத்தில் அது 5 அல்லது பத்து சதவீதத்தை தொடலாம்.\nதற்போது வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தும் “Job near me” (என்னருகில் வேலை) எனும் வார்த்தையே அதிகமாக தேடப்படுகிறது. இந்த வார்த்தைதான் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகம் தேடப்படுகின்ற வார்த்தைகளில் பல மடங்கு வளர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகூகிள் தேடுபொறியில் வார்த்தைகள் அதிகம் தேடப்படுவதை எப்படி மதிப்பிடுகிறார்கள் ஒரு வார்த்தையை லட்சக்கணக்கானோர் தேடும் போது அது நூறு எனும் மதிப்பை அடையும். ’நூறு’ எனும் மதிப்பை அடையும் பட்சத்தில் அதன் பிரபலம் மிக அதிகம் எனப் பொருள். இதை தேடுபொறியின் மென்பொருள் அமைப்பே கண்டுபிடித்து சொல்லி விடும். அதே வார்த்தை 50 எனும் மதிப்பைப் பெற்றால், அது பாதியளவில்தான் பிரபலமாகியிருக்கிறது என்று பொருள். பிரபலமற்ற வார்த்தையின் மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது அதை சிலரே தேடுகிறார்கள் என்பதால்.\nஇந்தியாவைப் பொருத்தவரை கூகிள் தேடுபொறியில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தைதான் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதி வேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வார்த்தை தேடுபொறியில் மிக அதிகமாக தேடப்படுகிறது.\nதேடுபொறியில் பிரபலமாகும் வார்த்தைகளை அந்தந்த வகையில் வைத்து மதிப்பிடுகிறார்கள். சான்றாக டீசர் (Teaser) எனும் தேடல் சினிமா எனும் வகையில் வரும். அது போல ’என்னருகில்’ (Near ME) என்ற இணைப்போடு தேடப்படும் வார்த்தைகள் தனி வகையாக மதிப்பிடப்படுகிறது. இந்த வகையில் ’என்னருகில் வேலை’ (Jobs Near Me) என்பதும் சேர்கிறது. 2018-ம் ஆண்டில் இந்த “என்னருகில்” வகையில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 தேடல் வார்த்தைகளில் “என்னருகில் வேலை” எனும் தேடல் வார்த்தை இடம் பிடித்திருக்கிறது.\n2004 ஜனவரியிலிருந்து 2014 மே வரை என்னருகில் வேலை என்ற வார்த்தை அவ்வளவு அதிகமாக தேடுபொறியில் வரவில்லை. அதன் பிறகு அதன் தேடல் சூடு வைத்த மீட்டர் போல அதிவேகமாக வளர்ந்திருக்கிறது.\n♦ வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறதாம் – மோடியின் அடுத்த ஜும்லா\n♦ வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன \nமே மாதம் 2014 -ம் ஆண்டில் “என்னருகில் வேலை” என்ற வார்த்தையின் மதிப்பு ஒன்றாகும். ஜூன் மாதம் 2014-ல் இரண்டாகவும், ஏப்ரல் 2017-ல் அதன் மதிப்பு 17 ஆகவும் உயர்ந்தது. ஏப்ரல் 2018 -ம் ஆண்டில் அதன் மதிப்பு 88-ஆகவும், ஜூலை 2018-ல் அதன் மதிப்பு 100 ஆகவும் உயர்ந்திருக்கிறது.\nஉள்ளூர் அளவில் தகவல்களை தேடுவது இணையத்தில் மிகவும் பிரபலம். அதில் என்னருகில் வேலை என்ற வட்டார தேடல் நகரப் பகுதிகளிலும் தொழில்துறை மண்டலங்களிலும் பிரபலமாக இருந்திருக்கிறது. குறிப்பாக செகந்திராபாத், தானே, மும்பை, ஃபரிதாபாத், காஸியாபாத், பிம��ப்ரி சிஞ்ச்வாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் குர்கான் நகரங்களில் இந்த தேடல் அதிகம் நடந்திருக்கிறது.\nபொதுவில் கடந்த நான்கு ஆண்டுகளாக ’என்னருகில்’ என்ற தலைப்பில் தேடுகின்ற பழக்கம் அதிகரித்திருக்கிறது. சான்றாக என் அருகில் இருக்கும் செல்பேசி கடைகள், என் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகள், என் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் என்பதாக அந்த தேடல் வழக்கம் அதிகரித்திருக்கிறது.\nஇதை அடுத்து கூகிள் நிறுவனம் ஏப்ரல் 2018-ம் ஆண்டில் அதன் இணையதளத்தில், வேலை தேடுவதற்காக தனியான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கிறது.\nஇந்த புதிய வசதி பயன்பாட்டிற்கு வந்த உடன் நடந்த மாற்றத்தை கூகுள் நிறுவனமே தெரிவிக்கிறது. அதன்படி 2017-ம் ஆண்டின் இறுதி காலாண்டில் வேலை தேடுகின்ற இந்த தேடல் முயற்சி முந்தைய வருடத்தோடு ஒப்பிடும்போது 45% வளர்ந்திருக்கிறது. அதிலும் 50 % மேற்பட்ட வேலை தொடர்பான விசாரணைகள் செல்பேசியிலிருந்து செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வருடத்தை முழுமையாக வைத்துப் பார்த்தால் 90 % வேலை தேடுகின்ற விசாரணைகள் செல்பேசியில் மட்டும் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துபவர்களில் பெரும்பான்மையோர் செல்பேசி மூலமாகவே செய்கிறார்கள் என்பதால் இது ஆச்சரியம் இல்லை.\nஇந்த சொற்றொடரின் தேடல் கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த 4, 5 ஆண்டுகளாக அதிகரித்திருப்பது, வெறுமனே தேடல் அதிகரித்திருப்பதை மட்டும் நமக்குத் தெரிவிக்கவில்லை. நாட்டில் அதிகரித்திருக்கும் கைபேசி மற்றும் இணைய பயன்பாடு வளர்ந்திருப்பதையும் காட்டுகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி செப்டம்பர் 2018 வரையிலுமான நாட்டின் ஒட்டுமொத்த தொலைதொடர்பு அடர்த்தி, 89.51%-ஆக உயர்ந்துள்ளது. இது 2013-ம் ஆண்டில் இருந்த 70.63%-ஐ விட அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களில் அதிகரித்திருக்கும் தொலைதொடர்புப் பயன்பாடே இந்த உயர்வுக்கு அடிப்படையாகும்.\nஜூம்லாக்களை அள்ளி விடும் மோடிஜி\nசரி இப்போது விசயத்திற்கு வருவோம். இந்த ஆய்வு முடிவிலிருந்து என்ன தெரிகிறது செல்பேசி பழக்கம், மக்களிடம் இணையப் பழக்கம், தேடுபொறியை அதிகம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என்கிறீர்களா செல்பேசி ��ழக்கம், மக்களிடம் இணையப் பழக்கம், தேடுபொறியை அதிகம் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது என்கிறீர்களா இல்லை. மோடியின் ஆட்சியில் இங்கே வேலையில்லாத பட்டாளம் பெருமளவு சேர்ந்ததையே இது காட்டுகிறது. அனைவரும் வேலையில் இருந்தால் இந்த தேடல் என்னருகில் சினிமா தியேட்டர், என்னருகில் உணவகம், பொழுதுபோக்கு என்றிருந்திருக்கும். ஆனால் என்னருகில் என்ன வேலை இருக்கிறது என்பதே இளைஞர்களின் கவலை\nஆக என்ன வேலை, என் அருகே எதாவது வேலை இருக்கிறதா என்ற கவலையோடுதான் இளைஞர்கள் ஆன்ட்ராய்டு ஃபோனோடு திரிகிறார்கள். ஒருவேளை மோடி சொன்ன டிஜிட்டல் இந்தியா என்பது இதுதானோ\nசெய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nமக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன \nதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் \nஇந்தியா எதிர்கொள்ளவிருக்கும் வேலையின்மை நெருக்கடி \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | மின்னிதழ் ₹30.00\nகாஷ்மீர் : துயரமும் போராட்டமும் | அச்சுநூல் ₹30.00\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாணவர்கள் மீதான வன்முறை \n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nவாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் \nபருவ நிலை மாற்றம் : ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை \nசரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை\nசட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்\nவரலாற்றைப் படித்து வர்க்கமாய் எழு தோழி\nஉ.பி.மாநிலம்: பார்ப்பன – பனியா அக்கிரகாரம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2019-09-23T05:54:37Z", "digest": "sha1:VKRUDIIRK6Q3RW5OZGFY7KR4CYOQRETG", "length": 15517, "nlines": 202, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: தீவிரவாதம் ஏன் நடக்கிறது? உண்மை என்ன?", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன���, சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநிலம் (56) - பொதுப்பயன்பாட்டு இடத்தின் கிரையம் செல்லாது\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு லட்சம் கோடி கடன் - கட்ட முடியுமா\nநிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா\nதுள்ளுமிசைப் பாடல் : நான்ஸி அஜ்ரமின் காந்தக் குரலில்\nசசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nநிலம் (55) - டிடிசிபி அப்ரூவ்ட் சைட் - வில்லங்க அனுபவம்\nநிலம் (50) - மானிய நிலங்கள் என்றால் என்ன\nநிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்\nஉலகெங்கும் பெரும் அச்சுறுத்தலாக சாதாரண மக்களை பெரும் துயருக்குள் தள்ளிக் கொண்டிருப்பது தீவிரவாதம். அது மதத் தொடர்பானதாக இருந்தாலும் சரி, விடுதலை தொடர்பானதாக இருந்தாலும் சரி. ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது தீவிரவாதம் என்றே அழைக்கப்படுகிறது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மூன்றாம் உலகப் போர் நடக்குமா என்றெல்லாம் விவாதங்கள் செய்கின்றார்கள். அதற்கு நிச்சயமாக சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை என்றே கருதுகிறேன். இனிமேல் மூன்றாவது உலகப்போர் என்பது நடத்தப்பட்டால் பூமி என்ற உலகமே இருக்காது. வெடித்து சிதறி விடும்.\nஅறிவியல் மனிதனுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்ததை விட அழிவுக்கான பாதையைத்தான் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும் மனிதனை தன் நிலை இழக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவன் மிருகமாகிக் கொண்டே போகின்றான். ஒரு ட்ரக் 85 பேரைக் கொல்ல உதவுகிறது. துப்பாக்கியால பலரைக்க் கொல்லலாம். ஒரு அணுகுண்டு ஒரு ஊரையே சுடுகாடாக்கி விடுகிறது. ஒரு வைரஸ் கிருமி உலகையே கொன்றொழிக்கிறது. சகமனிதனைக்கூட அருகில் செல்ல விடுவதில்லை.\nநாடெங்கும் ஆயுதத்தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. என்றைக்கு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றிலிருந்த��� அவை மனிதனின் உயிரைப் பறித்துக் கொண்டே இருக்கின்றன.\nஇன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதங்களுக்கு அச்சாணியாய், முழுக் காரணமாய் இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது வியாபாரம். அறிவியல் வியாபாரம். ஆமாம் அறிவியலின் உச்சமாக ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.\nஒரு செல்போனை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தாங்கிக் கொண்டு செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் 5 போனா வைத்திருக்கிறாய் நான் 6எஸ் அல்லவா வைத்திருக்கிறேன் என்று வெற்று ஈகோ. இந்த வெற்று ஈகோவை வளர்க்கும் சினிமாக்கள், மீடியாக்கள்.\nஇந்த வெற்று ஈகோவினால் ஆப்பிள் கம்பெனிக்கு லாபம். விளம்பரங்களால் மீடியாவிற்கு லாபம். ஆனால் அந்த ஆப்பிள் போனை வாங்குபவனுக்கு மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன் மாதம் ஒரு புதிய அப்டேட்டை வாங்குவதால் என்ன பயன் எவரும் யோசிப்பதில்லை. என்ன தேவையோ அதற்குத்தான் பொருள் வேண்டும். காசைக் கரியாக்கும் ஈகோவினால் பொருள் இழப்புதான் ஏற்படும். இதை எவரும் உணர்ந்து கொள்வதில்லை. அதனால் உழைப்பை இழந்து கொண்டே இருக்கின்றார்கள்.\nஇந்த உலகில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட முடியுமா என்றால் ஆம் நிச்சயம் முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் அது நடக்காது.\nஒவ்வொரு நாடும் தன் ஆயுதத்தயாரிப்பினை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். புதுப்புது ஆயுதங்கள் தயாரிக்க மிகப் பெரிய அளவில் பழைய ஆயுதங்கள் மீந்து விடுகின்றன. அந்த ஆயுதங்களைக் காசாக்குகின்றார்கள். அவை கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன. பழைய ஆயுதங்கள் விற்கப்பட வேண்டுமெனில் சண்டைகள் நடக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆயுதங்களை விற்க முடியும். அந்தச் சண்டைகளை ஆயுத வியாபாரிகள் புத்திசாலித்தனமான விஷயங்களால் உருவாக்குகின்றார்கள். விஷயம் அவ்வளவுதான். கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். நான் கோடிட்டுக் காட்டுகிறேன். முழுவதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎங்கு பிரச்சினையின் ஆரம்பம் இருக்கிறதோ அதைச் சரிசெய்யாத வரைக்கும் இந்த தீவிரவாதம் நிற்கப்போவதில்லை. மக்கள் தங்கள் இன்னுயிரை இழப்பது தொடர்கதையாகத்தான் நடந்து கொண்டிருக்கும். யாரோ ஒருவரின் பேராசைக்கு உலக மக்கள் தங்கள் வாழ்வை இழக்கின்றார்கள். அலறுகின்றார்கள். அல்லல்படுகின்றார்கள். துயரத்தில் வீழ்கின்றார்கள். துன்பத்தில் வீழ்கின்றார்கள்.\nLabels: அனுபவம், சமயம், தீவிரவாதம், நிகழ்வுகள், புனைவுகள்\nஎம்.எல்.ஏ தொடர் (6) - பசி பட்டினி வீடில்லாதவர்கள் ...\nஎம்.எல்.ஏ தொடர் (5) - ஜல்லிக்கட்டு தமிழர்களின் தெய...\nஎம்.எல்.ஏ தொடர் (4) - ரங்கராஜ் பாண்டேவின் கபாலி வி...\nமாறும் உறவுகள் சிக்கலில் எதிர்கால சந்ததிகள் பகுதி ...\nநிலம் (27) - சப்டிவிஷன்கள் செய்யப்படும் போது ஆவணங்...\nநிலம் (26) - வெளி நாட்டில் வாழ்பவர்கள் பொது அதிகா...\nநிலம் (25) - பட்டா மாறுதல் எளிதாகுமா இனி\nநிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா\nநிலம் (23) - பெண்ணின் சொத்துக்கள் வாரிசுரிமை சில ...\nநிலம் (22) - கோவில் நிலங்களை வாங்கலாமா\nமக்களை ஏமாற்றுகிறதா சிபிஎஸ்சி போர்டு\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-23T05:48:09Z", "digest": "sha1:VEY7EE6YEHI523A5NTKZ3DRN3ESXJBYR", "length": 6756, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் மல்லையா நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\nவிஜய் மல்லையா நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nநாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார்.\nஅவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.\nஇந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.\nஇது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.\nஇங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.\nஅவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.\nகிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.\nமேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர்.\nஇப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர் வாதங்கள் நடைபெற்றன.\nஅதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\n← ஹூவாய் நிறுவன அதிபர் கைது – கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா\nடிரம்பின் நிர்வாக பணியாளர்கள் தலைவர் ஜான் கெல்லி ராஜினாமா\nவட கொரிய அதிபரை வியட்நாமில் சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:34:58Z", "digest": "sha1:BSFLPUNZBDZYKVKDPTWDHLL5BR6CGB64", "length": 8033, "nlines": 193, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் புத்தகப் பரிமாற்றம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் புத்தகப் பரிமாற்றம்பற்றி ஒரு நிகழ்வு குவிகம் இல்லத்தில் நவம்பர் 18இல் நடைபெற்றது.\nஅந்த விழாவில் நிறைய நண்பர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப்பற்றிப் பேசி அந்தப் புத்தகத்தையே பரிமாற்றம் செய்ய வழங்கினார்கள்.\nஅந்த நிகழ்வு பற்றி ஹிண்டு நாளிதழில் டவுன் டவுன் என்ற பகுதியில் முன்னோட்டமாக வழங்கிய செய்தி:\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-23T05:24:34Z", "digest": "sha1:DC3ZAJVFCY7YS7JBDLBYWMSQGHZNPVFN", "length": 6875, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனுகுப்பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரிக்க புனுகுப்பூனை, Civettictis civetta\nபுனுகுப்பூனை (Civet) ஆசிய ஆபிரிக்க வெப்பவலயக் காடுகளில் காணப்படும் சிறிய உடலமைப்புக் கொண்ட பாலூட்டி விலங்காகும். புனுகுப் பூனை வகையைச் சேர்ந்த பல வகை விலங்குகள் காணப்பட்ட போதிலும் பன்னாட்டு ரீதியில் இப்பதம் பொதுவில் ஆபிரிக்க புனுகுப்பூனை (African civet)யையே குறிப்பாகச் சுட்டும். இதற்குக் காரணம் வரலாற்று ரீதியில் உலகில் புனுகு எனப்படும் வாசணைத் திரவியம் இவ்விலங்கிலிருந்தே தயாரிக்கப்பட்டது. ஆயினும் தமிழரிடையில் புனுகுப்பூனை என்ற சொல் சிறிய இந்தியப் புனுகுப்பூனை (Viverricula indica) யைக் குறிக்கப் பயன்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion/2019/apr/19/madurai-chithirai-thiruvizha---kallazhagar-perumal-steps-in-vaigai-river-11886.html", "date_download": "2019-09-23T05:14:16Z", "digest": "sha1:TV5GYRUQTH5L6G4RJDG4B2EHEFV2VNEM", "length": 6579, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nஉலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து 9ஆம் தேதி தங்க சப்பர வாகனம், பூத, அன்ன வாகனம், என் தொடா்ந்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் இறைவன் எழுந்திருளினாா். இதனை தொடர்ந்து ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் 17ஆம் தேதி நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சுந்தா்ராஜ பெருமாள கள்ளழகா் பெருமான் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழுங்க, பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கினாா். ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்தனர்.\nபச்சை பட்டு வைகை ஆறு கள்ளழகா்\nசீனாவின் இலையுதிர் காலத்திலுள்ள இளஞ்சிவப்பான தாவரங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-23T05:21:32Z", "digest": "sha1:MVTLY4PE5BZ2XHCMDPP4TNC5O5Z5Z2HR", "length": 7365, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nகோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை\nகோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை\nColombo (News 1st) கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ள��ாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஇதனடிப்படையில், அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறியும் நோக்கில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.\nசுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படும் சில்லறை வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nபொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பில் விசாரணை\nபழைய விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய நிறுவனங்கள் இணக்கம்\nகோதுமை மாவிற்கான உத்தரவாத விலை இவ்வாரத்தில் தீர்மானிக்கப்படும்: பி.ஹரிசன்\nபேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்\nபிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு\nஅரசியல் கட்சிகளின் விற்பனையைத் தடுக்க புதிய சட்டமொன்றை உருவாக்க தீர்மானம்\nபொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பில் விசாரணை\nபழைய விலையில் கோதுமை மா விற்பனை\nகோதுமை மாவிற்கு உத்தரவாத விலை தீர்மானிக்கப்படும்\nபேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்\nபிறீமா கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் அதிகரிப்பு\nஅரசியல் கட்சிகளின் விற்பனையைத் தடுக்க புதிய சட்டம்\nகட்டளையை மீறிய வாகனம் மீது துப்பாக்கிச்சூடு\n3317 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு\nநீர் வெறுப்பு நோய் தடுப்பு வாரம் இன்று முதல்\nமாத்தறையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின\nஜனாதிபதி வேட்பாளராக ஆயத்தமாகும் கரு ஜயசூரிய\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டம்\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமை��்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60296-national-capacity-examination-results.html", "date_download": "2019-09-23T05:59:11Z", "digest": "sha1:WVD2WTTCP6KT5FAU47P5DQFOTIUZQ4XO", "length": 8638, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது | National Capacity Examination Results", "raw_content": "\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\nபங்கு சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா சந்திப்பு\nவேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nதேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது\n2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலின் தன்னை சி.எம்., ஆக நினைக்கிறார் போல: சி.எம்., பழனிசாமி\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nமக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறவில்லை: அமைச்சர் ராஜ்நாத் சிங்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅயோத்தி வழக்கு: விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு\n10-ஆம் வகுப்பு சிறப்பு பொது தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு\nவேலூர் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது\nதேசிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியானது\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n4. கருவளையங்களை குறைக்க உதவும் சிறந்த வழிகள்\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா\n7. அரேபியாவிற்கு பாதுகாப்பு தர இயலாத அமெரிக்க இராணுவம், உலகின் மிகச்சிறந்த படைதான் என ரஷ்யா கிண்டல்\nபங்குச் சந்தைகள் தொடர்ந்து ஏற்றம்\nஅதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்\n10 ஆம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு\nசோனியாவுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/author/admin/", "date_download": "2019-09-23T05:30:05Z", "digest": "sha1:3XAZWXV5MW7NI4AE5DQHQT6G7DT2IRM4", "length": 3100, "nlines": 59, "source_domain": "www.uaetamilweb.com", "title": "admin, Author at UAE Tamil Web", "raw_content": "\n10 மில்லியன் திரகம் பரிசை தட்டி சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்.\nஅமீரக மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புர்ஜ் கலிஃபாவில் காட்சிப்படுத்தப்பட்ட மின்னிடும்...\nஷார்ஜாவில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.\nதுபாய் புர்ஜ் கலிஃபாவில் இந்திய தேசிய கொடி காட்டப்படாதா\nஇந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட அமீரக தலைவர்கள்.\nஇது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போலீஸ்.\nஅபுதாபி இந்திய தூதரகத்தில் நிறுவப்படவுள்ள காந்தி சிலை.\nதுபையில் ஐந்து நாளைக்கு நடைபெறவுள்ள 70% அதிரடி ஆஃபர் விற்பனை. மிஸ்...\nதுபையில் நடந்த கோர பஸ் விபத்து. 17 பேர் பலி.\nஇந்த APP மட்டும் பயன்படுத்தினாலே போதும், தினமும் 100 முதல் 500...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=91779", "date_download": "2019-09-23T05:05:42Z", "digest": "sha1:RPBHDVK5K2COCII4L35VCPHCKCUOAWK3", "length": 32570, "nlines": 261, "source_domain": "www.vallamai.com", "title": "வீரபாண்டியன் மணந்த தேவரடியாள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்... September 22, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 62... September 20, 2019\nஅமெரிக்காவில் தமிழுக்கு ஒரு விழா... September 18, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 61... September 18, 2019\nகோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.\nபல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர். இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.\nசுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.\nகொல்லம் – 432 மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி\nசாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி\nதி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து\nசபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர\nமுடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான\nஉலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்\nநெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச\nநமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு\nஇவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ\nண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு\nவமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்\nஅரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது\nம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155\nக்கும் ஓன்றொன்றே காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின நில\nங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _\nகீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _\n_ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள் _ _ _ _ _ _ _\n_ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _\n_ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு\nஅச்சு _ _ _ _ பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _\nஅச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _\nதொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _\nவியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி; நித்தல் – எப்பொழுதும்; கற்பிச்ச – பிடிபாடு, வழி���ாட்டுநெறி, guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால்.\nகொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின் கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில் சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும் எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும். இவள் மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.\nஉலகுமுழுதுடையாள் தந்த காசு ���டனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.\n1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.\nபார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.\nஇனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு\nஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி\nபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய\nதேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)\nழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா\nசலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ\nகதி குமுதோபரி பட்டிகையந்த மகா)\nதேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா\nரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)\nசாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி; குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து\nவேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313) ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும் உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோ���ிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.\nவீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.\nபார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.\nRelated tags : கல்வெட்டுகள் சேஷாத்ரி ஸ்ரீதரன்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35\nஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை\nபகுதி -8 : ' எந்தன்', 'உந்தன்' பேரா. பெஞ்சமின் லெபோ ' எந்தன்', 'உந்தன்' என்ற மொந்தன் பழங்கள் இரண்டை இந்தப் பகுதியில் பார்ப்போம் எனச் சொல்லி இருந்தேன்.மொந்தன் பழங்களுக்கும் இந்தச் சொற்களுக்கும் எந்\n-முனைவர் இரா.