diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0241.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0241.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0241.json.gz.jsonl" @@ -0,0 +1,463 @@ +{"url": "http://globaltamilnews.net/2019/122684/", "date_download": "2019-08-18T19:27:11Z", "digest": "sha1:D5SMUI2WC2CB4ZUZM4B756YSIIUKKVT7", "length": 9854, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை ஒலிரூட் புகையிரத பாதையில் இளைஞனின் சடலம் மீட்பு\nதலவாக்கலை ஒலிரூட் பகுதியில் புகையிரத பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (25.05.2019) காலை 10 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று காணப்படுவதனைக் கண்டு தலவாக்கலை காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த பெனடிக் ரொஷான் (வயது 23) என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇவர் புகையிரதத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரா அல்லது எவராவது கொலை செய்து புகையிரத பாதையில் எரிந்து சென்றார்களா அல்லது இவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாரா என பல கோணங்களில் தலவாக்கலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\n#தலவாக்கலை #புகையிரத பாதை #சடலம் #மீட்பு\nTagsஇளைஞனின் சடலம் தலவாக்கலை புகையிரத பாதை மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nபுலிகளிடம் கொள்கை இருந்தது, அவர்களை தமிழ் மக்கள் ஆதரித்தார்கள் – ISIS பைத்தியக்காரத்தனமாது…\nகிளிநொச்சியில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பயனை பெறமுடியாத நிலை…\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1263-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:12:12Z", "digest": "sha1:O2WCMLPUV7MVIRKHFOZAH3PJL43HQGV2", "length": 2846, "nlines": 46, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ராணுவத்திற்கு உளவு பார்க்க கடல் உயிரினங்கள்", "raw_content": "\nராணுவத்திற்கு உளவு பார்க்க கடல் உயிரினங்கள்\nஅமெரிக்கத் தற்காப்பு ஆய்வு நிறுவனம், ராணுவத்தின் உளவு திறனை மேம்படுத்த கடல்\nபெரிய மீன்கள் முதல், ஓர் உயிரணு கொண்ட உயிரினங்கள் வரை அந்த முயற்சியில்\nஈடுபடுத்தப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகடலடியிலிருந்து சமிக்ஞை எழுப்பி எச்சரிக்கை விடுக்க அவை பயன்படுத்தப்படும் என்றும்,\nகடலடி வாகனங்கள் குறித்த விவரங்களை அத்தகைய உயிரினங்கள் எவ்வாறு\nவழங்குகின்றன என்பதை புதிய முயற்சி ஆராயும் என்றும் கூறப்படுகின்றது.\nகடலடியில் வாகனங்களின் நடமாட்டத்தை உணரும்போது, அந்த உயிரினங்கள் வெவ்வேறு\nவகையில் செயல்படும் என தெரிவிக்கப்படுவதுடன், அச்சுறுத்தலை உணரும் சில\nஉயிரி��ங்கள், அவற்றின் உடலிலிருந்து ஒளியை வெளியிடும் என்று தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2018/06/", "date_download": "2019-08-18T20:05:14Z", "digest": "sha1:EDCG2MY5J36J7GECPR5HULUQ2MRXJ4OC", "length": 11360, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "June 2018 - FAST NEWS", "raw_content": "\nஇலங்கை அணி வீரர்கள் மூவருக்கு இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடத் தடை..\nஇலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் இருபதுக்கு- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்கே இவ்வாறு கனடா செல்வதற்கு ... Read More\nதேநீர் விலை நாளை(01) முதல் குறைவு…\nதேநீர் கோப்பை ஒன்றின் விலை நாளை(01) முதல் 05 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் குறித்த தீர்மானம் இன்று(30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த சங்கம் ... Read More\nஇந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா\nஇந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் கமலுக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் ... Read More\nபாலியில் மீண்டும் எரிமலை சீற்றம் – விமான சேவை பாதிப்பு…\nபாலியில் எரிமலை புகையை கக்கி வருவதால் வானில் சுமார் 2000 மீட்டர் சுற்றளவுக்கு புகை படர்ந்துள்ளமை காரணமாக நேற்று 450 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள ... Read More\nலிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்…\nலிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 100 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகின் எஞ்சினில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து, நீரில் மூழ்கியதாக ... Read More\nசிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…\nயாழ். சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட���ள்ள நிலையில், நேற்று(29) மேலும் ... Read More\nஅடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…\nநாட்டில் அடுத்த சில நாட்களுக்கு சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ... Read More\nஇராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு…\nஇலங்கை இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது இராணுவத்தின் ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. Read More\nதேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…\nசமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தமைக்கு தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேநீர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அல்லது ... Read More\nமாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையில் புகையிரத சேவை…\nமாலபேயில் இருந்து புறக்கோட்டை வரையிலான புகையிரத சேவை திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ௬தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஆயிரத்து 800 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரு��் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121671", "date_download": "2019-08-18T19:27:56Z", "digest": "sha1:5KS77CVW6EJ7ZJWN26SRJYZXO6BLSDVU", "length": 16646, "nlines": 56, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - 15 intelligence team to monitor drugs, alcohol, counterfeiting,,போதை மருந்து, மதுபானம், கள்ளநோட்டு, பணப்புழக்கத்தை கண்காணிக்க 15 புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைப்பு", "raw_content": "\nபோதை மருந்து, மதுபானம், கள்ளநோட்டு, பணப்புழக்கத்தை கண்காணிக்க 15 புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைப்பு\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\n* பணப்பட்டுவாடா தடுக்க தமிழகத்திற்கு கூடுதல் பார்வையாளர்கள்\n* இன்றும், நாளையும் தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை\nபுதுடெல்லி: நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல், மதுபானம், கள்ளநோட்டு, பணப் புழக்கத்தை கண்காணிக்க 15 நிதி புலனாய்வு குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்திற்கு 2 கூடுதல் மத்திய பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், இன்றும், நாளையும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக சட்ட விரோத பணப்பரிமாற்றத்தை தடுக்கும் விதமாக, கடந்த சில நாட்களுக்கு முன் உயர்மட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ள குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது. தேர்தல் புலனாய்வு பல்துறை குழு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குழுவில், மத்திய நேரடி, மற���முக வரிகள் ஆணைய உயரதிகாரிகள், அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, பொருளாதார புலனாய்வு துறை, நிதித்துறை புலனாய்வு துறை உயரதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ரஜினிகாந்த் மிஸ்ரா, மத்திய ரிசர்வ் படை இயக்குநர் ஜெனரல் ராஜீவ் பட்நாகர், தொழில்பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் ராஜேஷ் ரஞ்சன், சாஸ்த்ர சீமா பால் இயக்குநர் ஜெனரல் தேஸ்வால், போதைப்பொருள் தடுப்பு போலீஸ் இயக்குநர் ஜெனரல் அபய் குமார்.\nரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண் குமார், விமான போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைத்து உள்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் மூலமாக அதிக பணம் டெபாசிட் செய்வதை கண்காணிக்க வங்கி மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவும் இடம்பெற்றுள்ளது. இந்த குழு, தேர்தல் காலத்தில் எங்கெல்லாம் பண புழக்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும். குறிப்பாக கடத்தி வரப்படும் சட்டவிரோத பொருட்கள், போதை பொருட்கள், மதுபானங்கள், பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். மேலும், வங்கிகளில் தொடங்கி பணம் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இந்த குழுவின் கண்காணிப்பு இருக்கும். இந்த குழுவில் வங்கி மூத்த அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3 மாத காலத்தில் வங்கிகளில் மிகப்பெரிய பண முதலீடுகள், பணம் எடுத்தல் ஆகியவை குறித்து இந்த அதிகாரிகள் தகவல்களை பரிமாறுவார்கள்.\nதமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவு பணம் புழங்குவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இன்று மாநில தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து நாளை நிதி புலனாய்வு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் நேரங்களில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோரை கண்காணித்தல், நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றுக்காக, 15 நிதி புலனாய்வு ஏஜென்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், நாட்டின் 543 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதி எல்லை, மாவட்ட எல்லை, மாநில எல்லை, நாட்டின் எல்லைப் பகுதியில் முகாமிட்டு சட்டவிரோத பொருட்கள் கடத்தல், போதை பொருட்கள், மதுபானங்கள், பணம், கள்ளநோட்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.\nதமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கும் என்பதால், தமிழகத்திற்கு மட்டும் கூடுதலாக 2 மத்திய பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவை பொறுத்தமட்டில் அங்கு மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலும் நடப்பதால், அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதன்படி, 15 ஏஜென்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்கள் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டின்கீழ் ெசயல்படுவார்கள்.\n2014ல் ரூ1,200 கோடி பறிமுதல்\nதேர்தல் காலங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், விதிமுறை மீறி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 1,200 கோடி ரூபாய் சட்டவிரோத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆந்திராவில் மட்டும் 124 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதே கடந்த 2009ல் நடந்த தேர்தலின் போது 100 கோடி ரூபாய் மட்டுமே பறிமுதலானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/06/blog-post_24.html", "date_download": "2019-08-18T19:20:13Z", "digest": "sha1:W4EXD3EPXMM6CLSY7C7U5AOI6R2QLKVM", "length": 14684, "nlines": 258, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: எங்கள் பெரிய தந்தையை எங்கு தேடுவம்? - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nஎங்கள் பெரிய தந்தையை எங்கு தேடுவம் - சுவிஸிலிருந்து புங்கையூர் மதி\nஎங்கள் பெரிய தந்தையை எங்கு தேடுவம்\nஎங்கள் தந்தையோடு உடன் பிறந்தார் ; எங்கள்\nபெரிய தந்தை 15.07.07 இல் இறந்தார்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்தவர்\nவாழ்க்கையை முழுமையாய் வாழ்ந்து பின் இறந்தவர்\nநீத்தார் பெருமை கூற இப்பிரபஞ்சத்துள்\nஎங்கள் ஊரின் சுற்று வட்டாரத்துக்கே ஒரு பெரியவர்\nஇப்பெரியவர் எங்கள் ஊருக்கே என்றும் உரியவர்\nஇனியவர் ஊர் மக்களுக்கு எப்போதும் இனியவர்\nசுப்பிரமணியம் எனும் நற்பெயர் கொண்டவரே\nநீத்தார் பெருமை கூற இப்பிரபஞ்சத்துள்\nதம்பிமுத்து ஆசிரியர் முன் நின்றால் நம்பி\nஒரு காரியத்தைச் செய்து முடிக்கலாம்\nசபை முன்னே அவர் நடந்து வந்தால் அவர்\nமுன்னே சனம் எழுந்து கனம் பண்ணும்\nஊரவர் மனங���களில் நீ மலையானவன்\nஉறவூகள் உளங்களில் என்றும் நிறைந்திருப்பவன்\nஊரோடு ஒன்றி ஒன்றாய் நிறைந்திருப்பவன்\nநமதுhரின் நடுவில் நீ சிலையானவன்\nஇப்பிரபஞ்சத்துள் எமதுயிரின் உயிரை எங்கு தேடுவம்\nநீ நடந்த சுவடுகள் எம் முற்றத்திலே\nநீ காட்டிய நல்வழி நம் உள்ளத்திலே\nநீ விளைத்த விளை நிலம் தென் புலத்திலே\nஎன்றும் அழியாமல் வாழும் எம் நினைவிலே\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7237.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-18T19:24:01Z", "digest": "sha1:AQ6Y4Z2QLEQTP7OTCHGSXJIPQKNQQKKX", "length": 4014, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிதை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கவிதை\nபேனாவை மூடி விட்டு ஒரு கவிதை\nமழையில் நனைவதும் கூட, கவிதை'ன்னு சொல்றீங்களா ஸ்ரீ\nமழையில நனய மட்டும் செய்வீங்களா இல்லை விஜய் & த்ரிஷா மாதிரி ஐஸ்கிரிமும் ���ாப்பிடுவீங்களா;) \nஇயற்கையை விஞ்ச எதிலும் வேறென்ன உண்டு\n( எல்லா சிறு கவிதைகளையும் ஒரே திரியில் - ஸ்ரீராம் கவிதைகள்- என தரலாமே\nகவிதை என்பது நம் உனற்வொடு உறவாடுவது..\nஉறவில் உருவாகும் கவிதை குழந்தை...\n அதை பார்க்கும்போது நம் உள்ளம் பரவசம் அடைகிறது... மலர்\nநிறத்தலொ, மணத்தலோ நம் மனம் பரவசப்படுகிறது...\nபரவசபடும்போது என்னால் பேனாவை வைத்து எழுதி கொண்டுஇருக்க முடியாது. ஏன் எனில் அந்த\nபரவச உணர்வுதான் என் கவிதை.. நான் அதில் இருந்து விடுபட விரும்பாமல் அதன்\nமலர்களின் மொழியொடும், மழையின் மொழியொடும் நான் சம்பாசித்து கொண்டு இருகிறேன்..\nபரவசத்தை நான் விளக்க முற்படும்பொதே நான் அதிலிருந்து விலகி விடுகிறேன். அதனால்\nநான் அதனை இப்போது விளக்க நினைத்து அதிலிருந்து விலக விரும்பவில்லை..\nநான் கவிதை எழுதவில்லை.. கவிதையில் இருக்கிறேன்.. மழை கவிதை எழுதி\nகொன்டிருக்கிறது... நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்..\n\"எதுவுமே பேசாமல் எல்லமே புரிகிரது..\nநான் கவிதை எழுதவில்லை.. கவிதையில் இருக்கிறேன்.. மழை கவிதை எழுதி கொன்டிருக்கிறது... நான் கரைந்து கொண்டு இருக்கிறேன்..\n\"எதுவுமே பேசாமல் எல்லமே புரிகிரது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207211?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:00:16Z", "digest": "sha1:XD2AD3S4WUUVHKR3LXENTFRUIYUWPRN6", "length": 9949, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை..16 வயது மகளை கொன்ற தாய்... திடுக்கிடும் புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்க்கை..16 வயது மகளை கொன்ற தாய்... திடுக்கிடும் புதிய தகவல்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் 16 வயது மகளை தாய் கொலை செய்துவிட்டு கிணற்றில் தூக்கிவிசியதாக கூறப்பட்ட நிலையில், கிணற்றில் வீசும் போது சிறுமி உயிரோடு இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா. இவருக்கு மீரா (16) என்ற மகள் உள்ளார்.\nகணவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த மஞ்சுஷாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அனீஷ��� என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். தாயின் தொடர்பை அறிந்த மீரா எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇந்நிலையில் தனது மகள் மீராவை அனீஷுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்த மஞ்சுஷா, திருமணத்துக்கு பின்னரும் அவருடனான கள்ளக்காதலை தொடர நினைத்தார்.\nஆனால் இந்த திருமணத்துக்கு மீரா ஒத்து கொள்ளவில்லை. இதனால் மீரா மீது மஞ்சுஷாவும், அனீஷும் ஆத்திரத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 11ஆம் திகதி இருவரும் சேர்ந்து துப்பட்டாவால் மீராவின் கழுத்தை நெரித்தனர்.\nஇதையடுத்து மீரா சுயநினைவை இழந்தார். அவர் இறந்துவிட்டார் என கருதி பைக்கில் உட்காரவைத்து அனீஷ் வீட்டுக்கு சென்று மீரா உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக கூறப்பட்டது.\nஇதன்பின்னர் மீரா தற்கொலை செய்ததாக மஞ்சுஷா நாடகமாடினார்.\nஆனால் பொலிஸ் விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்த நிலையில் பொலிசார் இருவரையும் கைது செய்து, கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த மீராவின் சடலத்தை கைப்பற்றினார்கள்.\nஇதையடுத்து மஞ்சுஷா மற்றும் அனீஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஇதில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முதலில் மீரா கழுத்தை நெரித்ததில் அவர் இறந்ததாக இருவரும் நினைத்தனர்.\nஆனால் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் உடலில் அசைவு இருந்ததையடுத்து அவர் இறக்கவில்லை என தெரிந்த கொண்ட மஞ்சுஷா பின்னரே உடலில் கல்லை கட்டி கிணற்றில் தூக்கி போட்டதாக பொலிசிடம் கூறியுள்ளார்.\nஆனால் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே மீராவின் கழுத்து நெரிக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இருந்தாரா என தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:49:03Z", "digest": "sha1:5PPMDZC45O46CZ7NWVMUOCJIV3R42AD4", "length": 16049, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுருதி ஹாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுருதிஹாசன் (Shruti Haasan, பிறப்பு: சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.[1]\nசுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.[2] இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி. சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார்.[3] பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.[4]\nசுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும்[5], ஹேராம் (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.\nஇவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.[6] 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.\n2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.[7]\n1992 போற்றிப் பாடடி பெண்ணே தேவர் மகன்\n1997 சாகோ கோரி சாச்சி 420\n2000 ராம் ராம் ஹேராம்\n2002 ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா என்மன வானில்\n2008 அடியே கொல்லுதே வாரணம் ஆயிரம்\nஉன்னைப்போல் ஒருவன் உன்னைப்போல் ஒருவன்\n2010 செம்மொழியான தமிழ் மொழியாம்\nநெனபிடு நெனபிடு (Nenapidu Nenapidu) ப்ரித்வி\nபெயொண்ட் த ச்னகே (Beyond The Snak) ஹிச்ச்ஸ் (Hisss)\n2011 இவான் இவான் உதயன் (தெலுங்கு)\nஎல்லே லாமா 7ஆம் அறிவு\nஸ்ரீசைதன்யா ஜூனியர் கல்லூரி ஓ மை பிரண்ட்\nசொக்குபொடி முற்பொழுதும் உன் கற்பனை\n2012 கண்ணழகா காலழகா 3\nதன் யே மேரா 3 (ஹிந்தி)\nகண்ணுலதா காலுலதா 3 (தெலுங்கு)\n2013 அல்விட டீ டே (D Day)\nஷட் அப் யுவர் மௌத் என்னமோ ஏத���[8]\n2000 ஹேராம் சுருதி ராஜேஷ் தமிழ்\n2009 லக் ஆயிஷா குமார்,\n2011 அனகனாக ஒ தீறுடு பிரியா தெலுங்கு\nதில் தோ பச்சா ஹை ஜி நிக்கி நரங்க் இந்தி\nஏழாம் அறிவு சுபா ஸ்ரீனிவாசன் தமிழ் வெற்றி:- சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது\nபரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\nஓ மை ஃப்ரிஎண்ட் ஸ்ரீ சந்தன தெலுங்கு\n2012 3 ஜனணி தமிழ் ஆசியாவிசியன் சிறப்பான திரைப்பட விருது-தமிழ்[9]\nபரிந்துரை:- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்\nகாப்பர் சிங் பாக்யலக்ஷ்மி தெலுங்கு\n2013 ராமையா வாஸ்தவையா சோனா இந்தி\nடீ டே சுரையா இந்தி\nஇராமய்யா வாஸ்தவாய்யா அமுல்லு தெலுங்கு\nஆகடு தெலுங்கு சிறப்பு தோற்றம்\n2015 தேவர் இந்தி சிறப்பு தோற்றம்\nவெல்‌கம் பேக் ரஞ்ச்கன இந்தி\nராக்கி ஹண்ட்சாம் இந்தி படபிடிப்பு நடைபெறுகிறது\nயாரா இந்தி படபிடிப்பு நடைபெறுகிறது\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சுருதி ஹாசன்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 20:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-08-18T19:26:14Z", "digest": "sha1:J5CD6TMDB7RGL4QS7NQZXXKYQ6IP3GRD", "length": 11406, "nlines": 264, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோசுவா (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல்\nயோசுவா (Joshua) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) ஆறாவது நூலாக இடம்பெறுவதாகும்.\n2 நூலில் காணப்படும் கருத்துகள்\nஇந்நூல் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரேயத்தில் \"Sefer Y'hoshua\" அதாவது \"யோசுவாவின் நூல்\" என்பது முதல் சொல்லாக உள்ளது. எனவே அப்பெயரும் இந்நூலுக்கு உண்டு. முன்னைய இறைவாக்கினர் நூல்கள் என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.\nஇறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, மோசேக்குப் பின் இசுரயேல் மக்களின் தலைவராகச் செயல்பட்டவர் யோசுவா. இவர் கானான் நாட்டின் பல்வேறு பகு��ிகளைக் கைப்பற்றி, இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுத்ததை விரித்துக் கூறுகிறது 'யோசுவா' என்னும் இந்நூல்.\nஇந்நூலில் காணக்கிடக்கும் நிகழ்ச்சிகளுள், யோர்தான் ஆற்றைக் கடத்தல், எரிகோவின் வீழ்ச்சி, வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறுதல், உடன்படிக்கையைப் புதுப்பித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nமுன்பு மோசேயின் மூலம் இசுரயேலரை வழிநடத்திய அதே ஆண்டவர், தொடர்ந்து யோசுவாவின் வாயிலாகவும் தம் மக்களுக்குத் தாமே முன்னின்று போரிட்டு, அவர்களுக்கு வெற்றியை அருளினார் என்பது இந்நூலின் மையக் கருத்தாகும்.\nஅதிகாரம் - வசனம் பிரிவு\n1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை\n1. கானான் நாட்டைக் கைப்பற்றல்\nஅ) யோசுவா தலைமைப் பொறுப்பேற்றல்\nஇ) தோல்வியுற்ற மன்னர்களின் பெயர்கள்\n2. நாட்டைப் பங்கிட்டுக் கொடுத்தல்\nஅ) யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதி\nஆ) யோர்தானுக்குக் மேற்கே உள்ள பகுதி\n3. கிழக்கே குடியேறிய குலத்தார் 22:1-34 356 - 358\n4. யோசுவாவின் இறுதி மொழிகள் 23:1-16 359 - 360\n5. செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பித்தல் 24:1-33 360 - 362\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2018, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/coimbatore-govt-school-headmaster-denied-admission-for-a-student-video-goes-viral/articleshow/70175729.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-08-18T19:47:04Z", "digest": "sha1:RFZBHFPHJAUC4RY5U27V35RWBESSFTD6", "length": 16626, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "school teacher viral video: உங்க பையனை இங்கு சேர்க்க முடியாது- பெற்றோரை விரட்டிய தலைமையாசிரியர்! - coimbatore govt school headmaster denied admission for a student; video goes viral | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nஉங்க பையனை இங்கு சேர்க்க முடியாது- பெற்றோரை விரட்டிய தலைமையாசிரியர்\nகோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு. இவரது மகன் ஸ்ரீராமை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றார்.\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத...\nவேறு எதுவும் தேவையில்லை தா...\nVijay: 'பிகில்’ படத்தின் ச...\nVideo: கணவனை கொலை செய்த மன...\nகோவை அருகே அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பு தெரிவித்து பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரை விரட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு. இவரது மகன் ஸ்ரீராம், கண்ணம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வந்தார். தற்போது ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகன் ஸ்ரீராமை சேர்ப்பதற்காக கணேஷ்பாபு சென்றார்.\nஆனால் பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் ஶ்ரீராமை தங்களது பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை, கணேஷ்பாபு தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவில் உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் ``உங்க பையனை இங்கு சேர்க்க முடியாது. உங்க வீட்டுக்குப் பக்கத்துலயே ஏதாவது ஸ்கூல்ல சேர்த்துக்கோங்க. வெளியே போங்க” என்று ஆவேசமாக கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.\nஇந்த சம்பவம் பள்ளி உதவித் தலைமையாசிரியர் சிவக்குமார் கூறுகையில்; ஶ்ரீராமின் மாற்றுச் சான்றிதழில் பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம் என்றிருந்தது. அவரை மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றும் கணேஷ்பாபு கேட்டார். விதிமுறைகளின்படி ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓர் மாணவனை மீண்டும் அதே வகுப்பில் சேர்க்க முடியாது. அதற்கு மட்டும்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அந்த மாணவனை பத்தாம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். என்று கூறியுள்ளார்.\nஇதனிடையே தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகிய இருவர் மீதும் கணேஷ்பாபு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.\nஉங்க பையனை இங்கு சேர்க்க முடியாது- பெற்றோரை விரட்டிய தலைமையாசிரியர்\nIn Videos: கோவை அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்த தலைமையாசிரியர்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஉன்னால தான், இல்ல நீ தான் காரணம்- செமயா அடிச்சுக்கிட்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்\nஇறந்���ு போன தாயின் உடலை குப்பையில் வீசிய மகன்; அதிர்ச்சி தரும் பின்னணி\nவேலை இழந்து குடியிருக்கக் கூட இடமில்லாததால் ஐ.டி ஊழியர் 26வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஎன்னா சண்டை- அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை முரட்டு அடி அடித்து விரட்டிய வயதான தம்பதி\nபிறந்து 28 நாட்களே ஆன குழந்தையை கணவரின் சந்தேகத்தால் கொன்ற இளம்தாய்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nகுற்றாலம் அருவியில் குளித்த பெண்களை சீண்டிய இ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஉங்க பையனை இங்கு சேர்க்க முடியாது- பெற்றோரை விரட்டிய தலைமையாசிரி...\nதம்பியைக் கொன்றவனைக் கொன்று தம்பியின் சமாதியில் ரத்தம் தெளித்த அ...\nஆன்லைன் மூலமாக TDs தொகையை பல கோட��� அளவில் கையாடல் செய்த இருவர் க...\nமேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் தற்கொலை முயற்சி...\nகாலில் விழுந்து கதறியும் விட்டுவைக்கவில்லை; வீடுபுகுந்து தலித் இ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-who-acted-most-this-year/", "date_download": "2019-08-18T19:22:04Z", "digest": "sha1:KJVYNWSQ7OMF22RS6R45TTZLZSEQBK7K", "length": 12315, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த வருடம் அதிக படம் நடித்த தமிழ் நடிகை யார் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nஇந்த வருடம் அதிக படம் நடித்த தமிழ் நடிகை யார் தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\nஇந்த வருடம் அதிக படம் நடித்த தமிழ் நடிகை யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ ஒரே வருடத்தில் பல படங்கள் நடிப்பது பெரிய விசயமல்ல, ஆனால் ஒரு ஹீரோயின் பல படங்கள் நடிப்பது அன்று முதல் இன்று வரை கடினமான ஒன்றாகவே உள்ளது.\nஏனெனில் எந்த ஒரு நடிகையையும் தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் புக் செய்வதில்லை. இதற்கு காரணம் அவர்களது கால்சீட் சொதப்பல், தாமதம், ரசிகர்களின் ஆதரவு, சம்பளம் என பல விஷயங்கள் இதோடு தொடோர்புள்ளவை.\nஇத்தனையும் கடந்து இந்த வருடம் அதிக படங்களில் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். ஒன்று நடிகை சமந்தா, மற்றொன்று நடிகை நிக்கி கல்ராணி. இருவரில் அதிக படங்கள் யார் நடித்து முதலிடத்தை பிடித்தவர் யார் என்று பார்ப்போம் வாங்க.\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா, அதே வருடம் இவர் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த மாஸ்கோவின் காவேரி படம் வெளியானது. தொடர் தோல்விப் படங்களை தந்து கொண்டிருந்த சமந்தாவிற்கு நான் ஈ படம் தமிழில் முதல் நல்ல வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியானார்.\nகடந்த மாதம் நடிகர் நாகா அர்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைத்தன்யாவை மணமுடித்தார். அதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த அனைத்து படங்களையும் முடிக்கும் முடுக்கில் ஓய்வின்றி இரவு பகலாய் நடித்தார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nஇவர் இந்த வருடம் நடித்த, நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் ராஜூ காரி காதி 2, மெர்சல், ரங்கஸ்தளம் 1985, இரும்புத் திரை, சூப்பர் டீலக்ஸ், மகாநதி, நடிகையர் திலகம். இதில் மகாநதியின் தமிழ் பதிப்பே நடிகையர் த���லகம். ஆக மொத்தம் 7 படங்கள் நடித்துள்ளார்.\nசரி நடிகை நிக்கி கல்ராணி திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்.\nமலையாளத்தில் முதலில் அறிமுகமாகி டார்லிங் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியின் தங்கை என்பது அனைவரும் அறிந்ததே.\nதமிழில் பெரிய வெற்றியோ, பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கவோ இன்றுவரை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நிக்கி அடுத்தடுத்து சரமாரியாக படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். எவ்வளவு சம்பளம், எந்த நடிகர், என்ன கதாபாத்திரம் என்ற எந்த ஒரு கேள்வியும் கேட்பதில்லையாம், படத்தில் நடித்தால் போதும், தன் முகத்தை ரசிகர்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வரிசையாக படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி.\nஇவர் இந்த வருடம் நடித்த மற்றும் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், டீம் 5, நெருப்புடா, ஹர ஹர மகா தேவகி, கீ, பக்கா, கலகலப்பு 2. ஆக மொத்தம் 8 படங்கள்.\nஎனவே இந்த வருடம் அதிக படங்கள் நடித்து சாதனை படைத்த தமிழ் ஹீரோயின் என்ற பெருமையை பெறுபவர் நடிகை நிக்கி கல்ராணி.\nRelated Topics:சமந்தா, நிகில் கல்ராணி\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/11004702/Bronze-statue-in-the-temple-of-Thiruvannamalai-Arunasaleswarar.vpf", "date_download": "2019-08-18T20:01:35Z", "digest": "sha1:LG4ROIOABYDTU4657C6NTKILADHCN5T3", "length": 13289, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bronze statue in the temple of Thiruvannamalai Arunasaleswarar, Sulamam magic || திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெண்கல சிலை, சூலம் மாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெண்கல சிலை, சூலம் மாயம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெண்கல சிலை, சூலம் மாயமாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டிடம் இணை ஆணையர் புகார் அளித்துள்ளார்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலில் 200 ஆண்டு பழமை வாய்ந்த ஐம்பொன் சாமி சிலைகள், வெண்கலத்தினால் ஆன சிலைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இவை கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணை ஆணையராக ஞானசேகரன் பொறுப்பேற்று கொண்டார். புதிய இணை ஆணையர் பொறுப்பேற்றபிறகு கோவிலில் உள்ள சிலைகள், ஆபரணங்கள் போன்றவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுவது வழக்கம்.\nஅதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் தொல்லியல் துறை ஆய்வாளர் மூலம் கோவிலில் உள்ள சிலைகளின் எண்ணிக்கை, சிலைகளின் நீளம், அகலம், எடை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வெண்கலத்தினால் ஆன தண்டாயுதபாணி சிலையும், ஒரு சூலமும் மாயமானது தெரியவந்தது.\nஇது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.\nஇணை ஆணையர் கூறுகையில், “அருணாசலேஸ்வரர் கோவிலில் 164 சிலைகள் உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டதாகும��. கோவிலில் உள்ள சிலைகள் குறித்து பார்வையிட்டபோது வெண்கலத்தினால் ஆன தண்டாயுதபாணி சிலையும், ஒரு சூலமும் மாயமாகி உள்ளது தெரியவந்தது. கடந்த 1959-ம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட பட்டியலில் இவற்றின் விவரங்கள் உள்ளன. இவை எப்போது திருடப்பட்டது என்பது தெரியவில்லை. எனவே இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது’ என்றார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள அஷ்டபந்தனத்தை பெயர்த்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் கொள்ளை போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து எந்தவித அறிவிப்புமின்றி திடீரென ரகசியமாக அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது. அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், “அஷ்டபந்தனத்தை பெயர்த்து நகைகள் மாயமானதாக கூறப்படும் விவகாரத்தில் புகார் அளித்தால் விசாரணை நடத்துவேன். அருணாசலேஸ்வரர் கோவிலில் பழங்கால சாமி சிலைகள், நகைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது” என கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் கோவிலில் வெண்கல சிலையும், சூலமும் மாயமான சம்பவம் பக்தர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புக��ள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10013101/Cotton-auction-in-Tiruvarur-Regulatory-Board.vpf", "date_download": "2019-08-18T19:53:07Z", "digest": "sha1:RLRG4NBX7WZUEHXUSW4JVRJA3MFST6ZJ", "length": 10005, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cotton auction in Tiruvarur Regulatory Board || திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் + \"||\" + Cotton auction in Tiruvarur Regulatory Board\nதிருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்\nதிருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6,309-க்கு விலை போனது.\nதிருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர்், குடவாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர்் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 473 விவசாயிகள் பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.\nபருத்தி பஞ்சுகளை ஏலம் எடுப்பதற்கு கோவை, பண்ருட்டி, கோவில்பட்டி, திருப்பூர், கும்பகோணம், நாகை போன்ற வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப தொகையை சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்்.\nஇதனை தொடர்ந்து வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனைக்குழு செயலாளர் சேரலாதன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்். இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,309-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5,659-க்கும், சராசரியாக ரூ.6,134-க்கும் விலை போனது. ஏலத்தில் 657.53 டன் பருத்தி விற்பனை யானது. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதம��ன நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/43810-raksha-bandhan-all-you-wanted-to-know.html", "date_download": "2019-08-18T20:16:02Z", "digest": "sha1:OGKJ47ACFBUQT7DVM4IUCNDT5FENNVFT", "length": 11702, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "அன்பின் அடையாளமான ராக்கி - எப்படி தெரியுமா? | Raksha Bandhan - All You Wanted To Know", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஅன்பின் அடையாளமான ராக்கி - எப்படி தெரியுமா\nசகோதரத்துவத்தின் அன்பின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியர்களால் கொண்டாடப்படுவது ரக்‌ஷா பந்தன். அந்தாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி எனப்படும் கயிறை கையில் கட்டுவது வழக்கம். அதை கட்டும் தங்கைக்கும், கட்டிக் கொள்ளும் அண்ணனுக்கும் அன்பு பெருக்கெடுக்கும்.\nஎதனால் இந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா\nமகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடியும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, காயம் பட்டிருக்கும் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும், பிரச்னைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.\nஅவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று துரதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது, இழுக்க இழுக்க முடியாத சேலையாக மாற்றி திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றினார் கிருஷ்ணர். இந்த நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.\nராக்கியைப் பெற்றுக் கொண்ட அண்ணன், எப்போதும் தங்கைக்கு பாதுகாப்பாக இருந்து அவளை பிரச்னைகளிலிருந்து காக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அதனால் யார் ஒருவர் உங்களுக்கு ராக்கி கட்டினாலும், அவர்களை எப்போதும் அன்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், எல்லோருக்கும் உங்கள் மேல் அந்த உணர்வு வராது\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகட்சியின் கதவை தட்டுகிறேன் - மு.க. அழகிரி\nதேசிய விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தேர்வு\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடிக்கு 20 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தானிய சகோதரி\nரக்ஷா பந்தன் கோலாகலக் கொண்டாட்டம்\nகாஷ்மீரில் வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த பள்ளி சிறுமியர்\nநாய் முக்கிய வேடத்தில் நடிக்கும் மற்றுமொரு திரைப்படம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/f3-forum", "date_download": "2019-08-18T20:15:11Z", "digest": "sha1:ELDWPBHO62AS4GSIR7UQGERR7L6Y3I3D", "length": 12403, "nlines": 223, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "மந்திரங்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் ��ழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nகாசியில் இருந்து நேரடி ஒளிபரப்பு Kashi Vishwanath Online Darshan LIVE\nமனதை வருடும் இறை ஸ்லோகங்கள்\nஅர்த்தமுள்ள இந்து மதம் MP3 - கண்ணதாசன் சொற்பொழிவுகள்\nதிருமண தடை விலகச் செய்யும் மந்திரம்\nபதஞ்சலி முனிவரின் அட்டமா சித்திகள்..\nதிருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி திருப்பரமேச்சுரவிண்ணகரம்\nகுழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க\nவிநாயகர் துதி :மூஷிக வாஹன\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Mudalaipalai.php", "date_download": "2019-08-18T20:06:54Z", "digest": "sha1:Q5HMBU2X5HU4K2ASDNIPOWV3EHMJY4PA", "length": 4079, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் Mudalaipalai , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Mudalaipalai , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Mudalaipalai விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் Mudalaipalai\nகுழந்தைகளுக்கு கலை பொருட்கள் Mudalaipalai\nகலை மற்றும் கைவினை பொருட்கள் Mudalaipalai\nஅழகிய க��யெழுத்து விநியோகம் Mudalaipalai\nஆன்லைன் கைவினை பொருட்கள் Mudalaipalai\nகலை மற்றும் கைவினை கடைகள் Mudalaipalai\nகலை பெயிண்ட் பொருட்கள் Mudalaipalai\nதள்ளுபடி கலை வழங்கல் Mudalaipalai\nகலை அச்சிட்டு வாங்க Mudalaipalai\nகலை பொருட்கள் மொத்த Mudalaipalai\nகலை மற்றும் கைவினை கடைகள்\nகலை மற்றும் கைவினை கடைகள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் Mudalaipalai , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Mudalaipalai , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Mudalaipalai விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் Mudalaipalai , கலை கடை Mudalaipalai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/kaeralaavaila-naipaa-vaairasa-etairaealai-tamailaka-marautatauvamanaaikalaila-alarata", "date_download": "2019-08-18T19:28:22Z", "digest": "sha1:MYOXDN7JJTUN236DWRBNA5P2BKSAG7OM", "length": 6745, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "கேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்' | Sankathi24", "raw_content": "\nகேரளாவில் 'நிபா' வைரஸ் எதிரொலி தமிழக மருத்துவமனைகளில் 'அலர்ட்'\nபுதன் ஜூன் 05, 2019\nகேரளாவில் 23 வயது கல்லுாரி மாணவருக்கு 'நிபா' வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாணவருடன் தொடர்பில் இருந்த 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சை அளித்த 2 செவிலியர்கள் உட்பட நான்கு பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால், தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇக்காய்ச்சல் வேகமாக பரவும் என்பதாலும், உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும் கேரள மாநிலத்தை பீதியில் மூழ்கடித்துள்ளது.\nஇந்த பீதி தமிழகத்தின் பக்கமும் திரும்பி இருக்கிறது.எனவே தமிழக-கேரள எல்லையோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை போன்ற எல்லையோர மாவட்ட சுகாதாரத்துறையினர் உஷாராக இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது: நிபா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் தமிழகத்துக்கு இல்லை. இருப்பினும் கேரள எல்லையில் அமைந்துள்ள நம் மாநில பகுதி சுகாதாரத்துறையினருக்கு, அனைத்து வகையிலும் தயாராக இருக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைகளில் உடனடியாக தனி வார்டுகள் அமைக்க 'ரெடி'யாக இருக்க அறிவுறுத்தி உள்ளோம்.\nமீன் முள்ளை சாப்பிட்டால் உங்கள் எலும்புகள் வலுப்பெறும்\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமீன் என்ற பெயரை கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊரும்.\nபித்தப்பை கற்கள் எப்படி உருவாகின்றது\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nநாம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாக தெரிந்து, அதற்கு வைத்தியம் செய்வ\nதூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதூக்கத்தில் நடப்பது ஏன் நிகழ்கிறது\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்\nவியாழன் ஓகஸ்ட் 15, 2019\nவயிற்றுக் கோளாறு உள்ளவர்களுக்குநிச்சயம் வாய் துர்நாற்றம் ஏற்படும்.அதாவது அல்ச\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_586.html", "date_download": "2019-08-18T20:05:59Z", "digest": "sha1:HIUQHS2IDMFCW2FJFUEF3IRPM7YLGICI", "length": 5151, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சம்மாந்துறையில் மீட்கப்பட்ட பல வெடிபொருட்கள் சட்ட ரீதியானது : கடற்படை ஊடகப் பேச்சாளர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nசம்மாந்துறையில் மீட்கப்பட்ட பல வெடிபொருட்கள் சட்ட ரீதியானது : கடற்படை ஊடகப் பேச்சாளர்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், வெலிசறை கடற்படை முகாமின் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்திலிருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nசி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் ��ேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.\nதேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (23) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.\nஎவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nஊடகவியலாளர் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசிய லெப்டினன்ட், கொமாண்டர் இசுரு சூரிய பண்டார, வெலிசறை கடற்படை முகாமின் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியசாலை தொடர்பிலான விடயங்களையும் தெளிவுபடுத்தினார்.\nசம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில், அப்பகுதிகளிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றில் வெலிசறை ஊடாக விநியோகிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வெடிபொருட்கள் அடங்கியிருந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14714.html?s=99c0d9b2357a725d6cbb0dd87b3a16e0", "date_download": "2019-08-18T19:52:05Z", "digest": "sha1:CZCO5HCYUFEWPV67OLQT6VP6BB4PTCPS", "length": 7945, "nlines": 72, "source_domain": "www.tamilmantram.com", "title": "மே மாதம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > மே மாதம்\nகவிதையில் மே மாதத்தை அனுபவிக்க முடிகிறது\nகவிதையில் மே மாதத்தை அனுபவிக்க முடிகிறது\nசுகமான காலங்களாயிற்றே எவரால் மறக்க முடுயும்.. பின்னூட்டத்திற்கு நன்றி ஜெகதீசன் அவர்களே..\nதாயகத்தில் இருக்கும்வரை மேமாதமும் வழமையானதுதான். அயல்தேசத்தில் விடுமுறை. நமக்கோ விடுமுறை முடிவு.. புலம்பெயர்ந்தபின்னர் மேமாதம் வசந்தகாலம். பனிப்புகாரில்லை. என்பு மச்சை ஊடுறுவும் குளிரில்லை. பார அங்கிகள் உடலழுத்துவதில்லை. முதியோர் முதல் இளையோர்வரை சுமங்கலியான மரங்களுக்கு ஈடாக கலகலவென வீதிகள் நிறைப்பார்கள்.. அடுத்து வரும் மாதங்களில் எந்நாட்டு சொந்தங்களுடன் உறாவாடுவது. எந்த சொந்தம் எனை நாடி வருகிறது. அக்கம் பக்கம் புடைசூழ கடற்கரை விஜய திட்டமிடல்.. கார்னிவல் களியாட்டம்.. அப்பப்பா என்ன ஒரு ஆனந்த மாதமது..\nநினைவுகளைக் கிளறி இப்போதே திளைக்கவைத்த ஆதிக்கு நன்றிகள் பற்பல.\nபள்ளிகளில் எனக்கு இருந்த காலங்களை நினைவுட்டியது.\nஅதற்கு என்றே ஒரு படம் வந்ததே..\nஅந்த நேரத்தில் வரட்சியும் மறுபுறம் கொளுத்தும் வெப்பம்..\nஅந்த மாத நினைவுகள் ஏராளம்..\nஅதை நினைவுட்டீய ஆதிக்கு என் நன்றி\nதாயகத்தில் இருக்கும்வரை மேமாதமும் வழமையானதுதான். அயல்தேசத்தில் விடுமுறை. நமக்கோ விடுமுறை முடிவு.. புலம்பெயர்ந்தபின்னர் மேமாதம் வசந்தகாலம். பனிப்புகாரில்லை. என்பு மச்சை ஊடுறுவும் குளிரில்லை. பார அங்கிகள் உடலழுத்துவதில்லை. முதியோர் முதல் இளையோர்வரை சுமங்கலியான மரங்களுக்கு ஈடாக கலகலவென வீதிகள் நிறைப்பார்கள்.. அடுத்து வரும் மாதங்களில் எந்நாட்டு சொந்தங்களுடன் உறாவாடுவது. எந்த சொந்தம் எனை நாடி வருகிறது. அக்கம் பக்கம் புடைசூழ கடற்கரை விஜய திட்டமிடல்.. கார்னிவல் களியாட்டம்.. அப்பப்பா என்ன ஒரு ஆனந்த மாதமது..\nநினைவுகளைக் கிளறி இப்போதே திளைக்கவைத்த ஆதிக்கு நன்றிகள் பற்பல.\nஉங்கள் உளக்கருத்தையும் எழுதத்தான் எண்ணினேன் கவிதை மிக நீளமாய் வளர்ந்திடும் திசைமாறி பயணம் கொண்டுவிடும் என்றுதான் அவற்றை தள்ளி வைத்துவிட்டேன்.\nவெளிநாட்டில் உறவுகளைப் பிரிந்து வாழும் நம் மக்களின் உணர்வுகளை உங்கள் பின்னூட்டத்தில் படமாக்கிவிட்டீர்கள் அமரன்.. உணர்ச்சிகள் தளும்பும் பின்னூட்டத்திற்கு பாராட்டுகளும் நன்றிகளும்\nஅந்த மாத நினைவுகள் ஏராளம்..\nவெப்பம் பழ வாசமும் உதிரும் சருகுகளின் வாசமும் முகர்ந்துவிட்டால் அந்த பழையக் காலங்களுக்கு நான் திரும்பிவிடுவது உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-18T19:29:04Z", "digest": "sha1:ECKLUSU765GUTDWYTYY4VH53MEG7KGNX", "length": 12491, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை News - சர்க்கரை Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேன் சாப்பிடுறதால எந்த ஆபத்தும் இல்லனு யார் சொன்னா தேனை இப்படி சாப்பிட்டா உயிரே போக வாய்ப்பிருக்கு\nஇயற்கை நமக்கு பல ஆரோக்கியமான பொருட்களை கொடையளித்துள்ளது. அப்படி இயற்கை அ���ித்துள்ள முக்கியமான கொடையில் ஒன்றுதான் தேன் ஆகும். உலகம் தோன்றிய காலம் முதலே தேன் நமது உணவுப்பொருள்களில் ஒன்றாக உள்ளது. உணவாக மட்டுமின்றி தேன் ஒரு சிறந்த மருந்துப் பொருளாகவ...\nஇந்த 8 மணி நேர டயட் உங்களை உணவுக்கட்டுப்பாடே இல்லாமல் 3 வாரத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும்...\nஉலகம் முழுவதும் உடல் எடையை குறைப்பதற்காக பல கடினமான டயட்டுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எடையை குறைப்பதற்கு சில எளிய டயட் முறைகளும் இருக்கிறது. ஆனால் அதனை பற்றி பலருக...\nதூங்கச் செல்லும்முன் செய்யும் இந்த எளிய செயல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் சரி, குறைவதும் சரி இரண்டுமே ஆபத்துதான். இன்று உலக அளவில் கோடிக்கணக்காணோர் சந்திக்கும் பிரச்சினை இதுதான். ஏனெனில் இந்த இரண்டு நில...\nவெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா\nஉலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது காபிதான். காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர். ஒர...\nஇந்த உயரத்திற்கு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாம்\nநமது உடலின் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகளையும், வாழ்க்கை முறையையும் சார்ந்தது. ஆனால் நமது உடலின் அங்கங்களும் நமது ஆரோக்கியத்தின் மீது குறிப்பிட்ட அ...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nசிறு தக்காளியின் தாவர பெயர் பைசாலிஸ் பிலாடேல்பிகா. இதனைப் பொதுவாக தக்காளியுடன் சிலர் குழப்பிக் கொள்கின்றனர். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறானவை. சிறு தக்காளியை மெக்சிகன் தக்காள...\nகாதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கொடுமையே\n'காதல்' இந்த வார்த்தையை கேட்டதுமே ஓர் இனம்புரியாத சிலிர்ப்பு உள்ளத்தில் ஏற்படும். அதுவும், பார்த்த மாத்திரத்திலே காதல் என்றால் பரவசம்தான் 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கி...\nமழைக்காலத்துல ஏன் அதிகமாா பரு வருது... சர்க்கரையை வெச்சே எப்படி சரி பண்ணலாம்\nமழைக்காலம் வரப்போகிறது. இப்போதே சில நாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் மழைத் தூறல் தொடங்கி விட்டது. மழைக்காலம் என்பது ரசிக்கக் கூடிய காலமாக இருந்தாலும், சில இடர்பாடுகள் அதி...\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமனிதர்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு விஷயமென்றால் அது உணவுதான். பிடித்த உணவு தரும் மகிழ்ச்சியை வேறு எந்த பொருளாகும் கொடுக்க முடியாது. ஏனெனில் பிடித்த உணவுகள் நமது வயிறை மட்டு...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nமஞ்சளுக்கென நமது இந்திய வரலாற்றிலும், சமையலிலும் சிறப்பு இடம் உள்ளது. இந்திய சமையலில் எந்தவொரு உணவும் மஞ்சள் இன்றி முழுமையடையாது. இது உணவின் நிறத்திற்கு மட்டுமின்றி அதன் வாச...\nகால்களில் இப்படி தேங்கியிருக்கிற இறந்த செல்களை ஒரே வாரத்தில் நீக்குவது எப்படி\nசில சமயம் கால்களில் இறந்த செல்கள் எல்லாம் சேர்ந்து திட்டு திட்டாக காணப்படும். இதற்கு ஸ்ட்ராபெர்ரி கால்கள் என்று பெயர். இது நாம் கால்களில் உள்ள முடிகளை நீக்கும் போது துவாரங்க...\nகுழந்தை இல்லாதவங்க ஒரு வாரம் இந்த பழத்த இப்படி சாப்பிடுங்க... நிச்சயம் குழந்தை உண்டாகும்...\nகுழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள். நிச்சயமாகக் குழந்தை பேறு உண்டாகும். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/218633?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-18T20:17:03Z", "digest": "sha1:3345WJ3I3YS4R2DJS2D5SV3SYBTJLI47", "length": 9334, "nlines": 76, "source_domain": "www.canadamirror.com", "title": "இணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்! நீங்களே பாருங்க - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nஇணையத்தில் வைரலாகும் கரப்பான்பூச்சி சேலஞ்ச்\nஇணையத்தில் தற்போது, 'கரப்பான்பூச்சி சேலஞ்ச்' என்ற பெயரில் ஒரு புதிய சவால் வைரலாக பரவி வருகிறது வருகிறது.\nகரப்பான் பூச்சியைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாகவும் அருவருப்பாகவும் இருக்கும். தூரத்தில அதைப் பார்த்தாலே பல அடி தூரம் தெறித்து ஓடுபவர்களும் உண்டு.\nஆனால், அதை உயிருடன் கையில் பிடித்து முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி எடுத்து அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுகிறார்கள். இதற்கு ‘காக்ரோச் சேலஞ்ச்’ என்றும் பெயரிட்டுள்ளனர்.\nசில மாதங்களாகவே இது போன்ற நிறைய சவால்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த வரிசையில் முதலில் வந்தது ‘ப்ளூ வேல் சேலஞ்ச்’. இந்தச் செயலியை போனில் பதிவிறக்கம் செய்த பலர் அந்தச் செயலி சொல்வதைச் கேட்டு பரிதாபமாக உயிரை விட்டனர். பின்னர் அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.\nஅடுத்ததாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச். ஒரு பக்கெட்டில் குளிர்ந்த நீரை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். பெரிய ஆபத்தில்லாத இந்த சவாலை பலரும் செய்து அதன் காணொளியினை பகிர்ந்தனர்.\nகி கி சேலஞ்ச் என்பது காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டுபவர் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடி அதை காணொளி எடுத்து இணையத்தில் பகிர வேண்டும். ஆபத்தான இந்த சவாலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅந்த வகையில், தற்போது புதிதாக கரப்பான் பூச்சி சேலஞ்ச் என்ற ஒன்று உருவாகியுள்ளது. இந்த கரப்பான் பூச்சி சேலஞ்சை முதன்முதலாக பர்மாவில் உள்ள அலெக்ஸ் அங் என்பவர் தான் ஆரம்பித்து வைத்தார்.\nதன் முகத்தில் கரப்பான் பூச்சி இருப்பது போன்ற படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதன் கீழ் ‘இந்தப் புதிய சேலஞ்சை உங்களால் செய��ய முடியுமா’ என்று பதிவிட்டுள்ளார்.\nஇதைப் பார்த்து அவரது நண்பர்கள் பலரும் இந்த சேலஞ்சை செய்ய, தற்போது அது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. அடுத்து பாம்பு சேலஞ்ச், பல்லி சேலஞ்ச் என்று எதுவும் வராமல் இருந்தால் நல்லது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/09191739/PM-Modi-to-Unveil-Worlds-Tallest-Sardar-Patel-Statue.vpf", "date_download": "2019-08-18T19:55:39Z", "digest": "sha1:EQC4JFOBLLUXCPYZNXRILPPGTEHZL6OW", "length": 9676, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "PM Modi to Unveil World’s Tallest Sardar Patel Statue on 31 Oct || அக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி + \"||\" + PM Modi to Unveil World’s Tallest Sardar Patel Statue on 31 Oct\nஅக்டோபர்-31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nஅக்டோபர் 31-ம் தேதி உலகிலேயே உயரமான வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 19:17 PM\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொள்ள குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி டெல்லிக்கு வந்தார்.\nஅப்போது விஜய் ரூபானி செய்தியார்களிடம் கூறியதாவது:\nநாட்டின் ஒற்றுமையை குறிப்பிடும் சின்னமாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை அமைப்பதற்காக இரும்பு, மண், மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nபடேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி சிலையை குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் படேல் சிலை அமைக்கப்படுகிறது. அந்த சிலை “Statue of Unity” என்று குஜராத் அரசால் அழைக்கப்படுகிறது”. கடந்த 2013 ஆம் ஆண்டு, குஜராத் மாநில முதல்வராக இருந்த பிர��மர் மோடி, இந்த சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஒடிசாவில் பரிதாபம்: தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n2. ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டது, செல்போன் சேவை ரத்து\n3. சுதந்திர தினத்தில் ஆசிரியர் தற்கொலை: 15 வருடங்களாக சம்பளம் கிடைக்காததால் வேதனை\n4. இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை - ராஜ்நாத் சிங்\n5. அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடம் என தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/509443-sandhavaasal-murder-case.html", "date_download": "2019-08-18T19:01:27Z", "digest": "sha1:NASNXFMCH6GLFOOASMJ4EGAZOGNOBYMS", "length": 14190, "nlines": 221, "source_domain": "www.hindutamil.in", "title": "சந்தவாசல் அருகே பண தகராறில் பெண் படுகொலை: கட்டுமான தொழிலாளி கைது | sandhavaasal murder case", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nசந்தவாசல் அருகே பண தகராறில் பெண் படுகொலை: கட்டுமான தொழிலாளி கைது\nகைதான சுப்ரமணி - விஜயா (கோப்புப் படம்).\nசந்தவாசல் அருகே பெண் தொழிலாளி தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்த கட்டுமான தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் துரிஞ்சிக்குப்பம் அடுத்த வெலுக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞான சேகர் மனைவி விஜயா(40). கட்டுமான தொழிலாளி. இவர், கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.\nஇந்நிலையில் கேளூர் அடுத்த கொல்லமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக���கத்தக்க பெண் ஒருவர், தலை நசுங்கி உயிரிழந்து கிடப்பது நேற்று காலை தெரியவந்தது. இதையறிந்த விஜயா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது விஜயா என்பது உறுதியானது.\nஇதுகுறித்து தகவலறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக் கப்பட்டது. காவல் துறையைச் சேர்ந்த மோப்ப நாய் பெஸி, உடலை சுற்றி வந்து சுமார் 1 கி.மீ., தொலைவு ஓடிச் சென்று நின்றது. இதையடுத்து, உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து சந்தவாசல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விஜயா பயன்படுத்திய செல் போன் எண் மூலம் விசாரணை நடத்தப்பட்டதில் துப்பு துலங்கியது. அதன்பேரில், ஆத்து வாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டு மான தொழிலாளி சுப்ரமணியை (30) கைது செய்தனர்.\nஇதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, “பணி முடிந்து வீடு திரும்பிய விஜயாவை இரு சக்கர வாகனத்தில் சுப்ரமணி அழைத்து வந்துள்ளார். சம்பவ இடத்தில் வந்தபோது, விஜயாவிடம் தான் கொடுத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை சுப்ரமணி கேட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சுப்ரமணி, விஜயா தலை மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்” என்றனர்.\nசந்தவாசல் கொலைபெண் படுகொலைகட்டுமான தொழிலாளி கைதுகொலை சம்பவம்\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nபிரியங்காவை ''சிறைப்படுத்தியதன்���ூலம்'' ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்துள்ளது பாஜக அரசு: ராகுல் காந்தி...\nமதுரையில் தொடரும் முன்விரோதக் கொலைகள்: 2 நாட்களில் 2 படுகொலை சம்பவங்கள்\nஇளைஞர் கொலை: உறவினர் கைது\nதலித் சிறுமி கொலை சம்பவம்: குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் மீது நடவடிக்கை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4704771185?lang=en", "date_download": "2019-08-18T19:23:53Z", "digest": "sha1:WZYUSAOD7YEMRW2A2DROPYEF327GQU4P", "length": 3026, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Klädsel 2 - உடை 2 | Lesson Detail (Swedish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 att brodera தையல் வேலைப்பாடு செய்தல்\n0 0 att knyta upp முடிச்சு அவிழ்த்தல்\n0 0 att matcha பொருத்தம்\n0 0 att passa பொருத்திப் பார்த்தல்\n0 0 att skrynkla சுருக்கம், மடிப்பு விழுதல்\n0 0 att stryka ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல்\n0 0 att sy en knapp ஒரு பொத்தானை தைப்பது\n0 0 av ull கம்பளி ஆடை\n0 0 en ärm சட்டையின் கை\n0 0 en basker பிரெஞ்சுத் தொப்பி\n0 0 en cardigan கம்பளி மேற்சட்டை\n0 0 en knapp பொத்தான்\n0 0 en näsduk கைக்குட்டை\n0 0 en smoking இரவு அணியும் மேலங்கி\n0 0 ett snöre கட்டுதல் கயிறு\n0 0 mode நவநாகரிகம்\n0 0 prickig புள்ளியிட்ட\n0 0 rutig கட்டமிட்ட\n0 0 strumpbyxor நீள காலுறைகள்\n0 0 ull பருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/child-sales-other-states-bangalore-girl-arrested-rasipuram-child-sales", "date_download": "2019-08-18T20:16:54Z", "digest": "sha1:OMVO2XR3QOK7M4TQ7R4ZHILKD6YILYWH", "length": 10574, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளிமாநிலங்களுக்கும் குழந்தைகள் விற்பனை... ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் பெங்களூரை சேர்ந்த பெண் கைது | Child sales to other states... Bangalore girl arrested in rasipuram child sales case | nakkheeran", "raw_content": "\nவெளிமாநிலங்களுக்கும் குழந்தைகள் விற்பனை... ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் பெங்களூரை சேர்ந்�� பெண் கைது\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவல்லி, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் அமுதவல்லி உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை இங்கு வாங்கி பெங்களூர் போன்ற வெளிநகரங்களிலும் விற்கப்பட்டதாக விசாரணையில் தெரியவர அந்த விசாரணையின் அடிப்படையில் ரேகாவை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் குழந்தைகள் தமிழகத்தில் மட்டுமல்ல இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும் விற்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற 3 பேர் கைது\nகோவை இலங்கை அகதிகள் முகாமில் கஞ்சா... இளைஞர்கள் இருவர் கைது\n\"ப்ளீஸ் ஒரு சிகரெட் கொடுங்க...போலீசிடம் கெஞ்சிய இளம்பெண்..\nகொலை,கொள்ளை,வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ர���ீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kaavairaiyaai-vaaitatau-sataalaina-aracaiyala-caeyakairaara-taunaivau", "date_download": "2019-08-18T20:22:16Z", "digest": "sha1:F3WCSQNSYZ3ZHRXP5NG6I7YN4QYFWTIV", "length": 13103, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: துணிவு இருந்தால் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி | காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: துணிவு இருந்தால் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி | nakkheeran", "raw_content": "\nகாவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: துணிவு இருந்தால் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nகாவிரி பிரச்சினையில் ராஜினாமா செய்ய துணைக்கு ஏன் அ.தி.மு.க. எம்.பி.க்களை அழைக்கிறீர்கள். துணிவு இருந்தால் 4 தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள். காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nகாவிரி பிரச்சினையை வைத்து பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். காவிரி பிரச்சினையில் முதல்-அமைச்சர் அழைத்தாலும், துணைத்தலைவர் வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் தாமதமாக செல்கிறார்.\nபிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். உண்மையை திரித்து காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். சித்தராமையா, தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க மறுத்தபோது கண்டித்தீர்களா உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டுகிறீர்கள்\nதண்ணீர் தரவேண்டும் என திருநாவுக்கரசர் மூலமாக வலியுறுத்தி இருக்கலாமே. கர்நாடக முதல்-மந்திரியை நேரில் சந்தித்து இருக்கலாமே. பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை, முத��ில் அந்த துறையை சேர்ந்தவரை சந்திக்கும்படி தான் கூறியுள்ளார்.\nஇலங்கை பிரச்சினையில் நாடகம் நடத்தியது தெரியும். காவிரி பிரச்சினையில் ராஜினாமா செய்ய துணைக்கு ஏன் அ.தி.மு.க. எம்.பி.க்களை அழைக்கிறீர்கள். துணிவு இருந்தால் 4 தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள். பிரதமர் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார். சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.\nதமிழகத்தை உதாசீனப்படுத்த வேண்டிய சூழ்நிலை பிரதமருக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அடிப்படை பணிகள் தொடங்குகிறது. திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கப்பட்டு உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும்- தமிழிசை கருத்து\nமோடி அரசின் வேடிக்கை வினோதங்கள்\nவிவாதமான பேச்சு : அழைப்பிதழில் ரஜினி பெயரே இல்லை\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.ச���.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/53016-school-bus-turns-turtle-in-himachal-7-dead.html", "date_download": "2019-08-18T20:15:34Z", "digest": "sha1:7HTZ7YDDTT3TZ54GFVWPDXWCXB5FZSXM", "length": 9761, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "இமாச்சலில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி | School bus turns turtle in Himachal- 7 dead", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஇமாச்சலில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி\nஇமாச்சல பிரசே மாநிலத்தில் இன்று பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.\nஇமாச்சல பிரதேச மாநிலம் டாஹூ- சாங்கரா சாலையில் பள்ளி பேருந்து ஒன்று 16 பள்ளி மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் 6 மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களை அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் பாேலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபேட்ட படத்தின் இளமை திரும்புதே லிரிக்கல் வீடியோ\nதொழிலதிபர் ரன்வீர் ஷா திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜர்\nபோருக்கு தயாராக இருங்கள் - சீன ராணுவத்துக்கு அதிபர் உத்தரவு\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியா��ாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமினி சரக்கு ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு\nமினி ஆட்டோ கிணற்றுக்குள் விழுந்து 22 பேர் காயம்\nஅடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nஅடுத்தடுத்து கார்கள் மோதல்: 4 பேர் உயிரிழந்த சோகம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/92039-documents-in-4-trucks-sasikala-team-rocked-election-commission", "date_download": "2019-08-18T19:52:55Z", "digest": "sha1:WWB3C2R334SS5ZAVPBSANQNY4FMUSXHE", "length": 6472, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "4 லாரிகளில் சென்ற ஆவணங்கள்! தேர்தல் ஆணையத்தை அதிரவைத்த சசிகலா அணி | Documents in 4 trucks.. Sasikala team rocked election Commission", "raw_content": "\n4 லாரிகளில் சென்ற ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தை அதிரவைத்த சசிகலா அணி\n4 லாரிகளில் சென்ற ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தை அதிரவைத்த சசிகலா அணி\nஇரட்டை இலை விவகாரத்தில் சசிகலா அணியினர் இன்று 4 லாரிகளில் கொண்டு சென்ற ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சசிகலா அணி - ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு இரண்டு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, இருஅணியினரின் வாதத்துக்குப் பின்னர் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது.\nமேலும், க��டுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு இரண்டு அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இரு அணியினரும் மாறிமாறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கெனவே சசிகலா அணியினர் மூன்று முறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டனர்.\nஇந்த நிலையில், 4-வது முறையாக பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணியினர் இன்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று நான்கு லாரிகளுடன் டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றார். அப்போது, லாரியிலிருந்து கட்டுக்கட்டாக ஆவணங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த அலுவலர்கள் அதிர்ந்துபோனார்கள். ஒரு லட்சத்து 52 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணியினர் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 3,10,000 பிரமாணப் பத்திரங்களை சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/laitarao-kaesa-nairauvana-panaipapaalara-capaaikakau-itaaikakaala-tataai-utataravau", "date_download": "2019-08-18T19:03:04Z", "digest": "sha1:MV4ARA33WNIMF2HPMZKCPZGBIQ7HQGW7", "length": 5186, "nlines": 45, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "லிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை உத்தரவு | Sankathi24", "raw_content": "\nலிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை உத்தரவு\nபுதன் மே 15, 2019\nலிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையினர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nநிதியமைச்சர் மங்கள சமரவீரவால் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நேற்று புதிதாக பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.\nகுறித்த பணிப்பாளர் சபையினர் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றமே இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசக்கல்வி\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nமுல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழிகாகட்டலின்\nஎன்னை நம்பி ஆட்சியை கொடுங்கள்-அனுரகுமார\nஞாயிறு ஓகஸ���ட் 18, 2019\nமக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர\nகாட்டுத்துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகதிர்காமம், கொச்சிபத்தன வனப்பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொ\nகோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையில் இருந்து விலகவில்லை-சந்திரானி பண்டார\nஞாயிறு ஓகஸ்ட் 18, 2019\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்நாட்டின் குடியுரிமை இல்லாமல் எவ்வாறு ஜனாதிபதி ஆவது எனவும்....\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/blog-post_13.html", "date_download": "2019-08-18T19:49:47Z", "digest": "sha1:4NMEYTZQP2JWRNQ7FVN45G2HFZDBUHXP", "length": 9842, "nlines": 164, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: கல்முனை மாநகரசபையே! கண்திறந்து பார்!!", "raw_content": "\nகல்முனையின் சாய்ந்தமருது பிரதேசத்தில் தீர்க்கப்பாடாதுள்ள திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினையை எப்போது தீர்த்து வைப்பீர்கள் சாய்ந்தமருதிலும் ஒருமீதொட்டமுல்லயை உருவாக்கப்போகிறீர்களா இதற்கு கல்முனை மாநகரசபை முன்வைக்கும் தீர்வுதான் என்ன\nஉள்ளுராட்சிசபையின் ஊடாக ஊரை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என மக்கள் அங்கீகாரத்தைப் பெற்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகமே எங்கே உங்களைக் காணோம் அதிகாரங்கள் உங்கள் கையில் இருக்கும்போது ஏன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறீர்கள் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையே இங்கு குவியும் குப்பைகள் உனது கண்ணுக்கு புலப்படவில்லையா கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையே இங்கு குவியும் குப்பைகள் உனது கண்ணுக்கு புலப்படவில்லையா கல்முனை பொலிசாரே உங்களது வேலைகளை போலிஸ் நிலையத்துடன் மட்டும் முடக்கிக்கொண்���ீர்களா கல்முனை பொலிசாரே உங்களது வேலைகளை போலிஸ் நிலையத்துடன் மட்டும் முடக்கிக்கொண்டீர்களா முகநூல் போராளிகளே உங்களது பார்வைக்கு சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி குப்பைமேடு உள்ளிட்ட குப்பைமேடுகள் உங்களது கண்களுக்கு புலப்படவில்லையா\nகல்முனை மாநகரசபையே எப்போது எந்த வீதியால் வருவாய் என மக்களுக்கு அறிவிப்பாயா இரகசியமாக வந்து சவாரி செய்யாது உனது வாகனங்களுக்கு சத்தம் எழுப்பக்கூடிய ஏதாவது ஒன்றை பொருத்துவாயா\nசுகாதார பணிமனையே வீடுகளை மட்டும் கண்காணித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதை விடுத்து சாய்ந்தமருது பொது இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றவில்லை என எத்தனை முறை கல்முனை மாநகரசபைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளாய் மக்களுக்கு வெளிப்படுத்துவாயா\nசாய்ந்தமருது மக்களின் கழிவகற்றல் தொடர்பான பிரச்சினைக்கு யார் தீர்வைப் பெற்றுத்தருவது மக்கள் குறித்த பிரதேசங்களில் குடியிருக்க முடியவில்லை வீதிகளால் பயணிக்க முடியவில்லை அரசே மக்கள் குறித்த பிரதேசங்களில் குடியிருக்க முடியவில்லை வீதிகளால் பயணிக்க முடியவில்லை அரசே சாய்ந்தமருது மக்களின் அவலத்தை கண்திறந்துபார். அல்லது டெங்கு போன்ற நோயில் இருந்து இந்த மக்கள் தங்களைப் பாது காத்துக்கொள்ள ஏதாவது அங்கியாவது வழங்கு.\nசாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகமே பதவிகளை பெறுவதற்காக மக்களை ஒன்றுதிரட்டிய உங்களுக்கு இவ்வாறன பொதுப் பிரச்சினைக்கு மக்களை ஒன்று திரட்டி தீர்வைப் பெற்றுத்தரமுடியாதா\nமக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்து மக்களின் கைகள் உங்களை நோக்கியே நீளும் விரைந்து தீர்வைப் பெற்றுக்கொடுங்கள்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக��கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/trends/magazine-cover/sunny-leone-goes-braless-in-red-hot-leather-jacket-for-calender-launch-024291.html", "date_download": "2019-08-18T19:38:19Z", "digest": "sha1:PZ73IOCQE3G534KHL5QMU4W5CL32TFZP", "length": 22133, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இனிஜினியர் வேலைக்கான தேர்வில் 98.5 மார்க வாங்கி முதலிடம் பிடித்த சன்னி லியோன்... என்னதான் நடந்தது? | Sunny Leone tops merit list with 98.5 marks in bihar junior engineer exam - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n11 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n22 hrs ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n23 hrs ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nNews தொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nMovies ரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி\nSports ராணுவ பயிற்சி ஓவர்.. ஓய்வா செம டுவிஸ்ட் தரும் தோனியின் அதிரடி பிளான்..\nFinance என்ன ஆச்சு இவங்களுக்கு.. ரூ.8,319 கோடி வெளியே எடுத்த FPIs.. அடுத்து இந்திய சந்தைகளின் கதி\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனிஜினியர் வேலைக்கான தேர்வில் 98.5 மார்க வாங்கி முதலிடம் பிடித்த சன்னி லியோன்... என்னதான் நடந்தது\nசன்னி லியோன் கவர்ச்சி காட்டுகிறார் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு சன்னி லியோன் பற்றி எதுவும் தெரியவில்லை என்று தான் அர்த்தம். ஏனென்றால் அவர் கவர்ச்சி காட்டுவதென��பது புதிதல்ல. அதில் ஆச்சர்யமும் இல்லை.\nபொதுவாக மேலாடை இல்லாமல் உள்ளாடைகளோடு போஸ் கொடுத்து அடிக்கடி தன்னுடைய இன்ஸ்ட்கிராமில் தன்னுடைய ரசிகர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுப்பது சன்னி லியோனுக்கு வழக்கமான ஒரு விஷயமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப காலங்களாக அந்த மாதிரி வேலையை செய்யாமல் தனக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் ஓய்வு கொடுத்திருந்தார்.\nஆனால் இந்த முறை அதைவிட ஹாட்டாக அடுத்த கட்டத்துக்குப் போய், மேல் சட்டை மட்டும் அணிந்து உள்ளாடை அணியாமல் உள்ளாடை அணியவில்லை என்பது எல்லோருக்கும் வெளியில் தெரியும் படி ஒரு போஸ் கொடுத்திருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசன்னி லியோன் தன்னுடைய வாழ்க்கை வரலாறை தானே ஒரு வெப் சீரிஸாக நடித்து வெளியிட்டுள்ளார். அந்த வெப் சீரிஸிக்கும் அவருடைய உலகளாவிய ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது. தூக்கத்திலும் சன்னி லியோன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கிற இளைஞர்கள் நம்ம நாட்டில் ஏராளம். சரி அத விடுங்க. விஷயத்துக்கு வருவோம்.\nஆனால் இந்த வெப் சீரிஸைப் பார்க்க பார்க்க ரசிகர்கள் சன்னி லியோனுக்காக பரிதாபம் கொண்டார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவர் தன்னுடைய சிறு வயதில் நிறைய கஷ்டங்களை அடைந்திருக்கிறார்கள்.\nMOST READ: உங்க பேரோட நியூமராலஜி எண் 1 ஆக இருந்தா இந்த ஆண்டு உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇந்த வெப் சீரிஸிக்கு பின் மீண்டும் படு ஹாட்டாக உள்ளாடை அணியாமல் ஒரு டார்க் சிவப்பு நிற சர்ட் ஜாக்கெட் அணிந்து காலண்டர் ஒன்றிற்காக போஸ் கொடுத்திருக்கிறார்.\nபோஸ் கொடுத்தது மட்டுமல்ல, அந்த போட்டோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்ல, அதில் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்கள். என்னுடைய 2019 ஆம் ஆண்டின் இந்த படத்தை விரும்புகிறேன். தபுரத்னானி காலண்டருக்காக எடுத்த படம் என்பதால் அதையும் ஹேஸ்டேக்கில் போட்டு பதிவிட்டிருக்கிறார்.\nசன்னி லியோனின் ரசிகர்களுக்கு இன்னொரு ஸ்வீட் நியூஸ் என்னவென்றால், விஷால் அடுத்ததாக நடக்கவிருக்கிற அயோக்யா என்னும் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுவதற்காக ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nMOST READ: நீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா அதுக்கு இந்த 5 விஷய��் இருக்கணும்\nநம்ம மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் மதுர ராஜா என்னும் படத்தில் சன்னி லியோன் இணைந்து நடித்துக் கொண்டிருப்பதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன.\nதிடீரென சன்னி லியோன் தென்னிந்திய சினிமாவில் களமிறங்கியிருப்பதற்குக் காரணம் எனனவென்று தெரியவில்லை. அது போகப்போக தெரியும்.\nமும்பைக்கு குடிபெயர்ந்த பின்னால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். அதன்பிறகு வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயாகவும் ஆக மொத்தம் இப்போது மூன்று குழந்தைக்கு நம்ம சன்னி லியோன் தாய்.\nMOST READ: கணவரின் முதல் மனைவியுடன் ஜாலி பண்ணிய பிக்பாஸ் காஜல் - என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவருக்காக டெல்லியில் உள்ள மியூசியம் ஒன்றில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை உருவாக்கப்பட்டது. அதை சன்னி லியோனே பெரும் நெகிழ்ச்சியோடு திறந்து வைத்தார்.\nஇப்படி நாளுக்கு நாள் பெரும் புகழும் பிரபலமும் அடைந்து ரசிகர்கர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.\nபீகார் மாநிலத்தில் அரசுத் தேர்வாணையம் மூலம் இன்ஜினியரிங் பணிக்கான அரசுத் தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகளும் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடந்த பெரிய காமெடி என்ன தெரியுமா நம்ம சன்னி லியோன் அப்படி ஒரு தேர்வு எழுதவே இல்லை. ஆனால் மாநிலத்தில் முதல் மதிப்பெண்ணாக 98.5 சதவீதம் மதிப்பெண் எடுத்து முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். அந்த பதிவெண்ணுக்கான விண்ணப்பத்தை சரிபார்த்த போது அதிலும் அவருடைய முகவரி, அப்பா பெயர் என எல்லாம் சரியாகவே இருந்திருக்கிறது. இதுபற்றி அரசு தரப்பிடம் கேட்டால் விண்ணப்பித்தவர்கள் செய்த தவறு என்கிறார்கள். இதுபற்றி சன்னி லியோனிடமே கேட்டதற்கு, என்னுடைய பெயரில் ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இது நானே முதல் எழுதி முதல் இடம் பிடித்தது போல் உணர்கிறேன் என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...