வெங்கடேசன் எந்த மொழிகளிலும் அகராதிகளின் பணி முக்கியமானதாகும். சமூகத்தையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதற்கும் நுட்பமான மையங்களைக் கணிப்பதற்கும் அகராதிகள் தேவைப்படுகின்றன. அகராதிகள் மொழ\nபிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரண விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\neparamasivan43 on படக்கவிதைப் போட்டி 224-இன் முடிவுகள்\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 224\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 224\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 224\nரா. பார்த்த சாரதி (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4579", "date_download": "2019-09-23T04:49:09Z", "digest": "sha1:VIK7ZZGEUBBCLUBXKYMEIZX2OBQSQALJ", "length": 5324, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, செப்டம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதன் 05 டிசம்பர் 2018 13:28:42\nதென் இந்திய திரையுலகின் பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகரான ராதாரவிக்கு மலாக்கா மாநில அரசாங்கம் டத்தோ விருது வழங்கியிருப்பதாக இதுவரை நம்பப்பட்டு வந்த போதிலும், அதில் உண்மை கிடையாது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. மாநில அரசாங்கத்தி���் விருது பெறுவோர் பட்டியலில் ராதாரவியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என்று மலாக்கா முதலமைச்சருக்கான சிறப்பு செயலாளர் பிரசாந்த் குமார் பிரகாசம் நேற்று கூறினார்.\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nஇலங்கையில் பதற்றம் ஐ.நா கவலை\nஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள்\n3 ஆண்டில் விலகுவேன் என்று நான் கூறவில்லை.\nஒரு பன்னாட்டு செய்தி அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர்\nபிரதமர் பதவி பற்றி வீண் பேச்சு வேண்டாம். அன்வாருக்கு அறிவுறுத்தல்.\nபிரதமராக வருவதில் அவசரம் காட்டப்படக்கூடாது\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/14193-cbse-board-exams-for-class-10-will-be-decided-by-december-end.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-23T04:43:56Z", "digest": "sha1:XMNY7ZUYFFYDB35JI3BWSA637RXPZZYF", "length": 8691, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...?! | CBSE board exams for Class 10 will be decided by December-end", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nஇனி சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு...\nசி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் பொது தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nசி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வரை 10ம் வகுப்புக்கு பொதுதேர்வு நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் அது தடை செய்யப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.இ மா��வர்களின் கல்வியின் தரம் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் எழுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முடிவு இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சி.பி.எஸ்.இ. வாரிய உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.\nகாகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபோல்ட் ஸ்கோப்' நுண்ணோக்கி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆதார் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nமத்திய அரசை விமர்சிக்காதீர்கள்: முதலமைச்சர் அறிவுரை\nநயவஞ்சகத்துடன் செயல்படுகிறதா மத்திய அரசு\nஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு\nசிவப்பு விளக்கு பயன்படுத்த விஐபிக்களுக்கு தடை\nடிஜிட்டல் ஆகிறது தமிழக அரசு கேபிள் - என்ன மாற்றங்கள் வரும்\nவிவசாயக் கடனை ரத்து ‌செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு\nமுத்தலாக் முறை அரசியல் சட்ட விரோதம்: மத்திய அரசு\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு நக்மா நேரில் ஆதரவு\nRelated Tags : 10th cbse exam , cbse board exams , prakash javadekar , சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் , பிரகாஷ் ஜவடேக்கர் , மத்திய அரசு\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபோல்ட் ஸ்கோப்' நுண்ணோக்கி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T04:47:46Z", "digest": "sha1:PWI4MXCBB62X5XKVHS3DBHHQPSALX34U", "length": 9054, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிஷன் சிங் பேடி", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா\n“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்\n: 83 வயதில் முதுகலை பட்டம் \n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச்சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nகூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\nபுதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பாக். பிரதமருக்கு அம்ரீந்தர் சிங் கோரிக்கை\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா\n“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்\n: 83 வயதில் முதுகலை பட்டம் \n5 நிமிட எஸ்பி பொறுப்பு : கள்ளச்சாராய கும்பலை மடக்கிப் பிடித்த சிறுவர்கள்\n“தேஜஸ் விமான பயணம் மகிழ்ச��சியாக இருந்தது” - ராஜ்நாத் சிங்\n‘தேஜஸ்’ போர் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\nஇந்திய பொருளாதாரத்தை 10 ட்ரில்லியன் டாலராக்குவது இலக்கு - ராஜ்நாத் சிங்\nஇந்திய தூதரகப் பணியில் முதல் பெண் விங் கமாண்டர் அஞ்சலி சிங்\nமழலை குரலால் மயக்கும் ஸ்ரீ சிஸ்டர்ஸ் - வீடியோ\nகூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்\n“மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்” - பாஜகவுக்கு சிவசேனா அறிவுரை\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\nபுதுச்சேரியில் புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் - கிரண்பேடி அனுமதி\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பாக். பிரதமருக்கு அம்ரீந்தர் சிங் கோரிக்கை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/India%20vs%20Australia", "date_download": "2019-09-23T04:52:47Z", "digest": "sha1:DEKFSXNPIPARUG7Y2YVTM4ASTC2D4TUS", "length": 8492, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | India vs Australia", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nஇடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்\n“டி காக்” அதிரடி பேட்டிங் - இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nதென்னாப்பிரிக்காவுக்கு ��திரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nகடைசி டி-20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nகோபத்தில் ஸ்டம்பை உடைத்த விராட் கோலி : வீடியோ காட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\n“டி காக்” அதிரடி பேட்டிங் - இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்\nவிடுப்பை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கிறாரா தோனி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20: இடம் மாறுகிறார் ரிஷாப் பன்ட்\nகடைசி டி-20: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n“தோனிக்கு என்னுடைய அணியில் இடமில்லை” - கவாஸ்கர் ஓபன் டாக்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் - வரலாறு படைத்தார் அமித் பாங்கல்\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nகோபத்தில் ஸ்டம்பை உடைத்த விராட் கோலி : வீடியோ காட்சி\nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nகோலி நீங்கள் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன் - அப்ரிதி\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:29:21Z", "digest": "sha1:N7W23W2G2NA6DUVCCLUEJ7DDG4SA4HHV", "length": 7341, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பூஜை திரைப்படம்", "raw_content": "\nTag: actor arya, actor vishal, poojai movie, நடிகர் ஆர்யா, நடிகர் விஷால், நடிகர் விஷால் பேட்டி, பூஜை திரைப்படம்\n“ஆர்யாவுக்குத்தான் பர்ஸ்ட்.. அடுத்ததுதான் எனக்கு..” – விஷாலின் கல்யாண உறுதி..\n‘பூஜை’ கொடுத்த புல்பூஸ்ட்டில் மிக சந்தோஷமாக...\nபூஜை – சினிமா விமர்சனம்\nவரும் காலத்தில் டிஜிட்டல் கேமிரா இல்லாமல்...\n‘பூஜை’ படத்திற்கு அதிகப்படியான தியேட்டர்கள் கிடைத்துள்ளன..\nவரும் தீபாவளியன்று ‘கத்தி’ படம் ரிலீஸாவதால்...\n” ஸ்ருதிஹாசன் கேட்ட மில்லியன் டாலர் மதிப்புள்ள கேள்வி..\nநடிகை ஸ்ருதிஹாசன் பிரஸ்மீட்டுக்கு வருவதே...\nஇயக்குநர் ஹரி இயக்கத்தில், விஷால்-ஸ்ருதிஹாசன்...\n“கசமுசா இல்லாத கண்ணியமான படம் பூஜை..” – இயக்குநர் ஹரி தகவல்..\nநேற்றைய முன்தினம் லயோலா கல்லூரியில் மாணவர்கள்...\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nகதவு, ஜன்னல்களே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n“தர்பார்’ படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது…” – ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்..\nசூப்பர் டூப்பர் – சினிமா விமர்சனம்..\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகாப்பான் – சினிமா விமர்சனம்\nஜப்பான் திரைப்பட விழாவில் பரிசு பெற்றது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்..\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“எனக்கு பேனர்கள் வைக்க வேண்டாம்..” – ரசிகர்களிடம் நடிகர் சூர்யா வேண்டுகோள்\nவிக்னேஷ் சிவனின் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் ‘நெற்றிக்கண்’\nகதவு, ஜன்னல்���ளே காட்டப்படாத திரில்லர் வகை திரைப்படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’\n100 % காதல் படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஆண்கள் ஜாக்கிரதை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை மகிமா நம்பியார் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டிரெயிலர்\nகார்த்திக் நரேனின் ‘மாபியா சேப்டர்-1’ படத்தின் டீஸர்..\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/03/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-23T05:46:59Z", "digest": "sha1:5LJ3LOLVIA7K5QZDZGLBGUOLHLNQCRPD", "length": 15303, "nlines": 203, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகுவிகம் இல்லத்தில் வித்தியாசமான இரு அளவளாவல்கள்\nதிரு நடராஜன் இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு எண்பது வயதைக் கடந்தாலும் இன்னும் பல சீரிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவற்றுள் மிக முக்கியமானது ” தேசியச் சொற்கள்” (National words) என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப்பிறகு இலட்சக்கணக்கில் செலவுசெய்து வெளிக்கொண்டு வந்ததுதான்.\nமார்ச் 3 ஞாயிறு அன்று திரு நடராஜன் தனது புத்தகத்தைப்பற்றியும் அதன் மூலம் எப்படி நமது பாரதநாட்டை மொழி அளவில் ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதுபற்றியும் விளக்கமாகப் பேசினார்.\n‘பாரதி’ என்ற பேசும் மொழியை பாரத நாட்டில் கொண்டுவரவேண்டும் என்பதே இவரது ஆராய்ச்சியின் முடிவு.\nஅதன்படி இந்தியாவில் வழக்கில் இருக்கும் முக்கிய மொழிகளில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு 3000 -4000 சொற்களைக்கொண்ட பேசும் மொழியைத் தயார் செய்தோமேயானால் இந்தியாவில் எவரும் எங்கு சென்றாலும் சுலபமாக உரையாடலாம். ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், உருது, பீகாரி, பஞ்சாபி ,குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், ஒவ்வொன்றிலிருந்தும் 300-400 சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு ‘பாரதி’ யை உருவாக்கலாம்.\nஉதாரணாமாக FRUIT என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக இந்தியாவில் உள்ள அனைவரும் ‘பழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். TIFFIN என்பதற்கு அனைவரும் நாஷ்டா என்று பயன்படுத்தலாம்.\nஇந்தச் சொற்களை அனைவரும் அவரவர் மொழியிலேயே எழுதிக்கொள்ளலாம்.\nஅது சரி, எந்த மொழியிலிருந்து எத்தனை சொற்களை எடுத்துக் கொள்வது\nஅதற்கும் நடராஜன் பதில் வைத்திருக்கிறார்.\nவழக்கில் உள்ள மொழிகளைப் பேசுவோரின் விகிதாசாரத்தில் எடுத்துக்கொண்டால் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு இந்தியப் பொதுமொழியை உருவாக்கலாம் என்பது இவரது வாதம்.\nஅதைப்போல உலகில் ஆங்கிலம் பேசுபர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாம் நம்முடைய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதை உலகம் ஒப்புக்கொள்ளச் செய்யவேண்டும். அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம் என்பது போல பாரதீய ஆங்கிலமும் வரவேண்டும். அதற்கு BHANGLISH என்று பெயர் வைக்கலாம் என்பது திரு நடராஜனின் கருத்து.\nஇவரது இந்த இரண்டு கருத்துக்களுக்கும் அரசியல் இயக்கங்கள் ஆதரவு அளிக்க முன்வருமானால் இது நடைமுறைக்கு விரைவில் வந்துவிடும்.\nஅந்த நல்ல நாளை எதிர்பார்க்கிறோம்.\nஇப்படிப்பட்ட புதுமையான முயற்சிபற்றிய நிகழ்வைக் குவிகத்தில் அளவளாவலாக அமைத்ததற்கு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.\nபிரபல எழுத்தாளரும் சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக தமிழக அரசு விருது வாங்கிய திரு எஸ் சங்கர நாராயணன் குவிகம் அளவளாவல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅவரது அளவளாவல்பற்றி சரஸ்வதி காயத்ரி அவர்களின் முகநூல் பதிவு:\nகுவிகம் இலக்கிய வாசல்..இன்று மாலை சரியாக 4. மணிக்குத் தொடங்கி 6 மணிக்கு முடித்தார்கள்.\nஎஸ்.சங்கரநாராயணன் சார்அவர் உரையை அச்சிட்டு கொடுத்தார்.அதனை அவர் உறவினர் அழகாக வாசித்தார்.\nரமேஷ் வைத்யாவின் கலகல பேச்சுடன் தொடங்கின ” அளவளாவல்” ( என்ன அழகு இந்த வார்த்தை. ல,ள கரம் பழக இதை பத்துமுறை சொல்லி பயிற்சி எடுக்கலாம்.😊)பங்கேற்பாளர்களின் அறிமுகத்தோடு நிறைவு பெற்றது.\nஉங்களின் கனவு நனவாக வேண்டும் சார். வெயிலுக்குப் பின் சிறு தூறலாவது விழுமென்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. பார்ப்போம்.\nகுவிகம் அமைப்பினருக்கும் Sundararajan Subramaniam சார் மற்றும் அவரின் மனைவிக்கு நன்றியும் அன்பும்.\nதங்கள் இல்லத்தை இலக்கிய இல்லமாக மாற்றியிருக்கும் Kirupanandhan Kirubanandan Srinivasanஅவர்களுக்கும் நன்றியும் அன்பும்.\n// மீண்டும் இயற்கையை வணங்கும் அந்த நாளுக்கு கலாச்சாரத்தால் மனிதர்கள் ஒ���்திசையும் ,இழைந்து பழகும் காலத்துக்குத் திரும்ப வேண்டும். இது எனது கனவு. வேர்களை நோக்கிய பயணம் இது. வேர்களற்று அந்தரத்தில் பிடுங்கி எறியப்பட்ட செடிகள் நாம். வெயிலில் வாடி உலர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.//\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nஐவர் படை – மாலதி சுவாமிநாதன் , மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்\nஅம்மா கை உணவு (19) – வதக்கல் – சதுர்புஜன்\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nஇன்றைய எழுத்தாளர் – எஸ் ராமகிருஷ்ணன்\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்\nகாலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்\nகேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி\nஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி\nதிரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்\n‘டெஸ்பேஸிடோ’ – ஸ்பெய்ன் நாட்டுப்பாட்டு\nஇன்னும் சில படைப்பாளிகள் (2) – உஷா சுப்ரமணியன் – எஸ் கே என்\nசந்திராயன் -2 – டி ஹேமாத்ரி\nஜெயமோகனின் அறம் – பவா செல்லதுரை கதை சொல்கிறார்\n3 இடியட்ஸ் – அருமையான காட்சி\nகுக்கீஸ் – அருமையான காமெடி\nகுவிகம் பொக்கிஷம் – மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅட்டைப்படம் – ஆகஸ்ட் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T06:13:07Z", "digest": "sha1:UOOPZQVM27CNFMBBR7VED4QHGWE6ESSA", "length": 5914, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விரிந்த குடும்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விரிந்த குடும்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிரிந்த குடும்பம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/அன்றாட வாழ்க்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுர்கா கோட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/4105/hyderabadi-shahi-mixed-vegetable-curry-in-tamil", "date_download": "2019-09-23T05:39:21Z", "digest": "sha1:RCZTY7LY2NGLO5C6IMXFUTUFL46MSIWM", "length": 13561, "nlines": 228, "source_domain": "www.betterbutter.in", "title": "Hyderabadi Shahi Mixed Vegetable Curry recipe in Tamil - Lubna Karim : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்புLubna Karim\nஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு recipe\n10-12 சிறிய உருளைக்கிழங்கு தோலுரித்து சதுரமாக வெட்டியது\n1/2 கப் பச்சை பட்டாணி\n2 நடுத்தர அளவு காரட் வெட்டியது\n2-3 பீன்ஸ் (பிரெஞ்சு பீன்ஸ்) 2 அங்குல துண்டுகளாக வெட்டப்பட்டது\n1 சிகப்பு குடைமிளகாய் வெட்டியது\n1 மஞ்சள் குடைமிளகாய் வெட்டியது\n2 தேக்கரண்டி தக்காளி கூழ்\n2 தேக்கரண்டி பிரவுன் ஆணியன் விழுது\n1 தேக்கரண்டி வறுத்த முந்திரி\n1 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது\n1 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்\n1 தேக்கரண்டி கரம் மசாலா\n1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்\n1/2 கப் கடைந்த தயிர்\n2-3 தேக்கரண்டி புதிய கிரீம்\n2 தேக்கரண்டி புதிய கொத்தமல்லி நறுக்கியது\nசிறிய உருளைக்கிழங்கு, வெட்டிய காரட், பச்சை பட்டாணி, பீன்ஸ் மற்றும் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் வைத்து வேகவிடவும். காய்கறிகளை மென்மையாகும் வரை வேகவைக்கவும். தண்ணீரை வடிக்கட��டி காய்கறிகளை தனியே வைத்துக் கொள்ளவும்.\nஅடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த காய்கறிகளை அதில் லேசாக வதக்கவும் அப்போது காய்கள் மிருதுவாகவும் ஓரங்களில் பொன்னிறமாகவும் மாறும். இப்போது வெட்டிவைத்த சிகப்பு மற்றும் மஞ்சள் குடைமிளகாய் சேர்க்கவும். குடைமிளகாய் மிருதுவாகும் வரை வதக்கவும்.\nஒரு கரண்டியைக் கொண்டு காய்கறிகளை தட்டில் தனியே எடுத்து வைத்துக்கொளவும். இப்போது மீதமுள்ள எண்ணெய்யை வாணலியில் ஊற்றி (தேவைப்பட்டால் 1 தேக்கரண்டி எண்ணெயை சேர்த்துக் கொள்ளவும்) பிரிஞ்சி இலை மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும், சீரகம் பொறிய தொடங்கியது பிரவுன் ஆணியன் விழுதை சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் 1-2 நிமிடம் வருக்கவும்.\nஇப்போது தக்காளி கூழ், சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் பொடி, கொத்தமல்லி தூள், சீரகம் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும். எல்லாம் முழுமையாக சேரும் வரை கிளறிவிடவும்.\nஇப்போது மரகரண்டியைக் கொண்டு வறுத்த காய்கறிகளை போட்டு லேசாக கிளறி விட வேண்டும். குறைந்த 2-3 நிமிடங்கள் அதை வேகவிடவும். இபோது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து மறுப்படியும் கிளறி விடவும்.\nகுறைந்த தீயில் ¾ சேர்த்து அவற்றை நன்கு வேகவிடவும். நன்கு மூடி பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மூடியை அகற்றவும்.\nஇப்போது தயிர் மற்றும் உலர் திராச்சை சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் அதிக தீயில் அதை வேகவைக்க வேண்டும். தேவையென்றால் உப்பு சேர்க்கவும். தீயை குறைத்து புதிய கிரீமையும் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.\nஅடுப்பை அணைத்து விட்டு சாதம், ரொட்டி, புரோட்டாவுடன் சூடாக பரிமாறவும்.\nகுறிப்பு: நான் சில நேரங்களில் லேசாக வறுத்த பன்னீர் துண்டுகளையும் சில நேரங்களில் சோயா துண்டுகளையும் சேர்த்துக் கொள்வேன்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் ஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு\nBetterButter ரின் ஹைதராபாத் ஷாஹி காய்கறிகள் குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225163-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/?do=email&comment=1367189", "date_download": "2019-09-23T05:53:46Z", "digest": "sha1:MNNRZ433FV6TQAUPT23GTZWNTXVJHG3X", "length": 38064, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல் ) - கருத்துக்களம்", "raw_content": "\nகாணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nI thought you might be interested in looking at காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.\nI thought you might be interested in looking at காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஇவ்வாறான காணொளிகளை வெளியிட்டு (இங்கு இணைத்ததை குறிப்பிடவில்லை) இந்த கொலையை ஏதோ ஒருவகையில் ஒரு தரப்பு நியாயப்படுத்த முனைகின்றதுபோல் தெரிகின்றது. மனைவி காதலி முன்னாள் மனைவி என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை அடிப்பது கொலை செய்யும் உரிமை கணவன் காதலனுக்கு இல்லை. அவ்வாறு செய்வது காட்டுமிராண்டித்தனம். பிடிக்கவில்லையாயின் அந்தந்த நாட்டு சட்டத்தை நாடி பிரிந்து செல்வது ஒன்றுதான் நியாயமானதும் நாகரீகமானதும்.\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை\nஎவன்கார்ட் வழக்கிலிருந்து கோத்தா உட்பட 8 பேர் விடுதலை கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை அவன்கார்ட் வழக்கிலிருந்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. எவன்கார்ட் நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை முன்னெடுத்து செல்ல அனுமதியளித்ததன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டதை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்த வழக்கானது கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 20 ஆம் திகதி வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது, கடந்த 12 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றமானது, நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறைபாடுடையதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் கோத்தா உள்ளிட்ட சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு, அவர்களின் சட்டத்தரணிகள் கோரினர். எனினும் மேன் முறையீட்டு நீதிமன்றின் குறித்த தீர்ப்பின் பிரதி, நீதிவான் நீதிமன்ருக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டிய மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க, வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பின் பிரதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் பதிவாளருக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் மேலதிக பாதுகாப்பு செயலர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரால் வடுகே பாலித்த பியசிறி பெர்னாண்டோ, கருணாரத்ன பண்டா எகொடவல, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் சோமதிலக திஸாநாய்கக்க, எவன்கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் ஜயநாத் குமாரசிறி கொலம்பகே, முன்னாள் கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் பிரன்சிஸ் டயஸ் ஜயரத்ன பெரேரா ஆகியோருக்கு எதிராக 19 குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடுத்தது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் எவன்கார்ட் மெரிடைம்ஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனத்துக்கு, மிதமிஞ்சிய சலுகை, சட்ட விரோதமான பிரதி பலன் அல்லது அனுசரனை அல்லது அனுகூலம் ஒன்றினை பெற்றுக்கொடுப்பதை நோக்கக் கொன்டு அல்லது அவ்வாறு இடம்பெறும் என அறிந்திருந்தும் குற��த்த நிறுவனத்துக்கு மிதக்கும் ஆயுத களஞ்ஜியத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் ஊடாக ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமை அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே இந்த 8 பேருக்கும் எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இந் நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் பிரதிவாதிகள் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 78 (1) ஆம் பிரிவின் கீழ் ஆட்சேபணத்தை முன்வைத்தனர். எனினும் அதனை நீதிவான் நீதிமன்றம் அப்போது நிராகரித்தது வழக்கை விசாரிக்க தீர்மனைத்தது. இந் நிலையில் வழக்கை விசாரணை செய்ய, கொழும்பு பிரதான நீதிவான் எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு அந்த தீர்மானம் நியாயமானது என கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந் நிலையிலேயே, மேன் முறையீட்டு நீதிமன்றில், மேல் நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றங்களின் தீர்மானத்துக்கு எதிராக மீளாய்வு மனு கோத்தாபய சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை பரிசீலனை செய்த மேன் முறையீட்டு நீதிமன்றம், குறித்த வழக்கை நீதிவான் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை உத்தரவொன்றினைப் பிறப்பித்து, தன் முன் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு மீளாய்வு மனுவை விசாரித்தது. இதன்போது முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தா சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி, சட்டத்தரணிகளான சுகத் கல்தேரா, ருவந்த குரே, பாரித் டி மெல் ஆகியோர் சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் ஆலோசனைக்கு அமைய ஆஜராகி வாதங்களை முன்வைத்திருந்தனர். இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க, ஆணைக் குழுவின் எழுத்து மூல அனுமதியைப் பெறாமலேயே தான் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அப்படி தககல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிவான் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்து தான் உள்ளிட்ட 8 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறும் கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டே கடந்த 12 ஆம் திகதி, அவர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65353\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது\nகாஸ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள்- பிபிசி அதிர்ச்சி தகவல்- தந்தையை விடுவிப்பதற்காக 14 வயது மகன் கைது இந்திய அரசாங்கம் காஸ்மீரில் பெருமளவு சிறுவர்களை கைதுசெய்து தடுத்துவைத்துள்ளது என தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. காஸ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதன் காரணமாகவும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதன் காரணமாகவும் காஸ்மீரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்காக சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிகாரிகள் கைதுசெய்கின்றனர் என காஸ்மீரில் பல பகுதிகளில் பொதுமக்கள் தெரிவித்தனர் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். நபர் ஒருவர் தான் தனது 16 வயது மகனுடன் சேர்த்து தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள பிபிசி அவர்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக முகத்தை மூடியபடி கருத்து தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது. இராணுவத்தினர் தங்களை கைதுசெய்து காவல்துறையினரிடம் கையளித்தனர் அவர்கள் எங்களை ஆறு நாட்கள் தடுத்து வைத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் சுதந்திரம் கோருகின்றீர்கள் கற்களால் எங்களை தாக்குகின்றீர்கள் என தெரிவித்து அவர்கள் எங்களை தாக்கினர் என தந்தையும் மகனும் தெரிவித்துள்ளனர். பிள்ளைகள் சித்திரவதை செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் நான் மரணிக்கவேண்டும் என விரும்பினேன் என தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும் நான் வலுவற்றவனாக அதிகாரமற்றவனாக காணப்பட்டேன் என தெரிவித்துள்ள தந்தை பின்னர் நாங்கள் அப்பாவிகள் என தெரிவித்து எங்களை விடுதலை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். அங்கு நடந்தவைகளால் நான் இன்னமும் அச்சத்தின் பிடியி;ல் சிக்கியுள்ளேள் இரவில் நான் அச்சமடைகின்றேன் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றேன் வெளியில் செல்வதில்லை என மகன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். என்னால் இரவில் உணவு உண்ணவோ உறங்கவோ முடியவில்லை அவர்கள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார். காஸ்மீரின் 17 ற்கும் மேற்பட்ட குடும்பத்தவாகள் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.’ சிறுவர்கள் கல்எறியும் போராட்டங்களில் ஈடுபடுவது வழமை என தெரிவித்துள்ள பிபிசி அதேவேளை இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளவேண்டும் என சட்டங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆண்களும் இளைஞர்களும் சிறுவர்களும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இதற்கான எந்த காரணங்களையும் எந்த நியாயப்பாட்டினையும் முன்வைக்காது அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என மிர் உர்பி என்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குடும்பத்தவர்கள் அவர்களை சந்திப்பதற்கான அனுமதி கூட வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளாh. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தவர்களிற்கு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன, உலகின் அனைத்து மக்களிற்கும் பொதுவான மனித உரிமைகள் காஸ்மீரில் முற்றாக மறுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தனது 14 வயது மகன் காவல்துறையினரால் தடுத்துவைத்துள்ளனர் என பெண்மணியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளாh. இரவில் வந்து எனது கணவரை கைதுசெய்தனர் பின்னர் எனது கணவரை விடுதலை செய்வதற்காக எனது மகனை தருமாறு கேட்டு தடுத்து வைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். தனது மகனை காவல்நிலையத்தில் பார்த்ததாக தந்தை தெரிவித்துள்ளார். நான் எனது மகனை பார்க்க சென்றவேளை அவன் கதறிஅழ தொடங்கிவிட்டான் நான் எந்த குற்றமும் செய்யவில்லை கல் எறியவில்லை ஏன் அவர்கள் என்னை கைதுசெய்தனர் என அ���ன் கதறினான் என தந்தை தெரிவித்துள்ளார். தங்கள் பிள்ளைகளிற்கும் இந்த கதி நேரலாம் என காஸ்மீரில் பலர் அச்சத்துடன் உள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிப்பதற்கு காவல்துறையினர் மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்களின் விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என இந்திய இராணுவத்தினர் தெரிவித்தனர் எனவும் பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/65350\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பஸ் விபத்து : 26 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தித்தில் உள்ள நகரொன்றுக்கு சென்ற பஸ்ஸில் 50 பயணிகள் பயணித்துள்ளனர். பஸ்ஸில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுபாட்டை இழந்த பஸ், சாலையின் அருகில் உள்ள மலையில் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இவ்விபத்தில் பொதுமக்கள் உற்பட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு கடந்த மாதம் இவ்வாறான பஸ் விபத்தில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65346\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில்\nகவிழ்ந்தது பிரிட்டனின் 178 வருட தோமஸ்குக் நிறுவனம்-இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் இக்கட்டான நிலையில் பிரிட்டனை சேர்ந்த பிரபல சுற்றுலா போக்குவரத்து குழுமமான தோமஸ் குக் வீழ்ச்சியடைந்து தனது வர்த்தக நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 178 வருடகால நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்டப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கியிருந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தோமஸ் குக் நிறுவனம் உடனடியாக தனது சேவைகளை நிறுத்திவிட்டது என பிரிட்டனின் சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. தோமஸ்குக் தனது நடவடிக்கைகளை இடைநிறுத்தியதன் காரணமாக உலகின் பல நாடுகளில் இடைநடுவில் சிக்குண்டுள்ள பிரிட்டிஸ் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பிரிட்டனின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இடைநடுவில் விடப்பட்டுள்ள 150.000 பயணிகளை பிரிட்டனிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பரேசன் மட்டர்ஹோர்ன் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதேவேளை உலகநாடுகளை சேர்ந்த ஆறு இலட்சம் பேர் வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கலாம் என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. தனது நிறுவனம் கவிழ்ந்தமை மிகவும் கவலைக்குரிய விடயம் என தோமஸ் குக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனம் மூடப்பட்டதால் சர்வதேச அளவில் 22,000 பேரும் பிரிட்டனில் 9000 பேரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தோமஸ்குக் நிறுவனம் வீழ்ச்சியடைந்தமை பணியாட்களிற்கும் சுற்றுலாப்பயணிகளிற்கும் மிகவும் கவலையளிக்கின்ற விடயம் என தெரிவித்துள்ள பிரிட்டனின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அவர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்துவரும் மிகவும் சவாலான பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை புரிந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தோமஸ்குக்கின் வாடிக்கையாளர்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக பிரிட்டன் பல விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். தோமஸ் குக் நிறுவனத்தினால் விமானநிலைய கட்டணம் செலுத்தப்படாததை தொடர்ந்து நிறுவனத்தின் விமானங்களை கைப்பற்றும் நடவடிக்கைகளை பிரிட்டன் விமானநிலையங்கள் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/65344\nகாணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-09-23T04:43:00Z", "digest": "sha1:2CTLB7X2Z4RD6WD2DMQ6H7YXZACJPFJB", "length": 4964, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜோதிட ஆலோசனை |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை\nஎ��்மிடம் ஒருவர் ஜோதிட ஆலோசனை கேட்க வந்திருந்தார்;அவர் இப்போதுதான் பி.டெக்.படிப்பு முடித்து,ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேரத் தயாராக இருந்தார்;சுமாராக இரண்டு மணி நேரம் வரை ஜோதிட ஆலோசனைகளைக்கேட்டு, எமது ஆலோசனைகளை அவரது ......[Read More…]\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nஇதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/11/28/", "date_download": "2019-09-23T04:41:49Z", "digest": "sha1:4NXXOB74N4HXZQOR3MVVZDKDQ5F7VFK5", "length": 6413, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 November 28Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜி.எஸ்.டி. – மாறாத சிமெண்ட் விலை\nசுவாமி சரணம்: ஐயப்பன்தான் ‘சாவி’; நாமெல்லாம் ‘கருவிகள்’\nTuesday, November 28, 2017 6:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 46\nபூப்படைதல்: மகளுக்கு தாய் சொல்லிக்கொடுக்க வேண்டியவை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு\nவரைவு பாடத் திட்டம் கருத்துக் கூற கால அவகாசம் நீட்டிப்பு\nதிவால் சட்டத் திருத்தம் வங்கிகளுக்கு பாதகமா\nTuesday, November 28, 2017 1:30 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 38\nசீன நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்ய போகிறார் சன்னிலியோன்\nஆயிரக்கணக்கில் செத்து கரையொதுங்கும் மீன்கள்: சுனாமி அறிகுறியா\nஇந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்கள்\nஷெரின் பெயரை என்னை தவிர யாரும் சொல்ல மாட்டாங்க: தர்ஷன்\nநான்கு நாட்கள் ஏடிஎம்-இல் பணம் இருக்காது\nஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்\nSeptember 23, 2019 சிறப்புப் பகுதி\n: சூர்யா ரசி��ர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A4-2/", "date_download": "2019-09-23T05:21:40Z", "digest": "sha1:36EXCPJFL35PEDSAH7RV5YG64OQPLMIE", "length": 9099, "nlines": 100, "source_domain": "chennaionline.com", "title": "கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்! – ரத்ததானம் செய்த வாலிபர் வாக்குமூலம் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\nபான்சசிபிக் ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நவோமி ஒசாகா\nகர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் – ரத்ததானம் செய்த வாலிபர் வாக்குமூலம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் கர்ப்பிணி மனைவியான 23 வயது பெண்ணுக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் பெண்ணுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்டது என்பதும், அந்த ரத்தம் கமுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக கொடுத்தது எனவும் தெரியவந்தது.\nஇந்த நிலையில் மருத்துவ குழுவினரும், போலீசாரும் அவரிடம் விசாரித்தனர். இதனால் அந்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கூறியதாவது:\nசிவகாசியில் வேலை பார்த்து வந்த நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ரத்த தானம் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக ரத்த வங்கியினர் கூறவில்லை.\nஅதன்பிறகு கடந்த சில மாதங்களாக நான் பெங்களூரு சென்று விட்டேன். இந்த நிலையில் உறவுப்பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் டிசம்பர் 3-ந்தேதி சிவகாசி வந்து ரத்ததானம் செய்தேன். அதனை பெற்றவர்களும் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் வெளிநாடு செல்ல திட்டமிட்டேன். அதற்காக கடந்த 8-ந்தேதி மதுரை மேலூரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது தான் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரியவந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நான் சிவகாசி சென்று அங்கு வேறு ரத்த வங்கியில் பரிசோதனை செய்தேன். அதிலும் எச்.ஐ. வி. தொற்று இருப்பது உறுதியானது.\nஎனவே நானாகவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு கடந்த 10-ந்தேதி சென்று இதுபற்றி தெரிவித்தேன். நான் தானம் கொடுத்த ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்றேன். அங்கிருந்த ஊழியர்கள் உங்கள் உறவினருக்கு செலுத்தவில்லை எனக் கூறியதால் நான் வீடு திரும்பி விட்டேன்.\nஇந்த சூழலில் தான் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எனது ரத்தம் வழங்கப்பட்ட விவரம் தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளது.\n2016 முதல் ரத்தம் வழங்கிவரும் நிலையில் கடந்த 3-ந்தேதி ரத்த தானம் கொடுத்த பிறகும் சரி ரத்தவங்கி ஊழியர்கள் யாரும் எனக்கு எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.\nநானாக முன்வந்தே இதனை தெரிவித்தேன். முன்பே தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்து இருக்க மாட்டேன். ஆனால் தற்போது என்னை போனில் தேடியதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. கடந்த 3-ந்தேதி கூட ரத்ததானம் செய்துள்ளேன்.\n← ஜெயலலிதா மரண விசாரணை – லண்டன் மருத்துவர் ஆஜராகும்படி சம்மன்\nசூடானின் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் பலி\nவெளிநாடுகளில் நிதி திரட்ட முயற்சிக்கும் கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு தடை\nஇன்றைய ராசிபலன்கள்- செப்டம்பர் 23, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2006/11/30/kalaimarthandam-160-river_sand/", "date_download": "2019-09-23T05:54:55Z", "digest": "sha1:FE47ZLYCW5UM3DX6YGHUFRCZO7EMFOUF", "length": 12181, "nlines": 238, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "ஓடை மணல்… | தூறல்", "raw_content": "\nநவம்பர் 30, 2006 இல் 12:27 முப\t(நினைவுகள்)\nமுட்களாய் கற்கள் குத்திய போதும்…\nநீர் ஓடி வடிந்த பின்னும்\nகபடி ஆடி சாயும் போது\nஎங்கள் உடல் தாங்கி காத்ததுண்டு…\nஇன்று எங்கே காணாமல் போனது\nசிறார்கள் நாங்கள் ஒன்று கூடி\nஇன்று எங்கே கவர்ந்து செல்லப்பட்டது\nஎருமை சவாரி செய்து பழக\nஇன்று எங்கே மறைந்து போனதுய\nகாலணி அணிந்த பாதம் கூட\nபரிதவிக்கும் வண்ணம் விட்டு விட்டு\nஅந்த ஓடை மணல் தந்த\nஜனவரி 3, 2010 இல் 5:40 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் ��ூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T05:55:14Z", "digest": "sha1:R4XWAZTD5PPFKVG3WK7P47Y5LQA5OBPI", "length": 23753, "nlines": 330, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "அ,ஆ…கவிதைகள் | தூறல்", "raw_content": "\nஜூன் 26, 2012 இல் 1:13 பிப\t(அ,ஆ...கவிதைகள், கவிதைகள்)\nTags: அ ஆ... கவிதைகள், அகவை, அழகு, உயிர் வர்க்கம், கவிதை, வயது, Kalai\nஅகவை என்ன அழகின் அளவு கோலா\nஆண்டுகள் கடந்து அகவை அதிகமானால்\nஐயமுற்று மனது அல்லலுறும் – எதனோடும்\nஓங்கிய குணத்தார்க்கும் மனத்தாற்கும் பொறுந்தாது;\nஔரவமாவள் உன் அழகிலும் மனதிலும்\nபிப்ரவரி 11, 2008 இல் 8:45 முப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅசுணம் அறியும் இசையின் தன்மை\nஆண்மா அறியும் உயிரின் மெய்மை\nஇரவுக்குத் தெரியும் இழி செய்து\nஈனமாய் உடல்வார்க்கும் ஊனர் கயமை\nஉதிரம் உரையும் குளிரில் உறக்கமின்றி\nஊனின்றி காப்பவன் அறிவான் நாட்டினருமை\nஎறும்புக்குத் தெரியும் உழ��ப்பின் பெருமை\nஏர்உழவனுக்குத் தெரியும் வியர்வையின் அருமை\nஐயுணர்வு மிக்கார் உள நிலைமை\nஒரு போதும் தாழாத வளமை\nஔடதம் அழிக்கும் உடலின் நோய்மை.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனவரி 14, 2008 இல் 9:41 முப\t(அ,ஆ...கவிதைகள்)\nTags: Alphabetic Kavithai, அகரவரிசைக் கவிதை, பொங்கல் திருநாள், Pongal\nஅதிகாலைச் சுபவேளை அழகாக பொங்கலிடு\nஆணவ அழுக்குகளைப் பழையதோடு தீயிலிடு\nஇனிதான குரல்கொண்டே இனத்தோடுக் குலவையிடு\nஈசுவரனாய் உழவனையும் மதித்தின்று போற்றிவிடு\nஉலகமக்கள் யாவருமே நலமாக வாழ்ந்துவிட\nஊர்கூடி இந்நன்னாளில் தமிழன்னை தொழுதுவிடு\nஎல்லோரும் ஏற்றம் பெற்றுத் திகழ்ந்திடவே\nஏழ்மையிங் கில்லாது சாம்பெலன பொசுங்கிடவே\nஐயமின்றி உயிர்க்கும் வரை உழைத்துவிடு\nஒருத்தோடு நாமெல்லாம் இருந்து விட்டால்\nஔசித்தியம் மிகுந்தேத் தெரிவோம் பாரினிலே.