\n43 வயசுலயும் சுஸ்மிதா செ���் சிக்குனு இருக்க என்ன பண்றாங்கனு தெரியுமா\nஉங்களுக்கு புடிச்ச நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரிஞ்சிக்கணுமா\nகாத்ரீனா கைய்ஃப் எப்பவும் சிக்குனு இருக்கற சீக்ரட் என்ன தெரியுமா\nஷாருக்கானுக்கு இந்த நடிகையை தான் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்... யார்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nசல்மான் கானுடன் நடிக்க மாட்டேன் என மறுத்த நடிகைகள் யார் யார் தெரியுமா\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\nஅதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nஇந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனது கஷ்டப்படுவதை பற்றி கவலைப்படவே மாட்டார்களாம் தெரியுமா\nஷாருக்கான் மகள் சஹானாவோட குறும்படம் இதோ... எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:31:05Z", "digest": "sha1:2MIGQQEEL5SOENQYGDDV6DWGCTITYVRT", "length": 12268, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆல்கஹால் News - ஆல்கஹால் Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nபொதுவாக விடுமுறை நாட்களில் நிறைய சாப்பிடுபவரா நீங்கள் வீடாக இருந்தாலும் சரி பொது இடங்களாக இருந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ளாமல் அதிகமாக சாப்பிடுபவரா வீடாக இருந்தாலும் சரி பொது இடங்களாக இருந்தாலும் சரி அதை பற்றி கவலை கொள்ளாமல் அதிகமாக சாப்பிடுபவரா இனி கவலை வேண்டாம் மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க சில குறிப்புகள் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.....\nபாம்புகளைக் கொல்லாமல் உங்கள் வீடுகளிலிருந்து எளிமையாக அப்புறப்படுத்தும் வழிகள்\nபாம்பைக் கண்டு நடுங்காதவர்களே இருக்க மாட்டார்க��். அந்த அளவுக்கு பாம்பின் மீதான நடுக்கம் எல்லோருக்கும் இருக்கும். வீட்டின் முன் அழகாக இருப்பதாக புற்களை வளர்போம். அல்லது பூச்...\nபீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...\nபார்ட்டி என்றாலே ஒரே மஜாதான் நண்பர்களாக கூடிவிட்டால், யார் அதிகம் குடிக்கிறார்கள் என்ற போட்டியும் எழும். அதற்குத் கைகளை தட்டி உற்சாகப்படுத்த பலர் ரெடியாக இருப்பர். {image-cover-1563787747....\nதினம் 10 பீர் குடிச்சதால இந்த டாக்டருக்கு என்ன ஆச்சுனு பாருங்க...\nஅளவுக்கு மீறினால் அமிர்தம் விஷமாகும். இது ஒரு பழமொழி. அதாவது எந்த ஒரு செயலும் அளவுக்கு மீறி செயல்பட்டால் அது விஷத்தைப் போல் கொடியதாகிவிடும். அமிர்தமே விஷமாக மாறும்போது விஷம் ...\nகுடிச்சிட்டு சைடிஸ்னு நெனச்சு வீட்டு சாவிய விழுங்கிய நபர்... அப்புறம் என்னாச்சுனு தெரியுமா\nகுடிகாரன் சொன்ன பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள். அவர்கள் சொல்ற விஷயம் மட்டுமல்ல செய்கின்ற செயலும் அப்படித்தான். ஆல்கஹால் உள்ளே போனால் ஆப்போஷிட்ல யார் வர்றாங்கன்னு கூட தெர...\nநம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்\nஇந்த வெயில் காலம் வந்துட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இப்படி நீர்ச்சத்து குறைவதால் ஏராளமான உடல் உபாதைகளும் நமக்கு ஏற்படுகிறது. எனவே அவ்வப்ப...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nகண்ணின் இமை, திடீரென இழுப்பு வந்ததுபோல் துடித்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்ததுண்டா கண்ணின் மேலிமை அல்லது கீழிமை இப்படி துடிக்கும். இந்தத் துடிப்பு சில நொடிகள் மாத்திரமே நீடிக...\nகுளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா அத எப்படி ஈஸியா வெளியேற்றலாம்...\nகாதுக்குள் தண்ணீர் புகுவது நம்மளுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விஷயமாகும். தலைக்கு குளிக்கும் போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போது இந்த மாதிரியான பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப...\n நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க\nஉடல் ஆரோக்கியம் என்று வரும்போது எலும்புகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம் என்பது உண்மை. பொதுவாக இதற்கு முக்கியம் காரணம் என்னவென்று கேட்டால், எலும்பு தொடர்பான ப...\nகுடிச்சிட்டு இருமினதும் தொண்டையில இர���ந்த கட்டி வெளில வந்து விழுந்துடுச்சாம்... அப்புறம்\nகுடி போதையில் தொண்டைக்குள் சிக்கி இருந்த கட்டியை துப்பி விட்டு, பயத்தில் மீண்டும் அந்த கட்டியை விழுங்கிய மனிதர். குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடிக்கும் போது நடக்கும் செயல...\nநம்ம முன்னோர்கள் தயாரித்து குடிச்ச மூலிகை பீர் வீட்லயே எப்படி தயாரிக்கலாம்\nஇதிகாச காலத்தில் அவதார புருஷர்கள் தொடங்கி வைத்த சோம்பான, சுராபான சங்கதிகள், விரும்பியோ விரும்பாமலோ இன்றுவரை புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்தப்புரத்தில் அரச மகுடங...\nவெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க\nவறண்ட சருமம் என்பது நிறைய பேர்களுக்கு தொல்லை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. சில பேருக்கு இந்த பிரச்சினை நிரந்தரமாகவும் சில பேருக்கு சீசன் மாற்றங்களை பொருத்தும் ஏற்படும். வறண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rahul-alone-can-t-be-blamed-cong-debacle-kamal-nath-lse-201305.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T19:42:44Z", "digest": "sha1:RLVVSO266RMQXVKNLEHNMF3V5T22BLBY", "length": 16722, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோல்விக்கு எல்லாரும் தான் காரணம்... ராகுலை மட்டும் குறை சொல்லக் கூடாது: திக்விஜய் சிங் | Rahul alone can't be blamed for Cong debacle: Kamal Nath - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட ப��எஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோல்விக்கு எல்லாரும் தான் காரணம்... ராகுலை மட்டும் குறை சொல்லக் கூடாது: திக்விஜய் சிங்\nடெல்லி: இத்தேர்தலில் கிடைத்த தோல்விக்கு ராகுலை மட்டுமே குறை சொல்வது சரியல்ல என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n16வது லோக்சபா தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெறவில்லை.\nதேர்தல் முடிவுகளை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி, ‘தேர்தல் தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிற கட்சிகளும் தோல்விக்கு ராகுலையே குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஅதில் அவர், ‘காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கட்சியினர் அனைவரும் பொறுப்பாவார்கள். இதில் தனிப்பட்ட முறையில் ராகுல்காந்தியை மட்டுமே குறிப்பிட முடியாது. மேலும் கங்கை நதியை தூய்மை படுத்தும் திட்டத்தை ராஜிவ்காந்தி தான் கொண்டு வந்தார்' என்றார்.\nஅதேபோல், காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறுகையில், ‘தேர்தலில் கிடைத்த படுதோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம். வாக்காளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது எனக் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha election 2014 election result 2014 congress rahul sonia kamal nath லோக்சபா தேர்தல் 2014 தேர்தல் முடிவுகள் 2014 காங்கிரஸ் ராகுல் சோனியா தோல்வி ராஜினாமா திக்விஜய் சிங் கமல்நாத்\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nடிஸ்னியின் வான வேடிக்கை.. இசை வெள்ளம் பெருக்கெடுக்க.. மக்கள் வெள்ளம் பார்த்து ரசிக்க\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfiction.com/t/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/602", "date_download": "2019-08-18T19:22:44Z", "digest": "sha1:KJKYZE5IUAAPCBYBMVL6MGKOCV46WHNY", "length": 10073, "nlines": 15, "source_domain": "tamilfiction.com", "title": "விகாரி வருடமும் அபிராமி தரிசனமும் - ஆன்மீகம் - TamilFiction", "raw_content": "விகாரி வருடமும் அபிராமி தரிசனமும்\nவிகாரி வருடமும் அபிராமி தரிசனமும்\nபுதுப்பொழிவு புதுத்தொடக்கம் உண்மையில் புத்தாண்டு புத்துணர்வுடன்தான் எனக்கு தொடங்கியது.இந்த சித்திரை விகாரி வருடம்.திருக்கடையூர் அபிராமி சன்னதியில் என் அப்பா அம்மாவிற்கு சஷ்டியப்தபூர்த்தியுடன் தொடங்கியது இந்நாள்தான்அபிராமி அம்பாளின் ஆசியுடனும் காலையில் கோவில் மணியோசையின் சப்தத்திலும ஆரம்பமானது.அருமையான தரிசனம் கிட்டியது.என் சித்தியையும் சித்தப்பாவையும தான் நான் அம்மா அப்பா என்றுதான் அழைப்பேன்.என் மகனும் மகளும் தாத்தாவின் சஷ்டிக்கு சிறப்பு விருந்தினர்கள்.உண்மையை சொல்லப்போனால் உண்மையில் என்னை பெறாத தாய்தந்தைதான் அவர்கள்.அவர்களுக்கு பெண்பிள்ளையில்லை எனவே என்னை மகளாகவே வளர்த்தனர்.நான் அவர்களின் மகளாகத்தான் ஊரில் அனைவருக்கும் தெரியும் .எனக்கு 3 வயதாகும்போதே எங்கள் ஊரிலிருந்து பள்ளியில் சேர்வதற்காக என் பாட்டி வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,பாட்டி,தாத்தா என அனைவரின் அன்பிலும் வளர்ந்தேன்.வீட்டிற்கு முதல்குழந்தை என்பதால் அனைவருக்கும் நான் செல்லம்.ஜனித்தது ஒரு தாய்வயிற்றில் என்றால் வளர்க்கப்பட்டது மற்றொரு தாயினிடத்தில்.என் அம்மா அப்பா தேவகியும் வசுதேவரும் என்றால் என்னை வளர்த்த தாய் தந்தை யசோதை நந்தகோபராய் என் சித்தியும் சித்தப்பாவும்.இந்த பாசப்பிணைப்பு அத்தனை வலியது.வருடத்தொடக்கம் அவர்களின் சஷ்டி என்பது பெருமகிழ்ச்சி.என்னவருடன் இந்த வருடம் வருடப்பிறப்பு கொண்டாட இயலவில்லை என்பது மட்டும்தான் மனதில் சிறிய கவலை.அந்த அபிராமி கோவிலின் வரலாறு அத்தனை அழகானது.திருக்கடையூர் 47வது சிவஸ்தலமாகும் சரபோஜி மன்னர் மிகுந்த தெய்வபக்தி மிக்கவர் அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.\nமன்னர் வருகையைக்கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சுப்பிரமணிய ஐயரை பார்த்தவருக்கு அவர் தியானம் செய்வதைப்பார்த்து ஏதோ மனதில் குழப்பம் ஏற்பட இவர் யாரென்று மற்றவர்களிடம் கேடக.இவர் துர்சக்திகளை எண்ணி ஏதோ தவமிருக்கிறார் என்றனர்.அவரை நெருக்கிய சரபோஜி மன்னர் அவரை சோதிக்கும் பொருட்டு இன்று என்ன திதி என்று கேட்க அம்பாளின் ஒளிமிகுந்த முகத்தை தியானத்தில் கண்டவர் பௌர்ணமி என்றார்.\nபின்னர் தியானத்திலிருந்து திரும்பியவருக்கு தான் அமாவாசைதிதியை தவறாக பௌர்ணமி என்று கூறியதை நினை���்து வருந்தினார் ஏற்கனவே அம்பாளை சாஸ்திர நெறிப்படி வணங்கும் தன்னை பித்தன் என்று கூறுகிறார்கள்.இன்று அம்பாளை தியானித்த வண்ணம் அவள் மேல்கொண்ட பக்திக்கும் இழுக்கு தந்துவிட்டேனே என வருந்தினார்.பின்னர் அன்று விரகுகள் வைத்து தீமூட்டி அதன் மேல் பல அடுக்குகளாக100 கயிறுகளை உரியாக்கி அதன்மேல் அமர்ந்து கொண்டாராம் .தாம் அபிராமி அம்பிகையின் மேல்கொண்ட பக்தி உண்மையானால் பக்தி மிகுதியால் தான் சொன்ன சொல்லை அந்த அபிராமி உண்மையாக்குவாள் என்று அபிராமி அந்தாதி பாட ஆரம்பித்தார் ஒவ்வொரு அந்தாதிக்கும் ஒரு உரிகயிறு அறுக்கப்பட்டது எழுபத்தியெட்டாம் கயிறு அறுபடும்போது தன் பக்தனுக்காக மனமிறங்கிய அபிராமி அன்னை தன் தாடகத்தை (மூக்கில் அணியும் அணிகலன்) தூக்கி வீசினாள் அந்த அமாவாசையன்று அந்த தாடகத்தின் ஒளியானது வானில் பௌர்ணமியாய் ஒளிவீசியதாம்.அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள் சுப்பிரமணிய ஐயரின் பக்தியைக்கண்டு.மேலும் அத்தனை பாடல்களையும் அபிராமி அம்பாளின் முன்னிலையில் அவர் பக்தியோடு மனமுவந்து பாடியதால் “அபிராமிபட்டர்” என்ற பட்டமும் அபிராமித்தாயினால் அளிக்கப்பட்டது.அந்த கோவிலில் அபிராமி பட்டருக்கென தனிசிலை இருப்பது சிறப்பு.அம்பாளின் அனுக்கிரகத்தோடு நாள் இனிமையாய் தொடங்கியது.உண்மையான பக்திக்கு என்றும் பங்கமில்லை என்பது இந்த கோவில் வரலாற்றின் மூலம் அறியலாம்சஷ்டியும் முடிந்தது அம்பாளின் அனுக்கிரகமும் கிட்டியது.இந்த புத்தாண்டின் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட இறைவன் புத்துணர்ச்சி தந்து வழிநடத்திட முயற்சியோடு நாம் முயன்றால் நாம் செய்ய இயலாதது எதுவுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/08/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:05:23Z", "digest": "sha1:QHMBNMNGSD4CBHQVFE7GE7MFGKXMHNAL", "length": 41911, "nlines": 119, "source_domain": "vishnupuram.com", "title": "சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nசுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்\nசுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்\nநூல் அறிமுகம் by ஜெயமோகன்\n[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]\nபலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான சமூக ஆவணக்குவியல்\nகுமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்யாகுமரிப்பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்துசென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென்தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.\nகன்யாகுமரி-நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிகமுக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.\nதென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக [வருவாய்ப்பகுதிகளாக] பிரிக்கபப்ட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசானைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீமானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது.\nமிகப்பெரிய நிலச்சொத்துள்ள கோயில் சுசீந்திரம். அந்நகரமே அக்கோயிலை ஒட்டி உருவானதுதான். கோயிலின் நிலங்கள் கோயிலைச்சுற்றியிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் பரந்து கிடந்தன. அவற்றை நிர்வாகசெய்யும் அமைப்புகள் இருந்தன. அந்த நிலத்திலுருந்து கிடைக்கும் வருவாய் பொதுக்காரியங்களுக்குச் செலவிடப்பட்டதோடு பஞ்சத்துக்கான சேமிப்பாகவும் இருந்தது.\nசுசீந்திரம் என்ற பேரை ச���கால பக்திநூல்கள் பலவகையாக விளக்குகின்றன. பெரும்பாலும் அவை வரலாற்று போதம் இல்லாத சொற்பகுப்புகள். சுசீ+இந்திரம் என்று பகுத்து இந்திரன் அகலிகைவிஷயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தன் சாபத்தை தீர்த்து சுத்தம்செய்து கொண்டதனால் இப்பெயர் என்பார்கள். ஆனால் கோயிலில் அகலிகையின் சிலை கிடையாது. பழைய நூல்களிலும் அப்படிப்பட்ட குறிப்பேதும் இல்லை.\nஸ்ரீஇந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்பது ஆய்வாளர் கருத்து. ஸ்ரீ என்பது சி என்றாகும் மரபு உண்டு. கிபி 941 ஆண்டுள்ள கல்வெச்டு ஒன்றில் சுசிந்திரம் என்ற பெயர் முதன்முதலில் வருகிறது. கிபி 11 ஆம் நூற்ராண்டு கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது\nசுசீந்திரம் பிரம்மதேய கிராமம். இது சதுர்வேதிமங்கலமும் கூட. அதாவது மன்னர்களால் வேதம் பயிற பிராமணர்களுக்கு நிலமும் கிராமமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் இது. இது முதலில் தொன்மையான நாஞ்சில்நாட்டு ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலும் பின்பு சேரர் ஆதிக்கத்திலும் அதன்பின் பாண்டிய ஆட்சியிலும் பின்பு சோழர் ஆட்சியிலும் மீண்டும் பாண்டிய ஆட்சியிலும் நடுவே நாயக்கர் ஆதிக்கத்திலும் கடைசியாக வேணாட்டு [திருவிதாங்கூர்] ஆட்சியிலும் இருந்துள்ளது. ஒவ்வொருவரும் கோயிலை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார்கள்.\nஇது ஐதீகப்பிரகாரம் மும்மூர்த்திகளின் கோயில். ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர். ஸ்தாணு என்றால் சிவன். மால் விஷ்ணு. அயன் பிரம்மன். ஆனால் மையச்சிலை சிவலிங்கம்தான். அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது. கல்வெட்டுகள் இக்கோயில் மூலவரை மகாதேவர், சடையார், நயினா, உடையார் எம்பெருமான், பரமேஸ்வரன் போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள செண்பகராமன் மண்டபத்தில் உள்ள ஒரு கல்வெட்டில்தான் முதலில் தாணுமாலயன் என்ற பெயர் வருகிறது. இக்கல்வெட்டு 1471 ஆம் ஆண்டைச்சார்ந்தது.\nமலையாள-தமிழ் பண்பாட்டு இணைவின் அடையாளம் இந்தக்கோயில். 11 ஆம் நூற்றாண்டுமுதல் 1956 வரை தொடர்ச்சியாக மலையாள ஆட்சியில் இக்கோயில் இருந்துவந்திருக்கிறது. 800 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப்பிராமணர்களான நம்பூதிரிகளின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வந்தது. ஆனால் இக்கோயிலின் தமிழ்த்தன்மைகள் அபப்டியே பேணப்பட்டன. வழிபாட்டில் ஞானசம்பந்தருக்கும் மாணிக்கவாசகருக்கும் இங்கே முக்கியமான இடம் உண்டு. கோயிலின் பொறுப்புக்கு வரும் தந்திரிகளும் நிர்வாகிகளும் பழையமரபுகளை அப்படியே பேணுவதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததே இதற்குக் காரணம்.\nசுசீந்திரம் கோயிலைப்பற்றிய முக்கியமான நூல் வரலாற்றாசிரியர் கே.க்லே.பிள்ளை எழுதிய ‘சுசீந்திரம் கோயில்‘. அதற்கு முன்னரே சிதம்பரகுற்றாலம் பிள்ளை என்பவர் சிறு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அவரது ஆளூர் ஊரைச்சேர்ந்தவரான கே.கே.பிள்ளை தன் முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக பலவருடம் இக்கோயிலை ஆராய்ந்து பிரம்மாண்டமான நூல் ஒன்றை எழுதினார். ஆலயங்களை ஆய்வுப்பொருளாக எடுத்துக்கொள்ளும் முறைக்கு முன்னோடிவழிகாட்டி நூல் அது.\n1946ல் இந்த ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தவர் புகழ்பெற்ற வரலாற்றாய்வாளரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. 1953ல் சென்னை கலா§க்ஷத்ரா வெளியீடாக இந்தபெருநூல் வெளிவந்தது. இதற்கு கேரள ஆலயங்களை ஆராய்ந்த அறிஞரான ஜேம்ஸ் என் கஸின்ஸ் ஆழமான அணிந்துரை வழங்கியிருக்கிறார். ஒரு கிளாஸிக் என்று சொல்லத்தக்க இந்நூல் தமிழாக்கம்செய்யப்படவோ மறுபதிப்புகள் காணவோ இல்லை.\nஇந்த முதனூலை ஒட்டி அ.கா.பெருமாள் எழுதிய நூல் தாணுமாலயன் ஆலயம் -சுசீந்திரம் கோயில் வரலாறு என்ற நூல். கே/கே.பிள்ளையின் நூலில் இருந்து அ.கா.பெருமாள் முன்னால் செல்லும் இடங்கள் பல உண்டு. ஒன்று கோயிலை ஒட்டி நடந்த சுதந்திரப்போராட்டம் ஆலயநுழைவுப்போராட்டம் முதலியவற்றை அ.கா.பெருமாள் கணக்கில் கொள்கிறார். பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளை சேர்த்துக் கொள்கிறார். அனைத்துக்கும் மேலாக முக்கியமான நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா.பெருமாள் நாட்டார்கதைப்பாடல்கள் மற்றும் வாய்மொழிமரபுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை விரிவாகவே பயன்படுத்துகிறார். இதுவே இந்நூலுக்கான நியாயமாக அமைகிறது.\nஆய்வாளர் செந்தீ நடராஜன் அவர்களின் ஆய்வுமுன்னுரையுடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது.ஊரும்பேரும், அனுசூயையின் கதை, கோயில் அமைப்பும் பரிவார தெய்வங்கள��ம், பூஜைகளும் விழாக்களும், மகாசபை முதல் அறங்காவலர் வரை, பூசகரும் பணியாளர்களும், கோயிலின் சமூக ஊடாட்டம், கல்வெட்டுச்செய்திகள், சிற்பங்களும் ஓவியங்களும் ஆகியவை அவை. அதன் பின் 32 பின்னிணைப்புகளிலாக மிக விரிவான தகவல்தொகுப்பு உள்ளது.\nஇந்த நூல் ஓர் வரண்ட ஆய்வேடு அல்ல. தொடர்ச்சியாக சிந்தனையை பலதிசைகளுக்கு தூண்டிவிடும் செய்திகளை அளித்துக்கோண்டெ செல்கிறது இது. இக்கோயில் சோழர்கள் காலத்திற்கு முன்பு தொன்மையான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தது. கேரளத்தைக் கைபப்ற்றிய சோழர்கள் இங்கே இருந்த வழிபாட்டுமுறைகளை ஒழித்து ஆகம வழிபாட்டு முறையை புகுத்தினார்கள்\nசோழர் ஆட்சிக்குப் பின் கேரள மன்னர்களின் ஆட்சி உருவானபோது ஆகம முறைகள் மீண்டும் தவிர்க்கபப்ட்டு தாந்த்ரீக முறை வழிபாடு கொண்டுவரபப்ட்டது. ஆனால் சோழர்கள் உருவாக்கிய சடங்குகளும் மரபுகளும் நீடித்தன. ஆகம – தாந்த்ரீக முறைகளின் கலவையாக வழிபாட்டு முறை அமைந்தது.\n1720 முதல் 1729 வரை வேணடை ஆண்ட ராமவர்மா என்னும் அரசரைப்பறிய செய்தி ஒன்று. இவர் சுசீந்திரம் கோயில் திருவிழாவுக்கு வந்தார். அங்கே தமிழ்நாட்டிலிருந்து வந்து நடனம் ஆடிய அபிராமி என்ற தேவதாசிப்பெண்ணை கண்டு காதல்கொண்டு அவளை மணந்து தன் பட்டத்தரசியாக ஆக்கிக்கொண்டார். இது அக்காலத்தில் தேவதாசிகளுக்கு இருந்த சமூக முக்கியத்துவத்தைக் காட்டும் முக்கியமான ஆதாரமாகும்.\nதிருவிதாங்கூர் அரசை ஓர் நவீன அரசாக மாற்றிய மாமன்னரான மார்த்தாண்ட வர்மா [1730 முதல் 19 வரை] சுசீந்திரம் கோயிலுக்கு வர விரும்பினார். அவர் நாகர்கோயிலில் இருந்துகொண்டு தகவலைச் சொல்லியனுப்பினார். கோயில் பொறுப்பில் இருந்த நம்பூதிரிப்பிராமனர்கள் கோயிலை முன்னரே இழுத்துச் சாத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். கோயிலுக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜா அவமானப்படுத்தப்பட்டார். கோபம் கொண்ட அவர் தன் தளபதியான தளவாய் ராமய்யனிடம் அந்த கோபத்தைச் சொல்ல ராமய்யன் சுசீந்திரத்துக்கு அவ்ந்து படைபலத்தால் பிராமணர்களை சிறைப்பிடித்து நாடுகடத்தினார். கோயிலை நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.\nஇச்செய்தியில் கவனிக்கப்படவேண்டிய செய்திகள் பல. கோயிலின் உரிமை எத்தகைய அரசியலதிகாரமாக, மன்னரே அஞ்சும் அளவுக்கு இருந்திருக்கிறது என்பதுதான் முக்கியமானது. ஐரோப்பியத் தொடர்பு ஏற்பட்டு ஐரோப்பியமொழிகளை பேசும் பழக்கமும் வாசிப்புப் பழக்கமும் இருந்தமையால்தான் மார்த்தாண்ட வர்மா பிராமணர்களை படைபலத்தால் வெல்லும் முடிவை எடுத்தார். அப்போதுகூட அதற்கு இன்னொரு பிராமணனை– தமிழ் அய்யர்- பயன்படுத்தினார்.\nமார்த்தாண்ட வர்மா நம்பூதிரிகளை நாடுகடத்தியது ஒரு திருப்புமுனை. தொன்மங்களுக்கும் குடிமரபுகளுக்கும் மைய இடமுள்ள ஆட்சிமுறை மாறி அரசரை மையமாக்கிய ஆட்சிமுறை — ஐரோப்பிய ஆட்சிமுறை — இங்கே உருவானமையின் சான்று அது. ஆனால் மார்த்தாண்ட வர்மா அந்த விஷயத்துக்கு மக்கள் ஆதரவை மெல்லமெல்லத்தான் திரட்ட முடிந்தது. அவர் ல் தன் வாளை திருவனந்தபுரம் ஸ்ரீபதமநாப சுவாமி கோயிலுக்குக் கொண்டுசென்று இறைவன் காலடியில் வைத்து நாட்டையே பத்மநாபனுக்குச் சமர்ப்பணம்செய்து பத்மநாபதாசன் என்று தனக்குப் பெயரிட்டுக்கொண்டு இறைவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். இவ்வாறு இறைவனின் பிரதிநிதிகளாக இருந்த நம்பூதிரிகளை துரத்தியதன் பழையை நீக்கி மக்கள் ஆதரவை அவர் பெறவேண்டியிருந்தது.\nஇன்னொரு ஆர்வமூட்டும்செய்தி சுசீந்திரம் கைமுக்கு என்னும் வழக்கம் குறித்தது. பாலியல் மீறல் போன்ற பிழைகளைச் செய்த நம்பூதிரிகளை கொண்டுவந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு சோதனைசெய்யும் தண்டனை முறை இங்கே நெடுங்காலம் இருந்தது. ஒரு நம்பூதிரி தண்டனைக்கு அஞ்சி கோயில் மீது ஏறி குதித்து தற்கொலைசெய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இதை தடைசெய்யவேண்டுமென கோரிக்கை எழுந்தது. ல் மகாராஜா சுவாதித்திருநாள் சுசீந்திரம் கைமுக்கு வழக்கத்தை நிறுத்தம்செய்தார்.\nஇதுவும் மிகவும் கூர்ந்து ஆராய வேண்டிய நிகழ்ச்சி. மரபான நீதிமுறை என்பது சடங்குகள் மற்றும் தொன்மங்களுக்குக் கட்டுப்பட்டது. அதில் எல்லா சாதியினரும் கட்டுப்பட்டிருந்தார்கள், பாதிக்கப்பட்டார்கள். சுசீந்திரம் கைமுக்கு என்பது நவீன நீதிமுறை சார்ந்த ஒரு பிரக்ஞை உருவாவதன் சான்றாகும்.\n1930 ல் நடந்த கோயில் நுழைவு உரிமைப்போரின் தகவல்களை விரிவாகவே அ.கா.பெருமாள் அளிக்கிறார். 1916லேயே அப்போது ஸ்ரீமூலம் மகக்ள்சபையின் நியமன உறுப்பினராக இருந்த குமாரன் ஆசான் ஆலய நுழைவு குறித்துப் பேசி சுசீந்திரம் கோயிலுக்குள்புக அனுமதி தேவை என்று கோரினார��. 1930ல் நேரடிப்போரட்டமாக இது வெடித்தது. 1924 ல் நாராயண குருவின் மாணவரான டி.கெ.மாதவன் தலைமையில் காங்கிரஸ் நடத்திய வைக்கம் கோயில் நுழைவுப்போராட்டம் [இதில்தான் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஒருநாள் தலைமைதாங்கினார்] பெற்ற வெற்றி சுசீந்திரம் போராட்டத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.\n1936ல் திருவிதாங்கூர் மன்னர் கோயில் நுழைவுரிமையை அனுமதித்து பிரகடனம் வெளியிட்டார். 1937 ஜனவரியில் மகாத்மா காந்தி நேரில் அவ்ந்து சுசீந்திரம் கற்காடு பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து சுசீந்திரம் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போதைய தேவசம் உயரதிகாரி மகாதேவ அய்யர் அரசு ஆணையின்படி காந்தியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.\nதொன்மம் சார்ந்தஅரசு அதிகாரத்தின் குறியீடாக கோயிலைக் கொள்ளலாமென்றால் அது எப்படி படிப்படியாக ஜனநாயக முறைக்கு வழிவிடுகிறது என்பதற்கான சித்திரமாக மேற்கண்ட தகவல்களை நாம் வரிசைப்படுத்திப் பார்க்கலாம். இவ்வாறு மொத்த வரலாற்றையே இக்கோயிலை அடிப்படையாகக் கொண்டு நாம் வாசித்து விட முடியும் என்பதுதான் இந்நூலை ஓர் முதன்மையான வரலாற்று நூலாக ஆக்குகிறது.\nகோயிலின் சிற்ப – கட்டுமான அமைப்பைப்பற்றி மிகவிரிவான தகவல்களை அளிக்கிறார் அ.கா.பெருமாள். பிற பேராலயங்களைப் போலவே இதுவும் பலகோயில்களின் ஒரு பெரிய தொகுப்பு. கோயிலுக்கு முன்னால் உள்ள முன்னுதித்த நங்கை என்ற கோயில்தான் ஆகபப்ழையது. இது ஒரு காளிகோயில். பின்பு வந்தது உள்ளா ஒரு பாறைமேல் இருக்கும் பழமையான சிவன் கோயிலான கைலாசநாதர் ஆலயம். அதன்பின் மையக்கோயில் பெருமாள்கோயில்கள் பல்வே சிற்றாலயங்கள்.\nமூலதிருநாள் மகாராஜா காலத்தில்– பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டபோது- தான் சுசீந்திரம் ராஜகோபுரம் கட்டப்பட்டது. ஏற்கனவே அஸ்திவாரம் மட்டுமே இருந்தது. பாப்போது மண்ணைத்தோண்டும்போது கிடைத்த மாபெரும் ஒற்றைக்கல் அனுமார் சிலை உள்ளே நிறுவபப்ட்டது. இன்று சுசீந்திரம் அனுமார் மிகமுக்கியமான வழிபாட்டு மையம். கோயிலுக்குள் உள்ள கொன்றைமரம் புராதனமானது– இப்போது ·பாஸில் ஆக உள்ளது அது. இக்கோயிலின் தலவிருட்சம்.\nகோயிலுக்குள் உள்ள சிற்பங்களைப்பற்றிய விரிவான தகவல்கள் இந்நூலில் உள்ளன. நாயக்கர் கால சிற்பக்கலையின் சிறந்த மாதிரிகள் இங்கே உள்ளன. வீரபத்ர சிலைகள். குறவன் கு��த்தி சிலைகள். கல்லை உலோக வழவழப்புவரை கொண்டுசென்றிருப்பதன் நுட்பம் மிகத்தேர்ச்சியான கலையைக் காட்டுகிறது. கோயிலின் பூசைகள் நிர்வாக முறைகள் திருவிழாக்கள் என தகவல்களை மிகவிரிவாக தொகுத்து அளிக்கிறார் அ.கா.பெருமாள்.\nஅ.கா.பெருமாள் பெருமாள் இக்கோயிலைப்பற்றிய தன் ஆய்வுகளை முன்னுரையில் சொல்கிறார். ஏறத்தாழ 40 முறை அவர் இக்கோயிலை இந்த ஆய்வுக்காக பார்த்திருக்கிறார். கோபுர ஓவியங்களை மட்டும் 14 மனிநேரம் பார்த்திருக்கிறார். செண்பகராமன் மண்டபத்துச் சிற்பங்களை இரண்டுநாட்கள் பார்த்திருக்கிறார். செந்தீ நடராஜன் அவர்களும் அவருமாக கோயில் சிற்பங்களை தனியாக பதிவுசெய்து ஆராய்ந்திருக்கிறார்கள்.\nபொதுவாக இந்து மரபுகளையும் கோயில்களையும் ஆராயும் மேலைநாட்டவர் தன்முனைப்பும் அலட்சியமுமாக தங்கள் சொந்தக் கோட்பாடுகளை திணிப்பது வழக்கம். அ.கா.பெருமாள் அவருக்கே உரித்தான முறையில் அந்த குறைபாடுகளை மென்மையாகச் சொல்லிச் செல்கிறார். உதாரணம் ச்டுவெர்ட் பிளாக்பர்ன் என்ற ஆய்வாளர். இவர் இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலையில் நாட்டாரியல் துறைத்தலைவராக இருக்கிறார். இவரது ஆய்வுக்களம் குமரிமாவட்ட வில்லுப்பாட்டுகள். இவர் ஸ்தாணுமாலயன் என்றால் ஸ்தாணு-சிவன், மால்–விஷ்ணு , அயன் என்றால் ஒரு நாட்டார் தெய்வமான அய்யனார் என்று தன் ஆய்வேட்டில் சொல்கிறார். [Perfomance of Paradigm – The Tamil Bow Song Tradition 1980] அது ஆக்ஸ்போர்டு வெளியிடான நூலாகவும் வந்துள்ளது.\nஸ்டுவர்ட் பிளாக்பர்ன் குமரிமாவட்ட வில்லிசைப்பாடல்களில் மையப்புராண நோக்கு எடுத்தாளப்படுகிறது என்று சொல்லி சுசீந்திரம் தொன்மங்கல் சில அவ்ருவதை உதாரணமாகக் காட்டுவதை அ.கா.பெருமாள் அவர்கள் அபப்ட்டமான மேலைநாட்டு பார்வை என்கிறார். அனைத்தையும் மேல்நிலையாக்கமாகவே காணும் அணுகுமுறை இது. குமரிமாவட்ட வில்லிசைப்பாடல்களில் மையப்புராணநோக்கு மிகமிகக் குறைவாக, வேறுவடிவில் திரிபு பட்டுத்தான் சொல்லப்படுகிறது.\nமேலைநாட்டு ஆய்வாளர்களின் போக்கைப்பற்றி கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை 1949ல் சுசீந்திரம் கோயிலின் தேவாரப்பாடசாலை விழாவுக்கு தலைமைதாங்கிப் பேசும்போது ”ஐரோப்பாவில் அமேசான் என்ற வீரப்பெண்கள் இருந்தார்கள். அவர்கள் வில் நாணை இழுத்து அம்புபூட்டும் வசதிக்காக தங்கள் ஒருமார்பை வளரவிடாமல் செய்வார��கள். இந்த விஷயத்தை அறிந்த ஓர் ஐரோப்பியர் இந்தியக்கோயிலில் ஒரு சிற்பத்தைப் பார்த்து ‘ஓ இங்கும் அமேசான் ‘ என்றாராம். அது அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்‘ என்றாராம்..\nஇத்தகைய ஆய்வுகள் இப்போது நிறைய வருகின்றன. அவற்றை ஆதாரமாகக் கோண்டு சிந்திக்கும் போக்கும் தமிழில் வலுப்பெற்று வருகிறது. காரணம் உண்மையான ஆய்வுகள் குறைவாக நிகழ்த்தப்படுகின்றன. நம் பண்பாட்டு ஆய்வுகளுக்கான கருத்தியலும் முறைமையும் மட்டுமல்ல முடிவுகளும்கூட இறக்குமதிசெய்யபப்டுகின்றன. இச்சூழலில் நம் பண்பாட்டை நாமே திறந்த மனத்துடன் சமரசமில்லாத ஆய்வுநோக்குடன் அணுகவேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அந்த தேவையை நிறைவேற்றும் முக்கியமான நூல்களில் ஒன்று அ.கா.பெருமாள் அவர்களின் இந்நூல்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/keerthi-suresh-first-movie-drooped/", "date_download": "2019-08-18T19:52:14Z", "digest": "sha1:K2RZ7C3RZ3LR2TIU6ZDFUOM4HCUFYDSD", "length": 7540, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே ட்ராப்.! அதுவும் இந்த நடிகருடன்.! - Cinemapettai", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே ட்ராப்.\nCinema News | சினிமா செய்திகள்\nகீர்த்தி சுரேஷ் நடித்த முதல் படமே ட்ராப்.\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகைகளுடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.\nமேலும் தற்பொழுது ஹிந்தி படத்திலும் கால் தடம் பதித்துவிட்டார் இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இது அனைவருக்கும் தெரிந்தது.\nஆனால் இந்த படத்திற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் அவர் படத்தில�� நடித்திருந்தார், ஆம் கிருஷ்ணா இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார் ஆனால் அந்தத் திரைப்படம் பாதியிலேயே ட்ராப் செய்யப்பட்டது அதன் பின்புதான் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்தார்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2304937&Print=1", "date_download": "2019-08-18T19:59:24Z", "digest": "sha1:G2END4PK2TYB247CGVTXCNZNC4NPDMUZ", "length": 4729, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபுதுடில்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான், 66. இவரது தலைமையிலான அணி 1992ல் உலக கோப்பை வென்றது. ஓய்வுக்கு பின், அரசியலில் கால் பதித்த இவர், தற்போது பாகிஸ்தான் பிரதமராக உள்ளார். இவரது தனிப்பட்ட உதவியாளர் நயீம் உல் ஹக், தனது 'டுவிட்டரில்' பேட்டுடன் நிற்கும் வீரர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு,' 1969ல் பிரதமர் இம்ரான் கான்' என குறிப்பிட்டிருந்தார்.\nஉண்மையில் இது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் இளம் வயது புகைப்படம். அடுத்த சில நிமிடத்தில், 'நெட்டிசன்கள்' தங்களது வேலையை துவக்கினர். சச்சினுக்கும், இம்ரான் கானுக்கும் வித்தியாசம் தெரியாதா என நயீமை வறுத்து எடுத்து வருகின்றனர்.\nஇன்ஜி., கவுன்சிலிங்கில் கவனிக்க வேண்டியது என்ன\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/7/25/--1", "date_download": "2019-08-18T19:29:59Z", "digest": "sha1:EJPQNTT5C4KUASP3KJTURAPSI3D4VELV", "length": 7250, "nlines": 28, "source_domain": "www.elimgrc.com", "title": "நம்பிக்கை என்ன? — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன\nஉங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன\nசிலர் தங்களுடைய நம்பிக்கையை பணத்தின் மீது வைக்கிறார்கள். பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பணம் பாதாளம் வரை செல்லும், பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்த ஒரு மனுஷன், கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல் பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ, ஒருநாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது, அவன் தவித்து, துடித்துப் போவான்.\nஒரு பெரிய செல்வந்தர், \"என் நம்பிக்கையெல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது\" என்று பெருமையாக கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத்தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கையிலிருந்து தப்பும்படி, பீரோவிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை, நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.\nஆனால் அவர்களோ, அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். நீதான் வேண்டு மென்று சொல்லி அவரைப் பிடித்து, அவர்களுடைய காரின் பின்னால் கட்டி, தரையிலே இழுத்து, பிறகு அவரைக் கொண்டுபோய் ஒரு மரத்திலே தலைகீழாக் கட்டித் தொங்க வைத்து, கீழே தீயைப் பற்றவைத்து கொன்றார்கள். ஆம், அவர் நம்பின பணம் அவரை கைவிட்டது.\nசிலர், தங்களுடைய சரீர பெலத்திலே நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்ஃபூ போன்ற சண்டைகளை, உலகத்திற்கு கற்றுக்கொடுத்த சண்டை வீரனாகிய புரூஸ்லி, தன் ���ம்பிக்கையையெல்லாம் தன் பெலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் சரீரத்தையும் நரம்புகளையும் முறுக்கேற்றி, உடற்பயிற்சி செய்து உலகத்திலேயே மிகச்சிறந்த சண்டைவீரனாய் விளங்கினான்.\n ஒருநாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவிலே விஷம் வைக்கப்பட்டிருந்தது. அவன் அதை அறியாமல் புசித்தான். சில நிமிடங்களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து, தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.\nசிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவைகளெல்லாம் ஒருநாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள். \"உன் நம்பிக்கை என்ன\" என்று வேதம் கேட்கிறது. ஆம்\" என்று வேதம் கேட்கிறது. ஆம் கர்த்தாவே, நீரே என் நம்பிக்கை என்று, தாவீது தன்னுடைய நம்பிக்கையை உலக காரியங்களிலும் மனுஷன் மேலும் வைக்காமல், கர்த்தர்பேரில் வைத்தார். கர்த்தர்மேல் நம்பிக்கையுள்ளவர்கள் அசைக்கப்படுவதேயில்லை.\n\"என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்\" என்று தாவீது வேதத்தில் திரும்பத் திரும்ப சொல்லுகிறார் (சங். 7:1, சங். 11:1, சங். 25:2, சங். 31:6, சங். 55:23, சங். 143:8). தேவபிள்ளைகளே, நீங்களும் உங்கள் நம்பிக்கையை கர்த்தர் பேரில் வையுங்கள்.\nநினைவிற்கு:- \"அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற வனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்\" (1 யோவான். 3:3).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/19575-.html", "date_download": "2019-08-18T20:18:04Z", "digest": "sha1:QLN7HYDLNWYMAAYTXN5OJPHC4FASC2QY", "length": 9640, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "ஒரு வருட இலவச இன்டர்நெட் ஆஃபருடன் வெளிவரும் MoreGMax 3G6 ஸ்மார்ட்போன் |", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஒரு வருட இலவச இன்டர்நெட் ஆஃபருடன் வெளிவரும் MoreGMax 3G6 ஸ்மார்ட்போன்\nகனடா ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான Datawind, MoreGMax 3G6 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 3ஜி ரக போனா�� இதில், 6 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், Bluetooth, Wi-Fi, மற்றும் Micro-USB போன்றவற்றை கொண்டுள்ளது. 5,999 ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ள இந்த மொபைலின் இயங்குதளம் மற்றும் பேட்டரி திறன் குறித்த தகவலை அந்நிறுவனம் இன்னும் வெளியிட வில்லை. சிறப்பு அம்சமாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Datawind நிறுவனம் ஒரு வருட காலத்திற்கு இம்மொபைலுக்கு இலவச இன்டர்நெட் சேவையை வழங்க உள்ளது. மொபைலில் உள்ள UbiSurfer browser மூலமான இன்டர்நெட் பயன்பாடுகளுக்கு மட்டுமே இந்த இலவச இன்டர்நெட் அளிக்கப்படும் என்றும், audio/ video streaming மற்றும் local-downloads போன்றவற்றிற்கு இலவச இன்டர்நெட் அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ���ாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/cow-smuggling13.html", "date_download": "2019-08-18T20:14:45Z", "digest": "sha1:3Z2FXWF4NQVVGUEDAIF6Q242IAAGAL2D", "length": 9713, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சட்டவிரோத மாடு கடத்தல்! மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / சட்டவிரோத மாடு கடத்தல்\nஅகராதி August 31, 2018 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு, படுவான்கரை பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் மாடுகள் கடத்தப்படுவதாகத் தெரிவித்து நேற்று பட்டிப்பளை பிரதேசத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகால்நடை பண்ணையாளர்களால் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nமாடுகள் கடத்தப்படுவதை நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் படுவான்கரை மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்த போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.\nயுத்ததிற்கு பின்னர் படுவான்கரை பகுதியில் இருந்து மாடுகள் கடத்திச்செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாகவும் இதனால் தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் இதன்போது விசனம் வெளியிட்டனர்.\nவேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர், மேய்ச்சலில் உள்ள தமது மாடுகளை கடத்திச் செல்வது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றபோதிலும், இதுதொடர்பில் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.\nஅதேநேரம், மண்முனைப் பாலம் அமைக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறான மாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுத்து தமது கால் நடைகளை பாதுகாக்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅத்தோடு, இந்த ஆண்டில் இதுவரையில் 75 இக்கும் மேற்பட்ட சட்ட விரோத மாடு கடத்தல்கள் சம்பவங்கள் இடம்பெற்றுள்���மை இங்கே குறிப்பிடத்தக்கது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/12-years-old-lydian-nadhaswarams-performanceon-the-global-talent-show/", "date_download": "2019-08-18T19:53:36Z", "digest": "sha1:2HUOL2YWEDC3AK5XEKVO2VXVVMHSBKT7", "length": 14861, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "விரலின் வித்தையை பியானோவில் காட்டி உலகையே தன்வசமாக்கிய சென்னை சிறுவன் - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Cinema விரலின் வித்தையை பியானோவில் காட்டி உலகையே தன்வசமாக்கிய சென்னை சிறுவன்\nவிரலின் வித்தையை பியானோவில் காட்டி உலகையே தன்வசமாக்கிய சென்னை சிறுவன்\nதிரையுலகில் பல ஜாம்பவான்கள் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென என்றும் அழியாத ஒரு இடத்தை பிடித்துள்ளனர். ஆனால், 12 வயது சென்னை சிறுவன் தன் பெயருடன் இசைக்கருவியை வைத்து இந்த உலகையை தன்னுடைய இசைக்கு அடிமையாக்கி, பல இசை ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நினைந்தவர் “லிடியன் நாதஸ்வரம்”. இசைக்கு வயதில்லை என்பதை இவர் மீண்டும் நிறுபித்துள்ளார். இந்த வயதில் இப்படி பட்ட திறமையா என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்” என்கிற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுவன் லிடியன், தன்னுடைய விரல்களின் வித்தையை பியானோவில் காட்டி அனைவரையும் ஈர்த்தது மட்டுமிள்ளாமல், உலகளவிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில், nikolai rimsky-korsakov-ன் “the flight of the bumblebee” என்கிற இசைக்குறிப்பை பியானோவில் வாசித்து அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளார். விரல்களின் வேகம் ���ருந்தால் தான் இந்த இசையை வாசிக்கு முடியும் என்ற நிலையில் அந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து உலக அரங்கையை அதிரவைத்தார்.