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஜனவரி 4, 2008 இல் 9:45 முப\t(அ,ஆ...கவிதைகள், நினைவுகள்)\nஅல்புலர்ந்து அரும்பு மலரும் அதிகாலை\nஆலிலைமீது தூங்கியப் பனித்துளி தூர்ந்திடும்\nஇசையோடு புள்ளினம் ஏகிடும் ஆகாயம்\nஈடற்ற ஓவியமாய் ஒளிர்ந்திடும் கீழ்வானம்\nஉழுபடை தோளேந்தி உழுநர்படை காடேகும்\nஊழைச்சதை கூட்டமொன்று ஊர்மன்றம் கூடும்\nஎட்டுத்திக்கு கதைகளையும் ஏகமாய் பேசும்\nஏதியமாய் சிறார்படை தெருவெங்கும் ஓடிவிளையாடும்\nஐரேயம் குடித்துமீழும் ஒரு கூட்டம்\nஒப்புமையில்லா கிராம வாழ்க்கை மனதில்\nஔவியம் கொள்ளும் நரகநகர வாழ்கை.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபுதுப் பிறப்பெடுப்போம் புத்தாண்டில்…. (அ,ஆ…கவிதை-28).\nதிசெம்பர் 31, 2007 இல் 12:56 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅஞ்சதியாய் வந்தயுனை முழுதாய் உணர்வதற்குள்\nஆடிக்கழித்தேன் யானென்று புயலாய் செல்கின்றாய்\nஇன்புற்றிருந்து உன் தினங்கள் சுவைப்பதற்குள்\nஈசுரலீலை நடத்தி நடவாதுபோல் நகர்கின்றாய்\nஉழன்று சுழன்று உய்வது துணிந்தோம்\nஊசலாடல் வாழ்விலும் மனதிலும் மாறக்காணோம்\nஎதிரும் புதிருமான கால ஓட்டத்தில்\nஏகத்துக்கும் கனவுகளை வளர்த்தோம் – என்னே,\nஐதென ஐதுபடல் மனதினின்று துறந்தோம்\nஒரித்தல் செய்து இன்புற்று வாழ்வதென்பது\nஓர்குலத்துள்ளும் மறந்தோம் – வாதோழா\nஔவித்தலொழித்து புதுப்பிறப் பெடுப்போம் புத்தாண்டில்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 30, 2007 இல் 8:37 பிப\t(அ,ஆ...கவிதைகள், பக்தி)\nஅரங்கனே அழகனே பாற்கடலில் பள்ளிகொண்டு\nஆனந்தமாய் அடியாற்கு நற்கதியை அருள்வோனே\nஇம்மையும் மறுமையும் இல்லாது ஏழுலகாளும்\nஈடில்லா ஈகையனே குசேலரின் ஒட்டினனே\nஉலகனைத்தும் வாமனனாய் மூவடியுள் அளந்தவனே\nஊழிகள் தோறும் ஊழிமுதல்வனாய் திகழ்பவனே\nஎஞ்ஞான்றும் எஞ்சலின்றி எளிஞர் எழுதற்கு\nஏமாப்பு செய்து காத்தருளும் எம்மானே\nஐக்கியநாதனே உன் அடிமுதல் முடிபார்த்து\nஒக்கயென் ஐம்புலனடக்கி உன்வாசல் கடக்கின்றேன்\nஔலியா யென்னை சேராயோ உன்தாள்\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 28, 2007 இல் 8:52 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅளகம் நெற்றி விளையாட, சுற்றம்\nஆர்கவலையும் அறியாது துள்ளி மயில்போலாடி\nஇடக்கு மடக்கே தொழிலாய்க் கொண்டு\nஈட்டுக்கீடு பெரியோர்முன் வாய்ச்சொல் வீசி\nஉபாதேயம் மறுத்து, தாம்செய் உபாயமே\nஊக்கம் என்றுரைத்து, உற்சாகக் குரலெழுப்பி\nஎண்ணுதல் செய்து சந்தோசித்து, பறவையாய்\nஏக்கங்கள் ஏதுமற்று ஊக்கமாய் நாள்கழித்து\nஐதுநொய்தாக ஐந்துண்டி ருசித்து – நாளும்\nஒக்கலோடு ஊர்சுற்றி, பகை இழுத்து,\nஔதசிய நாட்களை இனியென்று காண்போம்.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஒருமுறை தான் வாழ்வு (அ,ஆ…கவிதைகள் – 25).\nதிசெம்பர் 27, 2007 இல் 9:45 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅற்றம் பல்கிப் பெருகுகின்றது – நம்\nஆசையின் எல்லைகள் பரந்து விரிந்ததால்\nஇழிகுணம் உடும்பாய் ஒட்டிக் கொண்டிருக்க\nஈனமாய் கொடுமை பல்லிழித்து சிரிக்கின்றது\nஉயர்வான எண்ணம் துறக்கத் துறக்க\nஊனமாகிப் போகின்றது நின் உள்ளுணர்வு\nஎறும்பொத்த ஒற்றுமை இற்றுப் போனதால்\nஏற்றமற்றுப் போனது என்றுமான வாழ்வு\nஐயம் சூல்கொண்டதால் உய்வின்றி மனது;\nஒருமுறை தான் வாழ்வென்பது உணர்ந்து\nஔதாரியனாய் நாளும் வாழ்வோம் வா.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபெற்றோர் சொல் கீதை (அ,ஆ…கவிதைகள்-24)\nதிசெம்பர் 26, 2007 இல் 11:37 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஅன்னை தந்தை நலன் மறந்தாய் ஏனடா\nஆசான் கற்றுத்தந்த பாடம் இதுதானா சொல்லடா\nஇனியசொல் உன் நாவும் மறந்து போனதேனடா\nஈனமன்றோ தாய் தந்தை வெறுப்பது, அறிவாயடா\nஉடன்பிறந்தார் நலனில் நாட்டம் இல்லை ஏனடா\nஊன உள்ளம் உயர்ந்ததில்லை உன்னில்நீயும் உணரடா\nஎண்சாண் உடம்பில் ஒரு சாண்தான் உதரமடா\nஏன்தான் இதற்காய் பேய்போல் வாழ்வில் ஆட்டமடா\nஐம்புலன் அடக்காதானை இழிநிலை தேடி வருமடா\nஒருத்து இல்லான் எம்மையிலும் தாழ்வது திண்ணமடா\nஓருயிரில் ஈருயிர் சுமந்தாள் வார்த்தை நினக்கு\nஔடதமாய் கசந்தாலும் உயர்த்தும் கீதையென்று கொள்ளடா.\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nதிசெம்பர் 24, 2007 இல் 10:10 பிப\t(அ,ஆ...கவிதைகள்)\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/natural-fruits/63787/", "date_download": "2019-09-23T05:13:33Z", "digest": "sha1:SQN4NDSCJXV7M4FGPR6MLX3ZAXG56AWU", "length": 6174, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Natural Fruits : Health Tips, Beauty Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health இயற்கையில் விளையும் உணவினை எடுத்துக் கொண்டு இதமாக வாழலாம். தெரிந்துகொள்வோமா\nஇயற்கையில் விளையும் உணவினை எடுத்துக் கொண்டு இதமாக வாழலாம். தெரிந்துகொள்வோமா\n▪ கீரை, பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n▪ காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவ��ன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும்.\n▪ கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\n▪ சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். சின்ன வெங்காயம் வெயில் காலத்தில் .ஏற்படும் நோய்களை தடுக்ககூடியது.\nகணுக்கால் வலியினால் அவதிப்படுபவரா நீங்கள் இதோ கணுக்கால் வலியை போக்க சில டிப்ஸ்\n▪ தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\n▪ சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.\n▪ ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும்.\n▪ அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.\n▪ உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.\nPrevious articleஆப்பிள் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகையும் பாதுகாக்கும். தெரிந்துகொள்ளலாமா\nNext articleகவினை அசிங்கப்படுத்திய சேரன், வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஉடல் பருமனை குறைக்க உதவும் இயற்கையான வழிமுறைகளைப் பார்ப்போமா\nமல்கோவா மாம்பழத்தின் மருத்துவ பயன்களை பார்ப்போமா\nநீண்ட நேரம் வேலை பார்த்தால் கழுத்து தோள்பட்டை வலிக்கிறதா\nஉகாதி பச்சடி : சமைக்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/blog/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T04:55:43Z", "digest": "sha1:N2HMI65S2LIQ5EDZCLDA5GXXGCHRSR2R", "length": 18290, "nlines": 203, "source_domain": "tamil.adskhan.com", "title": "ஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள் - Free Tamil Classifieds Ads | | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t18\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 5\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவிளம்பரம் என்பது ஒரு கருவி ஆன்லைன் விளம்பரம் செய்யவதன் பலன்கள் இணையம் மூலம் விளம்பரம் செய்வதில் ஒரு பெரிய நன்மை இருக்கிறது அந்த விளம்பரம் புவி���ியல் எல்லை வரை பரவும்\nஅதோடு பலபுதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும் மேலும் உங்களது வியாபாரத்தை விரிவு படுத்த மிக குறைந்த சிலவில் பயன் படுத்த கூடிய ஒரு யுக்தியாகும்\nநிலையான ஒரு பலனை பெற\nசில நேரத்தில் உடனடியாக பலன் இல்லாமல் போனாலும் கூட தொடர்ந்து நீங்கள் இணைய விளம்பரம் செய்து கொண்டிருப்பதன் மூலம் நிலையான ஒரு பலனை பெற கூடும்\nஆன்லைன் விளம்பரதாரர்களுக்கு இருக்க கூடிய சவால்களை பார்ப்போம் நீங்கள் மட்டும் தனியாக இல்லை உங்களுடன் போட்டி போட உங்களை போல் சிலர் அல்லது உங்களை விட பலம் வாய்ந்த பெரிய நிறுவனங்கள் கூடவும் நீங்கள் போட்டி இடுகின்றீர்கள்\nஉலகம் எங்கும் இருந்தும் உங்களுக்கு வியாபார வாய்ப்பு\nவாய்ப்புகளும் அப்படித்தானே உள்ளூரில் இருந்த மட்டுமல்ல உலகம் எங்கும் இருந்தும் உங்களுக்கு வியாபார வாய்ப்பு கிடைக்க கூடும் ஆகவே இனி நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்ய இனி எந்த தயக்கமும் காட்டமாடீர்கள் தானே\nஇணையம் மூலம் விளம்பரம் செய்வதில் இலவச விளம்பரம் மற்றும் கட்டண விளம்பரம் பலன் என்ன\nஇலவச விளம்பரம் என்பது முதலில் குறைந்த காலத்திற்கு இலவசமாகவும் பின்பு குறைந்த தொகை பெற்று கொண்டு நீண்டகால அளவில் இன்று இணையத்தில் விளம்பரம் செய்து நீங்கள் பலனடைய முடியும் அதோடு தமிழில் விளம்பரம் வெளியிடுவதில் நமது தளம் முதண்மையானதாக இருக்கிறது ஆகவே தமிழில் நமது தலத்தில் விளம்பரம் செய்து பலன்பெறுங்கள்\nவெளிப்படுத்தும் ஊடாடத்தக்க விளம்பரத்தின் ஒரு முக்கிய சவாலாகும்\nஇணையவழி விளம்பரம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பெரிய வணிகம் ஆகும். அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டு இணைய வழியிலான விளம்பர வருமான தொலைக்காட்சியிலிருந்து வரும் விளம்பர வருமானத்தினை முறியடித்தது.[1] 2012 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 36.57 பில்லியன் டாலர்கள், இது 2011 ஆம் ஆண்டினை விட 15.2% அதிகம் (2011 ஆம் ஆண்டு இணையவழி விளம்பரத்திற்கான மொத்த வருமானம் 31.74 பில்லியன் டாலர்கள்).[2]இதேபோல் 2013 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாறு காணாத உயர்வினை இந்த விளம்பரச்சேவை அடைந்தது. இது முந்தைய ஆண்டின் அதே காலத்தின் வருமானத்தினை விட 18% அதிகம். இதனால் இந்த விளம்பரச்சேவை அனைத்து தொழிற்பகுதிகளிலும் அசுர வளர்ச்சி கண்டது.[1]\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் ��ளிக்கும் கால அவகாசம் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nநிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்\nதமிழகம் முழுவதும் வைக்கோல் மற்றும் மாட்டுத்தீவனம் விற்பனை\nஉடல் சூட்டை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவும் வெட்டிவேர் காலணி\nபிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்ட��்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T04:47:14Z", "digest": "sha1:VOWBLRXBIMP3CICGSUYAACT3VZAXLIOF", "length": 15505, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோபானம்", "raw_content": "\nஅன்புள்ள ராம் சோபானம் வாசித்தேன். கதை நன்றாக உள்ளது. ஒரு சிறுகதைக்குரிய இரு இயல்புகள் அழகாக நிகழ்ந்திருக்கின்றன. அது ஒரு மனிதனைக் காட்டுகிறது. ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கிறது கான்சாகிபின் தோற்றம் , ஆளுமை, அவரது தேடல் ஆகியவை நுட்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. கலைகள் எல்லாமே மனிதனின் முழுமைக்கான தேடலின் விளைவுகள். எங்கோ தன்னை நிறையாத பாத்திரம் என அவன் உணர்வதன் வெளிப்பாடுகள் அவை . ஆகவே எல்லாக் கலைகளும் எதையோ தேடுகின்றன. மனிதர்கள் வழியாக எங்கோ சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே …\nவேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்\nவேஷம் பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை, அதில் கலந்துகொள்ளும் மக்கள்திரளை, அவர்களது மனநிலையை எல்லாம் தேவைக்கேற்ப நன்றாக விவரித்திருக்கிறார். இந்தக் கதைக்கு பலவிதமான வாசிப்புகள் வரும் என்று நான் ஊகித்தேன். அது போலவே நடந்தது. கடிதம் எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வாசிப்பை முன்வைத்திருக்கிறார்கள். அது இந்தக்கதையின் வெற்றிதான். …\nTags: அரவிந்த், சோபானம், புதியவர்களின் ஆக்கங்கள், வேஷம்\nஅன்புள்ள ஜெயமோகன், வேதாவ���ன் “பீத்தோவனின் ஆவி” படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின் ஆலாபனை, எனக்கு மதுரை சோமுவின் “என்ன கவி பாடினாலும்”. http://www.youtube.com/watchv=ZiiDf-HmkCE சம்பிரதாயங்களை நினையாமல் அனிச்சையாக “ஆஹா” என்பதும் வயலினுக்கு “சபாஷ்” சொல்வதும் மிகவும் இயல்பாக, தன்னைக் கரைத்துக் கொண்ட இரு கலைஞர்களின் வித்தை கேட்பவர்களையும் கரைக்கிறது. வண்ணதாசன் அவர்கள் முகநூலில் …\nTags: சோபானம், பீத்தோவனின் ஆவி, புதியவர்களின் ஆக்கங்கள்\nஜெ, சோபானம் கதையை வாசித்து வியந்தேன். தமிழில் இந்தத் தலைமுறையில் சங்கீதம் பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நல்ல கதைகள் வெளிவருவதில்லை. சிதம்பரசுப்ரமணியன், ஜானகிராமன் போன்றவர்கள் எழுதிய நல்ல கதைகளை பலமுறை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். பிரபஞ்சன் சில கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் கொஞ்சம் பாசாங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இளைஞர் ஒருவர் எழுத்தில் இப்படி ஒரு அற்புதமான சங்கீதக்கதை வந்திருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியைகொடுக்கிறது. உஸ்தாத் படேகுலாமலிகானை இசைமேதை ஜிஎன்பி வணங்கினார் என்றும் …\nபுதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்\nகான்சாகேப் நிதானமாக படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார். அவர் வந்த கார் இன்னும் உறுமிய படி போர்டிகோவில் நின்றிருந்தது. ராம் நாராயணும், ரஷீதும் தம்பூரையும், சுர்மண்டலையும் காரிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். தரையில் சதுர்லாலின் சந்தன நிற தபலா பை இறக்கிவைக்கப்பட்டிருந்தது. ஒன்னரை ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டிருந்த அந்த பங்களா, செட்டியார் அவரது விருந்தினர்களுக்காக கட்டியது. பால் வெள்ளையில் வண்ணம் தீட்டப்பட்டு, இரண்டு மாடிகளும், மேலே ஒரு கூம்பு கோபுரமும் கொண்ட கட்டிடம். விசாலமான போர்டிகோ, சுற்றிலும் தோட்டம். பர்மா …\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nதோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\nமொழி மதம் எழுத்துரு- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-8\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/6th-standard/science-tamil-medium-question-papers-220", "date_download": "2019-09-23T05:59:33Z", "digest": "sha1:AAFGWUPELZE5K6KDZHESHZZD46SGW6JD", "length": 85796, "nlines": 1114, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 6 அறிவியல் Question papers, study material, Exam tips, free online practice tests | updated TN Stateboard Syllabus 2019 - 2020", "raw_content": "\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Force and Motion Two Marks Model Question Paper )\n6th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Five Mark Model Question Paper )\n6th Standard அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் - ஒரு ��திப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 6th Standard Science - Matter Around Us - One Mark Questions and Answer Key )\n6th அறிவியல் - விசையும் இயக்கமும் ஒரு மதிப்பெண் வினாத்தாள் ( 6th Science - Force And Motion One Mark Question Paper )\n6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 Model Test Question Paper )\n6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 நமது சுற்றுச்சூழல் பாட முக்கிய வினா விடை ( 6th Standard Science Our Environmental Important Questions )\n6ஆம் வகுப்பு அறிவியல் அன்றாட வாழ்வில் வேதியியல் பாட புத்தக வினா விடை ( 6th Standard Science Chemistry in Everyday Book Back Questions )\n9 ஆம் வகுப்பு பருவம் 3 அறிவியல் புத்தக பயற்சி வினாக்கள் ( 9th Standard Term 3 Science Book Back Question )\n6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 ஒரு மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term 3 One Mark Questions )\n6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 6th Standard Science Term3 Slip Test Paper )\n6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 முக்கிய வினாக்கள் ( 6th Science Term 3 Important Question Paper )\n6 ஆம் வகுப்பு தொகுப்பு 3 முக்கிய வினாக்கள் ( 6th science term 3 important Questions )\n6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினா விடை ( 6th standard science important model test paper )\n6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th standard science model question paper )\n6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு ( 6th standard science model exam )\n6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Model Question Paper 2018 )\n6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மதிப்பீட்டு மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Assessment Test Paper 2018 )\n_______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல\nபல்லிகளின் சுவாச உறுப்பு ______\nஎந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________\nபாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி\nநீ, இயங்கும் மகிழுந்தினுள் உட்காந்திருக்கும் போது உன்னருகில் அமர்ந்திருக்கும் உன் நண்பனைப் பொறுத்து நீ என்ன நிலையில் உள்ளாய்\nசுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் வேறுபடுத்துக்க.\nபந்தை உதைத்தல்; தொடு விசை; இலை கீழே விழுதல்: ____________\nஒய்வு மற்றும் இயக்கம் வரையறு.\nகிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்\nஇரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 43.65 கி.மீ இதன் மதிப்பை மீட்டரிலும், சென்டிமீட்டரிலும் மாற்றுக.\nஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்\nஅளவுகோலில் அளவிடும்போது, துல்லியமான அளவீடு பெறப் பின்பற்றப்படும் விதிமுறைகள் என்ன\nவளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.\nஎடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.\nகொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் அதன் தொடர்ச்சி கருத்துக்களை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.\nபாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களின் காணப்படும் தகவமைப்புகளை விவரி.\nவைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.\nமையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது\nகீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்\nதாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை.\nபின்வருவனவற்றுள் எது வேர் அல்ல\nபின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது\nநன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.\nஉயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.\nகாற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.\nகளைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.\nசோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.\nவெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.\nசிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.\nஇயற்கை ஓட்டும்பொருள் _______ இருந்து தயாரிக்கப்படுகிறது.\nஉலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.\nபின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல\nபின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது\nநன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது.\nவீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.\nமாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.\nதங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.\nகாந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்\nகாந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி _______ அறிந்து கொள்ள முடியும்.\nமையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது\nகீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது\nவிரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.\nமனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________\nமனிதன��ன் முதன்மையான சுவாச உறுப்பு _________\nநமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது.\nமனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.\nமனித உடலிலுள்ள மிகப்பெரிய உணர் உறுப்பு ______ ஆகும்.\nசெல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு\nயூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது\nயூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்\nநான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்\nநெருப்புக் கோழியின் முட்டை ______ தனி செல் ஆகும்.\nதாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.\nஉணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.\nசுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.\nஇருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.\n______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.\nபனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.\nஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.\nபால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.\nகாற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.\nநமக்கு அபத்தத்தை விளைவிப்பவை _____ மாற்றங்கள் (விரும்பத்தக்க/விரும்பத்தகாத)\nவேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்\nமின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு\n______ பொருள்கள் தன வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.\nஒரு மூடிய மின்சுற்றினுல் பாயும் மின்சாரம் ______ எனப்படும்.\nஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்\n500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,\nவெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.\nபொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.\nகீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது\nமுதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு\nகணினியின் முதல் நிரலர் யார்\nதரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.\nஉலகின் முதல் பொது பயன்பாட்டு கணினி _______\nநம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.\nஸ்கர்வி _________ குறைபாட்டினால் ��ண்டாகிறது.\nபாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி\nஊட்டச்சத்து குறைபாடு _________ நோய்களுக்கு வழிவகுக்கிறது.\nடைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.\nஉயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________\nகீழ்க்கண்டவற்றுள் எது வாழிடத்தைக் குறிக்காது\nபறவைகள் காற்றில் பறப்பதற்குக் கீழ்க்கண்ட எது உதவியாக உள்ளது\nபாரமீசியம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்வதற்கு பயன்படுத்தும் உறுப்பு.\nநீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை _________ என்று அழைக்கலாம்.\nகுளம் _______ வாழிடத்திற்கு உதாரணம்\nநீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்\nநீர் வாழ் தாவரங்களின் வாழிடம்\nபுவிபரப்பில் நீரின் அளவு ________\nஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் __________ வேலை\n_______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல\n_______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.\nபின்வருவனவற்றுள் எது கலவையோ அல்ல\nபருப்பொருள் என்பது ________ ஆல் ஆனவை\nதின்மத்தில் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி ___ ஐ விடக் குறைவு\nகீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்\nகீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு\nமண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ______________ இயக்கமாகும்.\nமாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் ஒரு சீரான இயக்கமாகும்.\nஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்\nSI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________\n500 கிராம் = ______________ கிலோகிராம்.\nஉயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________\nஅனைத்து உயிரினங்களும்கும் தேவையானது _________ .\nஎந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________\nகீழ்கண்ட எந்த வார்த்தை \"சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்\" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.\nகீழ்க்கண்ட எந்த விலங்கு கோடை கால உறக்கத்திற்கு உட்படும்.\nகுளம் _______ வாழிடத்திற்கு உதாரணம்\nஇலைத் துளையின் முக்கிய வேலை _____\nநீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்\nமுளை குருத்திலிருந்து தோன்றாமல் தாவரத்தின் மற்ற பக்கத்திலிருந்து தோன்றுவது\nவேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.\n_______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல\n400மிலி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200மிலி நீர் ஊற்றப்படுகிறது இப்போது நீரின் பருமன்\n_______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால�� பிரித்தெடுக்கலாம்.\nதிண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.\nஇரண்டுக்கு மேற்பட்ட வாயுக்களைப் பிரிக்க பயன்படும் முறை,\nகீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு\nஒய்வு மற்றும் இயக்கத்தில் உள்ளப் பொருளைப் பற்றி படிக்கும் இயற்பியல் பிரிவு\nஇந்தியாவில் நிலையான அலகுகள் NPL, புதுதில்லி -ஆல் பராமரிக்கப்படுகிறது. NPL என்பது\nஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.\nஅளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.\nபாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்\nதொலைவு : மீட்டர் ; வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தொலைவு : \nபூமியிலிருந்து விண்மீனின் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது\nதிருமதி .ராணி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 10.30 a .m க்கு புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு 4.30P.m க்கு திரும்பி வந்தாள்.இந்த காலத்தில் அவளின் இடப்பெயர்ச்சி என்ன (இராணியின் வீட்டிலிருந்து அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )\nஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்\n500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,\nவெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.\nபொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.\nஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.\nகீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு\nகுளம் _______ வாழிடத்திற்கு உதாரணம்\nஸ்கர்வி _________ குறைபாட்டினால் உண்டாகிறது.\nமுதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு\nகூர்மையான ஒரு பென்சிலின் நீளத்தை அளவிடும்போது அளவு கோலின் ஒரு முனை 20 செ.மீ மற்றும் அடுத்த முனை 12.1 செ.மீ என்ற இரு அளவுகளைக் காட்டினால் பென்சிலின் நீளம் என்ன\nவளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.\nபொருளின் இயக்கத்தினை எவற்றின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தலாம் \nஎடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.\nமூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.\nகிலோகிராம், மில��லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்\nஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்\nஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.\nபாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும்\nதொலைவு : மீட்டர் ; வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் தொலைவு : \nகீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு\n_______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல\nகணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nமுதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு\nகணினியின் முதல் நிரலர் யார்\nதரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.\nநம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ________ தேவைப்படுகிறது.\nகால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.\nபாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி\nORS கரைசல் கீழ்க்கண்ட நாட்களுக்கு மேல் பத்திரப்படுத்தி வைக்கக் கூடாது.\nஉயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ________\nபல்லிகளின் சுவாச உறுப்பு ______\nஎந்த விலங்குக்கு செவுள்கள் என்ற சிறப்பு உறுப்பு சுவாசிப்பதற்குப் பயன்படுகிறது _________\nகீழ்க்கண்டவற்றுள் எது வாழிடத்தைக் குறிக்காது\nகங்காரு எலியின் வாழிடம் _________.\nகுளம் _______ வாழிடத்திற்கு உதாரணம்\nநீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்\nநீர் வாழ் தாவரங்களின் வாழிடம்\nவேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.\nஎது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது\n_______ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல\nதூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.\nபின்வருவனவற்றுள் எது கலவையோ அல்ல\nதிண்மம் - திண்மம் சேர்ந்த கலவையில் எடையில் வேறுபடும் தொன்மத்தைப் பிரிக்க 'X' என்ற பிரித்தல் முறையைப் பயன்படுத்துகிறோம்.\nகீழ்க்கண்டவற்றில் எது திண்மம் - வாயு கலவைக்கு எடுத்துக்காட்டு\nகீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு\nஒரு பொருளின் எல்லா பாகங்களும் சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம்\n'கேரம் போர்ட்'ல் உள்ள காய்களின் இயக்கம்\nஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.\nஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்\nபூமியிலிருந்து விண்மீனின் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது\nதிருமதி .ராணி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 10.30 a .m க்கு புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு 4.30P.m க்கு திர��ம்பி வந்தாள்.இந்த காலத்தில் அவளின் இடப்பெயர்ச்சி என்ன (இராணியின் வீட்டிலிருந்து அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )\nSI அலகு முறையில் நீளத்தின் அலகு ______________\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.\nநீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.\nவெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.\nதாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.\n______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.\nஇயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.\nவெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.\nநீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.\nமருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன\nவன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது\nநறுமணப் பொருள்கள் என்றால் என்ன\nநீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.\nதாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.\nசூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.\n________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.\nநீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.\n3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _______ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறைத்தல்\nவெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.\nசோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _________தேவைப்படுகின்றது.\nஉழவனின் நண்பன் என அழைக்கப்படுவது _____ ஆகும்.\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.\nஇயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.\nஇயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.\nநீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.\nநீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ காட்டப்படுகிறது.\nஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இ���ுக்கும்.\nநீர் சுழற்சியினை _________ என்றும் அழைக்கலாம்.\nசெயற்கைக்காந்தங்கள் ________,________, __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.\nகாந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________எனப்படுகின்றன.\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.\nஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ________துருவங்கள் இருக்கும்\nஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.\nஅன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்\nநீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை\nமழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை\nசோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன\nகாந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________எனப்படுகின்றன.\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.\nஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ________துருவங்கள் இருக்கும்\nநீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.\nஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.\nமாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.\nதங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.\nகாந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி _______ அறிந்து கொள்ள முடியும்.\nஉலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.\nபின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது\nகாந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் _________எனப்படுகின்றன.\nசோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _________தேவைப்படுகின்றது.\nஇயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.\n________ என்ற நிகழ்வின்மூலம் கழிவுப்பொருள்கலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.\n__________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்கிறது.\nஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ________துருவங்கள் இருக்கும்\nஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.\nசுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.\nசூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.\n______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.\nபழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்��ித் தொங்க விடப்பட்டனர்.\nநீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ காட்டப்படுகிறது.\nஇயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.\nநீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.\n______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.\nஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.\nநீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை\nமழைநீர் சேகரிப்பின் வகைகள் யாவை\nசோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன\nபீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.\nவெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.\nகாந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)\nசுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.\nசெல்களைக் காண உதவும் உபகரணம் _______\nமனித மூலையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டத்தின் பெயர் _______ஆகும்.\nசெயற்கைக்காந்தங்கள் ________,________, __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.\nசோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _________தேவைப்படுகின்றது.\nநீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.\nஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.\n__________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்கிறது.\nவெப்பப்படுத்தும்பொழுது திடப்பொருள் ______ மற்றும் குளிர்விக்கும் பொழுது_____.\nதாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.\nஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _______ ஆகும்.\nநான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்\nமனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.\nவெப்பநிலையின் SI அலகு ______\nதாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.\nஇருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.\nசெல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______\nநாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருள்களுக்கு _____என்று பெயர்.\nT1 - விசையும் இயக்கமும்\nT1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்\nT1 - தாவரங்கள் வ��ழும் உலகம்\nT1 - விலங்குகள் வாழும் உலகம்\nT1 - உடல் நலமும் சுகாதாரமும்\nT1 - கணினி - ஓர் அறிமுகம்\nT2 - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்\nT2 - மனித உறுப்பு மண்டலங்கள்\nT2 - கணினியின் பாகங்கள்\nT3 - அன்றாட வாழ்வில் வேதியியல்\nT3 - நமது சுற்றுச்சூழல்\nT3 - அன்றாட வாழ்வில் தாவரங்கள்\nT3 - வன்பொருளும் மென்பொருளும்\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vijayakanth-is-good-now/", "date_download": "2019-09-23T05:11:23Z", "digest": "sha1:Q3QPCN6O3I23WSOSLSAR34BLD775WUSF", "length": 8918, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "விஜயகாந்த் நல்லாருக்கார் மகன் உருக்கம் - Sathiyam TV", "raw_content": "\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்…\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\nகடலுக்கு அடியில் காதலை சொன்ன இளைஞர்… விபரீத செயலால் காதலியின் முன்னே நடந்த துயர…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\n“தர்பார்” திரைப்படம் : படப்பிடிப்புக்காக லண்டன் செல்லும் குழுவினர்”\n22 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nவிடுகதையாக இருக்கும் விடுதி பிரச்சனை\nமருத்துவ சீட் மோசடி 18 லட்சம் அபேஸ் | Raghava Lawrence Arakattalai\nHome Video Tamilnadu விஜயகாந்த் நல்லாருக்கார் மகன் உருக்கம்\nவிஜயகாந்த் நல்லாருக்கார் மகன் உருக்கம்\nசமுத்திரக்கனி சாருக்கு நான் நன்றிலாம் சொல்லமாட்டேன் | Anjali | Nadodigal 2 | Samuthirakani\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Sep 19 |\nBigil இசை வெளியிட்டு விழாவில் மாஸ் காட்டிய தளபதி | Bigil Audio Launch Exclusive\nஇந்த மாதிரி படத்துக்கு ஆப்ரேஷன் தியேட்டர் தான் கிடைக்கிது | Oththa Seruppu Size 7 | Parthiban\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகுடிபோதையில் தாயிடம் சண்டை.. 6 மாதங்களாக தந்தையிடம் பேசாமல் இருந்த 12 வயது சிறுமியின்...\nடிக்டாக் மோகம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81/productscbm_943376/30/", "date_download": "2019-09-23T05:32:40Z", "digest": "sha1:XPTQP56FGWU7P74DD4KK4QUGHRIWJYFD", "length": 49224, "nlines": 150, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவில் கடுமையான குளிர் மக்களுக்கு உயிர் ஆபத்து\nபிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகனடாவ��ல் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால�� விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்��ார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nயாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்\nயாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிக்கிறது என கூறி மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சாவகச்சேரி சுகாதார வைத்திய...\nகாலநிலை தொடர்பில் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாணத்திலும் வட கடற்பரப்பு��ளிலும் காற்றுடன் கூடிய காலநிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய...\nயாழ்.குடாநாட்டை அச்சுறுத்தும் குளவிகள் - வட்டுக்கோட்டையில் 50 பேர்வரை பாதிப்புயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி - அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக மரம் ஒன்றில் கட்டியுள்ள குளவிக் கூடு கலைந்து 50 பேர்வரை...\nயாழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்\nசுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் வழங்கப்பட்டிருந்தது .இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக்,...\nமுல்லைத்தீவில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை\nமுல்லைத்தீவில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.கடும் வரட்சி காரணமாக மரக்கறி செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான் பிரதேச சந்தைகளில் நூற்றுக்கு இரண்டு மடங்கினால் அதிகரித்த விலையில்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பி��்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மர���மக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வரு��ாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576047.85/wet/CC-MAIN-20190923043830-20190923065830-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}