\nமுதலில் சாதாரண வேகத்தில் வாசித்த லிடியன் திடீரென இதை விட அதிவேகமாக வாசிக்க முடியும் என்று, நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்தார். இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமில்லாமல் ஆச்சரியமடைய செய்தது.\nஇதோடுமட்டுமில்லாமல் அணைவரையும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக நிமிடத்துக்கு 325 பீட்ஸில் இசையை வாசித்து அரங்கத்தில் இருந்த அனைவரையும் திக்கு முக்காடச் செய்தார். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து வாழ்த்து மழையை பொழுயத்தொடங்கினர். அதே நேரத்தில் அவரின் தந்தை ஆனந்தத்தின் உச்சத்தில் கண்கலங்கி நின்றார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை மேலும் ஈர்த்தது. இந்த வீடியோவை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இதனை மற்றவருக்கு பகிர்ந்து லிடியனைப் பாராட்டியும் உள்ளார்.\nஇவரைத்தொடர்ந்து, ஜேம்ஸ் வசந்த், அனிருத் போன்ற தமிழ்த் திரையுலகப் பிரபலங்களும் சிறுவனுக்கு தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.\nரஹ்மானின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த லிடியன் டுவிட்டரில் கூறியது,\n“நன்றி அங்கிள், எனக்கு எப்போதும் உங்கள் இசை பிடிக்கும், நேரில் உங்களிடம் வாழ்த்து பெறவும் என்னுடைய ஸ்டீன்வே பியானோவில் வாசிக்கவும் ஆவலாக உள்ளேன். என்னுடைய பியானோ உங்களுக்காகக் காத்திருக்கிறது அங்கிள்” என தெரிவித்தான்\nஉலகை வியக்க வைத்த சிறுவன்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mattikittaradi-song-lyrics/", "date_download": "2019-08-18T19:01:36Z", "digest": "sha1:JGMWFHBNPSKHBBF4DYTW6XHKRPSBKFAK", "length": 10859, "nlines": 308, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mattikittaradi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி\nமற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : கம்பெடுத்து சண்டை போடும்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : ராஜநடை போட்டான்\nபெண் : ராஜநடை போட்டான்\nபெண் : ஆனைமுகன் ஆனால் என்ன\nஐயா கிட்ட கேளடி அம்மா\nபெண் : கன்னியரின் கையில்\nகரை என்ற வழி இல்லாமல்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : மாமன் இவர்\nபெண் : மாமன் இவர்\nபெண் : மான் விரிச்ச\nஅறியா பிள்ளை அடடா இருந்த\nபெண் : புத்தியில் ஏதோ கொஞ்சம்\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\nபெண் : மேலாக்கு போட்டவளுக்கு\nபெண் : மேலாக்கு போட்டவளுக்கு\nபெண் : வாலாட்ட வந்தவருக்கு\nபெண் : அனுதாபத்தில் தோற்றவருக்கு\nபெண்ண என்றால் அச்சம் கொண்டு\nபெண் மற்றும் குழு : தங்கம்தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poomaalai-vaangi-vanthaan-song-lyrics/", "date_download": "2019-08-18T19:28:59Z", "digest": "sha1:SMI4U7SKA5QQSMAVPPKF75SEI7ASTE4T", "length": 7934, "nlines": 225, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poomaalai Vaangi Vanthaan Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : ஆஹா ஆஆ\nஆண் : பூ மாலை வாங்கி\nதினம் தினம் பூ மாலை\nஆண் : செவி இல்லை\nஅவள் நினைவில் இவன் அழுது\nபூ மாலை வாங்கி வந்தான்\nஆண் : கையில் கிண்ணம்\nஆண் : ராகம் தாளம்\nஆண் : கடற் கரை எங்கும்\nராகம் பாடினான் விதி என்னும்\nஆண் : பூ மாலை வாங்கி\nஆண் : நேற்று சபதங்கள்\nஆண் : மீண்டும் அவள்\nகுயில் என்று ….. ஆஆ\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ\nஇருமலை தான் என்று சுரம்\nஆண் : பூ மாலை வாங்கி\nஇசை எதற்கு விழி இல்லை\nபூ மாலை வாங்கி வந்தான்\nபூக்கள் இல்லையே பூ மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104123/", "date_download": "2019-08-18T19:40:41Z", "digest": "sha1:UD6KQ5O2VSRFC7I4VXZBJVUWH2CA5NDJ", "length": 9276, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைகோரி காவல்துறையினர் மனுத் தாக்கல் – கட்டளை வெளி வரும் முன்னரே போலி ஆவணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடைகோரி காவல்துறையினர் மனுத் தாக்கல் – கட்டளை வெளி வரும் முன்னரே போலி ஆவணம்\nமாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் காவல்துறையி���ர் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.\nஅதில் வழக்கு இலக்கமிடப்படவில்லை. திகதியில் தவறு. தண்டனைச் சட்டக்கோவை இலக்கம் தவறாக உள்ளதுடன் , நீதிவானின் கையொப்பம் காணப்படவில்லை அத்துடன் கடிதத்தில் எழுத்துப்பிழைகள் , சொற்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsகட்டளை காவல்துறையினர் தடைகோரி போலி ஆவணம் மனுத் தாக்கல் மாவீரர் நாள் நிகழ்வு வரும் முன்னரே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nமோசமான வீதியால் நீரில் மிதந்தன பாண்கள் கடனில் மிதந்தார் வியாபாரி\nபலம் உண்டெனில் பகிரங்கமாக நிரூபிக்க வேண்டும் :\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர���ை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2015/11/", "date_download": "2019-08-18T20:08:11Z", "digest": "sha1:S64LMUMBEEJP3B56KSNEOWM7JHDSSAYZ", "length": 11304, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "November 2015 - FAST NEWS", "raw_content": "\n3,500 பேரை தீர்த்துக் கட்டிய ஐ.எஸ் தீவிரவாதிகள் கும்பல்\nஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை ... Read More\nதென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மூடப்படாது – பிரதமர்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மற்றும் உயர் கல்வி ... Read More\nவீதிக்குத்தள்ளப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்\nமாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான ... Read More\nஐ.நா செயலாளர் உட்பட மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்\nஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட குழுவினர் அடுத்த ஆண்டு ... Read More\nஅரச ஊழியர்களுக்கு வாகனக் கொடுப்பனவு ஓரே தவணை அடிப்படையில்\nஅரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 5 வருடத்திற்கான கொடுப்பனவை ஓரே தவணையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தக் கொடுப்பனவு அடுத்த வருட முற்பகுதியில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும், வரவு செலவுத் ... Read More\nதினகரன் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீதிக்கு அச்சுறுத்தல்\nதினகரன் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியர் ஏ.ஆர்.பரீத் என்பவருக்கு பிரதி அமைச்சருடன் செயற்படுகின்ற ஒருவரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். ... Read More\nதென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்\nஇந்திய டெஸ்ட் அணி கெப்டன் வீராட் கோலி மிகுந்த அதிஷ்டம் மிக்கவர். அவரது தலைமையிலான அணியில் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோர் தென்ஆப்பிரிக்க டெஸ்ட் ... Read More\nபாரிஸில் தீவிரவாதத் தாக்குதலில் இறந்தோருக்கு ஒபாமா அஞ்சலி\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 13ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தினர். அதில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட ... Read More\nசட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த 22 காட்டு யானைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இவை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம் பெரேரா தெரிவித்தார் Read More\nகோத்தபாய ராஜபக்ஷ மற்றும் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய முடியும்\nஅவன்கார்ட் சம்பவம் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரை கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nசங்காவை தலையில் தூக்கி ஆடுகின்றனர் – ஹதுருசிங்கவுக்கு செய்தது நம்பிக்கை துரோகம்\n(FASTNEWS | COLOMBO) - இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்கவை ... Read More\nபுதிய கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர்; ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இன்றைய ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adityaguruji.in/2016/02/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE/", "date_download": "2019-08-18T19:56:11Z", "digest": "sha1:XBKB3IGKY6VA4MIPNHVVCE3YS4FA5PSZ", "length": 35666, "nlines": 228, "source_domain": "www.adityaguruji.in", "title": "சுபத்துவத்தின் சூட்சுமம் – C- 036 -Subathuvathin Sootchumam… – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nஏற்கனவே செவ்வாயைப் பற்றிய பகுதியில் செவ்வாய் எவ்வாறு சுபத்துவம் அடைகிறார் என்று விளக்கும் போது சனியைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். இப்போது சனியின் சில நிலைகளை விரிவாகப் பார்க்கலாம்.\nமுதலில் ஒரு கிரகத்தின் சுபத்துவம் என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும். சுப ஒளி பொருந்திய கிரகங்களே மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன.\nசுபக் கதிர்கள் இல்லாத கிரகங்கள் பாபக் கிரகங்கள் எனவும், அவை மனிதனுக்கு நன்மை செய்ய இயலாத தீய செயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஞானிகளால் நமக்கு பிரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.\nஒளியிழந்த நிலையில் இருக்கும் பாபக் கிரகங்கள் சுபக் கோள்களிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய சுபத்துவம் எனும் நிலையை அடைகின்றன. அதாவது பாபக் கிரகங்கள் சுபரின் ��ார்வையைப் பெறும் போதும், அவர்களுடன் சேரும் போதும் சுபத்துவமடைந்து தங்களின் இயல்பு நிலை மாறி மனிதனுக்கு நன்மைகளைச் செய்கின்றன.\nஇந்த சுபத்துவ நிலையிலும் ஒரு நுணுக்கமான சூட்சும நிலையாக,\nபாபர்கள் தங்களின் அருகில் இருக்கும் சுபரிடம் இருந்து ஒளியைப் பெறும் போது மட்டுமே அதிக நன்மைகளைத் தரும்.\nசெவ்வாய் தனக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய கிரகமான சந்திரனின் தொடர்பை பெறும்போது மட்டுமே அதிக நன்மைகளைச் செய்வார். தன்னிடமிருந்து அதிக தூரத்தில் இருக்கும் குருவின் பார்வையை விட அருகே இருக்கும் சந்திரனின் பார்வை மற்றும் இணைவு மட்டுமே செவ்வாயை அதிக சுபத்துவம் அடையச் செய்யும்..\nஅதேநேரத்தில் இந்த சுபத்துவம் என்பது சந்திரனின் வலுவைப் பொருத்தது. அதாவது சந்திரன், பவுர்ணமி தினத்தை நெருங்கி அதிக ஒளியுடன் வளர்பிறைச் சந்திரனாக, சூரியனுக்குக் கேந்திரங்களில் இருந்து செவ்வாயைப் பார்க்கும் போதோ, அல்லது இணையும் போதோ செவ்வாய் அதிக சுபத்துவம் அடைவார். பூரண பவுர்ணமிச் சந்திரனின் தொடர்பைப் பெறும் செவ்வாய் முழுச் சுபராகும் தகுதி படைத்தவர்.\nசெவ்வாய் சுபத்துவம் அடையும் நிலைகளில் தனது உண்மையான இயல்பான ரவுடித்தனம், ஆயுதம் தூக்குதல், முரட்டு சுபாவம், முன்கோபம், முன்யோசனை இல்லாமல் எதையும் செய்தல் போன்ற குணங்களை மாற்றி ஜாதகரை காவல்துறை, ராணுவம், விளையாட்டு, மருத்துவம், கட்டுமானத் துறை, அதிகாரப் பணி போன்ற துறைகளில் ஈடுபடுத்துவார். ரியல் எஸ்டேட் துறையில் பணம் தருவார்.\nகாவல் துறையில் பணி புரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் உள்ளிட்ட சீருடைத் துறையினர் அனைவரும் செவ்வாயின் சுப ஆதிக்கத்தில் உள்ளவர்களே. செவ்வாயின் சுபத்துவ நிலைகளைப் பொறுத்து அவர்களின் பணி நிலைகள் அமைகின்றன.\nகாவல் துறையில் கான்ஸ்டபிள் முதல் டி.ஜி.பி வரை அதிகார நிலை அடுக்கு உள்ளது. இதில் சிலர் காவலராக பணியில் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகிறார்கள். இன்னும் சிலர் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து மாவட்ட உயரதிகாரி வரை பதவி வகித்து ஓய்வு பெறுகிறார்கள்.\nமிகச் சிலர் மட்டும் பணியில் சேரும் போதே மாவட்ட உயரதிகாரியாக அதாவது ஐ.பி.எஸ் அதிகாரியாக சேர்ந்து அதன் உச்ச நிலையான டி.ஜி.பி வரை சென்று ஓய்வு ���ெறுகிறார்கள்.\nகாவல் துறை என்றாலே செவ்வாய் சுபத்துவமாக இருக்க வேண்டும் எனும் நிலையில் இந்த பணி நிலை வேறுபாடுகள் செவ்வாயின் சுபத்துவத்தைப் பொருத்தே அமைகின்றன.\nஒருவர் கடைசி வரை காவலராகவே இருக்க, இன்னொருவர் மட்டும் அதே துறையில் காவலர் தலைவனாக, டி.ஜி.பியாக எப்படி இருக்கிறார் எனும் கேள்விக்கு செவ்வாயின் சுப வலுவும், அதனை சுபத்துவப்படுத்தும் சந்திரன் மற்றும் குருவின் ஒளியளவுகளின் ஏற்ற இறக்கங்களே இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நான் ஆதாரப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.\nஜோதிடப்படி விளக்கமாகவும், விஞ்ஞான ரீதியில் விரிவாகவும் இதை என்னால் சொல்ல முடியும்.\nசந்திரன் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய், சுபத்துவம் அடைந்து தனது சுப காரகத்துவங்களை, அதாவது மனிதனுக்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைச் செய்வார். இதில் பூரணச் சந்திரனாக பவுர்ணமிக்கு அருகில் அல்லது பவுர்ணமியாக இருந்து செவ்வாயை நிலவு பார்க்கும் நிலையில், இன்னொரு சுபரான குருவின் தொடர்பும் கிடைக்கப் பிறந்தவர் மிக உயர் நிலைக்குச் செல்வார்.\nசந்திரன் வளர்பிறையின் ஆரம்ப நிலையிலோ, வேறு கிரகங்களால் பாதிக்கப்பட்டு குறைவான ஒளியோடு இருக்கும் அமைப்பிலோ, குருவும் அதுபோல ஒளிநிலை பாதிக்கப்பட்டு குறைவான ஒளியோடு, செவ்வாயோடு தொடர்பு கொள்ளும் நிலையில் பிறந்தவர் காவலர் பணியில் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டராக ஒய்வு பெறுவார்.\nஏராளமான காவல் துறை உயரதிகாரிகளின் ஜாதகங்களை தெளிவாக ஆராய்ந்துள்ள என்னால் இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.\nஇந்த சுபத்துவ நிலைகளில் சனியைப் பற்றி பார்ப்போமேயானால், சனி, சந்திரன் மற்றும் தனது நண்பரான சுக்கிரனின் பார்வையைப் பெறுவதை விட தனக்கு அருகில் இருக்கும் குருவின் பார்வை எனும் ஒளி வீச்சினை பெறும் போது மட்டுமே அந்த மனிதனுக்கு நன்மைகளைத் தரும் தகுதியை பெறுவார்.\nகுருவுக்கு அடுத்து அவர் சுக்கிரனின் பார்வையாலும், சேர்க்கையாலும், அதனையடுத்து தனித்த புதனின் பார்வையாலும், அதனையடுத்து வளர்பிறைச் சந்திரனின் பார்வையாலும் பாபத் தன்மை நீங்கி சுபத்துவம் எனப்படும் நன்மை தரும் அமைப்பைப் பெறுவார்.\nஇதில் ஒரு முக்கிய சூட்சுமமாக சனியை சுபத்துவப் படுத்தும் சுப கிரகம் முழுப்பார்வைத் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் பட்சத்தில் சனி பூரண நன்மைகளைச் செய்வார். இல்லையெனில் சம்பந்தப்படும் சுபக் கோளின் வலுவுக்கேற்ப சனியின் சுபத்துவம் இருக்கும்.\nஅதாவது சனியுடன் தொடர்பு கொள்ளும் சுபக் கோள் தனது முழுத் திறனுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, விருச்சிகத்திலோ அல்லது சிம்மத்திலோ அசுபத் தன்மையுடன் இருக்கும் சனியை குரு, தனுசிலோ, மீனத்திலோ ஆட்சி பெற்று தனது ஒன்பதாம் பார்வையாக திறனுடன் பார்க்கும் போது சனி நன்மைகளைத் தரக்கூடிய சுபத் தன்மை பெறுவார்.\nஆனால் பார்வை தரும் குரு தனித்திராமல், அவருக்கு எதிரான வேறு கிரகங்களுடன் இணைந்தோ, சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகியோ, ராகுவுடன் சேர்ந்து பலவீனம் பெற்றோ அல்லது இது போன்ற வேறு சில பலவீனமான அமைப்புகளில் இருந்தோ, சனியைப் பார்த்தாரானால் சனி சுபத்துவம் அடைய மாட்டார். சனியால் நன்மைகள் இருக்காது. சனி கொடூரமான பலன்களை செய்வார்.\nமேற்கண்ட ஏதாவது ஒரு நிலையில் குரு வலுவிழந்திருக்கும் போது, மேம்போக்காக அந்த ஜாதகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் என்று தோன்றினாலும், குருவுக்கே பார்வை இல்லாத நிலையில் நமது கணிப்பு தவறும்.\nஎனவே ஒரு பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருக்கிறதா என்று கணிப்பதற்கு முன்பு அதனை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக் கோள் வலிமையுடன் இருக்கிறதா என்று ஆராய வேண்டியது அவசியம்.\nமாய்ந்து மாய்ந்து, மறுபடி மறுபடி நான் விளக்கும் இந்த சுபத்துவ நிலைகளை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் கிரகங்கள் தரும் சில மாறுபாடான பலன்களுக்கும்,. மனிதர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுக்கும் ஜோதிட ரீதியான அர்த்தம் புரியும்.\nமேலும் பிளஸ் டூ படிக்கும் தனது மகனை, எந்தத் துறையில் கொண்டு செல்லலாம் என்று கேட்க வந்த தகப்பனிடம், உங்கள் மகன் இன்ன வருடம் இந்த மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவான் என்று பலன் சொல்லி, அந்த மகன் தந்தையுடன் நேரில் வந்து “அய்யா.. உங்கள் வாக்குப்படி நாளை நான் சப்- கலெக்டராகப் பதவி ஏற்கிறேன்” என்று நேரில் வந்து ஆசி வாங்கும் போது ஏற்படும் பூரிப்பையும் அனுபவிக்க முடியும்.\nபலன் சொல்வதில் முழுமையாக்குவது மற்றும் துல்லியமாக்குவது கிரகங்களின் சுபத்துவமும், சூட்சும வலுவும் தான்.\nஅடிக்கடி நான் சொல்லும் இந்த சூட்சும வலுவைப் பற்றி விளக்கு���ாறு இப்போது நேரிலும், தபாலிலும் ஏராளமானவர்கள் கேட்கிறீர்கள். ஏற்கனவே “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு தியரி”யைப் பற்றி மாலைமலரிலும், பாலஜோதிடத்திலும் தனிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். www.adityaguruji.in எனப்படும் எனது இணைய தளத்திலும் அந்தக் கட்டுரை உள்ளது.\nமேலே சொன்னபடி குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் பார்வையைப் பெறும் சனி புனிதமடைந்து, அந்த ஜாதகருக்கு ஆதிபத்திய சுபராக இருக்கும் பட்சத்தில் தனது தீய செயல்பாடுகளில், அதாவது தனது காரகத்துவங்கள் எனப்படும் தீய செயல்பாடுகளின் வழியே ஒரு மனிதனுக்கு நன்மைகளைத் தருவார்.\nஇங்கே சனியின் தீய செயல்பாடுகள் என்று நான் குறிப்பிடுவது ஒரு மனிதனுக்குத் தேவையற்ற அவனை அழிக்கக் கூடிய சாராயம், மது போன்றவைகளை விற்பது, உயிரினங்களைக் கொன்று இறைச்சி வியாபாரம், தோல் பொருட்கள், நீசத் திரவங்கள், பெட்ரோல், கருப்பு நிறமுள்ள பொருட்கள், பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது, குப்பை கழிவுப்பொருட்கள் போன்றவற்றைக் குறிக்கும்.\nசூரியன் அரைப் பாபர் என்று சொல்லப்பட்டது ஏன்\nஜோதிடத்தின் அடிநாதமே பூமி மையக் கோட்பாடுதான் என்பதையும், இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் முன்னர் சொல்லியிருந்தேன்.\nஅதன்படி ஜோதிடத்தில் சில நிலைகளில் சூரியன் என்ற வார்த்தையை பூமி என்று மாற்றிப் போட்டால் சில விஷயங்கள் பிடிபடும். சில புரியாத விஷயங்கள் தெளிவாகும்.\nஇன்னும் தெளிவாக சொல்லப் போனால், சூரியனின் ஒளியளவுகளில் ஒருபோதும் ஏற்றத் தாழ்வு உண்டாகாத நிலையில், சூரியன் உச்சம் என்று நம்மால் சொல்லப்படும் சித்திரை மாதத்தில், சூரியனின் தகிக்கும் ஒளியை நாம்தான் உணருகிறோம். ஆனால் சூரியன் நிலையானது. அதன் ஒளியளவு எல்லா மாதங்களும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.\nசூரியனின் ஒளியைப் பெறும் பூமியின் நிலை மாறுவதாலேயே கோடையில் வெப்பம் கூடுதலாக நமக்குத் தெரிகிறது. அதே போல ஐப்பசி மாதம் சூரியன் நீசம் என்றால் சூரியன் எங்கும் ஒடி ஒளிந்து கொள்ளவில்லை. அது அங்கேதான் இருக்கிறது. சூரிய ஒளியைப் பெறும் பூமியின் நிலைதான் மேக மூட்டங்களால் மாறி சூரிய ஒளியைப் பெற முடியாமல் போகிறது.\nஇந்த நிலையை சூரியனின் அரைப் பாபர் நிலையோடு பொருத்திப் பார்த்தோமேயானால், நமது பூமி சூரிய ஒள���யைப் பெறும் விஷயத்தில் ஒரே நாளில் இரண்டு நிலைகளாக அமைவதால், அதாவது ஒரே நாளில் பூமி சூரிய ஒளியைப் பெற்று பகலாகவும், அதே நாளில் ஒளியை இழந்து இரவாகவும் இருப்பதால், சூரியன் நிலையாக இருக்க நாம் அதன் ஒளியை உணரும் நிலை மாறுவதால், பூமியின் நிலையை ஒட்டி சூரியன் அரைப் பாபராகவும் மீதி சுபராகவும் சொல்லப்பட்டார். இதுவே சூரியனுடைய சுப, அசுப சூட்சுமம்\n(அக் 22 – 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nசனி எப்போது நன்மை செய்வார்\nசனி எப்போது நன்மையை தருவார் என ஒரு சிறு குழந்தைக்கு பாடம் நடத்துவதுபோல அழகாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி குருஸி ஐயா\nசனி சுபகிரகத்துடன் பரிவர்த்தனை அடைந்து இருந்தால் சனி நன்மை\nகுருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது\n8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.\nகுருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது\n8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nஅனைத்து ஜோதிட விதிகளும் சரியானவைதானா..\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nபுத்திக்காரகன் புதனின் சூட்சுமங்கள் C- 017 – Puththikkaaragan Puthanin Sutchmangal\nராகுவின் உச்ச , நீச வீடுகள் எது\nஒருவரைக் கோடீஸ்வரனாக்கும் இந்து லக்னம் – D-006-Oruvarai Kodeeshwaranakkum Hindu Laknam…\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nஅக்னி நட்சத்திரம் : ஒரு பார்வை\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \n2018- சந்திர கிரகணம் யாருக்கு தோஷம்\nஅதி யோகம் எனும் சூட்சும யோகம்..\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nஇந்து லக்னம் என்பது என்ன\nராகு எப்போது மரணம் தருவார்\nபொய்யில் பொருள் தரும் சனி…\nசுக்கிரன் தரும் சுப யோகம்..\nவலுப்பெற்ற சனி என்ன செய்வார்\nஜகத்தை ஆண்ட மகத்தின் ராணி..\nஅதிசார சனிப்பெயர்ச்சி யாருக்கு நல்ல பலன் தரும்..\nபுதன் யாருக்கு நன்மை தருவார்\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nஆயிரம் கோடிக்கு அதிபதி யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/blog-post_23.html", "date_download": "2019-08-18T19:49:37Z", "digest": "sha1:463LM7YNG3EU3DF3G3WT3Z7YWDV2X6CL", "length": 11269, "nlines": 171, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: அவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்!!", "raw_content": "\nஅவன் ஒரு குடிகாரன்; சம்பிக்க, ராஜித ஆட்டுகின்ற பொம்மை: ஞானசார குறித்து, மேஜர் அஜித் பிரசன்ன விசனம்\n“ஞானசார தேரர் ஒரு குடிகாரன், ஞானசாரவை நான் பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான சட்டத்தரணி அஜித் பிரசன்ன விசனம் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;\n“கண்டி திகனவில் கொல்லப்பட்ட சிங்கள சாரதியின் இறுதிக் கிரியைகளுக்கு ஞானாசார தேரரும் சென்றிருந்தார். இதனை நாம் கண்டோம். அதேவேளை தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றும், வேறு இடங்களுக்கு சென்றும் சத்தமிட்டு மிரட்டியுள்ளார்.\nஅதேபோல் மக்களை தூண்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇதனாலேயே மக்கள் குழப்பமடைந்து தாக்குதல் நடத்தி, சொத்துகளுக்கு தீ வைத்தனர்.\nஆனால், கலகொட அத்தே ஞரனாசார தேரரை கைது செய்யவில்லை. ஏன் அது ஞானாசார தேரர் என்பவர் சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகிய அமைச்சர்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு பொம்மை.\nஅதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளை.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம்களின் வாக்குகளை கிடைக்காது செய்வதற்காக, ரணில் பயன்படுத்தும் செல்லப்பிள்ளைதான் ஞானாசார தேரர்.\nகலகொட அத்தே ஞானாசார தேரர் – குடிபோதையில் வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்தை மோதிய ஒருவர். இந்தக் குற்றத்தை அவர் கொழும்பு போக்குவரத்து நீதிமன்றில் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.\nஇதனால் நான் அவரை பௌத்த பிக்குவாக மதிப்பதே இல்லை. குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவரானால் அந்த நபர் முதலில் காவி உடையை கழட்டிவிட்டு பௌத்த சாசனத்திலிருந்து வெளியேற வேண்டும்.\nஎந்த அடிப்படையில் அவர் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி மற்றுமொரு வாகனத்துடன் மோத முடியும் நீதிமன்றக் கூண்டில் ஏறி தனது தவறை ஏற்றுக்கொண்டு அதற்காக தண்டனையும் பெற்றுக்கொண்ட ஒரு நபர் இவ்வாறு பௌத்த பிக்குவாக இருக்க முடியும் நீதிமன்றக் கூண்டில் ஏறி தனது தவறை ஏற்றுக்கொண்டு அதற்காக தண்டனையும் பெற்றுக்கொண்ட ஒரு நபர் இவ்வாறு பௌத்த பிக்குவாக இருக்க முடியும்\nஆனால் சிங்கள பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் எமது சில கபட நரிகள், இந்த குடிகாரனை கண்டதும் மண்டியிட்டு வணங்குகின்றனர்” என்றார்.\nஇதேவேளை தனது நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அஜித் பிரசன்ன பொய் பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஒருவர் எவ்வாறு சட்டத் தரணியாக கடமையாற்ற முடியும் எனவும், பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அஜித் பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-26.html", "date_download": "2019-08-18T19:19:52Z", "digest": "sha1:RYX6GWVE2WM3N5E33QPSXMD6WW6CUYPB", "length": 44299, "nlines": 130, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - இருபத்தாறாம் அத்தியாயம் - கற்கோயில்கள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல���கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nஇருபத்தாறாம் அத்தியாயம் - கற்கோயில்கள்\nகடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்ட வெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. இன்னொரு கோயிலில் மேல் விமான வேலை நடந்து கொண்டிருந்தது. மூன்றாவது குன்றை அப்போதுதான் குடைய ஆரம்பித்திருந்தார்கள். சிற்பிகளும் பணியாட்களும் தங்குவதற்கான சிறு கொட்டகைகள் நெடுகிலும் காணப்பட்டன.\nஆயனரின் அரணிய வீட்டைச் சுற்றி நாம் பார்த்தது போன்ற நெடிதுயர்ந்த மரங்களோ, அடர்ந்த செடி கொடிகளோ அந்தப் பிரதேசத்தில் காணப்படவில்லை. வடக்கே வெகுதூரம் மணற்பாங்காயிருந்தது. அதற்கப்பால் கடல் அலைகள் வெண்ணுரையுடன் அவ்வப்போது மேலெழும் காட்சி தோன்றியது. தெற்கிலும் மேற்கிலும் சிறுசிறு பாறைகளும் அவற்றை விடக் குட்டையான புதர்களும் வெகு தூரத்துக்குக் காணப்பட்டன. ஆனால், வடக்கேயும் வடமேற்கேயும் பார்த்தால் முற்றும் மாறான காட்சி தென்பட்டது. வானளாவிய பெரிய கட்டிடங்களும் அவற்றின் இடையிடையே நெடிய தென்னை மரங்களும் காட்சியளித்தன. இன்னும் அப்பால் நூற்றுக்கணக்கான கப்பல்களின் பாய்மரத்து உச்சிகளிலே வரிசை வரிசையாக ரிஷபக் கொடிகள் காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தன.\nசிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது. அதன் பின்னால் இன்னும் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை நின்றது. யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள். அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன.\n அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள் அது யானையைப் போல் இல்லையா அது யானையைப் போல் இல்லையா\" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன்.\nஅவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார். \"ஆஹா\" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தொனித்தன.\nசற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வெளி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார்.\nபிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, \"குழந்தாய் எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய் எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய் நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது\nபன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், \"அப்பா அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள் அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள் கோயில் மாதிரி இல்லையா\n அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்\nசீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும் பாறைகளிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். நேற்று வரை அமைதி குடிகொண்டிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிற்றுளிகளின் சப்தம் 'கல்கல்' என்று கேட்க ஆரம்பித்தது.\nபுதர்களில் வாழ்ந்திருந்த சிறு முயல்கள் திடீரென்று எழுந்த 'கல்கல்' சப்தத்தைக் கேட்டு வெளியே வந்தன. காதுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு நிமிஷம் வியப்புடன் கவனித்தன. பின்னர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தன.\nஅன்று தொடங்கிய சிற்பப்பணி இன்றைக்கும் அங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சக்கரவர்த்தியும் மாமல்லரும் அன்றைக்கு நின்ற அதே இடத்தில் இப்போது யானையாகவும் சிங்கமாகவும் ரிஷபமாகவும் உருவெடுத்த பாறைகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த��ர்கள். \"நரசிம்மா இந்த யுத்தம் இப்போது வந்ததில் எனக்குப் பலவகையில் சந்தோஷந்தான். ஆனால், இந்தக் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ, என் காலத்தில் இந்தத் திருப்பணி பூர்த்தியாகாமற் போகுமோ என்று மட்டும் கவலையாக இருக்கிறது. வடக்கே கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் வருஷந்தோறும் நடத்தும் உற்சவத்தைப் பற்றித் தெரியுமல்லவா நரசிம்மா இந்த யுத்தம் இப்போது வந்ததில் எனக்குப் பலவகையில் சந்தோஷந்தான். ஆனால், இந்தக் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ, என் காலத்தில் இந்தத் திருப்பணி பூர்த்தியாகாமற் போகுமோ என்று மட்டும் கவலையாக இருக்கிறது. வடக்கே கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் வருஷந்தோறும் நடத்தும் உற்சவத்தைப் பற்றித் தெரியுமல்லவா நரசிம்மா\n சிவபெருமானுக்கும், சூரியநாராயண மூர்த்திக்கும், புத்தர் பெருமானுக்கும், அவர் மூன்று கோயில்கள் எடுத்திருக்கிறார். அந்த மூன்று கோயில்களிலும் வருஷந்தோறும் உற்சவம் நடத்துகிறார். மூன்று மதத்தைச் சேர்ந்த பிரஜைகளும் வந்து ஒரே சமயத்தில் உற்சவம் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\"\n ஹர்ஷவர்த்தனர் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுகிறார். அவருடைய செல்வமோ நம்முடையதைவிட பன்மடங்கு அதிகமானது. அவருடைய புகழ் இன்றைக்கு உலகமெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால், என்னுடைய உத்தேசம் மட்டும் நிறைவேறுமானால், ஹர்ஷர் மட்டுமல்ல, இந்தப் பாரதவர்ஷத்தில் இதுவரையில் எந்த அரசரும் சக்கரவர்த்தியும் அடையாத கீர்த்தியைப் பல்லவ குலம் அடையும். ஹர்ஷர் நிர்மாணித்திருக்கும் கோயில்கள் செங்கல்லினாலும் மரத்தினாலும் ஆனவை. நூறு வருஷத்தில் அவை சிதைந்து மறைந்துபோய்விடும். ஆனால் இந்தக் கற்கோயில்களுக்கு அழிவென்பதே கிடையாதல்லவா...\n\"இக்கோயில்களில் எந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்யப்போகிறீர்கள் அப்பா சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குத்தான் இந்த ஐந்து கோயில்களும் அல்லவா சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குத்தான் இந்த ஐந்து கோயில்களும் அல்லவா\n ஹர்ஷவர்த்தனரைக் காட்டிலும் அதிகமாக ஒரு காரியம் செய்யப்போகிறேன். இந்தத் தமிழகத்தில் பரவியுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் நாலு கோயில்களை அர்ப்பணம் செய்யப்போகிறேன். ஒரு கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருப்பார்கள். இரண்டாவது கோயிலில் திருமாலும் திருமகளும் குடிகொள்ளுவார்கள். மூன்றாவது கோயிலைப் புத்தர் பெருமானின் பெரிய விக்கிரகம் அலங்கரிக்கும். நாலாவது கோயிலில் சமண சமயத்தை ஸ்தாபித்த வர்த்தமான மகாவீரர் எழுந்தருளுவார்...\n\" என்று பெருவியப்புடனும் பெருமிதத்துடனும் மாமல்லர் கூறினார்.\n உண்மையில் நான் சமண சமயத்திலிருந்து விலகிச் சைவத்தைத் தழுவியதே நமது ராஜ்யத்தில் இத்தகைய சமய சமரசத்தை, நிலைநாட்டுவதற்காகத்தான். சைவ சமயமானது மற்றச் சமயங்களையும் சம உணர்வுடன் கருதிப் போற்ற இடந்தருகிறது. மற்றச் சமயங்களோ அவ்விதம் இடம் கொடுப்பதில்லை. இதை முன்னிட்டே சைவத்தை மேற்கொண்டேன். நமது சாம்ராஜ்யத்திலுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் சமமான கௌரவம் கொடுத்துப் போற்ற எண்ணினேன். இதையெல்லாம், வெளியிடுவதற்கு என்மேல் புத்தர்களும் சமணர்களும் கொண்டுள்ள கோபம் தணியும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே சமண முனிவர்கள் அவசரப்பட்டு எல்லாக் காரியத்தையும் கெடுத்து விட்டார்கள்..\"\n\"ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம். சமண காஞ்சியிலிருந்து நாற்புறங்களுக்கும் புறப்பட்டுச் சென்ற சமண முனிவர்கள் சும்மா இருந்து விடவில்லை. நம் நெடுநாளைய சிநேகிதர்களைக்கூட நம் விரோதிகளாக்கி விட்டார்கள். இந்தக் கங்கை பாடித் துர்விநீதனுடைய தந்தைக்கு முடிசூட்டியது யார் தெரியுமா உன் பாட்டனார் சிம்மவிஷ்ணு மகாராஜாதான். அந்தத் துர்விநீதன் இப்போது தமது பரம்பரை விரோதியான சளுக்க மன்னனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறான். புலிகேசியின் படைவீட்டில் ஜைன மகாகவி ரவிகீர்த்தியும், துர்விநீதனுடைய குரு பூஜ்யபாதரும் இருக்கிறார்களாம். சைனியத்துடன் சேர்ந்து அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்களாம். உலகப் பற்றற்ற முனிவர்கள் அதிலும் கொல்லாமை விரதங்கொண்ட சமண குருக்கள், போர்க்களத்துக்கு வருவது என்றால், ஆகா உன் பாட்டனார் சிம்மவிஷ்ணு மகாராஜாதான். அந்தத் துர்விநீதன் இப்போது தமது பரம்பரை விரோதியான சளுக்க மன்னனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறான். புலிகேசியின் படைவ��ட்டில் ஜைன மகாகவி ரவிகீர்த்தியும், துர்விநீதனுடைய குரு பூஜ்யபாதரும் இருக்கிறார்களாம். சைனியத்துடன் சேர்ந்து அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்களாம். உலகப் பற்றற்ற முனிவர்கள் அதிலும் கொல்லாமை விரதங்கொண்ட சமண குருக்கள், போர்க்களத்துக்கு வருவது என்றால், ஆகா அவர்களுக்கு என்மேல் எவ்வளவு துவேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும் அவர்களுக்கு என்மேல் எவ்வளவு துவேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும்\n சமண முனிவர்கள், புத்த பிக்ஷுக்கள் எல்லோரும் நம் விரோதிகளுடன் சேரட்டும். திரிநேத்திரதாரியான சிவபெருமான் அருளாலும், சக்கராயுதத்தை ஏந்திய திருமாலின் கிருபையினாலும் நம் வெற்றி கொள்ளுவோம்.\"\n\"வெற்றி தோல்வியைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கத்துக்கு இடையூறு நேர்ந்துவிட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்\" என்று சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய குரலில் துயரம் தொனித்தது.\nமாமல்லர் சற்று மௌனமாயிருந்துவிட்டு, \"ஐந்தாவது கோயில் எந்தத் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தீர்கள், அப்பா\n\"மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாகியிருக்கிறதாம். அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள். அந்தப் புதிய மதத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவுடனே அந்தப் புதிய மதத்தின் தெய்வம் எதுவோ அதை அந்த ஐந்தாவது கோயிலில் எழுந்தருளச் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால், அதெல்லாம் பகற்கனவாகப் போய்விடும் போலிருக்கிறதே\nமகேந்திரரின் யோசனைகளைக் கேட்டுப் பிரமித்த மாமல்லர், \"ஏன் பகற்கனவாகப் போகவேண்டும் யுத்தத்தினால் இந்தச் சிற்பப்பணி ஏன் தடைபடவேண்டும் யுத்தத்தினால் இந்தச் சிற்பப்பணி ஏன் தடைபடவேண்டும்\n\"தடைபடாமலிருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. யுத்தம் முடிவதற்குள்ளே இந்த ஐந்து கோயில்களும் பூர்த்தியாக வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காகவே ஆயனரை இன்றைக்கு இங்கே வரச் சொல்லியிருக்கிறேன். அவர் நடுக்காட்டில் போய் உட்கார்ந்திருப்பதால் வேலை நிதானமாக நடக்கிறது. அவரை இங்கேயே தங்கி வேலையைத் துரிதமாக முடிக்கும்படிச் சொல்லப்போகிறேன்...அதோ, ஆயனரும் வந்துவிட்டார்\nநரசிம்மர் ஆவலுடன் திரும்பிப் பார்த்தார். அவருடைய ஆவல் பூர்த்தியாயிற்று. சற்றுத்தூரத்தில் வந்து கொண்டிருந்த சிவிகையில் ஒரு பக்கத்தில் ஆயனர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், பட்டப் பகலில் பூரணச் சந்திரன் பிரகாசிப்பதுபோல் ஒரு காட்சி தென்பட்டது. அந்தப் பூரண சந்திரன் சிவகாமியின் வதன சந்திரன்தான் என்று சொல்லவும் வேண்டுமோ\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங��கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்��ராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947493", "date_download": "2019-08-18T20:27:52Z", "digest": "sha1:WJR7NDBDGWXF3EVVPPMH6CMKOEOZSLCP", "length": 6784, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றம் | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சம��யல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nவேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றம்\nரிஷிவந்தியம், ஜூலை 18: தினகரன் செய்தி எதிரொலியாக ரிஷிவந்தியம் அருகே வேரோடு சாய்ந்த ஆலமரம் அகற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த லா-கூடலூர் ஊராட்சிக்குட்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தின் ஏரிக்கரையில் முனியப்பன் கோயில் அருகில் உள்ள மிகப்பழமை வாய்ந்த ஆலமரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென வேரோடு அருகிலுள்ள முனியப்பன் கோயில் மீது மரம் சாய்ந்தது. இதில் முனியப்பன் கோயிலின் சுற்றுச்\nசுவர், கோயில் சிலைகள் சேதமடைந்தன. இந்த பழமை வாய்ந்த ஆல மரம் வெயில், மழை காலங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு ஓய்விடமாக இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் ஆலமரத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மரத்தை அகற்றி போக்குவரத்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சாலையில் விழுந்து கிடந்த ஆலமரத்தை வருவாய்த்துறை மற்றும் லா-கூடலூர் பஞ்சாயத்து சார்பில் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.\nரயிலில் அடிபட்டு முதியவர் பலி\nகள்ளக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு\nவிழுப்புரம் மாவட்டத்தில் 6 எஸ்ஐக்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு\nவிக்கிரவாண்டி அருகே அரசு மருத்துவமனையில் மயங்கி விழுந்து முதியவர் பலி\nகொலை வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்பநாய் ராக்கிக்கு எஸ்பி பாராட்டு\nபேருந்தில் சென்ற பெண்ணிடம் 1 லட்சம் நகை, பணம் அபேஸ்\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511871", "date_download": "2019-08-18T20:24:22Z", "digest": "sha1:MY6ZLZDAYFEFOZH2YKLFTL2F4YMWVU2K", "length": 6984, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார் | MP Ram Chandra Paswan, brother of Union Minister Ram Vilas Paswan, has passed away - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார்\nடெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார். லோக் ஜன் சக்தி கட்சி சார்பில் பீகார் மாநிலம் சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ராம் சந்திர பஸ்வான் தேர்வானது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எம்.பி ராம் சந்திர பஸ்வான் காலமானார்\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nபுத்துணர்ச்சி தரும��� புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=1", "date_download": "2019-08-18T20:48:01Z", "digest": "sha1:3GUJCFC2YMH7PKRRQIYIQWFSWOQQ36WO", "length": 11050, "nlines": 130, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nயமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nபாகிஸ்தானுடன் இனி வேறு எந்தப் பேச்சும் கிடையாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nகேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக உயர்வு…\nஇமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…\nஅழகிரியைப் போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்…\nகாங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவில் இணைகிறார்…\nவாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை…\nஇன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்\nCelebrity couples-ன் அழகிய புகைப்படங்கள் இதோ..…\nநடிகைனா இப்படி தான் இருக்கனும்............\nஅடிதடியில் வந்து நிற்கும் முகென்-அபிராமி காதல்...பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு…\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு…\nசென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி…\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்-முதலமைச்சர்…\nசங்ககிரியில் இந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்…\nகனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கூடலூர்…\nமதுரையில் துவங்கியது இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி…\nதொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…\nமதுரையில் வீட்டின் ஜன்னலை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை…\nகிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு…\nஎலும்பும் தோலுமான உடலோடு டிக்கிரி யானை- உலகை உலுக்கிய புகைப்படம்…\nமுடிகளை வைத்து அழகிய சித்திரம் தீட்டும் சிகை அலங்கார பெண்…\nமேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், மாயனூர் கதவணைக்கு வந்தது…\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு\nஇந்தியா முழுவதிலும் இருந்து 1, 200 குழந்தைகள் நல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்டு பேசிய டாக்டர் சீனிவாசன், புதிய தடுப்பூசிகள் பற்றியும், குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய்கள் பற்றியும், அவற்றை சரி செய்யும் புதிய சிகிச்சை முறைகள் பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு\nஇந்தியா முழுவதிலும் இருந்து 1, 200 குழந்தைகள் நல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்டு பேசிய டாக்டர் சீனிவாசன், புதிய தடுப்பூசிகள் பற்றியும், குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய்கள் பற்றியும், அவற்றை சரி செய்யும் புதிய சிகிச்சை முறைகள் பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.\nசென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி\nசென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த கார்கள், காண்போரை கவர்ந்தது.\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்-முதலமைச்சர்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசங்ககிரியில் இந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள Federation Motor Sports Club of India சார்பில், தேசிய அளவிலான மோட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nதுறையூர் அருகே கிணற்றில் சரக்குவாகனம் விழுந்தது 4 பேர் உயிரிழப்பு\nதுறையூர் அருகே சாலையோரக் கிணற்றில் சரக்குவாகனம் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு…\nAug 18, 2019 தமிழ்நாடு\nகனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கூடலூர்…\nயமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nசென்னையில் ந��ைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி…\nபாகிஸ்தானுடன் இனி வேறு எந்தப் பேச்சும் கிடையாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67916-cm-accuses-dmk-in-assembly.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:57:08Z", "digest": "sha1:H52ESURZ6JL53IV2GNAXJUJD3UKNAYVM", "length": 7883, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு | CM Accuses DMK in assembly", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nமறைமுகமாக ஆட்சியை பிடிக்க முயற்சித்ததது திமுக என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.\nதமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பேசியபோது, “ நேர்மையாக ஆட்சியை பிடிப்போம் என சொல்லி மறைமுகமாக ஆட்சியை பிடிக்க முயற்சித்தீர்கள். மறைமுகமாக எத்தனை வேலைகளை நீங்கள் பார்த்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் ஆனால் எதுவும் நிறைவேறவில்லை. அந்த எண்ணம் நிறைவேறாது. 2021லும் அதிமுக அரசு தான் அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஅமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\nநீலகிரியில் உடனடி நிவாரண நிதியாக ரூ30 கோடி ஒதுக்கீடு\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்��ம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\n“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்\nகேரள மக்களுக்கு உதவுங்கள் - திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\nஅமலாபாலின் 'ஆடை' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47348987", "date_download": "2019-08-18T19:44:21Z", "digest": "sha1:J3WUK2KPNKNDET4UAREA24GQUOOTWJWD", "length": 10848, "nlines": 132, "source_domain": "www.bbc.com", "title": "சவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ் - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசவால்விட்ட வாழ்க்கை - சாதித்துக்காட்டிய ஜெகதீஷ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஜெகதீஷ் கோவையில் வசிக்கிறார். 27 வயதான இவருக்கு பிறப்பு முதலே முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட குறைபாட்டால் நடக்கவோ, தனியாக இயங்கவோ இயலாது.\nசிறப்பு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர் தனது வாசிப்பு பழக்கத்தால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சிறப்பாக எழுதக்கூடியவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வலைத்தள வடிவமைப்பு மேற்பார்வையாளராக இருக்கிறார்.\nமேலும் இணையம் சார்ந்த பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 10ம் வகுப்பு முடித்த பிறகு , மேற்படிப்புக்கு செல்வது உடல் ரீதியாக இயலாது என்பதால், தனது எதிர்காலம் கணினிதான் என தேர்ந்தெடுத்த இவர் , தனது தீராத தேடலின் மூலம் நிறைய தகவல்களைக் கற்றுக் கொண்டு தனக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.\nவீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பிடிக்காமல்சமூகம் சார்ந்த பல நிகழ்வுகளுக்கு செல்ல ஆரம்பித்தார் , பொது நிகழ்வுகளில் மாற்றுத் திறனாளிகள் அதிகம் கலந்து கொள்வதில்லை என்பதை உணர்ந்த இவர் , தன்னைப் போல இருக்கும் சக நண்பர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பல செயல்களை முன்னெடுத்து வருகிறார்.\nஎல்லா மனிதர்களும் உற்சாகமாக வாழ வேண்டும், எதற்காகவும் மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையோடு தொடர்ந்து இயங்கினால் வெற்றி அடையலாம் என்கிறார் ஜெகதீஷ்.\nவங்கதேசத்தில் நடுவானில் விமானத்தை கடத்த முயற்சி; அவசரமாக தரையிறக்கம்\nவிசாகப்பட்டினம் டி20 - கடைசி பந்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா\n'இந்தியாவின் முடிவை மதிப்போம்' - பாகிஸ்தான் உடன் மோதுவது குறித்து கோலி\nவெனிசுவேலா நெருக்கடி: வெளியேறிய 30 லட்சம் பேர்,உச்சத்தில் போராட்டம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர்\nகொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர்\nவீடியோ இருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை\nஇருபாலின அம்சங்கள் கொண்ட குழந்தையை தத்தெடுத்த பெண்ணின் கதை\nவீடியோ துபாய் குறித்து நீங்கள் நினைப்பதும் உண்மை நிலவரமும்\nதுபாய் குறித்து நீங்கள் நினைப்பதும் உண்மை நிலவரமும்\nவீடியோ \"குழந்தை பிறந்தால்கூட தகவல் கொடுக்க முடியவில்லை\" - காஷ்மீர் மக்கள்\n\"குழந்தை பிறந்தால்கூட தகவல் கொடுக்க முடியவில்லை\" - காஷ்மீர் மக்கள்\nவீடியோ \"காஷ்மீரிகளின் பலம் என்ன என்பதை காட்டுவோம்\" BBCExclusive\n\"காஷ்மீரிகளின் பலம் என்ன என்பதை காட்டுவோம்\" BBCExclusive\nவீடியோ \"சாகும்வரை போராடுவோம்\" - கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கானின் குடும்பம் #GroundReport\n\"சாகும்வரை போராடுவோம்\" - கும்பல் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கானின் குடும்பம் #GroundReport\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elimgrc.com/daily-bread/2019/7/17", "date_download": "2019-08-18T18:57:45Z", "digest": "sha1:CKLLGARBFP7A3Z4W7SV4ICRDNY7J4BVY", "length": 7798, "nlines": 28, "source_domain": "www.elimgrc.com", "title": "சத்துருக்களா? — Elim Glorious Revival Church", "raw_content": "\n\"உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்\" (லேவி. 26:7).\nஉங்களை காரணமில்லாமல் பகைக்கிறவர்களும், அநியாயமாய் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருக்களும் ஏராளமுண்டு. இந்த உலகத்தில் பொறாமை இருக்கிறவரையிலும், பொறாமையை ஜனங்கள் உள்ளத்திலே ஊட்டுகிற சாத்தான் இருக்கிற வரையிலும், சத்துருக்கள் எழும்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.\nஇஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்குள் கர்த்தர் அழைத்துக் கொண்டு வந்தபோது, அங்கே அவர்களுக்கு சத்துருக்களாக ஏழு ஜாதிகளும், முப்பத்தியொரு ராஜாக்களுமிருந்தார்கள். அங்குள்ள பட்டணங்கள் அரணிப்பான பட்டணங்கள். அங்கிருந்த ஜனங்கள் ராட்சதப் பிறவிகள்.\nஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் என்ன \"உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறு பேர் பதினாயிரம் பேரைத் துரத்துவார்கள்\" (லேவி. 26:7,8) என்பதாகும்.\nதேவபிள்ளைகளே, சத்துரு வெள்ளம் போல வரும்போது, கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக கொடியேற்றிய ஆவியானவரைச் சார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது ஒரு வழியாய் உங்களுக்கு விரோதமாய் வருகிறவர்கள், ஏழு வழியாய் உங்களை விட்டு ஓடிப்போவார்கள். ஒருவனும் எதிர்த்து நிற்க முடியாதபடி கர்த்தர் உங்களை நிரப்புவார்.\nபழைய ஏற்பாட்டு இஸ்ரவேலருக்கு உலகப்பிரகாரமான சத்துருக்களிருந்தார் கள். அவர்கள் மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யுத்தம் செய்தார்கள். பகைவர் களை சங்கரித்து வெட்டி வீழ்த்தினார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டிலுள்ள தேவ பிள்ளைகளாகிய உங்களுக்கோ, யுத்தம் வித்தியாசமானதாயிருக்கிறது. நீங்கள் வானமண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராடுகிறீர்கள். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும் யுத்த���் செய்கிறீர்கள்.\nஎந்த மனிதன் உங்களுக்கு சத்துருவாய் எழும்பி வந்தாலும், அவனுக்கு விரோதமாய் நீங்கள் யுத்தம் செய்யாமல், அவனுக்குப் பின்னால் இருந்து அவனைத் தூண்டி விடுகிற பல வகையான ஆவிகளோடு நீங்கள் யுத்தம் செய்யவேண்டியதிருக்கிறது.\nசாத்தானுடைய நோக்கமே திருடுவதுதான். \"திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்\" (யோவான் 10:10) என்று இயேசு சொன்னார். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார் (1 யோவான் 3:8).\nதேவபிள்ளைகளே, எத்தனை ஆயிரம் சத்துருக்கள் உங்களை எதிர்த்து வந்தாலும் கலங்காதிருங்கள். ஏனெனில், சேனைகளின் கர்த்தர் உங்களோடிருக்கிறார். கர்த்தருடைய சேனையில் ஆயிரமாயிரமான தேவதூதர்களுண்டு; பரிசுத்தவான்களுண்டு; அக்கினி இரதங்களும், குதிரைகளுமுண்டு. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தைத் தந்தருளுவார்.\nநினைவிற்கு:- \"இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது\" (லூக். 10:19).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirumavalavans-victory-was-announced-midnight", "date_download": "2019-08-18T20:20:14Z", "digest": "sha1:U3YM65WKO4FT22LQJFNKD6BSBGFEVVRC", "length": 15315, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "திக் திக் திருமாவளவன் வெற்றி நள்ளிரவைக் கடந்து அறிவிக்கப்பட்டது -தொண்டர்கள் வெடிவெடித்து ஆரவாரம் | Thirumavalavan's victory was announced at midnight | nakkheeran", "raw_content": "\nதிக் திக் திருமாவளவன் வெற்றி நள்ளிரவைக் கடந்து அறிவிக்கப்பட்டது -தொண்டர்கள் வெடிவெடித்து ஆரவாரம்\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து அணிகளும் பல லட்சம் வாக்குகள் பெற்று சாதனை படைத்த தகவல்கள் வந்துகொண்டு இருந்தது.\nஆனால் சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் திக் திக் அனுபவமாக இருந்தது. முதலில் அதிமுக வ��ட்பாளர் சந்திரசேகர் முன்னிலை என அறிவிக்கப்பட்டது. பின்னர் திருமாவளவன் முன்னிலை என அறிவிக்கப்பட்டது. இந்த முன்னிலை தகவல்கள் மாறி மாறி வந்தது. ஆனால் இருவருக்கும் உள்ள வித்தியாசம் மிக சொற்ப எண்ணிக்கையில் தான் இருந்தது.\nதமிழகத்தில் திமுக தலைமையில் போட்டியிட்ட அனைத்து அணிகளும் முன்னிலை என செய்திகள் வந்த நிலையில் மதியத்திற்கு மேல் திருமாவளவன் முன்னிலை என தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அதிமுக சந்திரசேகர் 4 ஆயிரம் வாக்குகள் முன்னிலை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் திருமாவளவன் மீண்டும் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து அவர் இரவு 9 மணிக்கு 19-வது சுற்றில் 9544 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். இந்த நிலையில் 10 மணிக்கு மேல் திக் திக் வினாடிகள் ஆரம்பமானது இரவு 11 மணிக்கு மேல் அதிகார பூர்வ அறிவிப்பு இல்லாமல் முன்னிலை வகித்த திருமாவளவன் பின்னடைவு என தகவல்கள் பரவியது. தேர்தல் ஆணையம் திருமாவளவனின் வெற்றியை மாற்றி அறிவிக்க முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஅதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது . வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ளப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஜெனரேட்டர் வசதியுடன் மின்விளக்குகள் எரிந்தது. ஒரே பரபரப்பான சூழ்நிலை கானப்பட்டது. இரவு 11.30 மணிக்கு மேல் திருமாவளவன் 3,186 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை என்று தகவல் வந்தது . அதனை தொடர்ந்து 25 சுற்று வரை எண்ணிய வாக்குகளின் அடிப்படையிலும் தபால் வாக்குகளை சேர்த்து திருமாவளவன் 500229 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் 497010 வாக்குகளை பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து 3219 வாக்குகள் அதிகம் பெற்று திருமாவளவன் வெற்றிபெற்றதாக நள்ளிரவு கடந்து அதிகாலை 2.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனை கேட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியில் இருந்த தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சார்ந்தவர்கள் வெடிவெடித்து கொண்டாடி ஆரவரம் செய்தனர். இந்தநிலையில் சிதம்பரம் தொகுதியின் தேர்தல் அதிகாரி அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.\nசிதம்பரம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை மொத���த இந்தியாவும் திரும்பி பார்க்கும் வகையில் திக் திக் என அமைந்தது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதல் முடியும் வரை அங்குலம் அங்குலமாக எதிரனியினரை தோற்கடித்தது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் அதிகாலை வரை பெரும் பரபரப்பாக இருந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் தொடரட்டும்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nதொடங்கியது திமுக சார்பிலான அனைத்துக்கட்சி கூட்டம்\n\"திமுக வெற்றி பெற்றாலும் ...\" விசிக கட்சி வன்னியரசு\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/33114-salem-special-thanneer-kuzhambu.html", "date_download": "2019-08-18T20:15:40Z", "digest": "sha1:GAHQMPCWQGNA3H2GF7GJ6D2XGL4V53TZ", "length": 11670, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! | Salem Special Thanneer kuzhambu", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்��ளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\n அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க\nசம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.\nகாய், கறின்னு எல்லாத்துலயும் இந்த குழம்ப செய்ய முடியும். கிரேவி கெட்டியா இல்லாம, முழுக்க முழுக்க தண்ணியா இருக்கும், ஆனா டேஸ்ட்ட அடிச்சுக்கவே முடியாது. நான் இந்த குழம்ப இது வரைக்கும் சாப்பிட்டதே இல்ல, அதனால நாட்டுக் கோழி தண்ணீர் குழம்ப ஆர்டர் பண்ணுனேன்.\nமிளகு, சீரகம், மசாலான்னு நாட்டுக் கோழி குழம்புல என்னல்லாம் இருந்த, எந்த மணம் வீசுனா நாக்குல எச்சில் ஊறுமோ, சந்தேகமே இல்லாம அப்படியே இருந்தது. மசாலாவோட அளவெல்லாம் கரெக்ட்டா இருந்ததால டேஸ்ட்டும் யம்மியா இருந்துச்சு. மசாலாவுல வெந்திருந்த எலும்பும் சதையுமான பீஸெல்லாம் எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரியல. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த குழம்புல இருந்த கறி அப்படி இல்ல. நல்லா வெந்து, சாப்பிடும்போது இதமா இருந்துச்சு. சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் சாப்பிடலாம். கால் கிலோ குழம்பு 200 ரூபாய்.\nஇன்னொரு விஷயம் என்னன்னா, தண்ணீர் குழம்பு எப்படி எனக்கு ஃபர்ஸ்ட் டைமோ, அதே மாதிரி நாட்டுக் கோழி முட்டையோட பையையும் அப்போ தான் முதல் முறையா பார்த்தேன். முட்டையோட டேஸ்ட் ஒரே மாதிரி இருந்தாலும், பார்வைக்கு வித்தியாசமா இருந்துச்சு.\nஇனிமேல் யாராச்சும் ஈரோடு, சேலம் பக்கம் போனீங்கன்னா, மறக்காம இந்த தண்ணீர் குழம்ப டேஸ்ட் பண்ணிட்டு வாங்க\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ��ந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜோதிடம் பார்ப்பதாக கூறி நகை, பணம் கொள்ளை\nடெங்கு காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nதனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ 5 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு\nசேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=141&__field1=&Itemid=591&lang=ta", "date_download": "2019-08-18T19:09:33Z", "digest": "sha1:VIHRWBKVU6JAK4UPJCTTHZRGZ5BA7S3E", "length": 17967, "nlines": 259, "source_domain": "caa.gov.lk", "title": "தொடர்பு விபரங்கள்", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எமது பதவியினர் தொடர்பு விபரங்கள்\nபணிப்பாளர் - பாவணையாளர் அலுவல்கள் மற்றும் தகவல்\nபணிப்பாளர் - போட்டி ஊக்குவிப்பு\nபணிப்பாளர் - விலையிடலும் முகாமைத்துவமும்\nபணிப்பாளர் - இணக்கம் மற்றும் அமுலாக்கல்\nதிரு. டபிள்யு. எம். பிரியந்த\nபணிப்பாளர் - நிதி திரு. கே.ஏ.ஆர். சம்பத் அங்குலுகஹா\nபணிப்பாளர் - நிர்வாகம் மற்றும் மனித வளம்\nபிரதி பணிப்பாளர் - பாவனையாளர் அலுவல்கள் மற்றும் தகவல் திரு. டபிள்யு.எம்.ஏ.கே. பண்டார\nபிரதி பணிப்பாளர் - பிராந்திய அலுவல்கள்\nபிரதி பணிப்பாளர் - போட்டி ஊக்குவிப்பு பிரதி பணிப்பாளர் - விலையிடலும் முகாமைத்துவமும்\nபிரதி பணிப்பாளர் - இணக்கம் மற்றும் அமுலாக்கல்\nபிரதி பணிப்பாளர் - நிதி\nபிரதி பணிப்பாளர் - நிர்வாகம் மற்றும் மனித வளம்\nஉதவிப் பணிப்பாளர் - விலையிடலும் முகாமைத்துவமும் தி௫மதி .டபிள்யு .எஸ் .வீரசிங்க\nஉதவிப் பணிப்பாளர் - போட்டி ஊக்குவிப்பு\nதிருமதி. ரசிகா சாவித்திரி விஜேசேகர\nதிரு. அப்துல் அஸீஸ் ஜாசூர்\nபிராந்திய அலுவல்கள் திரு. டபிள்யு.எம்.பி. விஜேசிங்க\nபிராந்திய அலுவல்கள் (மாகாணம்) திரு. எஸ். நந்தசிறி\nபிராந்திய அலுவல்கள் (மாகாணம்) திரு. எச்.ஏ. குணரத்ன\nதலைவர் - பாவனையாளர் அலுவல்கள் பேரவை\nசெயலாளர் - பாவனையாளர் அலுவல்கள் பேரவை\n+ - மாவட்ட தொடர்பு விபரங்கள் Click to collapse\nகம்பஹா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nகளுத்துறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nகண்டி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nமாத்தளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nநுவரெலியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஅநுராதபுரம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஅநுராதபுரம் +94 25 7755455\nபொலநறுவை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஇரத்தினபுரி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஇரத்தினபுரி +94 45 7755455\nகேகாலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nகுருநாகல் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nபுத்தளம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nகாலி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nமாத்தறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஹம்பாந்தோட்டை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nஹம்பாந்தோட்டை +94 47 7755455\nமொனராகலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nபதுளை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nதிருகோணமலை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nதிருகோணமலை +94 26 7755455\nமட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nமட்டக்களப்பு +94 65 7755455\nஅம்பாறை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nயாழ்ப்பாணம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nயாழ்ப்பாணம் +94 21 7755455\nவவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலகு\nகாப்புரிமை © 2019 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41156/", "date_download": "2019-08-18T18:58:14Z", "digest": "sha1:B7ARVN43SHU4STCJEMY5LQCWCQ723DVH", "length": 9294, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ரோஹினியா கிராமங்கள் எரிக்கப்படுவது குறித்த செய்மதி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹினியா கிராமங்கள் எரிக்கப்படுவது குறித்த செய்மதி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன:-\nரோஹினியா கிராமங்கள் எரிக்கப்படுவது குறித்த செய்மதி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னணி மனித உரிமை நிறுவனமான சர்வதேச மன்னிப்புச் சபை இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளது. மேற்கு மியன்மாரில் உள்ள ரோஹினியா கிராமங்களே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை, ஆயுததாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கு லட்சம் ரோஹினிய முஸ்லிம்கள், பங்காளதேஸிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.\nTagsindia news srilanak news tamil news சர்வதேச மன்னிப்புச் சபை முஸ்லிம்கள் ரோஹினியா கிராமங்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிந்தவூரில் கடல் அரிப்பு அதிகரிப்பு- மீனவர்கள் சிரமம்\nவடகொரியா மீண்���ும் ஏவியது ஏவுகணை – UN பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது..\nவிடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் முதலைக்கு பலி\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-08-18T19:26:14Z", "digest": "sha1:CFRSRKIUBIURCVALUDKABDUWHLIDW6AA", "length": 38841, "nlines": 196, "source_domain": "hindumunnani.org.in", "title": "அறநிலையத்துறை Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nJuly 19, 2019 பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், அத்திவரதர், அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, இராம.கோபாலன், பக்தர்கள், ஹிந்து மதம்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nநேற்று அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம்,\nஅத்திரவரதர் தரிசன ஏற்பாடுகள் ���ுறித்து, கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பாக, ஒரு கடிதத்தை முதல்வரின் பார்வைக்கு அனுப்பிவைத்தோம். அதன் பிறகும் எந்தவித நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல், பத்திரிகையாளர்களை அழைத்து வாய்பந்தல் போட்டது.\n48 நாட்கள் நடக்கும் ஒருவைபத்திற்கு ஏற்ப நிர்வாக செயல்படவில்லை. நேற்று நான்கு பக்தர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்., இது மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.\nஇது குறித்து விரிவாக பேச வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மேம்போக்காக கேள்வியை கேட்டதும், அதற்கு தமிழக முதல்வரின் சாதாரண பதிலும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nதிருப்பதியில் வருடந்தோறும் தரிசனம் நடக்கிறது. இதற்கு தினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், காஞ்சியில் 48 நாட்கள் தான் தரிசனம். அதனால், லட்சக்கணக்கில் தானே வருவார்கள் என்பதுகூட அரசுக்குத் தெரியாதா கும்பமேளாவிற்குக் கோடிக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. அத்திவரதரோ 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருகிறார் எனும்போது சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டாமா\nமாவட்ட கலெக்டர், வயோதிகர்கள், கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் என தமிழக முதல்வர் சட்டசபையில் கூறியிருப்பது, எத்தனை அலட்சியமான பதில்.\nமாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவில்லை.\nபேருந்து நிறுத்தத்திலிருந்து ஊருக்குள் வரவும் திரும்பிப்போகவும் மக்கள் படாதபாடு பட வேண்டியுள்ளது. உள்ளூர் பஸ் வசதி போதவில்லை. ஆட்டோக்கள் அடிச்சவரைக்கும் லாபம் என கட்டணத்தை உயர்த்தி வாங்குகிறார்கள். இது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியுமா\nவரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் ஏற்பாடுகூட இல்லை. வரதரை தரிசிக்கும் அறையில் போதுமான காற்றோட்டம் இல்லை. அங்கு மின்விசிறி, காற்று வெளியேற்ற மின்சாதனமும் இல்லை. இத்தனை பிரச்னைகளுக்கு இடையில் பக்தர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி லட்சக்கணக்கில் வந்து தரிசனம் செய்து செல்லுகிறார்கள்.\nமேலும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தமிழக முதல்வர் நேரிடையாக தலையிட்டு, தகுந்த ஏற்பாடுகளை செய்துத்தர அக்கறை காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி\nJanuary 11, 2019 கோவை கோட்டம்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, கோவில் நிலம்Admin\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.\nஅந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.\nஇதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.\nஇதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்\nநேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.\nஇதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.\nஇந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,\nஇந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா என்று பல கருத்துக்களை கூறினர் )\nஅவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில�� திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்\nஇந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.\nகொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSeptember 24, 2018 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #கிறிஸ்தவ #மதமாற்றம் #சட்டவிரோத #இந்துமுன்னணி, crypto Christians, அறநிலையத்துறை, இந்துமுன்னணி, இராம.கோபாலன், கோவில்கள், ஹிந்து மதம்Admin\nஇந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- பத்திரிக்கை அறிக்கை\nஇந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து கோயில்களைப் பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என அரசு கூறிக்கொண்டது.\nஇந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.\nஇந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.\nஅப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.\nஅதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.\nசமீபத்தில், பா.ஜ.க. மாநிலப் பொறுப்பாளர் திரு. கே.டி. ராகவன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் மறைமுக (Crypto) கிறிஸ்தவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கருத்தினைத் தெரிவித்தார்.\nஅதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nகிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா\nஇந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசுமார் 40,000 கோயில்களை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை, சில ஆயிரம் கோயில்களில் தான் நித்திய பூஜை நடைபெறுகிறது. பல்லாயிரம் கோயில்களில் வழிபாடு, விளக்கு இல்லை, விழாக்கள் போன்றவை நடைபெறுவதில்லை, முறையாக கும்பாபிஷேகமும் நடைபெறாமல் சீரழிக்கப்படுகின்றன. சுமார் 1000 கோயில்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுபோன்ற முறையற்ற நடவடிக்கைகளுக்கு, இந்த மறைமுக, மதமாறிய கும்பலும் காரணமாக இருக்கலாம்.\nஇது இந்து திருக்கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்.\nஎனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nசிலை திருட்டு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றும் எண்ணத்தை தமிழக அரசே கைவிடுக – வீரத்துறவி ராமகோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nAugust 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #police, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, temples, அறநிலையத்துறை, ஆலயம் காக்க, கோவில்கள், சிலை திருட்டு, பொன்.மாணிக்கவேல்Admin\n59, ஐயா முதலித் தெரு,\nதிரு. பொன். மாணிக்கவேல், ஐ.ஜி. அவர்களை, சென்னை உயர்நீதி மன்றம், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தலைமைக்கு நியமித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், அ���ருக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் அறிவுறுத்தியிருந்தது.\nஅதன் பிறகு, பொன் மாணிக்கவேல் அவர்களின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. இதுவரை 1204 சுவாமி சிலைகள் திருடு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் 56 சிலைகள் கண்டெடுக்கப்பட்டநிலையில் இவை எந்த கோயில் சிலைகள் என்பதைகூட உறுதி செய்ய முடியாத நிலையில் கோயில் நிர்வாகம் உள்ளது. காரணம் சிலைகள் காணமல்போனபோது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழும் என்ற பயம் காரணமாகவே நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.\nமேலும், புதிதாக செய்யப்பட்டுள்ள பஞ்சலோக திருமேனிகளில் சுமார் 7000ஆம் திருமேனிகள் போலியானவை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.\nஇதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள், கூடுதல் ஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மரகதலிங்கங்கள் காணாமல் போயிருக்கின்றன.\nஇப்படி தோண்ட தோண்ட பூதாகாரமாக எழும் முறைகேடுகள், ஊழல்கள் ஆகியன மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவர்கள் மீது பக்தர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை, எனவே, சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உயர்நீதி மன்றத்தில் மனு செய்துள்ளது.\nவிசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ, திறம்பட கையாளவில்லை என்றாலோ சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். இந்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் விரைவாக வெளிவந்துகொண்டுள்ள நிலையில், வழக்கை நீர்த்துப்போகவும், இழுத்தடிக்கவும், திசைதிருப்பவும் சி.பி.ஐ. விசாரணையை தமிழக அரசு கேட்கிறது என்பதை பாமரனும் புரிந்துகொள்ள முடியும்.\nதமிழக எதிர்க்கட்சியான திமுக, இதனைக் கண்டிக்க முன் வரவில்லை. காரணம், இந்தக் குற்றச் செயல்கள் திமுக தலைமையிலான அரசு இருந்தபோதும் நடைபெற்றது வெளிச்சத்திற்கு வர இருக்கிறது என்பதாலேயே அக்கட்சி மௌனம் சாதிக்கிறது.\nதமிழக முதல்வரும், துணை முதல்வரும் தெய்வ நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறீர்கள். இவ்வழக்கு சரியான திசையில் போய் கொண்டிருப்பதை, இவ்விசாரணையை முடக்கவோ, தொய்வு அடையவோ செய்தால், மக்கள் தங்கள் மீதுதான நம்பிக்கை இழப்பார்கள். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை திரும்பப் பெற கேட்டுக்கொள்கிறோம்.\nஇறைவன் திருமேனி செய்ததில் நடைபெற்ற முறைகேட்டிற்காக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் சங்கம் அலுவலகத்திற்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது இவ்வழக்கை நீர்த்துபோக செய்ய தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை கேட்பதை இச்சங்கம் வரவேற்றுள்ளது. இதிலிருந்தே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இம்முறைகேட்டில் ஈடுபட்டு இந்து ஆலயங்களை சீரழித்தது என்பதை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது.\nஇதனால் தான், இந்து முன்னணி, உலக அளவில் ஊழல், முறைகேட்டில் முதலிடத்தில் இருப்பது இந்து சமய அறநிலையத்துறை என்றும், அத்துறையை ஆலயத்தைவிட்டு வெளியேற்றி, இந்து கோயில்களை இந்துக்களே நிர்வகிக்கத் தனித்து இயங்கும் வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோருகிறது.\nதமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்கக்கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன் மாணிக்கவேல் அவர்கள் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனைப் பெற்றுத்தந்திட வேண்டும். களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும்.\nஇந்தப் புனிதமான திருப்பணிக்கு திரு.பொன். மாணிக்கவேல் அவர்களுக்கு இந்து முன்னணி துணை நிற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு. பொன் மாணிக்கவேல் அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதுணிச்சலுடனும், திறமையுடனும் செயல்பட்டு வரும் திரு. பொன். மாணிக்க வேல் அவர்களுக்கு ஆன்மிக பக்தர்கள் அனைவரும் தார்மீக ஆதரவை நல்கிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரி���னம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/page/2/", "date_download": "2019-08-18T19:15:17Z", "digest": "sha1:HU5R4Q5RMP22Z6NO4SCEGWQQD33UVDJO", "length": 41129, "nlines": 177, "source_domain": "hindumunnani.org.in", "title": "#இந்துவிரோதி Archives - Page 2 of 2 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nசசிகலா டீச்சர் கைதை வன்மையாக கண்டிக்கிறோம்- வீரத்துறவி இராம.கோபாலன்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர���வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nகாவல்துறை தலைவரை(DGP) சந்தித்தனர் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு : ரத்து செய்ய வேண்���ும்\nதீபாவளியன்று பட்டாசு வேண்டிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதை நடைமுறை படுத்தும் விதத்தில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசு வெடித்த ஆயிரகணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி சார்பில் காவல்துறை ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது .தமிழகம் முழுக்க பண்டிண்டியை ஒட்டி கடைவீதிகளிலும், முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் காவல்துறை ஆனது மிகச்சிறந்த பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் செய்து மக்களுக்கு உதவியிருக்கின்றது இதற்காக தமிழக காவல்துறைக்கு ஹிந்து முன்னணியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅதேசமயத்தில் இந்த ஆண்டு தமிழகம் முழுக்க 2179 நபர்கள் மீது தீபாவளி பண்டிகை அன்று தடையை மீறி பட்டாசு வைத்ததாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nஇதற்கு,உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காரணம் காட்டி, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகை ஆனது பாரம்பரியமாக பட்டாசுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலும் விதிமுறைகளும் பொது மக்களை சென்றடையும் முன்பே காவல்துறை இவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.\nதமிழகத்தில் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் பல ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் இருக்கின்ற சூழ்நிலையில், தீபாவளி பண்டிகையன்று மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதிலே அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது இந்துக்களுடைய பண்டிகைகள் காலத்திலே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற செயலாக இருக்கின்றது.\nஅதிலும் குறிப்பாக சிறுவர்கள் பட்டாசு வெடித்தால் அவரிடம் இருந்து பறிமுதல், அவர்கள் மீதோ அல்லது அவர்கள் பெற்றோர் மீது வழக்கு என்பது மிகவும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு செயலாக இருக்கின்றது.\nஏற்கனவே பல நீதிமன்ற தீர்ப்புகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட, உதாரணமாக ���ுல்லைப்பெரியாறு ,காவிரி நீர், மசூதிகளில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி அகற்றவேண்டும் இதுபோன்ற பல தீர்ப்புகள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் ஆறுமாத சிறைத்தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் என்று ஹிந்துக்களை மிரட்டுகின்ற விதத்திலே பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டிருப்பதும் நடவடிக்கைகளில் போர்க்கால வேகம் காட்டுவது ஹிந்து விரோத மனப்பான்மை கொண்ட ஒருசில அதிகாரிகளின் செயலாக இது இருக்கும் என்று இந்து முன்னணி கருதுகின்றது\nஆகவே தங்களுடைய மேலான கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகம் முழுக்க தங்களுடைய பண்டிகையின்போது சந்தோசமாக பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்துக்கள் மீது போடப்பட்டு இருக்கக்கூடிய வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nசந்திப்பின் போது மாநில அமைப்பாளர் பக்தன் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர்கள் இருந்தனர்.\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்சநீதி மன்ற உத்தரவுக்கு எதிரானது – வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிக்கை அறிக்கை\nJuly 4, 2018 பொது செய்திகள்#இந்துவிரோதி, ஓட்டுவங்கி அரசியல், நீதிமன்ற அவமதிப்பு, போலி மதச்சார்பின்மை, ஹஜ் மானியம்Admin\nஉச்சநீதி மன்றத்தின் அறிவுறுத்தலின்படி ஹஜ் யாத்திரை செல்வதற்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டு நிறுத்துவதாக அறிவித்தது.\nநேற்று, சட்டசபையில், ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் நிதியை ஹஜ் செல்லும் முஸ்லீம்களுக்கு மானியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணாக இருக்கிறது.\nஓட்டு வங்கி அரசியலை கவனத்தில் கொண்டுதான் இந்த மானியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தை ஒரு மதத்தினரின் நம்பிக்கைக்கு அள்ளிக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல கிறிஸ்தவர்கள் ஜெருசலம் செல்லவும் நிதி அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கை தமிழகத்தின் நலனுக்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள், கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்தினருக்கு ��ட்டும் இதுபோன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். அதே சமயம் இந்துக்களுக்கு முக்திநாத், மானசரோவர் யாத்திரைக்கு தருவதாக அறிவிப்பு செய்யும் நிதி உதவி இந்து சமய அறநிலையத்துறையால், இந்து ஆலயங்களிலிருந்து தரப்படும் நிதி ஆகும். ஜெருசலம், ஹஜ் யாத்திரைக்கு தரப்படும் நிதி பொது நிதியிலிருந்து தரப்படுகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கையால் இவர்கள் பேசும் மதச்சார்பின்மை போலித்தனமானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nஅரசுத் துறை நிறுவனங்கள் பல நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரவே தமிழக அரசு தட்டுத்தடுமாறி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளால், மேலும் நிதி சுமை அதிகரித்து, மாநிலத்தின் பொருளாதாரம் மோசமடையும்.\nசிறுபான்மையினரை திருப்தி செய்யும் தாஜா அரசியலால் மக்களின் வரிப்பணம் பாழடிக்கப்படுகிறது. இப்படி வரிப்பணத்தை சீரழித்துவிட்டு, கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி வருவதை தமிழக முதல்வரும், நிதி அமைச்சரும் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறது.\nஉச்சநீதி மன்றம் ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்திட உத்திரவிட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த அறிவிப்புகளைத் திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்-இராம.கோபாலன்\nDecember 8, 2017 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #திருமாவளவன், #ஹிந்துமதம், பண்பாடுAdmin\nதிருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..\n6.12.2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற தலித்-இஸ்லாமிய எழுச்சி நாள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.\n என்பதைத் தெரிவிக்க வேண்டும். இவர், முஸ்லீம், கிறிஸ்தவ மதவாதிகளின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறார்.\nஇந்து கோயில்களை இடித்து புத்தவிகாரம் கட்டுவேன் என்கிறார். இவை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று கூற வருகிறாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெ��ிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அப்படியானால் , வேளாங்கண்ணி, மயிலை சாந்தோம் சர்ச், சென்னை ஜார்ஜ் கோட்டை, புதுச்சேரி பெரிய சர்ச், நாகூர் தர்கா, ஏர்வாடி தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா முதலானவற்றை அகற்றி இந்து கோயில்களாக மாற்ற ஆதரவு தெரிவிப்பாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா அதுமட்டுமல்ல தமிழகத்தில் 3000 மேற்பட்ட கோயில்களை இடித்து, மசூதி, தர்கா, சர்ச் கட்டிவுள்ளதற்கு ஆதாரம் இருக்கின்றன. நாடு முழுவதும் 30,000 அதிகமான கோயில்கள் முகலாயர்களான முஸ்லீம்களால், ஆங்கிலேய, டச்சு, போர்சுக்கீசிய, பிரெஞ்சு கிறிஸ்துவர்களால் இடிக்கப்பட்டு மசூதி, சர்ச்களாக மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து, அவரது நிலைப்பாட்டை அறிவிக்கத் தயாரா ஆனால், திருமாவளவன் குறிப்பிட்ட காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம், ஷ்ரீரங்கம் ஆலயமும் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக இந்து கோயிலாகத்தான் இருந்து வருகின்றன.\nஇப்படி பேசினால், முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் சந்தோஷப்படும் என நினைக்கிறார் திருமாவளவன், ஆனால், இலங்கை, மியான்மார் முதல் எல்லா நாடுகளிலும் புத்த மதத்தினர், முஸ்லீம்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மியான்மார் நாட்டில் பொது அமைதியை கெடுத்த ரோஹிங்கயா முஸ்லீம்களை அந்நாட்டு இராணுவம் அந்நாட்டைவிட்டே விரட்டயடித்துள்ளது. இதன் மூலம் புத்த மதத்தினர் எப்படி முஸ்லீம்களை புறக்கணிக்கிறார்களோ, அதுபோல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என மறைமுகமாக கூற வருகிறாரா\nஎப்படியிருந்தாலும், திமுகவின் இந்துவிரோத ஆரம்ப காலம் போல் இப்போது இல்லை, இந்து விரோத பேச்சிற்கு இந்து சமுதாயம் கண்டிப்பாக பதிலடிக் கொடுக்கும்.\nதிருமாவளவன் அவர்கள், பிற்பட்ட சமுதாயத்தின் அரசியல் தளத்தை கையில் எடுத்தார். ஆனால், அதன்பின் தாழ்த்தப்பட்ட சமுதாயத்���ின் உரிமைகளை மதமாறிய கிறிஸ்துவர்கள் அபகரிப்பதையும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிப்போன, தாழ்த்தப்பட்டகளுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுவதையும் கண்டிக்க முன் வரவில்லை. கிறிஸ்தவ, முஸ்லீம்களின் கைக்கூலியாக எப்போது அவர் செயல்பட ஆரம்பித்தாரோ, அப்போதே, திருமாவளவன் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.\nதற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. ஏற்கனவே அரசியல் கட்சி எனும் அங்கிகாரத்தையும் அவரது கட்சி இழந்துவிட்டது. அந்த கட்சிக்கு, வரும் தேர்தலில், இந்துக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.\nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்துக்களின் புனிதமான கோயில்களை இடிப்போம் எனக் கூறும் திருமாவளவன் பேச்சுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோயில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/district/puducherry", "date_download": "2019-08-18T19:36:28Z", "digest": "sha1:Y2DPUTID7TKJBKRTWKJBB5BTBO7JMC3Q", "length": 20351, "nlines": 204, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Live Tamil News | Puducherry Tamil News | Live Puducherry News - Maalaimalar", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவில்லியனூர் அருகே பாட்டு கச்சேரியில் மோதல் - மாணவர் படுகாயம்\nவில்லியனூர் அருகே பாட்டு கச்சேரியில் மோதல் - மாணவர் படுகாயம்\nவில்லியனூர் அருகே பாட்டு கச்சேரியின் போது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வு - நடுக்கடலில் தேசியக் கொடி ஏற்றிய நீச்சல்வீரர்\nஉயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுவையில் நடுக்க��லில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நீச்சல் வீரர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.\nபுதுவை அருகே கார் திருடன் கைது\nபுதுவை அருகே கார் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாளை சுதந்திர தின விழா - புதுவை தலைவர்கள் வாழ்த்து\nஇந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\nபுதுவைக்கு சுற்றுலா வந்த டெல்லி பெண்ணிடம் பணப்பை பறிப்பு\nபுதுவைக்கு சுற்றுலா வந்த டெல்லி பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகிருமாம்பாக்கம் அருகே திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சாம்பல்\nகிருமாம்பாக்கம் அருகே திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சாம்பலானது. ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.\n2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சிலை கடத்தல் பெண் கைது -சிக்கியது எப்படி\nசிலை கடத்தல் வழக்கில்,2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண், சிலை தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதீக்குண்டத்தில் தவறி விழுந்த ரேசன் கடை ஊழியர் உடல் கருகி பலி\nபுதுவை அருகே கோவில் திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்ததில் உடல் கருகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேசன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபக்ரீத் பண்டிகையையொட்டி புதுவை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை\nபக்ரீத் பண்டிகையையொட்டி புதுவையில் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.\nபாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nசர்வாதிகார ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம் என்று நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nபா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார்- நாராயணசாமி பேட்டி\nசட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.\nதிருபுவனை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி\nதிருபுவனை அருகே நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.\nலாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து பலி\n���ாஸ்பேட்டையில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழக அரசு பஸ்கள் ஜப்தி - புதுவை கோர்ட்டு அதிரடி நடவடிக்கை\nவிபத்தில் நஷ்டஈடு வழங்காத தமிழக அரசு பஸ்கள் ஜப்தி செய்து புதுவை கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபுதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 19-ந் தேதி தொடங்குகிறது\nசுதந்திர தின விடுமுறைக்கு பின் வருகிற 19-ந்தேதி (திங்கட்கிழமை) புதுவை சட்டசபையை கூட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.\nசேதராப்பட்டு அருகே கடைக்கு செல்ல மறுத்த சிறுவன் மீது தாக்குதல் - 3 பேருக்கு வலைவீச்சு\nசேதராப்பட்டு அருகே கடைக்கு செல்ல மறுத்த சிறுவனை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஅரியாங்குப்பத்தில் பாம்பு கடித்ததில் பெண் பலி\nஅரியாங்குப்பத்தில் பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்து போனார்.\nரெட்டியார்பாளையத்தில் வட்டி பணம் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி\nரெட்டியார்பாளையத்தில் வட்டி பணம் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nபுதுவையில் கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்\nபுதுவையில் கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். தந்தை அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகண்டமங்கலம் அருகே தனியார் பால்விற்பனை ஊழியர் மின்வேலியில் சிக்கி பலி\nகண்டமங்கலம் அருகே தனியார் பால் விற்பனை ஊழியர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதகடிப்பட்டில் கோவில் மரங்களை வெட்டி கடத்தல் 3 பேர் மீது வழக்கு\nமதகடிப்பட்டில் கோவில் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nதஞ்சை அருகே மரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nஆங்கிலம் சரளமாக பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nநீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவ���க்க வேண்டும்: முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nசம்பா சாகுபடிக்காக கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-36.html", "date_download": "2019-08-18T20:02:38Z", "digest": "sha1:ZZDYS2XUXFH3BYHJHJSXG3GD7NXXILLF", "length": 47175, "nlines": 144, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - முப்பத்தாறாம் அத்தியாயம் - வாகீசரின் ஆசி - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர ���ாண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nமுப்பத்தாறாம் அத்தியாயம் - வாகீசரின் ஆசி\nஅகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும், நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப் பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள்.\nஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள். அப்போது அவளுடைய உள்ளத்தில் அரும்பும் பக்திக் காதலானாது. பின்னர் படிப்படியாக வளர்ந்து பெருங்கனலாகிக் கொழுந்து விட்டெரிகிறது. இந்த வரலாற்றை அற்புதமான முறையில் வர்ணிக்கும் அத்திருப்பாடல் பின்வருமாறு:\nமூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்\nபாடலை ஒரு முறை முழுவதும் பாடிவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள் சிவகாமி. அப்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து பெண் உள்ளத்தில் அரும்பி மலர்ந்த காதல் உணர்ச்சியே ஓர் உருக்கொண்டு அவர்கள் முன்னால் நிற்பதுபோல் தோன்றியது. முதன் முதலில் ஓர் இளம் கன்னிகையில் இதயத்தில் காதல் உதயமாகும்போது அதனுடன் பிறக்கும் நாணங்கலந்த இன்பப்பெருக்கை அவர்கள் கண்முன்னால் பார்த்தார்கள். காதல் வளர்ந்து வரும் ஆரம்ப தினங்களில் காதலனுடைய பெயரைக் கேட்கும் போதும், அவனுடைய இருப்பிடம் முதலிய வரலாறுகளை அறியும்போதும், அவனுடைய குணாதிசயங்கள் வர்ணிக்கப்படும்போதும் பெண் இதயத்தில் பொங்கித் ததும்பும் ஆனந்த குதூகலத்தையும் அதனால் அவளுடைய மேனியில் ஏற்படும் அதிசயமான மாறுதல்களையும் பிரத்தியட்சமாகப் பார்த்தார்கள். நாளடைவில் அந்தக் காதல் முற்றும்போது, எப்படி அது சித்தப்பிரமையின் சுபாவத்தை எய்திக் காதலியைப் பித்துப் பிடித்தவளாக்குகிறது என்பதையும், அந்த நிலையில் காதலுக்காகவும் காதலனுக்காகவும் பெண்ணானவள் எப்பேர்ப்பட்ட தியாகங்களையெல்லாம் செய்யச் சித்தமாகி விடுகிறாள் என்பதையும் கண்டார்கள். பெற்று வளர்த்த அன்னையையும் அப்பனையும் விட்டு விட்டுக் காதலனோடு புறப்படவும் காதலுக்குத் தடையாக நிற்கும் சமூக ஆசாரங்களையெல்லாம் புறக்கணித்து ஒதுக்கவும், ஊராரின் நிந்தனைகளையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும் எவ்வாறு அந்தப் பெண் மனம் துணிகிறாள் என்பதையும் நேருக்கு நேரே பார்த்தார்கள்.\nவாக்கினால் விவரிக்க முடியாத மேற்சொன்ன உணர்ச்சிகளையெல்லாம் பெண் உள்ளத்தில் படிப்படியாகக் காதல் முதிர்ந்து வரும் அபூர்வ பாவங்களையெல்லாம், சிவகாமி அபிநயத்தில் காட்டிவந்தபோது, சபையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, \"இது சாமானிய மனித வர்க்கத்துக்குரிய காதல் அல்ல - அண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் இறைவனாகிய எம்பெருமானுக்கே உரிய தெய்வீகக் காதல்\nஅவ்வளவுடன் நின்று விடவில்லை. காதல் பரிபூரணமடைவதற்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டியிருக்கிறது. காதலி தனக்காக இவ்வளவெல்லாம் தியாகங்களைச் செய்ய சித்தமாயிருந்தும், அந்தத் தெய்வக் காதலன் திருப்தியடையவில்லை. மேலும் அவளைச் சோதனைக்குள்ளாக்க விரும்பித் திடீரென்று ஒரு நாள் மறைந்து விடுகிறான். இதனால் சோகக்கடலிலே மூழ்கிய காதலி வெளியுலகை அடியோடு மறந்துவிடுகிறாள். தன்னையும் மறந்து விருகிறாள். தன் பெயரைக்கூட மறந்து விடுகிறாள். \"உன் பெயர் என்ன\" என்று யாரேனும் கேட்டால், காதலனின் திருநாமத்தைச் சொல்லுகிறாள்\" என்று யாரேனும் கேட்டால், காதலனின் திருநாமத்தைச் சொல்லுகிறாள் அத்தகைய மன நிலைமையில் மறுபடியும் தெய்வக் காதலன் அவள் முன்னால் தோன்றும்போது, காதலியானவள் தான் செய்யாத குற்றங்களுக்காகத் தன்னை மன்னித்து விடும்படி கோரி அவனுடைய திருப்பாதங்களில் பணிகிறாள்\nபடிப்படியாக மேற்கூறிய உணர்ச்சிகளையெல்லாம் முக பாவத்திலும் கண்களின் தோற்றத்திலும் அங்கங்களின் அசைவிலும் சைகைகளிலும் காட்டிக் கொண்டு வந்த சிவகாமி, கடைசியில்,\n\"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே\nஎன்ற அடியைப் பாடிவிட்டுக் கூப்பிய கரங்களுடன் அடியற்ற மரம்போலத் தரையில் விழுந்தாள்\n\" என்ற குரல்கள் எழுந்தன. 'சிவகாமி' என்று கூவிக்கொண்டு ஆயனர் எழுந்தார். எழுந்து அவள் கிடந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து மாமல்லரும் பரபரப்புடன் சென்றார்.\nஆயனர் சிவகாமி கிடந்த இடத்துக்கு அருகில் தரையில் உட்கார்ந்தார். அவருடைய அங்கங்கலெல்லாம் பதறின. அதைப் பார்த்த மாமல்லர், தரையில் உதிர்ந்து கிடக்கும் மென்மையான மலர்களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப் பொருக்கும் பாவனையுடனே சிவகாமியைத் தமது இரு கரங்களாலும் மிருதுவாக எடுத்து ஆயனரின் மடியின்மீது இருத்தினார்.\nஅதற்குள்ளாக அங்கிருந்தவர்களில் பலர் எழுந்து ஓடிவந்து அம்மூவரையும் சுற்றிக்கொண்டார்கள். சிலர் \"தண்ணீர் தண்ணீர்\" என்றார்கள். சிலர் \"விசிறி சிவிறி\n\" என்று ஒரு குரல் கேட்டது. நாவுக்கரசர் பெருமான் தமது ஆசனத்திலிருந்து எழுந்து சிவகாமியின் அருகில் வந்தார். ஆயனரின் மடியில் தலை வைத்து உணர்வின்றிப் படுத்திருந்த சிவகாமியின் முகத்தை அவர் கருணை ததும்பும் கண்களினால் பார்த்தார். தமது திருக்கரத்தில் கொண்டு வந்திருந்த திருநீற்றை அவளுடைய நெற்றியில் இட்டார்.\nசற்று நேரம் அந்த மண்டபத்தில் ஊசி விழும் சத்தம் கேட்கும்படியான மௌனம் குடிகொண்டிருந்தது.\nகாலை நேரத்தில் கருங்குவளையின் இதழ் விரிவது போல சிவகாமியின் கண்ணிமைகள் மெதுவாகத் திறந்தன. திறந்த கண்கள் நாவுக்கரசரின் திருமுகத்தை முதலில் தரிசித்தன. தந்தையின் மடியில் படுத்தபடியே சிவகாமி இரு கரங்களைக் கூப்பி அம்மகாபுருஷரைக் கும்பிட்டாள்.\n\"நீ மகராஜியாய் இருக்க வேணும், குழந்தாய்\" என்று வாகீசப் பெருமான் ஆசி கூறினார்.\nஅந்த ஆசியைக் கேட்ட சிவகாமியின் பவள நிற இதழ்களில் புன்னகையின் ரேகை தோன்றியது. அது தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் செவ்வாம்பல் பூவானது வெட்கத்தினால் தயங்கித் தயங்கி மடலவிழ்வதுபோல் இருந்தது.\nபின்னர் அவளுடைய கருவிழிகள் இரண்டும், எதையோ தேடுவதைப்போல் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் குமார சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டன.\n\"அடிகள் எனக்குக் கூறிய ஆசி மொழி தங்கள் செவியில் விழுந்ததா\" என்று அக்கண்கள் மாமல்லரைக் கேட்டதுடன், அவருடைய குற்றங்களையெல்லாம் மறந்து மீண்டும் அவருடன் சிநேகமாயிருக்கச் சித்தமாயிருப்பதையும் தெரியப்படுத்தின.\nமறுபடியும் நாவுக்கரசரின் திருக்குரல் கேட்கவே சிவகாமி பூரண சுய உணர்வு வந்தவளாய் சட்டென்று எழுந்து நின்றாள். இவ்வளவு பேருக்கு நடுவில் தான் மூர்ச்சையாகி விழுந்ததை எண்ண அவளுக்குப் பெரிதும் வெட்கமாயிருந்தது.\n பரதக் கலையின் சிறப்பைக் குறித்து நான் படித்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதனுடைய பூரண மகிமையையும் இன்றுதான் அறிந்தேன். என்னுடைய வாக்கிலே வந்த பாடலில் இவ்வளவு அனுபவமும் இவ்வளவு உணர்ச்சியும் உண்டென்பதை இதற்கு முன்னால் நான் அறியவில்லை. தங்கள் குமாரியினால் பரத சாஸ்திரமே பெருமையடையப் போகிறது. உண்மையாகவே அது தெய்வக் கலையாகப் போகிறது. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது\nஇவ்விதம் சுவாமிகளின் திருவாயிலிருந்து வெளியான அருள் மொழிகளை அனைவரும் ஆவலுடன் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் வீதியில் குதிரையொன்று விரைவாக வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் மடத்தின் வாசலில் வந்து நின்றது. உடனே குமார சக்கரவர்த்தி மடத்தின் வாசற்படியை நோக்கிச் சென்றார்.\nவாகீசர் அங்கே சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து, \"நீங்களும் போகலாம்\" என்று சமிக்ஞையால் கூற, எல்லாரும் தயக்கத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.\nமாமல்லர் வாசற்படியின் அருகில் நின்று ஏவலாளன் ஒருவனுடன் ஏதோ பேசிவிட்டு, உள்ளே வந்தார். நாவுக்கரசரை நோக்கிக் கைகூப்பி, \"சுவாமி மதுரையிலிருந்து தூதர்கள் ஏதோ அவசரச் செய்தியுடன் வந்திருக்கிறார்களாம் நான் விடைபெற்று கொள்கிறேன்\" என்றார்.\n தந்தைக்குச் செய்தி அனுப்பினால், அவருடைய அபிப்பிராயப் படியே நான் தென் தேசத்துக்கு யாத்திரை போவதாகத் தெரியப்படுத்தவேணும்\n\"ஆகட்டும் சுவாமி\" என்று மாமல்லர் கூறி, ஆயனரைப் பார்த்து, \"சிற்பியாரே துறைமுகம் போய்ச் சேர்ந்ததும், சிவகாமியின் சௌக்கியத்தைப் பற்றிச் செய்தி அனுப்புங்கள். சில காரணங்களினால் நான் கொஞ்ச காலத்துக்குக் காஞ்சியை விட்டு வெளிக்கிளம்ப முடியாமலிருக்கிறது\" என்றார்.\nஇவ்விதம் பேசி வருகையில் மாமல்லர் அடிக்கடி சிவகாமியை நோக்கி அவளிடம் ந���ன பாஷையினால் விடைபெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், சிவகாமியோ ஆயனரின் பின்னால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.\nஎனவே, சிவகாமியிடம் சொல்லிக் கொள்ளாமலே மாமல்லர் புறப்பட வேண்டியதாயிற்று. போகும்போது, நாவுக்கரசர் பெருமான் அங்கிருப்பதைக்கூட அவர் மறந்து 'தட்' 'தட்' என்று அடிவைத்து நடந்து சென்றதானது, ஆத்திரங்கொண்ட அவருடைய மனநிலையை நன்கு பிரதிபலித்தது.\nசற்றுநேரத்துக்கெல்லாம் வாசலில் குதிரைகளின் காலடிச் சத்தமும், ரதத்தின் சக்கரங்கள் கடகடவென்று உருண்டோ டும் சத்தமும் கேட்டன. சிவகாமிக்கு அப்போது தன் உயிரானது தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியில் சென்று ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது.\nநாவுக்கரசரிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு ஆயனரும் சிவகாமியும் புறப்பட வேண்டிய நேரம் வந்த போது, பெருமான் ஆயனருக்குச் சமிக்ஞை செய்து அவரைப் பின்னால் நிறுத்தினார். முன்னால் சென்ற சிவகாமியின் காதில் விழாதபடி மெல்லிய குரலில் பின்வருமாறு கூறினார்:\n உமது புதல்விக்குக் கிடைத்திருக்கும் கலை அற்புதக் கலை; தெய்வீகக் கலை. அதனாலேயே அவளைக் குறித்து என் மனத்தில் கவலை உண்டாகிறது. இத்தகைய அபூர்வமான மேதாவிலாசத்தை இறைவன் யாருக்கு அருளுகிறாரோ, அவர்களைக் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குவதும் உண்டு. உமக்குத்தான் தெரியுமே இந்த எளியேனை ஆட்கொள்வதற்கு முன்னால் இறைவன் எத்தனை எத்தனை சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கினார்...\"\nசற்று முன்பு வரையில் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆயனர் மேற்கூறிய மொழிகளைக் கேட்டுத் தலையில் இடி விழுந்தவர் போல் பதறி, \"சுவாமி இதென்ன சொல்கிறீர்கள் மகா புருஷராகிய தாங்கள் எங்கே அறியாப் பெண்ணாகிய சிவகாமி எங்கே அறியாப் பெண்ணாகிய சிவகாமி எங்கே அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும் அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும் தங்களுடைய திருவாக்கில் இப்படி வந்துவிட்டதே தங்களுடைய திருவாக்கில் இப்படி வந்துவிட்டதே\n இரைந்து பேச வேண்டாம் சிவகாமிக்கு இது தெரிய வேண்டியதில்லை. ஆனால் நீர் முன் ஜாக்கிரதையாக இருப்பது நலம். உமது அருமைக் குமாரியைப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம் சொல்லுகிறது. ஆஹா இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்���ு அளித்தார் இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்கு அளித்தார்\" என்று கூறி வருகையில் நாவுக்கரசரின் கண்களில் கண்ணீர் மல்கிற்று.\n\"ஆனாலும் நீர் தைரியமாக இருக்கவேண்டும். இந்த உலகில் பணி செய்து கிடப்பதே நமது கடன். நம்மைத் தாங்கும் கடன் கருணை வடிவான இறைவனுடையது. உமது பணியைச் செய்து கொண்டு நீர் நிம்மதியாக இரும். எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும் மனம் கலங்க வேண்டாம். அன்பர்களுக்கு முதலில் எவ்வளவு துன்பங்களை அளித்தாலும் முடிவில் இறைவன் ஆட்கொள்வார்.\"\nஇவ்விதம் கூறிவிட்டு நாவுக்கரசர் பெருமான் மடத்துக்குள்ளே சென்றார். அன்று மாலை அந்தத் திருமடத்துக்குள்ளே பிரவேசித்தபோது உள்ளம் நிறைந்த குதூகலத்துடன் பிரவேசித்த ஆயனச் சிற்பியாரோ, இப்போது இதயத்திலே பெரியதொரு பாரத்துடன் வெளியேறினார். அபூர்வமான வேலைப்பாடுகளுடன் அவர் சிலை வடிவமாக்கிக் கொண்டிருந்த பெரியதொரு பாறாங்கல்லைத் தூக்கி அவருடைய இதயத்தின் மேலே யாரோ வைத்துவிட்டது போலிருந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்க��் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்���மூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_21.html", "date_download": "2019-08-18T19:13:44Z", "digest": "sha1:7C4JVUDJHHMHFKRBM6AUI7I55VSADAJR", "length": 16456, "nlines": 203, "source_domain": "www.winmani.com", "title": "மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம். மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.\nமிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.\nwinmani 1:19 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.,\nதிரைப்படங்களை மிகத்துல்லியமாக நாம் வெள்ளித் திரையில்\nமட்டுமல்ல கணினியிலும் பார்க்கலாம் என்று சொல்லும் அளவிற்கு\nதுல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொண்டு ஒரு இணையதளம்\nபிரான்ஸ்-ல் இருந்து தோழி பூங்கோதை என்பவர் திரைப்படங்களை\nதுல்லியமான பார்க்க உதவும் இணையதளம் பற்றி கேட்டிருந்தார்\nஎத்தனையோ பல இணையதளங்கள் இருந்தாலும் அத்தனையிலுமே\nஆபாசம் தான் முதல் பக்கமாக இருந்து இரண்டு நாள் தேடலுக்குப்பின்\nஒரு இணையதளம் கிடைத்தது. இந்த இணையதளத்தில் துல்லியமான\nபுதிதாக எல்சிடி வாங்குபவர்கள் அதிகமான பேர் பார்க்க விரும்புவது\nதுல்லியமான திரைப்படங்களைத் தான். இவர்களுக்காகவே DIVX தரத்தில்\nதிரைப்படங்களை வழங்குகின்றனர். அத்தனை படங்களுமே DIVX\nதரத்தில் தான் உள்ளது. காமெடி படம், ஆக்சன் படம் , நாடகம் போன்ற\nஅனைத்துமே இங்கு துல்லியமான தரத்தில் காண்பிக்கப்படுகிறது.\nதிரைப்படங்களை விரும்பி பார்க்கும் நபர்களுக்கு இந்தத் தளம்\nஞானம் அடைய எளிதான வழி , ஒரு மனிதன் இறந்த பின்\nஎன்ன நடக்கிறது என்பதை யோசித்தால் எளிதாக ஞானம்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ் ந���டக உலகின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்\n2.எம்.ஜி.ஆர் இயக்கிய முதல் படம் எது \n4.செதில்களே இல்லாத மீன் எது \n5.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது \n6.’கிபாட்’ என்பது எந்த நாட்டு நாணயம் \n8.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் \n10.வாத்துக்கள் எந்த நேரத்தில் முட்டையிடும் \n1.சங்கரதாஸ் சுவாமிகள், 2.நாடோடி மன்னன்,3.லட்சுமிபாய்,\nமறைந்ததேதி : ஜூலை 20, 1937\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.\nஏற்பட்டு ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். இருபத்தி ஒன்றாம்\nவயதில் 1895 முதன் முதலில் ஓரிரு மைல் தூரத்தில்\n'திசைதிரும்பும் மின்கம்பம் ' [Directional Antenna] மூலம்\nதொடர்பு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.\nமிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மிகத் துல்லியமான திரைப்படங்களை மட்டுமே கொடுக்கும் இணையதளம்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எ���ுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/284", "date_download": "2019-08-18T19:09:05Z", "digest": "sha1:4BVUT7PY7QZ7ZOKJF7JEAHNK6JZLYRSY", "length": 4956, "nlines": 103, "source_domain": "eluthu.com", "title": "கல்யாண நாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Happy Marriage Anniversary Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> கல்யாண நாள் வாழ்த்துக்கள்\nகல்யாண நாள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அனுப்பு\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்க��்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/06/12/ccse_iv_gt2/", "date_download": "2019-08-18T19:09:08Z", "digest": "sha1:NLSA2AGBKDYELYWH3DMWBFZ4677SHA3Y", "length": 7447, "nlines": 55, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு – 2!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு – 2\n💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\n💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.\nபொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \n💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.\n💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.\n💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.\n💥தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்- கவிஞர் காசி ஆனந்தன்\n💥ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது\n💥நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு …….. ஆக இருக்கும். – அசதி\n💥தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது\n💥பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்\n💥கனிச்சாறு நூலானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது\n💥மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது\n💥மனிதனை பிற உயிரினங்களிம் இருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்ட உதவுவது\n💥யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் மொழியினை வியந்து பாடியவர் யார்\n💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். பொதுத்தமிழ் வினா விட��களின் தொகுப்பு (PDF வடிவம்) பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். \n💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்\nTNPSC CCSE IV EXAM – 2019 : முந்தைய ஆண்டிற்கான வினாத்தாள் – 2012\nTN TRB – ஆசிரியர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruttu-araiyil-murattu-kuththu-review/", "date_download": "2019-08-18T20:19:34Z", "digest": "sha1:BN3QJC5GPYSRTG7TGN2ZJUFE6PQ4WQXV", "length": 12862, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"இருட்டு அறையில் முரட்டு குத்து\" திரை விமர்சனம்.! - Cinemapettai", "raw_content": "\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரை விமர்சனம்.\nCinema News | சினிமா செய்திகள்\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரை விமர்சனம்.\nகௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து, இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியிருக்கார், இதற்குமுன் இவர் இயக்கிய திரைப்படம் தான் ஹர ஹர மகாதேவி.\nஇப்பொழுது வரும் படங்களில் சர்வ சாதாரணமாக அடல்ட் காமெடிகள் வர தொடங்கிவிட்டன, ஹர ஹர மகாதேவி படத்திலேயே இரட்டை அர்த்தமுள்ள வாசனைகள் அதிகம், இந்த நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் சொல்லவா வேணும், தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் பிடித்ததா இல்லையா என பார்க்கலாம.\nஇதுவரை திரைக்கு வந்த தமிழ் படங்களில் இதற்க்கு முன் இவ்வளவு அடல்ட் வசனம் நிறைந்த படங்கள் இருக்கிறதா என பார்த்தால், இருப்பது கடினம் தான், ஏன் என்றால் அவ்வளவு டபுள் மீனிங் வசனம் இருக்கிறது இந்த படத்தை அடல்ட்ஸ் மட்டுமே பார்க்கவேண்டிய படமாகத்தான் இருக்கிறது, இயக்குனர் சந்தோஸ் இதற்க்கு முன் எடுத்த படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனத்தில் புலி என நிரூபித்தார் இந்த படத்தில் மட்டும் சொல்லவா வேணும் பின்னிட்டாரூ இரட்டை அர்த்த வசனத்தில்.\nபடத்தில் அடல்ட் வசனத்தால் ரசிகர்கள் யாரும் முகம் சுளிக்கா�� அளவிற்கு சிறப்பாக எடுத்துள்ளார், படத்தில் கௌதம் கார்த்திக் ஒரு ப்ளே பாய், இவருக்கு திருமணம் செய்துகொள்ள பெண்ணே கிடைக்காது , ஒரு கால கட்டத்தில் தான் இவருக்கு பெண் கிடைக்கிறது, ஆனால் அவர் ஒரு வாரம் டேட்டிங் வரவேணும் என கண்டிஷன் போடுகிறார் கௌதம்மும் சம்மதம் சொல்கிறார். அதனால் கௌதம் தனது நண்பருடன் செல்கிறார் அங்கு ஒரு வீட்டில் பலான பேயிடம் மாட்டிகொகிறார்கள் இந்த பேய் இவர்களை பாடா படுத்தி வைக்கிறது,பேய்யை விரட்டுவதற்காக நடிகர் மொட்டை ராஜேந்திரன் வருகிறார், இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிகிறது.\nபடத்தில் பேய பார்த்த பயமே வராது போல, இவர்கள் பேய்க்கு கூட பயப்பிடாமல் செய்யும் சேட்டைகள் இரட்டை வாசனைகள் ரசிக்க வைக்கிறது, மேலும் , என்னாதான் படத்தில் காமெடி இருந்தாலும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு கொஞ்சலும் சலுப்பு வரும் அதற்க்கு காரணம் பேய் பாடம் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதால் தான்.\nபடத்தில் பாடல்கள் சொல்லிகொள்ளும் அளவிற்கு இல்லை, முதல் பாதியில் தேவை இல்லாமல் பாடல் இருக்கிறது, ஒரே மாதிரியான பேய் படம்தான் ஆனால் கான்செப்ட் மட்டும் புதிது, என்ன தான் இருந்தாலும் ஹர ஹர மகாதேவியை பீட் பண்ண முடியாது, படத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு மகிழ்ச்சிதான், படத்தை குடும்பத்துடன் பார்க்க வந்துடாதிங்க, அடல்ட்ஸ் மட்டும் பார்க்கலாம்.\nஇயக்குனர் சந்தோஷ் படத்தை அருமையாக தற்பொழுது நடக்கும் விஷயங்களை காட்சிகளாக மாற்றியுள்ளார்.இரட்டை வாசனைகளும், சில காட்சிகளும், படத்தில் இடைவெளி சொல்வது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது, கௌதம்க்கு அடுத்த ஹிட் படம் கூட சொல்லலாம், படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த டபுள் மீனிங் வசனங்கலுக்கு குறைவே இருக்காது,மொட்டை ராஜேந்திரன் வந்த பிறகு படம் கலை கட்டும், படத்தை ரசிக்க வந்த ரசிகர்களை படம் திருப்திபடுத்திவிடும்.\nமொத்தத்தில் படத்தை எதிர்ப்பார்த்து போன ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2.5/5\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325746", "date_download": "2019-08-18T20:03:44Z", "digest": "sha1:TLUTMT25JEUTOOVVAZ7HQFCG2PAB24UO", "length": 15444, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லையில் பாக்., அத்துமீறல்| Dinamalar", "raw_content": "\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nதிருநெல்வேலியில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை\nவளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுபயணம்\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம் 4\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி 1\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ...\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்:முதல்வர் ... 2\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்: அமித்ஷா விளக்கம் 15\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி 1\nஜம்மு : காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பனி பகுதியில் இன்று (ஜூலை 22) அதிகாலை முதல் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.\nகோவை அருகே 177 பவுன் நகை கொள்ளை(2)\nலாட்டரி அதிபர் மார்ட்டின் சொத்துக்கள் ரூ.119.60 கோடி சொத்துக்கள் முடக்கம்(9)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாகிஸ்தான் இருப்பது உலகத்திற்கு தெரியனும்ல\nஏன்டா பாக்கிகளா நாடு நாடா போய் பிட்சை எடுத்துக்கிட்டு இருக்கீங்க இன்னுமா புத���தி வரல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை அருகே 177 பவுன் நகை கொள்ளை\nலாட்டரி அதிபர் மார்ட்டின் சொத்துக்கள் ரூ.119.60 கோடி சொத்துக்கள் முடக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/53808-gillette-metoo-ad-on-toxic-masculinity-gets-praise-and-abuse.html", "date_download": "2019-08-18T20:13:53Z", "digest": "sha1:4TAPG6KW7OFKYPHA4DKRY3SUM3CLRCR7", "length": 14536, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "மீடு இயக்கத்தை கலாய்க்கும் கில்லட் நிறுவனத்தின் விளம்பர படம்! | Gillette #MeToo ad on 'toxic masculinity' gets praise and abuse", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nமீடு இயக்கத்தை கலாய்க்கும் கில்லட் நிறுவனத்தின் விளம்பர படம்\n\"மீடு\" இயக்கத்தின் மூலம் ஆண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது\" என பொருள்படும்படி வெளியாகியுள்ள கில்லட் நிறுவனத்தின் விளம்பர படம், உலக அளவில் பெரும் வரவேற்பையும், கண்டனத்தையும் ஒருசேர பெற்றுள்ளது.\nசினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், தங்களுக்கு நேரும் கொடுமைகளை வெளியுலகுக்கு சொல்வதன் மூலம், இதற்கு காரணமான ஆண்கள் தண்டிக்கப்படவும், மேற்கொண்டு பெண்களுக்கு இக்கொடுமை நடைபெறாத வண்ணம் தடுக்கும் நோக்கிலும் மீடு இயக்கம் தொடங்கப்பட்டு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ் திரையுலகின் பிரபல கவிஞரான வைரமுத்துவின் மீது பாடகி சின்மயி, சில மாதங்களுக்கு முன் \"மீடு\" குற்றச்சாட்டு கூறியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், ஷேவிங் க்ரீம் தயாரிப்பில் பிரபல நிறுவனமான கில்லட், மீடு இயக்கத்தை கேலி செய்யும் விதத்தில் வெளியிட்டுள்ள விளம்பரம் உலக அளவில் வரவேற்பையும், கண்டனத்தையும் ஒரு சேர பெற்றுள்ளது.\nசில பெண்கள் \"மீடு\" புகார்கள் சொல்வதாக ஆரம்பமாகும் இந்த விளம்பரப் படத்தின் காட்சி, சினிமாக்கள் மற்றும் தங்குமிடங்களில் அரங்கேறும் பாலியல் பலாத்காரங்களை விவரிக்கும் காட்ச��கள், பெண்களுக்காக ஆண்களுக்கு இடையே நடைபெறும் சண்டைகள் என நீள்கிறது.\nகூடவே, \"பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான புகார்கள், ஆண்மைத்தன்மையை வெளிப்படுவது ஏதோ தவறான செயல் என்பதுபோல் உள்ளன. இதெல்லாம் தேவைதானா\nமுன்பெல்லாம் ஆண்கள் தங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தற்போது மீடு மூலம் அவர்களின் ஆண்மைத்தன்மை தானாகவே உறுதி செய்யப்படுகிறது\" என வாய்ஸ் ஓவரில் ஒலிக்கும் குரலுடன் அந்த விளம்பரம் நிறைவடைகிறது.\nமீடு இயக்கத்தை கிண்டல் செய்யும் விதத்திலும், ஆண்களின் அத்துமீறல்களை அங்கீகரிக்கும் வகையிலும் \"நாம் நம்புவோம்\" எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம், யுடியூப் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி, உலக அளவில் பெரும் வரவேற்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது.\n\"மனிதத்தன்மை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் ஆண் வர்க்கத்துக்கு எதிரானதல்ல. மாறாக பாலியல் சார்ந்த அவர்களின் குணாதிசயங்களை நிரூபிப்பதாகவே அமைத்துள்ளது\" என மறைந்த பிரபல உலகத் தலைவர் மார்ட்டின் லூதர் சிங்கின் மகள் பெர்நைஸ் கிங் கூறியுள்ளார்.\nஅதேசமயம், ஹாலிவுட்டின் பிரபல நடிகரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதாரவாளருமான ஜேம்ஸ் உட், இந்த விளம்பரத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், \"ஆண் வர்க்கத்தையே காமூகர்களாக சித்தரித்துள்ள இந்த விளம்பரத்தை எடுத்துள்ள ஜில்லட் நிறுவனத்தின் தயாரிப்புகளை இனி புறக்கணிக்க உள்ளேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை- முதல்வர் குமாரசாமி\nநாகேஸ்வர ராவ் நியமனத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு\nதிருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 450 வீரர்கள் பங்கேற்பு\nதற்கொலைப் படைத் தாக்குதல்: 6 பேர் பலி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. ���திக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசின்மயிடம் வசமாக சிக்கிய ரங்கராஜ் பாண்டே : காரணம் உள்ளே\nதொடரும் பாலியல் புகார்கள்.... என்ன தீர்வு காணப் போகிறோம்...\nரித்திகாவின் #Metoo: தடை விதித்த சென்சார் போர்டு\n#Metoo இயக்கம்: வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நாடிய பாடகி சின்மயி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oor-ellam-pakkum-song-lyrics/", "date_download": "2019-08-18T19:29:49Z", "digest": "sha1:MXBOQJVVBIWHQNMPLKK6Z4WL2OLYT23U", "length": 6373, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oor Ellam Pakkum Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். பி. ஷைலஜா\nபெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா\nபெண் : தெம்மாங்கு பாட\nபெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா\nபெண் : மாமன் இல்லாமத்தான்\nபெண் : {அறிஞ்சுக்க புரிஞ்சுக்க\nபெண் : நான் வந்து நிக்கட்டா\nஅத நீ கண்டு சொக்கத்தான்\nஅது ஆரம்பம் உன் கிட்ட\nபெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா\nபெண் : தெம்மாங்கு பாட\nபெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா\nபெண் : நேத்து இராவோடத்தான்\nபெண் : {ஒடம்பு தான் கரும்புதான்\nவாய் வெடிச்ச அரும்புதான்} (2)\nபெண் : வா மச்சான் கட்டிக்க\nகொஞ்சம் நீ என்ன ஒட்டிக்க\nபெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/judiciary/58248-tamil-nadu-government-can-not-fix-cbse-school-fees", "date_download": "2019-08-18T20:10:57Z", "digest": "sha1:4CALZNE3QGSA655OMCPLJ4TACGLAGEVR", "length": 9812, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் | Tamil Nadu government can not fix CBSE school fees: Supreme Court", "raw_content": "\nசி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nசி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி: சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. தனியார் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்கு முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து 6 ஆயிரத்து 400 பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா செய்தார். இதையடுத்து குழுவின் தலைவராக பதவியேற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் விசாரணை நடத்தினார்.\n2011-ம் ஆண்டில் அந்த பள்ளிகளுக்கான கட்டணங்களை அவர் நிர்ணயித்து வெளியிட்டார். பின்னர் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகள் தாங்களே கட்டண நிர்ணயக் குழு முன்பு ஆஜராகி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ரவிராஜபாண்டியன் குழு நோட்டீஸ் அனுப்பியது.\nஇதை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து தமது பதவியை ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற அனுமதியுடன் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் குழு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்படும் கட்டணம், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று அறிவித்தது.\nஇதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெ��ர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.\nஅப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவிவேதி, யோகேஷ் கன்னா ஆகியோர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ''தனியார் பள்ளிகளுக்கு என்று தனியான சட்ட விதிகள் உள்ளன. சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளுக்கு என்று இரண்டுக்கும் தனித்தனியாக விதிமுறைகள் உள்ளன.\nஅதனால், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் தங்களுக்கான கட்டணங்களை அவர்களே தீர்மானிக்கலாம். இதனை தமிழக அரசின் கட்டண குழு தீர்மானிக்க முடியாது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழுவானது இந்த பள்ளிகளில் விதிக்கப்படும் கட்டணங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் பொருந்தவில்லை என்றால் அதனை சீர்நோக்கி ஆராய்ந்து, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கலாம்\" என்று இடைக்கால உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/106689-", "date_download": "2019-08-18T19:44:23Z", "digest": "sha1:EGFCKWXE6LGZKJOX6ZEPSJG54FKPS4EC", "length": 18335, "nlines": 333, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 09 June 2015 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panjangam", "raw_content": "\nநாயன்மார் கதை சொல்லும் கருவறைச் சிற்பங்கள் \nவல்வினைகள் தீர்க்கும் வட்டமலை முருகன் \nவாயுமைந்தன் வழிபட்ட வள்ளி மணாளன் \nசஷ்டி கவசம்... மாமாங்க தீர்த்தம் \nவிசாகத்தில் தரிசித்தால் விசேஷ பலன் \nஅகிலம் மகிழ எழும்பட்டும் அளுந்தூர் ஆலயம் \nஅருணை ரமணரும் ஆறுமுகப் பெருமானும் \nஎளிய முறையில் வாஸ்து பூஜை \nமன்மத வருட சனி பலன்கள் \n165 - வது திருவிளக்கு பூஜை\nஸ்ரீசாயி பிரசாதம் - 16\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஉடலுக்கு சக்தி தரும் யோகா \nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 5\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள் \nஹலோ விகடன் - அருளோசை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்��ு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2008/12/battle-for-killinochi-2.html", "date_download": "2019-08-18T19:46:22Z", "digest": "sha1:SLHL6ZAS4QPPTLACPDU2WFEWJ2F3M2F7", "length": 49808, "nlines": 192, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2", "raw_content": "\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2\nமுதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி\nபோர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.\nதற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.\nஇங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்படையான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.\nபுலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த ���ளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.\nஇப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.\nஅப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.\nபுலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன���று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.\nஅடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை \nஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை \"ஓயாத அலைகள் - 3\" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.\nதற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகள��க்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.\nபுலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.\nதற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட \"நல்ல பயிற்சியுடன்\" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.\nதற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்த��ல் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.\nஇராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.\nகடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொடுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த ச��தங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.\nபுலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.\nபல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.\nஇராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.\nஇதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த விடயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.\nகுறிச்சொற்கள் Killinochi, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், கிளிநொச்சி\nபுலிகளின் புதிய போராளிகளே பொதுவாக களமுனைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அவர்களுடைய போராளிகள் எண்ணிக்கை குறைந்து இருப்பினும், அனுபவம் மிக்க போராளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது அவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கும். அதே நேரம் ராணுவத்தின் அனுபவம் மிக்க படையினரே இவ்வளவு நாட்களும் முன்னணியில் இருந்தனர். அவர்களுடைய படையணிகள் சே���முற்று, களத்தில் இருந்து படையினர் அகற்றப்படும் போது புதிதாக சேர்க்கப்பட்ட அனுபவம் குறைந்த படையினரே முன்னணி நிலைகளில் இருப்பார். இதனை புலிகள் எதிர்பார்த்து இருக்கக் கூடும்.\nபொதுவாக படைக்கட்டுமானங்கள் முன்னணி எல்லையிலும் அதை அடுத்த எல்லையிலும் பலமாக அமைக்கப்படுவதுடன் உட்பிரதேசங்களில் நெகிழ்வு நிலையில் விநியோகத்தை இலகுவாக்கும் வகையில் காணப்படும். இதனால் புலிகள் முன்னணி நிலைகளின் உறுதித் தன்மை, தமக்கு சாதகமாக அமையும் வரை தற்காப்பு தாக்குதல்களில் கவனமாக இருக்க கூடும்.\nகடந்த களங்களில் (ஓயாத அலை) இதை போன்ற ஒரு நிலைமையே படைகளுக்கு ஏற்பட்டது. முன்னணி நிலைகளில் இருந்த படையினர் வேகமாக பின்வாங்கும் போது பின்னணியில் இருந்து எதிர் தாக்குதல் தொடுக்க முடியாமல் தமது ஆகப் பழைய நிலைகளுக்கு படையினர் பின்வாங்கினர்.\nபரந்தன் பகுதியில் உள்ள \"எல்\" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போது புலிகள் தரப்பில் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.\nசில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடியாக உள்ளது. அங்கு விடுதலைப் புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர்.\nமண் அணைகளுக்கு முன்பாக அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவை நீரால் நிரம்பியுள்ளன. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது மிகக் கடினமானதாகும்.\nதொடர்ந்து பெய்து வரும் மழையும், இந்த மண் தடுப்பணைகளும் ராணுவத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. ஜனவரி மத்தி வரை மழை நீடிக்கும் என்பதால் ராணுவத்தினரால் கிளிநொச்சிக்குள் நுழைய முடிவது என்பது சற்று சிரமமானதேயாகும்.\nராணுவ வீரர்கள், மண் அணைகளை நெருங்கும் வரை அனுமதிக்கின்றனர் புலிகள். அதன் பின்னர் கனரக துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுத் தள்ளுகின்றனர்.\nஇதனால் திரும்பியும் போக முடியாமல்,மண் அணைகளைத் தாண்டவும் முடியாமல் சிக்கி சிதறுண்டு போகிறது இலங்கைப் படை.\nஇந்த மண் அணைகள் மற்றும் புலிகளின் கடும் தாக்குதலால் ராணுவ குழுக்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பரந்தன் மற்றும் நீவில் பகுதிகள் பரந்த வெளிகளை கொண்டது. எனவே அங்கு முன்னேறிச் செல்வது மிகவும் கடினமானது.\nமண் அணைகளை கைப்பற்றும் முயற்சியாக ராணுவத்தினர் தினசரி 10 முதல் 15 முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின��றனர். மேலும் அவர்களுக்கு துணையாக விமானப்படையும் 10 முதல் 15 தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.\nஇதற்கிடையே, விடுதலைப் புலிகள் எவ்வாறு பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆயுதம் கிடைத்து வருகிறது. அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று தாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கப்பலில் இருந்த கணிசமான ஆயுதங்கள் ஏற்கனவே இறக்கப்பட்டு விட்டதாம். இதனால் புலிகளுக்கு பெரும் நஷ்டம் எனக் கூற முடியாது என்று கூறப்படுகிறது.\n///அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து அச்சு நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின.///\nநேச நாடுகள் என்று இருக்கவேண்டும்...\nபதிவுடன் பின்னூட்டங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது\n// கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.//\nகிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:\nகிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும்\nகுஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.\nஇம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.\nகிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.\nகிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.\nமேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.\nகொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\n//இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.//\nஉளவியல் பலம் குறைந்த நிலையில் எதிர்த்தாக்குதல் என்பது வெற்றி பெற வாய்பில்லை. இழப்புகளை சந்திக்கும் போது அதிப்படியான கோபம் அல்லது பயம் என்பது முன்னேற்றத்தில் நிதானத்தை தவற விடுகின்றது. அதேபோல் வெற்றியின் உற்சாகம் என்பதும் முன்னேற்றத்தில்நிதானத்தை தவற விடுகின்றது.\nகிழக்கில் பின்வாங்குதலில் கருணாவின் பாதிப்பு உளவியல் விடயத்தில் கணிசமான பங்கு வகிக்கின்றது அதேபோல் கிழக்கு ஆக்கிரமிப்புக்கு பின்னர் ராணுவம் வவுனியா மணலாறு மன்னார் பிரதேசங்களில் முன்னகர்வை மேற்கொண்டது. இதில் மன்னார் மாவட்டத்தில் இறுதியாக கடைமையாற்றிய புலிகளின் முக்கிய தளபதி பால்ராஜ் அவர்களின் இழப்புடன் மன்னாரில் ராணுவம் முன்னேற்றம் அடைகின்றது. அதிலிருந்து எதிர்த்தாக்குதல்களுக்கு பதிலாக தாக்குதலுடன் கூடிய பின்வாங்கலையே புலிகள் செய்கின்றனர். ராணுவத்தின் உற்சாகம் என்பது தன்னால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்கவைக்க கூடிய வலுவுக்கு அப்பால் பலமடங்கு விரிகின்றது. இந்த கால இடைவெளியில் புலிகள் தங்கள் உளவுரணை படிப்படியான பின்வாங்கல் சண்டைகள் ஊடாக மீள கட்டியெழுப்ப சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.\nநல்ல அலசல். யாழ் பின்வாங்கல், கிழக்கு பின்வாங்கல் நிலைமை இப்ப இல்லை. இனிமேல் பின்வாங்க இடமில்லை.\nAttrition warfare என்று நீங்கள் சொல்லுறுது சரி. GST+ போன்று பொருளாதார திருப்பங்கள் எதிர்பாத்தார்கள். அது நடக்கவில்லை.\nஅரசியல் திருப்பங்கள் இப்போதைக்கு இல்லை.\nஅதனால போர்களத்தில திருப்பங்கள் எதிர்பாக்கிறார்கள்.\nஇப்ப தான் உன்மை நிலவரங்களும் போரின் தன்மைகளும் புரிகின்றத���.\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 3 \nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2\nகிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1\nசீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/07/blog-post_15.html", "date_download": "2019-08-18T20:09:15Z", "digest": "sha1:IRYNYR376PJPML4Z74NJKMDOTRGOIIVB", "length": 21571, "nlines": 193, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: இது தான் சேதி…", "raw_content": "\nநமக்கிந்த சீரியஸ் போஸ்ட் சரிவராதுன்னு ரசிக பெருமக்கள் ...எனது சில நண்பர்களும் , எசக்கு பிசக்கான முகபாவத்தோடு நேத்து நொந்து நூட்லஸ் ஆய்போனமதிரி போலம்பிய் தள்ளி விட்டார்கள்..என்னமோ என் மனதில் பட்டதைதான் நான் எழுதுகிறேன்.இனியும் எழுதுவேன்..\nஆதவன் சார் சொன்னமாதிரி “தலைப்பை மாற்ற முடியாயதுனா சீரியஸ் பதிவ தவிர்கலாம்”..பேசாம இதே மாதிரி சீரியஸ் பக்கம் ஒன்ன துவங்கிடலம்னு ஒரு பக்கம் தோனிய பொழுது...\nஅவன் அவன் ஏற்கனவே தினமும் வேலை சுமை , தான் செய்த வேலைக்கு பாராட்டை வெட்கமில்லாமல் பெறும் அற்புதமான மேலதிகாரி , பதவி உயர்விற்காக இங்கே என்னதான் தலைகிழாக வேலை செய்தாலும்.......சோப்பு , ஜால்ரா போன்ற சிறப்பு தகுதிகள் இல்லாத ஒரே காரணத்தினால் , வாய்ப்பை தன்னுடன் வேலைபார்க்கும் திருவாளர் ஜால்ரா அவர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு பொலம்பிய் கொண்டும் ,மதிய உணவிற்காக மனைவி கொடுத்த தயிர் சாதத்தில் தயிரெல்லாம் வழிந்தோடி வெறும் ஊறுகாய் சாதம் மட்டும் இருப்பதை கண்டு செய்வதறியாது முழித்துக்கொண்டும், வரும் தூக்கத்தை கட்டுபடுத்த முடியாமல்( இதை போன்ற பதிவை படித்து துங்காம என்னத்த பண்றது ) அரைதூக்கத்தில், மீடிங்கில் ஆணி புடுங்கி விட்டும் , வீடு திரும்பும் பொழுது கண்டபடி வண்டி ஒட்டி தன்னை கடுப்படிக்கும் நல்லவர்களையும் பொறுத்துக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால்.......போரும் முடியல.... இதனை கொடுமைகளையும் அன்றா���ம் சந்திக்கும் சகோதிரர்களே...( அப்பா...இப்போவே கண்ண கட்டுதே..)\nகாலைல எழுந்து கண் கண்ட தெய்வத்தையும் (கணவன்மார்கள சொன்னேன் பா இதுகூடவா சொல்லிதரனும் ) , நண்டு சுண்டு களையும் எழுப்பிவிட்டு.. ஆபீசுக்கு டைம் ஆகுது , பள்ளிக்கூடத்துக்கு லேட் ஆய்டும் என்று கூவி கூவி தொண்டை வரள அவர்களை கிளப்பி, ப்ரேக் பாஸ்ட் செய்து , லஞ்ச் செய்து ( இதற்கென்று ஒரு தனி வலைபதிவே போடலாம்… அப்பாக்கு இட்லி வேணும்னா பொண்ணுக்கு வேற ஏதான தானே வேணும்…குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.)… ஒருவழியாக கணவரை கிளப்பி…. ( ஆபீஸ்க்கு பாஸ்…காலிலேயே சண்டைக்கு கிளப்பும் நல்லெண்ணம் எனக்கில்லை) ஸ்கூல் பஸ்ஸை ஓடிப்பிடித்து குழந்தைகளை ஏற்றிவிட்டு வீடு வந்து அடுத்தடுத்த வீட்டு வேலைகளை செய்து முடிபதற்குள் ( வேலைக்கென்று ஆள் இல்லாமல் இருக்கும் பொழுது வேற யார் செய்வா ) , நண்டு சுண்டு களையும் எழுப்பிவிட்டு.. ஆபீசுக்கு டைம் ஆகுது , பள்ளிக்கூடத்துக்கு லேட் ஆய்டும் என்று கூவி கூவி தொண்டை வரள அவர்களை கிளப்பி, ப்ரேக் பாஸ்ட் செய்து , லஞ்ச் செய்து ( இதற்கென்று ஒரு தனி வலைபதிவே போடலாம்… அப்பாக்கு இட்லி வேணும்னா பொண்ணுக்கு வேற ஏதான தானே வேணும்…குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.)… ஒருவழியாக கணவரை கிளப்பி…. ( ஆபீஸ்க்கு பாஸ்…காலிலேயே சண்டைக்கு கிளப்பும் நல்லெண்ணம் எனக்கில்லை) ஸ்கூல் பஸ்ஸை ஓடிப்பிடித்து குழந்தைகளை ஏற்றிவிட்டு வீடு வந்து அடுத்தடுத்த வீட்டு வேலைகளை செய்து முடிபதற்குள் ( வேலைக்கென்று ஆள் இல்லாமல் இருக்கும் பொழுது வேற யார் செய்வா ), பள்ளியில் இருந்து வரும் குட்டிஸ அழைத்துவந்து அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ ), பள்ளியில் இருந்து வரும் குட்டிஸ அழைத்துவந்து அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ அவர்களுக்காகப் படித்து ( நம்ம அம்மாவ நாம படுத்தியதால் வந்த பாவம் தான் இதுலாம்.. ஒரு வரி எழுத முதுகில் வரிகளை வாங்காமல்த்தான் நாம் வீட்டுப்பாடம் செய்ததே இல்லையே அவர்களுக்காகப் படித்து ( நம்ம அம்மாவ நாம படுத்தியதால் வந்த பாவம் தான் இதுலாம்.. ஒரு வரி எழுத முதுகில் வரிகளை வாங்காமல்த்தான் நாம் வீட்டுப்பாடம் செய்ததே இல்லையே)… ராத்திரி உணவு சமைத்து ( சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் )… ராத்திரி உணவு சமைத்து ( சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் ஹி ஹி ஹி ) ஆபீஸ் லேந்து வரும் தலைவரின் எரிச்சலை தாங்கிக்கொண்டு ( வேற வழி ஹி ஹி ஹி ) ஆபீஸ் லேந்து வரும் தலைவரின் எரிச்சலை தாங்கிக்கொண்டு ( வேற வழி நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே ) இப்படி போய்கொண்டிருக்கும் சகோதரிகளும்…( ஹைய்யா ஒரு வழியா போஸ்ட்ட ஒரு பக்கத்துக்கு நீட்டிட்டோம்ல ) இப்படி போய்கொண்டிருக்கும் சகோதரிகளும்…( ஹைய்யா ஒரு வழியா போஸ்ட்ட ஒரு பக்கத்துக்கு நீட்டிட்டோம்ல \nஇங்கு வந்து இந்த மொக்கையை எனக்காக படிக்கும் பொழுது நானும் எதற்கு சீரியஸா பேசி கழுத்தருக்கணும் இந்த பதிவே ஒரு கழுத்தறுப்பு என்று யார் சொன்னது இந்த பதிவே ஒரு கழுத்தறுப்பு என்று யார் சொன்னது உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும் உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும் (ஹை நான் கூட நம்ம ஹீரோக்கள் மாதிரி வெட்டி சவுண்டு உட ஆரம்பித்துவிட்டேன் )\nஸோ மொக்கை பதிவே போதும்…ஆணியே புடுங்கவேன்டம் …பிழிந்து பிழிந்து அழவைக்க டிவிக்கள் சீரியல்கள் என்ற பெயரில் நற்சேவை செய்துவருகிறார்களே…நானும் அவிங்க கூட சேந்து கும்மி அடிக்க விரும்பவில்லை…\nமூச்சு வாங்குது நாளைக்கு பாப்போம்…………………………….. ஒருவழியா ஒரு பக்கம் பூராவும் உளறிமுடிதாகிவிட்டது..நன்றி நன்றி நன்றி ( ஒரு ஆப்பிள் ஜூஸ் ப்ளீஸ் )\nடிஸ்கி : இதை படித்து என்மேல் கொலைவெறி கொள்ளாமல் உங்கள் கருத்துகளையும் அர்ச்சனைகளையும் கமென்ட் போட்டில கொட்டி தீர்த்துவிட்டு போங்க..புன்யமா போகும்…….\nநான் நேற்றே சொல்ல வேண்டும் என நினைத்தேன். மறந்து விட்டேன் . தலைப்புக்கும் எழுதும் விஷயத்துக்கும் சம்பந்தம் தேவை இ��்லை.. நம் மனதில் எண்ணப் படுகிறதோ அதை எழுதுங்கள். உங்கள் திருப்திக்காக அடுத்தவரை புண்படுத்தாமல் எதுவும் எழுதலாம். எப்படி இப்படி எல்லாருக்கும் ஒரு ஐஸ் வச்சிருக்கீங்க (கணவன் + மனைவி )\n@ சுகன்யா அக்கா நன்றிக்கா...அப்போ அப்போ வந்து என் பதிவ படிச்சுட்டு எதாச்சும் நல்லதா நாலு வார்த்தை போட்டுட்டு போக்கா..தேங்சுகா\n@ எல்கே: எல்லரையும் காகா பிடிச்சாதானே நம்ம வலய்பதிவு பக்கம் நாலு பேராவது வருவாங்க..சும்ம இரு மொக்க போச்ட் பொடலாம்னு தோனித்து அதான்.\nபதிவ (தமிழ) படிச்சிட்டு சிரிச்சிட்டே இருக்கேன் :)\n@ பிரசன்னா : அதுக்குத்தானே எழுதுகிரேன்.சிரித்துக்கொன்டு இருக்கிரீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி..நன்றி..\nகமெண்டு எழுத கொம்சம் டயம் கொடுங்க தாயீ.. ஒரு போச்டப் படிக்கறதுக்குள்ள அடுத்தப் போஸ்டா..\n//குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.//\n//சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் \n//உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும்//\nஇது சீரீயஸ் இடுகையா இல்ல மொக்க இடுகையா...\n(பம்மல் K சம்மந்தம் படத்துல வர்ற கமல் டையலாக் மாதிரி குழப்பமா இருக்கே)\nநாங்களும் மொக்க பின்னூட்டம் போடுவோம்ல....\nஅடக்கடவுளே.. சீரியஸ் பதிவு எழுத வேணாம்னு யார் சொன்னது. நமக்கும் கோபமெல்லாம் வருமில்ல.. தலைப்பு வேணும்னா கொஞ்சம் மாத்த ட்ரை பண்ணலாம்.\nஇப்போ என்ன சொல்ல வாரீங்க. அத மொதல்ல சொல்லுங்க\n நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே \nபடிக்கிறதுக்குள்ள குழப்புது , பதிவ கொஞ்சம் அலைன் பண்ணுங்க , நல்லா கேப் விட்டு எழுதுங்க , நிறைய பாரா , பாராவா எழுதுங்க (யோவ் மங்கு நீ பெரிய்ய பருப்பு அடுத்தவுகளுக்கு அட்வைஸ் பண்றியா , பஸ்ட்டு நீ ஒழுங்கா எழுதபாறு)\nஎங்கள் கட்சியில் சேர்ந்த மறு நாளே இப்படி மொக்கையா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநீங்க எதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது ஆனா என்னன��தான் புரியல..\nவீட்டில் நடக்கற எல்லாம், நகைச்சுவையா சொல்லிட்டீங்கப்பா..\nஇருங்க, ஆப்பிள் ஜூஸ் கொண்டு வரேன்.. :-)\nஉங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..\nஆன உங்க பதிவ படிச்சு எனக்குல்ல மூச்சு வாங்குது ஸோ நானே குடிச்சுடுரேன் க்ளக் க்ளக்...\n@Madhavan கமென்ட் பொறுமையா போடுங்க பரவால்லை\n@☀நான் ஆதவன்☀ சரி..சார் இல்ல இனி...சகோதிரரே..\n@அருண் பிரசாத் ஆஹா ஒரு பக்கம் பூரா சொல்லி இருக்கேனே...\n@sandhya நன்றி மாமி..எல்லாம் நடக்கறது தானே\n@மங்குனி அமைசர் உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளபட்டது...சரி செய்யறேன் சகோதிரரே...நன்றி\n@சௌந்தர் அதனால்தானே மொக்கை பதிவு..எப்பூடி...ஹ ஹ\n@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) எனக்கு புரிந்தவுடன் மறக்காமல் சொல்லிவிடுகிறேன்..\n@Ananthiநன்றி தோழி..ஆப்பிள் ஜுஸ்க்கும் நன்றி..\nஹா ஹா ஹா .. இந்தாங்க ஆப்பிள் ஜூஸ்.... சூப்பர் தான் போங்க .... (இல்லேனா சுமோ வருமாமே... மீ எஸ்கேப்...................)\n@அப்பாவி தங்கமணி சுமொவுக்கு பயந்துதான் ஆப்லே ஜூஸ் ஆ என்ன கொடுமை தோழி இது...ஹ ஹ ஹ ..நன்றி\n@தக்குடுபாண்டிஆமாம் தினமும் ஒரு பதிவாவது எழுதனுன்னு ஆசைதான் எவ்ளோ நாள் முடியுதோ எழுதறேன்..நன்றி\nஇதை படிங்க மொதல்ல ..\nகொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா...\nபால் அக்டோபாஸ் இப்பொழுது அப்போலோவில்\nதமிழை தமிழாய் எழுத உதவுங்கள்\nமுட்டி மோதும் குட்டித் தூக்கம் \nநானும் ,தெரு நாயும் , கொட்டாங்குச்சியும்\nநான் தனி ஆள் இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Nawalapitiya.php", "date_download": "2019-08-18T19:28:54Z", "digest": "sha1:OR6JW3OA3RCWSGNYPQ6WWJ5DEAUQOGYS", "length": 4748, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் நாவலப்பிட்டி , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் நாவலப்பிட்டி , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Nawalapitiya விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் நாவலப்பிட்டி\nமொத்த கலை பொருட்கள் நாவலப்பிட்டி\nகலை விநியோக கடையில் நாவலப்பிட்டி\nஆன்லைன் கலை பொருட்கள் நாவலப்பிட்டி\nஆன்லைன் கலை கடை நாவலப்பிட்டி\nகலை பொருட்கள் கடை நாவலப்பிட்டி\nகுழந்தைகள் பொருட்கள் ஆகின்றன நாவலப்பிட்டி\nகலை ஓவியம் விநியோகம் நாவலப்பிட்டி\nஆன்லைன் கைவினை பொருட்கள் நாவலப்பிட்டி\nencaustic கலை பொருட்கள் நாவலப்பிட்டி\nகலை பொருட்கள் வாங்க நாவலப்பிட்டி\nகைவினை விநியோக கடைகளில் நாவலப்பிட்டி\nகலை பொருட்கள் கடை நாவலப்பிட்டி\nகலைஞர் ஓவியம் விநியோகம் நாவலப்பிட்டி\nஆன்லைன் கலை அச்சிட்டு நாவலப்பிட்டி\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் நாவலப்பிட்டி , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் நாவலப்பிட்டி , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Nawalapitiya விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் நாவலப்பிட்டி , கலை கடை நாவலப்பிட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/04/15/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:51:15Z", "digest": "sha1:IUTLJZDJHNU3HRGPLPQ4QTHE5VEGJ3WE", "length": 21091, "nlines": 226, "source_domain": "mykollywood.com", "title": "“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!”* – www.mykollywood.com", "raw_content": "\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\nஇது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்\n உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்\nஉங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து *”அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்”* என,\n அதற்குத் தாங்கள் *”நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி\nஎன தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட,\nசேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.\nநீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில்,\nஎனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும்,\nதரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது….\n*”எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்”*\nஎன எனது நண்பர்களிடம் கேட்டேன்….\nஅவர்கள் சொன்னது….. *”ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்”* என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன்\nஅதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு\nநான் பதில் சொல்லும் பொழுது கூட\nஉங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்\nஇது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும்\n*”சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது”*\nஎன நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…‌\n*”என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்….*\nஆனால் உங்கள் பேச்சால் *தூண்டிவிடப்பட்ட*\n*உங்களுடைய ஒரு சில தொண்டர்கள்*\n*என்னை* *எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்\n*”நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும்,* *அதற்கு*\n*நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்”* உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட\nஉங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்\nஇவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..\nநான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க,\nநிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்\nஇவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது\nஅதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள்\nஇறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்…..\n*”என��்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது\nஏனென்றால் *”அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி\nஉங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே,\nதமிழகத்தில் உள்ள பல *அரசியல் தலைவர்களுக்கும்*\nஎனது *சக திரைப்பட நண்பர்களுக்கும்,*\nஉங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை\nஇந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய *”அந்த ஒருசில தொண்டர்களை”* அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்\n*”பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது”* *”நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்”* *”நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்”* இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….\n*”எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது\n*”அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ\n*”முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன்,*\n*”டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,*\n*”படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது,*\n*”அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்\n*”நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…\n*”நான் சேவையை அதிகமாக செய்வேன்\n*”மக்களுக்கு பேசுகிறவர்களை விட,* *”செயலில்”காட்��ுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்\n*”நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து*\n*நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்\n*”நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால்* *உங்களால் பதில் சொல்ல*\n*”நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்,*\n*என் நண்பனும் கூட,* *நான் எந்த உதவி கேட்டாலும் உடனே,*\n*செய்து கொடுக்கிறார்கள்…* *செய்தும் வருகிறார்கள்…* அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்…. ஆனால்… *”நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்”* அப்புறம் உங்களது “பெயரை”\nநான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம்\nஅது மட்டுமல்லாமல்… *”இது தேர்தல் நேரம் வேறு\nஇந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான்\nஉங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை\nதயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….\n*”நான் சொல்வது சரி”* என உங்களுக்கு தோன்றினால் *”தம்பி வாப்பா பேசுவோம்”* என கூப்பிடுங்கள்…. *”நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..”* உட்கார்ந்து…..\nஇல்லை…… *”இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்”* என நீங்கள் முடிவெடுத்தால்….\n”* அன்புடன்… உங்கள் அன்புத்தம்பி *”ராகவா லாரன்ஸ்”*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/75662/", "date_download": "2019-08-18T20:01:43Z", "digest": "sha1:VIFIWKYDRC5BE2EHYCVYCAXDNKSZMAC7", "length": 6224, "nlines": 61, "source_domain": "tamil.fastnews.lk", "title": "இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள் - FAST NEWS", "raw_content": "\nஇபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்\n(FASTNEWS| COLOMBO) – உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇபோலா வைரஸின் தாக்கத்தினால் சுமார் 11,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் கொங்கோ இராச்சியத்திற்கு விநியோகிக்கப்ப���வுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்தே இந்த மருந்தை பரிசோதித்துள்ளனர்.\nசியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் கொங்கோ இராச்சியத்திலேயே இபோலா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடுதல் மற்றும் சுரப்பிகள் மூலமே இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTAGS இபோலா தொற்று நோய்\nNEWER POSTநாளைய போட்டி தொடர்பில் வில்லியம்ஸ் கவலை\nOLDER POSTசீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு\n(FASTGOSSIP |COLOMBO) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ... Read More\nமஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க\n(FASTGOSSIP|COLOMBO)- கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/1983.html", "date_download": "2019-08-18T19:20:20Z", "digest": "sha1:NUKRPWDSBNQ7CFTHYFPSUWASI6BDXHCM", "length": 14349, "nlines": 172, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: 1983 இல் நிகழ்த்தப்பட்ட வன்முறையினால் உடமைகளை இழந்த தமிழ் மக்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது", "raw_content": "\n1983 இல் நிகழ்த்தப்பட்ட வன்முறையினால் உடமைகளை இழந்த தமிழ் மக்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது\nநிவாரணம் என்பது அழிவை இனிமேல் நிகழாது செய்வதாகும்.\nசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடந்தேறி தற்காலிக அமைதி நிலை அல்லது 'கட்டுப்பாட்டு' நிலை உருவானவுடன் நிவாரணம் பற்றிய கோரிக்கைகளும், அது தொடர்பான அரசின் தீர்மானங்களும் வெளிவரும்.\nபல தடவைகள் இன வன்முறை அழிவுகளையும், இயற்கை அழிவுகளையும், போர் அழிவுகளையும், சந்தித்த நாடு இலங்கை. குப்பை மேடு சரிந்து விழுந்து அழிவு ஏற்பட்ட இழிவும் இங்குதான் நடந்தது.\nமேற்சொன்ன அழிவுகளால் ஏற்பட்ட சேதத்திற்கு நிகரான- சமனான நிவாரணம் எக்காலத்திலும் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அழிவுக்குச் சமனான (இன்ஷுயூரன்ஸ்) காப்பீட்டு இழப்புத் தொகை கூட வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கு பல ஆவணங்கள் ஆதரங்களாக உள்ளன.\nஇதுமட்டுமல்ல, திட்டமிட்டுக் கூட்டாகக் குற்றமிழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனையோ அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நீதியோ வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதற்கும் வரலாறு சாட்சியாகிறது.\n1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடாத்தப்பட்ட வன்முறைகளின் பின்னர், ஏதோ ஆபத்தான சம்பவம் எமக்கு எந்நேரமும் நிகழலாம் என்ற கிலேசத்தோடும், தம்மை வந்தடையப்போகும் கெட்ட செய்தியைத் தவிர்க்க வழியற்ற தவிப்போடும் வாழ்ந்த தமிழ் மக்களின் 26 வருட கால அவல வாழ்க்கையை இன்றைய சூழலில் ஒரு முறை அனைவரும் தம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். அதே வேளை, இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் அந்தத் துயர வாழ்வைத் தமது மனத் தராசில் போட்டு நிறுத்துப் பார்க்கவும் வேண்டும்.\n1983 இல் நிகழ்த்தப்பட்ட வன்முறையினால் உடமைகளை இழந்த தமிழ் மக்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது என்கிற ஆவணத்தைப்பார்க்க ஆர்வம் மேலிடுகிறது. மட்டுமல்ல, அன்று நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைகளைச் செய்த கூட்டுக் கொலையாளிகள் எத்தனை பேருக்கு மரண அல்லது ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்டது என்பதற்கான நீதி மன்றத் தீர்ப்பின் பிரதிகளையும் வாசிக்க ஆவலாயுள்ளது.\nகண்டி மாவட்டத்திலும் அம்பாறையிலும் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களில் ஏற்பட்ட அழிவுகளுக்கான நிவாரணக் கோரல்களை மக்களும் முஸ்லிம் கட்சிகளும் முன்வைத்துள்ளன. நிவாரணத்துக்காக அரசு ஒதுக்கீடு செய்ய முனையும் தொகையை அவதானித்தால் அழிவைச் சந்தித்த மக்களின் கண்ணீர் என்றுமே காயப் போவதில்லை என்று தெரிகிறது.\nநிலைமைகளை உள்ளார்ந்து நோக்கும் போது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.\nநிந்தவூர், அட்டப்பளம் மயானக் காணி தொடர்பான பிரச்சினையை அவதானித்தால் அது காலப்போக்கில் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் நிம்மதியைப் புதைப்பதற்குப் போதுமானதாகக் காணப்படுகிறது.\nஅம்பாறை நகர் உள்ளிட்ட சிங்கள பௌத்த பெரும்பான்மைப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தீவிரம் பெற்றிருக்கும் அதேவேளை முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் அட்டப்பள மயான முரண்பாடு இந்து மத அடையாளத்தை அடியொற்றித் தோன்றியிருப்பது இந்து-முஸ்லிம் களேபரத்தை தோற்றுவிக்கக் கூடிய ஒரு கெட்ட எதிர்காலத்தைக் கட்டியம் கூறி நிற்கிறது.\nவடகிழக்குக்கு வெளியில் பௌத்த முஸ்லிம் வன்முறையாகவும் வடகிழக்கில் இந்து முஸ்லிம் வன்முறையாகவும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என புதிய கோணத்தில் சந்தேகிக்கவேண்டி உள்ளது.\nசந்தேகம் ஊர்ஜிதமாயின், இலங்கையில் வாழும் எல்லா இனங்களையும், மதங்களையும் சேர்ந்த மக்களையும் நடமாடா மற்றும் நடமாடும் பிணங்களாக்கி எல்லா மதத்தினரையும் ஒன்றாகப் புதைக்கும் பொது மயானமாக இலங்கையை ஆக்குவதற்கான ஒரு 'பதிலி' யுத்தத்ததை ( proxy war) தொடங்குவதற்கான ஆயத்தங்களை ஒன்றுக்கு மேற்பட்ட \"அக்கறையுள்ள வெளிச் சக்திகள்\"( Interested parties) செய்துவிட்டன என்று அர்த்தமாகும்.\nஎது எப்படியோ, இலங்கையில் உடனடியாக மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கான வேலைத்திட்டம் வேகம் பெறல் வேண்டும்.\nநிவாரணம் என்பது அழிவுகள் மீண்டும் நிகழாது தடுப்பதாகும்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் ���க்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/cid.html", "date_download": "2019-08-18T20:06:18Z", "digest": "sha1:I7KPGOJUC3IKUQQOB5QIDWWGEPXWYXTB", "length": 4093, "nlines": 35, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இலங்கை தாக்குதல் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் – CID தகவல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇலங்கை தாக்குதல் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் – CID தகவல்\nநேற்றைய தாக்குதலின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தேசியப் பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த பயங்கரவாத அமைப்புக்களை ஒழிக்க, சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசியப் பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடியபோதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்கமைய இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். (ஸ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals", "date_download": "2019-08-18T19:27:51Z", "digest": "sha1:F7FA3OI6YZ43JQ3U3DEDSS4TATYEYWIN", "length": 9700, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nஅத்திவரதர் வைபவம் இனிதே நிறைவு; 48 வகையான பலகாரங்கள் நைவேத்யம்\nஅனந்தசரஸ் குளத்தில் சயனித்தார் அத்திவரதர் - 40 ஆண்டுகள் கழித்து 2059ல் மீண்டும்...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகீர்த்தி சுரேஷ் அளவுக்கு நான் உழைக்கவில்லை: அம்மா...\nகதிர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜடா' டீஸர்\n\"ரஜினி, மரத்துக்கிட்ட பேசினார்\" - பாக்யராஜ் கலகல...\nஆடி கடைசி வெள்ளி... அருள் தரும் அம்மன் தரிசனம்\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nஆடித்தபசு விழா; நினைத்ததை முடிப்பவள் கோமதி\nசெய்திப்பிரிவு 13 Aug, 2019\nஆடி கடைசி செவ்வாய்... சக்தி தரும் அம்மன் தரிசனம்\nசெய்திப்பிரிவு 13 Aug, 2019\nஆடி பிரதோஷம்... சோமவார பிரதோஷம்\nசெய்திப்பிரிவு 12 Aug, 2019\nசெய்திப்பிரிவு 11 Aug, 2019\nசெய்திப்பிரிவு 11 Aug, 2019\nஆடி வெள்ளி... வந்தாள் வரலட்சுமி - வாசலில் விளக்கேற்றினால் வாழ்வில் ஒளி\nசெய்திப்பிரிவு 09 Aug, 2019\nஉங்கள் வீட்டுக்கு அஷ்டலட்சுமியும் வரணுமா - வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 08 Aug, 2019\n - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\nபால் பாயசம் பிரசாதம் - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\nவெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் பிரசாதம் - வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\nசுமங்கலிகளுக்கு புடவை, வளையல், குங்குமம்; வரலட்சுமி பூஜை ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\n - வரலட்சுமி விரதம் ஸ்பெஷல்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\n - வரலட்சுமி பூஜை இப்படித்தான்\nசெய்திப்பிரிவு 07 Aug, 2019\nசிவனின் ஸ்நேகிதர் சுந்தரர் பெருமான்; திருக்கச்சூரில் குருபூஜை ஆராதனை\nசெய்திப்பிரிவு 06 Aug, 2019\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/29457-tortures-continuous-in-sri-lanka-by-the-prevention-of-terrorism-act.html", "date_download": "2019-08-18T20:14:32Z", "digest": "sha1:ELH6JDCO24MBZAVQWWRJUA52K2F7ZXOO", "length": 11330, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றது! | Tortures continuous in Sri Lanka by the Prevention of Terrorism Act", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nபயங்கரவாத தடை சட்டத்தால் இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றது\nஇலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் ரத்து செய்யப்படாமை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இன்னும் ரத்து செய்யவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் இன்னமும் தமிழர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு வருகின்றனர். சிலர் விசாரணைகள் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழர் பகுதிகளில் மக்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.\nஇது குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கைது செய்யப்படும் நபர்களை பல ஆண்டுகளாக சிறைவைப்பதற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் பலர் எந்த வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது சிறை வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை பாதுகாப்பு குறித்து உண்மையாகவே கவனம் செலுத்தப்படுவதாக இருந்தால் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து செய்வது அவசியமாகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடைபெறுகின்���து.\nமேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதாக இலங்கை அரசு கூறுகின்ற போதும் செயல்பாட்டில் எந்த முயற்சிகளும் செய்யப்படவில்லை. இலங்கையில் தொடர்ந்து சித்திரவதைகள் நடைபெறுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் உதவுகின்றது\" என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழக மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு\nதமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/31/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-08-18T20:07:08Z", "digest": "sha1:5ENEDWCWQ6N6SPY6DPVBVGPRUD25VJ36", "length": 42053, "nlines": 190, "source_domain": "mykollywood.com", "title": "“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிராஜா வேதனை – www.mykollywood.com", "raw_content": "\n“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிராஜா வேதனை\n“நடிகர் சங்கத்திற்கு கூட தமிழில் பெயர் வைக்கமுடியாத நிலையில் தான் இருக்கிறோம்” ; பாரதிராஜா வேதனை\nஉண்மையை சொன்னால் சர்ச்சை என்றால் அப்படித்தான் பேசுவேன்” ; சுரேஷ் காமாட்சி ஆவேசம்..\nமிக மிக அவசரம் படத்திற்காக தானே முன்வந்து பாடல் எழுதிய சேரன்..\n“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்\n“ஆஸ்கர் விருது பெற்றதுபோல இருக்கிறது” ; ஸ்ரீ பிரியங்கா மிக மிக மகிழ்ச்சி\n“ரஜினி தலைவர் என்றால் காமராஜர் யார்..” ; மிக மிக அவசரம் விழாவில் சீமான் ஆவேசம்..\n“காவலர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்” ; சீமான் கோரிக்கை\n ; ஆர்ஜே பாலாஜி சொன்னதாக கொளுத்திப்போட்ட கே.ராஜன்\n“சுரேஷ் காமாட்சியின் பேச்சில் நியாயம் இருக்கிறது” ; பாக்யராஜ் புகழாராம்\n“விமர்சனத்தை ஏற்காமல் புகார் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை” ; சுரேஷ் காமாட்சி\n“உன் மீது பரிதாபம் வந்துவிட்டது” ; சேரன் பாராட்டில் அசந்துபோன ஸ்ரீ பிரியங்கா\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.\nகதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு பாலபரணி ஒளிபதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், இயக்குனர் சேரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரரும் இயக்குனருமான சீமான், நடிகரும் முன்னாள் பாராளும��்ற உறுப்பினருமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nஇயக்குனர் ஜெகன்நாத் பேசும்போது, “ஒரு நாள் சுரேஷ் காமாட்சியிடம் பேசும்போது இப்படி பெண் காவலர்கள் பற்றிய ஒரு கதை மனதில் உருவானதை அவரிடம் கூறினேன்.. அவருக்கு இந்த கதை பிடித்துப் போகவே நானே இயக்குகிறேன் என கூறினார்.. எனது குருநாதர் இயக்குனர் சேரனுடன் ராமன் தேடிய சீதை படத்தை தொடர்ந்து ஏற்பட்ட மனஸ்தாபத்தால் கடந்த 10 வருடங்களாக பேசாமல் இருந்தேன் அப்படிப்பட்ட சேரன் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு மிக அருமையான கதை என வாழ்த்தியது மிகப் பெருமையாக இருக்கிறது.. இதற்கு முன்பு என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்த போது அண்ணன் சீமான் என்னை அழைத்து திட்டினார்.. ஆனால் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகச்சரியான கதையை மிக நுட்பமாக உருவாக்கியுள்ளதாக பாராட்டினார்.. நான் எந்த கதை எழுதினாலும் அதன் முதல் உரிமை சுரேஷ் காமாட்சிக்கு தான்” என்றார்\nதயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு பெண் காவலர் என்ன பாடுபடுகிறார் பணிச்சுமையின் காரணமாக அவர் மனம் எப்படி எல்லாம் கொந்தளிக்கிறது என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.. இதை பார்த்தபோது நம் வீட்டுப் பெண்கள் இந்த அளவுக்கா கஷ்டத்திற்கு ஆளாகிறார்கள் என ஒரு பதைபதைப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் நாயகி ஸ்ரீ பிரியங்கா மிக அழகாக அந்த கேரக்டரை வெளிப்படுத்தியுள்ளார்.\nநானும் சுரேஷ் காமாட்சியும் காரில் வந்தபோது இந்த படத்தை வாழ்த்தி பேசிய ஆர்ஜே. பாலாஜியிடம் போனில் பேச நேர்ந்தது. அப்போது என்னுடன் சுரேஷ் காமாட்சி என்கிற கலகக்காரனும் இருக்கிறான் பேசு என கொடுத்தேன் அவர் சுரேஷ் காமாட்சியிடம் பேசியதுபொது என்ன 2 தீவிரவாதிகளும் ஒரே இடத்தில் இருக்கிறீர்கள் என எங்களுக்கு தீவிரவாதிகள் முத்திரை குத்திவிட்டான்.. உண்மைதான்.. தமிழ் சினிமாவுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் விதமாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நாங்கள் தீவிரவாதிகள்தான்” உணர்ச்சி பொங்க பேசினார்\nநாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது, “நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நா��் நின்றிருக்கிறேன். அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்..\nஇங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும். தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்..\nஇந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.. ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.. ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்” என்றார்\nநடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன் பேசும்போது, “ஸ்ரீ பிரியங்கா வருத்தப்பட தேவையில்லை இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும்.. ஆனால் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும்.. நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள்.. அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம். ஆனால் இப்போதுள்ள படங்களில் குடும்பம் பந்தம் பற்றி காணப்படுவதில்லை அப்படிப்பட்ட படங்கள் வரும்போது தான் பெண்கள் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்“ என கூறினார்.\nபடத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எப்போதுமே என்னை சர்ச்சையாக பேசுகிறான் என்கிறார்கள். உண்மையை பேசினால் அதை சர்ச்சை எனக் கூறினால் நான் தொடர்ந்து அப்படிதான் பேசுவேன். இந்த படத்தை பற்றி, படக்குழுவினரை பற்றி இந்த படத்தின் வெற்றிவிழாவில் பேசினால் தான் சரியாக இருக்கும்..\nபடத்தைப் பார்த்துவிட்டு குறை நிறை என எதுவாக இருந்தாலும் வெளி���்படையாகவே சொல்லுங்கள்.. ஏனென்றால் விமர்சனம் என்பது இங்கே கட்டாயம் தேவை.. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் விமர்சிப்பவர்கள் மீது புகார் கொடுப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை..\nநாம் இதுபோல செய்தால், படத்தில் நாம் கடுமையாக விமர்சிக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் இதே விஷயத்தை பின்பற்றி நம் மீது திருப்பினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. சின்ன படங்கள் ஓடுவதற்கு கட்டாயம் விமர்சனம் தேவை.. அவை குறையாக இருந்தாலும் நிறையாக இருந்தாலும் நமது படம் பேசும் பொருளாக இருக்க வேண்டும்.. அது தான் முக்கியம்” என கூறினார்\nஇயக்குனர் சேரன் பேசும்போது, “சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்.. ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு.. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம்.. ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.\nஇந்த படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன்.. காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை.. அவருடன் துணையாக இருக்கும் ஜெகன்நாத்என்னிடம் உதவியாளராக இருந்து, எனக்காக பத்துவருடங்கள் உழைத்தார் என்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.. ஜெகன் மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை.. வருத்தம் மட்டும் தான் இருந்தது.. அதுவும் போய்விட்டது..\nஇந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்ததும் அதில் இடம்பெற்றுள்ள நல்லதொரு வீணை பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன்.. பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது.. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன்.. அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார்.. அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப்பொருத்தமான பாடலாக இருக்கும்.\nஇந்த படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்���ளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன்.. காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.\nகுறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்” என கூறினார்\nஇயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “இந்த படத்தின் திரைக்கதை டைரக்ஷன் சுரேஷ் காமாட்சி என்ற பெயர் பார்த்தபோது, கதையை யார் எழுதியிருப்பார்கள் என்கிற யோசனை கொஞ்ச நாளாகவே இருந்தது.. இங்கே வந்து போதுதான் அது ஜெகன் என எனக்கு தெரிந்தது.. பொதுவாகவே கதாசிரியர்களுக்கு இங்கே பொருளாதார ரீதியாக மரியாதை சற்று குறைவாகவே இருக்கிறது அதிலும் நான் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு தான் அது நன்றாகவே தெரியவருகிறது.\nதான் இயக்கும் முதல் படத்தில் கமர்ஷியலாக யோசிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கியதற்காகவே சுரேஷ் காமாட்சியை பாராட்டலாம்.. நானே பல மேடைகளில் சுரேஷ் காமாட்சி தொடர்ந்து காரசாரமாக பேசுவதை கவனித்து இருக்கிறேன் ஆனால் உன்னிப்பாக கவனிக்கும்போது தான் அவர் பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது தென்படும்” என்றார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது.. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும்.. அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது..\nஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் ���ங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம். அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை.. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை.. தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்.. அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.\nகாவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.\nஇந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.. ஜெகன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு இந்த படம் பார்த்துவிட்டு அது இன்னும் அதிகமானது.. இவ்வளவு நல்ல கதைகளை வைத்து இருக்கும்போது, எதற்காக என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படங்களை எடுக்கிறாய் என்று நான் திட்டியது உண்மைதான்.\nஇந்த படத்தை சிறந்த சமூக பார்வையாளனாக பெண் காவலர்களை பற்றி ஜெகன் உருவாக்கி இருப்பதும் அதை சுரேஷ் காமாட்சி படமாக இயக்கி இருப்பதும் எனக்கு பெருமையாக இருக்கிறது.. இந்த படத்தில் பிரியங்கா நடிக்காமல் ஒரு பெரிய நடிகை நடித்திருந்தால் தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் மிகப்பெரிய மார்கெட் இந்த படத்திற்கு கிடைத்திருக்கும்.. ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது அந்த நடிகை தான் தெரிவார் ஆனால் அவ்வளவாக அறிமுகம் இல்லாத பிரியங்கா நடித���திருப்பதால் தான் அந்த கதாபாத்திரம் நம் மனதில் ஆழமாகப் பதிகிறது அதுதான் இந்த படத்திற்கு பலம்.\nசினிமா ஒரு சாக்கடை என பேசிப்பேசியே தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வருவதை தடுத்துவிட்டார்கள்.. சீரியலில் நடிக்க வரும் பெண்கள் கூட சினிமா பக்கம் வருவதற்கு யோசிக்கிற மாதிரி சூழலை உருவாக்கி விட்டார்கள்.. பிரியங்காவை போன்ற பெண்களைப் பார்த்து இனி பலரும் சினிமாவிற்கு வர ஆரம்பிப்பார்கள்.\nஇன்று தொலைக்காட்சி விவாதங்களில் பார்த்தால் அதில் பேசும் அனைவரும் ரஜினி பற்றி பேசும்போது, தலைவருடன் நடித்தேன்.. தலைவருடன் பேசினேன்.. தலைவருக்காக கதையை தயார் செய்தேன் என அவரை எப்போதுமே தலைவர் என்றுதான் கூறுகிறார்கள்.. அவர் தலைவர் என்றால் பிரபாகரன், காமராஜர், கக்கன் போன்றவர்களெல்லாம் யார்.. சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவன் ஆக முடியாது அவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமே” என கூறினார்\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு எல்லா முகமும் உண்டு.. என் ஆளோட செருப்ப காணோம் என்கிற படத்தை எடுத்தவன்தான் மிகமிக அவசரம் என்கிற இந்த சமூக அக்கறையுள்ள படத்தின் கதையையும் எழுதி இருக்கிறான்.. இந்த படம் பார்க்கும் வரை சுரேஷ் காமாட்சியை ஒரு சாதாரண தயாரிப்பாளர் என்கிற அளவிலேயே அறிந்திருந்தேன்.. ஆனால் இந்தப் படம் பார்த்துவிட்டு நிஜமாக நீதான் இந்த படத்தை இயக்கினாயா என்று கேட்டேன்.. அப்புறம் தான் தெரிந்தது சுரேஷ் காமாட்சி ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர் என்பது.\nஎல்லா மேடைகளிலும் சுரேஷ் காமாட்சி பிரச்சனைகளை பேசுகிறான் என்கிறார்கள்.. பிரச்சனைகளை கிளப்பாதவன் மனிதனே இல்லை.. குற்றம் கண்ட இடத்தில் விரலை நீட்ட வேண்டும். சுரேஷ் காமாட்சி சரியாக இருப்பதால் தான் அப்படி பேசுகிறான்.. அதனால்தான் சமூக பொறுப்புடன் இப்படி ஒரு படம் எடுத்துள்ளான்.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களை பார்க்கும்போது இப்படி வெயிலில் காய்ந்து வாடுகிறார்கலே என நினைக்கும்போது கொடுமையாக இருக்கும். நான் சொல்ல நினைத்த ஒரு விஷயத்தை சுரேஷ் காமாட்சி சொல்லிவிட்டார். வசனங்கள் இல்லாமல் உடல் மொழியாலும் முகபாவத்தாலும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்து இந்த படத்தை தாங்கி பிடித்து இருக்கிறார் நாயகி ஸ்ரீ பிரியங்கா.. வழக்க��� எண் முத்துராமனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், எழுந்துபோய் அடிக்கத் தோன்றும் விதத்தில் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்.\nசமீபத்தில் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன் அதில் கலந்துகொள்ள வந்த வெளிமாநிலத்தவர் பலர் என்னிடம் பேசியபோது, நாங்கள் திருப்பூர், கோவை என பல இடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில்துறையில் முதலீடு முதலீடு செய்துள்ளோம். அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் 30% இடங்கள் வேண்டுமென குரல் கொடுக்கிறோம் என என்னிடம் கூறினார்கள்.. அப்போது வந்ததே பாருங்கள் எனக்கு ஒரு கோபம்.. இந்த தீ இன்னும் அணையவில்லை.. இங்கே முன்பு பல பட்டறைகள் போட்டிருந்தார்கள்.. அதில் பலபேர் கிளம்பிவிட்டார்கள் இன்னும் சில பட்டறைகள் மட்டும் மிச்சம் இருக்கின்றன..\nதென்னிந்திய பிலிம் சேம்பர் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு பிலிம் சேம்பர், தமிழ் நடிகர் சங்கம் என பெயரை மாற்ற 25 வருடங்களாக போராடி வருகிறோம் இன்னும் அதை நிறைவேற்ற முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்” என்று கூறினார் பாரதிராஜா\nவிஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு விவேக் -மெர்வின் இசையமைக்க உள்ளனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10707267", "date_download": "2019-08-18T19:26:36Z", "digest": "sha1:BPF4U7CRI5UHDEEEIG4VO5MAH2BMKRV3", "length": 54324, "nlines": 874, "source_domain": "old.thinnai.com", "title": "(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு) | திண்ணை", "raw_content": "\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nஉன்னைப் பற்றி உரைத்துள்ளார் ஆண்டனி,\nஎன்னை ஏமாற்றி னாலும் ஏற்புடைத்தே \nஎகிப்த் அரசியைப் பிச்சை எடுக்க வைத்தால்\nஇப்படிக் கேட்பாள் என்று அவரிடம் சொல் \n“எகிப்த் நாட்டுக்கு மீண்டும் என்னையே\nபட்டத்து ராணி யாக்கு என்றுதான் \nஎன் வசப்பட்ட நாடுகளை மகனுக்கு நான்\nஈவதுபோல், அளிக்க வேண்டும் அக்டேவியஸ் \nமுன்னால் அவருக்கு மண்டி யிட்டு\nநன்றி சொல்லத் தயார் என்றும் சொல் \nவில்லியம் ஷேக்ஸ்பியர�� (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nசிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் \nமதுவருந்த மாட்டேன் நான் அங்கு \nபுலால் உண்ண மாட்டேன் நான் அங்கு \nவைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் \nரோமானிய மன்றக் கூண்டில் என்னை\nஏற்றலாம் என்று கனவு காணாதீர் \nவெற்றிச் சிறை மாதாய்க் காட்டி\nஅதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில்\nபுதைந்து போவதில் பூரிப்ப டைவேன் \nஎன்னாட்டில் மாபெரும் பிரமிட் ஆலயம்\nஎழுந்து நிற்குது என்னை ஏற்றுக் கொள்ள \nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்\nபெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.\nரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,\nஅக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்\nலெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி\nஎனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்\nகானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி\nஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)\nஅக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)\nஅங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1\nரோமா புரியின் நிலைமை: ·பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ·புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.\nஎகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து, தன் கத்திமேல் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறான். உயிர் பிரிவதற்குள் கிளியோபாத்ராவைக் கண்டு பேசி அவள் முன்பாக ஆண்டனி உயிரை விடுகிறான். அக்டேவியஸ் ஆண்டனி இறந்த செய்தியைக் கேட்டு, கிளியோபாத்ராவுக்குத் தூதனை அனுப்புகிறான்.\nஅங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1\nநேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாத்ராவின் தனியறை. பகல் வேளை.\nநாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன் (எட்டு வயது), ஈராஸ், சார்மியான், புரோகியூலியஸ், அக்டேவியஸ், தொலபெல்லா, மற்றும் ரோமானியப் படையினர்.\nகாட்சி அமைப்பு: கிளியோபாத்ரா ஆண்டனி மரித்த துக்கத்தில் சோகமாய்க் கண்ணீருடன் வீற்றிருக்கிறாள். பக்கத்தில் மகன் சிஸேரியன் தாயின் சோகத்தைக் கண்டு வருந்துகிறான். அப்போது அக்டேவியஸின் தூதன் புரோகியூலிஸ் நுழைகிறான்.\nசிஸேரியன்: [தாயின் கண்ணீரைத் துடைத்து] அன்னையே ஏன் உங்கள் கண்கள் சிவந்துபோய் உள்ளன ஏன் உங்கள் கண்கள் சிவந்துபோய் உள்ளன கண்கள் என்றும் இல்லாதபடி ஏனின்று கண்ணீரைப் பொழிகிறது \nகிளியோபாத்ரா: [வருத்தமுடன் மகன் சிஸேரியனை பார்த்து] மகனே மனப்புண் ஆறாமல் போகும் போது அது கண்களில் ஆறாகப் பெருகுகிறது. மனத்தின் கொதிப்பே கனல் நீராகக் கண்களில் சிந���துகின்றன.\nகிளியோபாத்ரா: ரணப் புண்ணுக்குத்தான் மருந்துண்டு மனப் புண்ணுக்கு மருந்தில்லை மகனே மனப் புண்ணுக்கு மருந்தில்லை மகனே தீராக் கவலையே ஆறா மனப் புண்ணை உண்டாக்கும்.\nசிஸேரியன்: தீராக் கவலை எப்படி உண்டானது அன்னையே \nகிளியோபாத்ரா: தீராக் கவலை முதலில் உன்னைப் பற்றி ஆறாக் கவலைப் பிறகு என்னைப் பற்றி ஆறாக் கவலைப் பிறகு என்னைப் பற்றி என்னை முதலில் பாதுகாத்த உன் மாவீரத் தந்தை சீஸர் கொல்லப்பட்டு மாண்டார் என்னை முதலில் பாதுகாத்த உன் மாவீரத் தந்தை சீஸர் கொல்லப்பட்டு மாண்டார் பிறகு என்னைக் காப்பாற்றி வந்த ஆருயிர்க் காதலர் ஆண்டனி உயிரை மாய்த்துக் கொண்டார் பிறகு என்னைக் காப்பாற்றி வந்த ஆருயிர்க் காதலர் ஆண்டனி உயிரை மாய்த்துக் கொண்டார் இனி நமக்குத் துணைவர் யாருமில்லை இனி நமக்குத் துணைவர் யாருமில்லை அதனால் எனக்கு ஆறாக் கவலை அதனால் எனக்கு ஆறாக் கவலை உன்னைக் காத்து வந்த எனக்கு இப்போது அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது உன்னைக் காத்து வந்த எனக்கு இப்போது அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது உன்னை இனிமேல் யார் பாதுகாப்பது என்பது எனக்குத் தீராக் கவலை \nசிஸேரியன்: அன்னையே நீங்கள் இப்படி அஞ்சியதை நான் இதுவரைக் கண்டதில்லையே என்ன அபாயம் உங்களுக்கு வரப் போகிறது என்ன அபாயம் உங்களுக்கு வரப் போகிறது நமது எகிப்த் படைகள் இருக்க ஏன் பயப்பட வேண்டும் \nகிளியோபாத்ரா: நீ ரோமாபுரிக்கு வேந்தன் ஆவாய் என்னும் கனவு உன் தந்தை சீஸர் செத்ததும் அழிந்து போனது நீ எகிப்துக்கு பாரோ பரம்பரை வேந்தனாய் ஆளுவாய் என்னும் கனவு ஆண்டனி மரித்ததும் அழிந்து போனது நீ எகிப்துக்கு பாரோ பரம்பரை வேந்தனாய் ஆளுவாய் என்னும் கனவு ஆண்டனி மரித்ததும் அழிந்து போனது இப்போது உன் உயிரைக் காப்பது எப்படி என்பதே பிரச்சனையாகி விட்டது இப்போது உன் உயிரைக் காப்பது எப்படி என்பதே பிரச்சனையாகி விட்டது நமது பகைவரின் படைப்பலம் நம்மை விடப் பலமடங்கு மிகையானது \nசிஸேரியன்: நான் எங்கே போக வேண்டும் அன்னையே எகிப்த்துக்கு என்ன நேரிடப் போகுது \nகிளியோபாத்ரா: என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது மகனே நம் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்த வேலி முறிந்து போனது நம் நாட்டுக்குப் பாதுகாப்பாக இருந்த வேலி முறிந்து போனது எந்த நேரத்திலும் எகிப்தைக் கைப்���ற்றிப் பகைவர் நம்மை மீண்டும் அடிமைப் படுத்தலாம். ஆதலால் என்னுடன் வாழ்ந்த நீ இப்போது வேறு இல்லத்தில் வாழப் போகிறாய். அன்னியருடன் நீ வாழப் போகும் தருணம் வந்து விட்டது எந்த நேரத்திலும் எகிப்தைக் கைப்பற்றிப் பகைவர் நம்மை மீண்டும் அடிமைப் படுத்தலாம். ஆதலால் என்னுடன் வாழ்ந்த நீ இப்போது வேறு இல்லத்தில் வாழப் போகிறாய். அன்னியருடன் நீ வாழப் போகும் தருணம் வந்து விட்டது என்னை மீண்டும் காணும் தருணம் எப்போது என்பது தெரியாது என்னை மீண்டும் காணும் தருணம் எப்போது என்பது தெரியாது நான் உன்னைப் பிரியும் வேளை வந்து விட்டது மகனே நான் உன்னைப் பிரியும் வேளை வந்து விட்டது மகனே [கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறாள்] [சார்மியானைப் பார்த்து] சார்மியான் சிஸேரியனை அழைத்துச் செல் [கண்ணீருடன் கட்டிப் பிடித்து முத்தமிடுகிறாள்] [சார்மியானைப் பார்த்து] சார்மியான் சிஸேரியனை அழைத்துச் செல் நான் ஏற்பாடு செய்த நபரிடம் அடைக்கலம் செய்திடு நான் ஏற்பாடு செய்த நபரிடம் அடைக்கலம் செய்திடு சீக்கிரம் போ யாரோ வருகிறார் [மகனைத் தழுவி மீண்டும் முத்தமிடுகிறாள். சார்மியான் சிஸேரியனை அழைத்து விரைவாகச் செல்கிறாள்.]\n[அப்போது வேறு திசையிலிருந்து அக்டேவியஸின் தூதன் புரோகியூலியஸ் நுழைகிறான்]\nபுரோகியூலியஸ்: [மகாராணிக்கு வந்தனம் செய்து] மகாராணி என்பெயர் புரோகியூலியஸ். ரோமாபுரித் தளபதி அக்டேவியஸ் அனுப்பிய தூதன் நான் என்பெயர் புரோகியூலியஸ். ரோமாபுரித் தளபதி அக்டேவியஸ் அனுப்பிய தூதன் நான் நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன் நல்ல தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன் உங்களுக்கு அக்டேவியஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் உங்களுக்கு அக்டேவியஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறார் ரோமாபுரித் தளபதி ஆண்டனி உங்கள் நாட்டிலே உயிர் மரித்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறார் \n நினைவிருக்கிறது எனக்கு. ஆண்டனி உன்னைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார். உன்னை நம்பலாம் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறார். என்னை நீ ஏமாற்றினாலும் அதுவும் ஏற்புடையதே. உங்கள் தளபதி எகிப்த் மகாராணியைப் பிச்சைக்காரி ஆக்க நினைத்தால் அவரிடம் நீ சொல் எகிப்த் நாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் பட்டத்து ராணியாக்கு என்றுதான் பிச்சை கேட்பேன் என்று சொல் எகி���்த் நாட்டைக் கொடுத்து என்னை மீண்டும் பட்டத்து ராணியாக்கு என்றுதான் பிச்சை கேட்பேன் என்று சொல் இன்னும் சொல்லப் போனால், எகிப்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என் மகனை வேந்தனாக்கு என்று பிச்சை கேட்பேன் என்று சொல் இன்னும் சொல்லப் போனால், எகிப்தைச் சேர்ந்த நாடுகளுக்கு என் மகனை வேந்தனாக்கு என்று பிச்சை கேட்பேன் என்று சொல் என் கைவசமுள்ள நாடுகளை மகனுக்கு நான் அளிப்பதுபோல், அக்டேவியஸ் அவனுக்குத் தரவேண்டும். அதற்கு அவர் முன்னால் நான் மண்டியிட்டுக் கேட்கவும் தயார் என்று சொல் \nபுரோகியூலியஸ்: [மகிழ்ச்சியோடு] அஞ்ச வேண்டாம் மகாராணி தளபதி அக்டேவியஸ் உங்களைப் பரிவுடன் நடத்துவார் தளபதி அக்டேவியஸ் உங்களைப் பரிவுடன் நடத்துவார் ஆசைப் பட்டதை அவரிடம் கேளுங்கள் ஆசைப் பட்டதை அவரிடம் கேளுங்கள் அளிப்பார் அவர் உங்கள் கோரிக்கையை அவரிடம் சொல்கிறேன் அவரை அன்புடன் நாடும் உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வேன் உறுதியாக அவரை அன்புடன் நாடும் உங்களைப் பற்றி எடுத்துச் சொல்வேன் உறுதியாக எங்கள் வெற்றிப் பிரபு உங்களை மதிப்புடன் வரவேற்பார்.\nகிளியோபாத்ரா: [மிக்கப் பணிவுடன்] அக்டேவியஸின் ஆணைக்குக் கட்டுப்படும் மகாராணி நான். அவரை எகிப்த் நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டு என் வாழ்த்துக்களை அனுப்புகிறேன்.\nபுரோகியூலியஸ்: உங்கள் பணிவான வாழ்த்துக்களைத் தளபதிக்கு வழங்குகிறேன் மகாராணி ஆண்டனி மரித்துத் தனியாகப் போன உங்கள் பரிதாப வாழ்வுக்கு வருந்துகிறேன் \n[அப்போது பெருத்த ஆரவாரம் கேட்கிறது. திடீரென பத்துப் பதினைந்து ரோமானியப் படையினர் உள்ளே புகுந்து கிளியோபாத்ராவைக் கைது செய்கிறார்]\nஈராஸ்: [ஓவென்று அலறிக்கொண்டு] மகாராணி \n[சார்மியான் தனியாக ஓடி வருகிறாள்]\nபுரோகியூலியஸ்: [தாழ்மையுடன்] மன்னிக்க வேண்டும் மகாராணி ரோமானியச் சம்பிரதாயம் இது ரோமானியப் படையினர் உங்களை இனிமேல் பாதுகாப்பார் பயப்பட வேண்டாம் எங்கே உங்கள் மகன் சிஸேரியன் அவனுக்கும் தனியாக ரோமானியப் பாதுகாப்பு உண்டு. [ரோமானியப் படைகளிடம்] அக்டேவியஸ் வரும்வரை கிளியோபாத்ராவைப் பாதுகாப்பீர் \nகிளியோபாத்ரா: [திடீரென்று தன் வாளை உருவிப் படைகளை நோக்கி] தொடாதீர் என்னை என் மகன் எங்குள்ளான் என்பது தெரியாது. [புரோகியூலியஸைப் பார்த்து] தேனாகப் பேசிய தெல்லாம் ��ேளாகக் கொட்டுவதற்கா என் மகன் எங்குள்ளான் என்பது தெரியாது. [புரோகியூலியஸைப் பார்த்து] தேனாகப் பேசிய தெல்லாம் தேளாகக் கொட்டுவதற்கா ரோமானியர் யோக்கியர் என்று தவறாக எடை போட்டு விட்டேன் ரோமானியர் யோக்கியர் என்று தவறாக எடை போட்டு விட்டேன் உங்களிடம் சிறைப்படும் முன்பு நான் உயிருக்கு விடுதலை அளிப்பேன் \nபுரோகியூலியஸ்: [வேகமாய் நெருங்கி] மகாராணி வேண்டாம் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்ள முனையாதீர் அஞ்ச வேண்டாம் அக்டேவியஸ் உங்களுடன் நேராக உரையாடப் போகிறார் ரோமானியப் பாதுகாப்பு அதற்குத்தான். [கிளியோபாத்ராவின் கைவாளைப் பிடுங்கிக் கொள்கிறான்]\nகிளியோபாத்ரா: [கோபத்துடன்] உங்கள் தளபதியைக் காண எனக்கு விருப்ப மில்லை இப்போது வஞ்சகருடன் உரையாட விருப்ப மில்லை எனக்கு வஞ்சகருடன் உரையாட விருப்ப மில்லை எனக்கு ஆண்டனி மரித்த நாளே நானும் மரணம் அடைந்திருக்க வேண்டும் ஆண்டனி மரித்த நாளே நானும் மரணம் அடைந்திருக்க வேண்டும் காலம் தாமதித்தது தவறாகப் போனது.\nபுரோகியூலியஸ்: ரோமானியப் பாதுகாப்பில் மகாராணிக்கு எந்த மானபங்கமும் நேராது அஞ்ச வேண்டாம் உங்களையும், உங்கள் அருமைப் புதல்வனையும் ரோமாபுரிக்கு அழைத்துச் செல்ல அக்டேவியஸே நேராக வரப் போகிறார் \n நான் சிறையில் கிடப்பேன் என்று எண்ணாதீர் புலால் உண்ண மாட்டேன் நான் புலால் உண்ண மாட்டேன் நான் மதுவருந்த மாட்டேன் நான் வைக்கோல் மெத்தையில் துயில மாட்டேன் பட்டினி கிடந்து சாவேன் ரோமானிய மன்றக் கூண்டில் என்னை ஏற்றலாம் என்று கனவு காணாதீர் ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று சித்திரவதை செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் ரோமானிய வீதிகளில் என்னைச் சிறை மாதாய் இழுத்துச் சென்று சித்திரவதை செய்யலாம் என்று கோட்டை கட்டாதீர் அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் அதற்குப் பதிலாக எகிப்த் குப்பைக் கிடங்கில் புதைந்து போவதில் பூரிப்படைவேன் பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள பிரம்மாண்டமான பிரமிட் புதை ஆலயம் எழுந்து நிற்கிறது என்னை ஏற்றுக் கொள்ள தள்ளி நிற்பீர் உங்கள் மூச்சுக் காற்று கூட என்மீது படக் கூடாது உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது உமது வாய் எச்சில் என் மீது சிதறக் கூடாது \n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவிந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்\nஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்\nஅன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’\nமும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்\nகாதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் \nமாத்தா-ஹரி – அத்தியாயம் 20\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 16\nநாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு\nஈரோடு புத்தகத் திருவிழா – 2007\nநல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:\nகலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு\n(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)\nபுலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்\nஅரவ���ந்தன் நீலகண்டனின் அற நெறி\nதமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது\nபிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9\nசில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=thyssen98grady", "date_download": "2019-08-18T19:39:39Z", "digest": "sha1:H6A6XY2ZQEZBXWBUNYH4PEWF5FMCLFNY", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User thyssen98grady - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2015/05/blog-post_23.html", "date_download": "2019-08-18T19:32:44Z", "digest": "sha1:JKTFTWXWKKKSLMG3V4ABSLJBIVWB7ABP", "length": 54338, "nlines": 929, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: மணற்புயலைப் பயன்படுத்தி ஐ எஸ் அமைப்பினரின் அதிரடித் தாக்குதல்கள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nமணற்புயலைப் பயன்படுத்தி ஐ எஸ் அமைப்பினரின் அதிரடித் தாக்குதல்கள்\nஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் ���ந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும் நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் அரைப்பங்கு நிலப்பரப்பு இப்போது அவர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்த்தானில் பௌத்த புரதானச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல், ஈராக் நகரான மொசுலில் சியா முஸ்லிகளின் மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல் பல்மைரா நகரில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய புரதானச் சின்னங்கள் அழிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஹொம்ஸ் மகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்மைரா நகர் தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிரியாவின் மையப் பகுதியில் உள்ள பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பினர் மே மாதம் 20-ம் திகதி தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சிரியாவின் 95000 சதுர மைல்கள் இப்போது ஐ எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் 14 மாகாணங்களில் ஒன்பதில் ஐ எஸ்ஸின் ஆதிக்கம் நிலவுகின்றது. சிரியாவின் முக்கிய தெருக்கள் பலவற்றை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் பல எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களையும் தமது கட்டுபபட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்\nஒரு நகரை ஐ எஸ் அமைப்பினர் சிரியாவில் தமது முற்று முழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இது முதற் தடவையாகும். ஐ எஸ் படையினர் பல்மைரா நகரைக் கைப்பற்றியதில் இருந்து சிரிய விமானப் படைகள் கண்மூடித்தனமாக அங்கு விமானத் தாக்குதல்கள் நடாத்தின.\nமே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றியமை ஈராக்கிய அரச படையினருக்க்குப் பேரிழப்பாகும். ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்��ைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது. அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது.\nஈராக்கில் ரமாடியிலும் சிரியாவில் பல்மைராவிலும் செய்த தாக்குதல்கள் மூலம் ஐ எஸ் அமைப்பினர் போரியலில் தமது திட்டமிடுதலும் நிறைவேற்றுவதிலும் உள்ள திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் சவுதி அரேபியா, அல்ஜீரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளிலும் தமது அமைப்பை விரிவுபடுத்தியுள்ளனர். . ஏற்கனவே அவர்களது செயற்பாடுகள் எகிப்து சூடான், லிபியா, மாலி, நைஜீரியா, ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ளது. . லிபியா ஐ எஸ் அமைப்பின் முக்கிய பயிற்ச்சி நிலையமாக மாறியுள்ளது. சிரியாவில் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களை நோக்கி அது தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் குடிசார் நிர்வாகத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். நீர் விநியோகம், தெரு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.\nசதாம் ஹுசேய்னின் படையில் இருந்தவர்களும் முன்னாள் அல் கெய்தாப் போராளிகளும் ஐ. எஸ் அமைப்பில் இணைந்திருப்பதால் அவர்களால் சிறப்பாகப் போர் புரிய முடிகின்றது. அமெரிக்கப் படைத்தளபதி Gen Martin Dempsey அவர்களின் கருத்துப்படி ரமாடியாவில் இருந்து ஈராக்கிய அரச படைகள் போர் மூலம் வெளியேற்றப் படவில்லை அவர்கள் ஐ எஸ் படையினர் வருவதைக் கண்டு தாமாக விலகிக் கொண்டார்கள். சிரியாவில் பல்மைரா நகரைக் கைப்பற்ற சில நூறு ஐ எஸ் போராளிகள் மட்டுமே ஈடுபட்டனர். ஈராக்கில் டிக்ரிட் நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீட்ட பின்னர் ஐ எஸ் போராளிகளின் முடிவு ஆரம்பித்து விட்டது என்ற கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சென்ற ஆண்டு மொசுல் நகரைக் கைப்பற்றியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்.\nரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு விழுந்த பேரிடி என அமெரிக்க எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கப் படையினரால் பயிற்றுவிக்கப் பட்ட ஈராக்கிய அரச படையினர் மீண்டும் தமது தாங்கிகளையும், கவச ஊர்திகளையும், எறிகணைகளையும் கேந்திர நிலைகளையும் விட்டு தப்பி ஓடி உள்ளனர். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஈராக்கியப் படையினரிடமிருந்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர். அப்போது அவர்கள் தம்மிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கிய அரச படையினரைச் சின்னா பின்னப் படுத்தினர்.\n2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. அப்போது குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார். அதன் பின்பு குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா அமைப்பின் போராளிகள் மிகவும் தீரமாகப் போராடி ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.\nஈரானும் ஈராகிய அரச படையினருக்கு உதவி செய்து வருகின்றது. ஈராக்கில் இப்போது ஆட்சியில் இருப்பது சியா முஸ்லிகளாகும். அவர்களை எதிர்க்கும் ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைக் கொண்டது. இதனால் சியா முஸ்லிம் நாடான ஈரான் ஈராக்கிய அரச படைகளுக்கு உதவி செய்து வருகின்றது.\nராமாடி நகர் சுனி முஸ்லிம்களின் புரதான நகராகும்.\nஐ எஸ் அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள எரி பொருள் வளமிக்க மொசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் கடந்த ஓர் ஆண்டாக திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் ஐ எஸ் அமைப்பினர் ரமாடி நகரைக் கைப்பற்றியுள்ளனர்.\nஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்ற���ல் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு \"மக்களாட்சியை\" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருந்தார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது.பின்னர் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆதரவுடன் ஹைத அல் அபாடி 2014இல் ஈரானின் தலைமை அமைச்சர் ஆனார். இவருக்கு ஈராக்கில் வாழும் சுனி, சியா மற்றும் குர்திஷ் மக்களின் ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கா நேரடியாகப் படைக்கலனகளை வழங்கியது. அத்துடன் ஈராக்கிய அரச படையினருக்குப் பயிற்ச்சி வழங்க அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர். யஷீதியர்களுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பினர் அட்டூழியங்கள் செய்யத் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\nஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசு ஒன்றைப் பிரகடனம் செய்ததில் இருந்து அதன் பெயர் ஐ எஸ் எனப் பரவலாக அழைக்கப்படுகின்றது.\nசிரியாவிலும் ஈராக்கிலும் இருக்கு சியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இருக்கின்றது. இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஐ எஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் ஐ எஸ் அமைப்பினருக்கு சவுதியில் இருந்து பணம் நிறையக் கிடத்தது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடாத்துகின்றது. சவுதியில் உள்ள பள்ளிவாசலில் மே மாதம் 22-ம் திகதி சியா முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமது மகான் இமாம் ஹுசேய்னின் பிறந்தநாளிற்கான தொழுகை செய்து கொண்டிருக்கும்போது ஒரு தற்கொடைத்தாக்குதல் நடாத்தப் பட்டது. இதற்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். சவுதியில் நடாந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளது இதுவே முதற்தடவையாகும். வீரச்சாவு வேண்டிய தமது போராளி ஒருவர் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்து மாவீரராகியுள்ளார் என்கின்றது ஐ எஸ் அமைப்பு. 12 விழுக்காடு சியா முஸ்லிம்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் சியா முஸ்லிம்கள் தமக்கு அதிக உரிமைகள் வேண்டிப் போராடி வருகின்றார்கள். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சியா முஸ்லிகளின் பேரணி ஒன்றில் கண்மூடித்தனமாக இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். அதற்கு யாரும் உரிமை கோரவில்லை.\nஈராக்கிலும் சிரியாவிலும் இரு நகரங்களைக் கைப்பற்றியததைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கை கண்டனத்துக்கு உள்ளாவதுடன் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது\nLabels: ஈராக், ஐ. எஸ், ஐ.எஸ்.ஐ.எஸ்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nமீண்டும் தீவிரமடையும் மத்திய தரைக்கடலாதிக்கப் போட்டி\n2018 ஆகஸ்ட் மாதம் இரசியா தனது பெரிய கடற்படையணி ஒன்றை சிரியாவிற்கு அனுப்பியமை மத்தியதரைக்கடலில் ஓர் ஆதிக்கப்போட்டிக்கு வித்திட்டது போல் த...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேச��ய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த ���ிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/design/", "date_download": "2019-08-18T20:01:47Z", "digest": "sha1:FU63NZJ4C4RYMZ4RZOILQJWEXAEJEJD7", "length": 8047, "nlines": 171, "source_domain": "10hot.wordpress.com", "title": "Design | 10 Hot", "raw_content": "\nதமிழ்ப்பதிவுகளில் என்னைக் கவர்ந்த தலை பத்து வார்ப்புருக்கள்: (கொஞ்சம் உள்ளடக்கத்திற்கும் இட ஒதுக்கீடு உண்டு)\nதமிழ் சசி :: சசியின் டைரி\nச.தமிழ்ச்செல்வன் :: தமிழ் வீதி\nசர்வேசன் :: Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன்.\nஎச்.பீர்முஹம்மது :: புலம் பெயர்ந்த உலகில்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nஅ - பத்து பழமொழிகள்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/135-p-and-property-sale-at-col-05-for-sale-colombo", "date_download": "2019-08-18T20:30:56Z", "digest": "sha1:JBYMGSBYFY4H2MLJGZ3S7RHXPEUB6IW3", "length": 8443, "nlines": 145, "source_domain": "ikman.lk", "title": "நிலம் : 13.5 P & PROPERTY SALE AT COL 05 | கொழும்பு 5 | ikman.lk", "raw_content": "\nAsantha Real Estate அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு19 ஜுலை 2:54 பிற்பகல்கொழும்பு 5, கொழும்பு\nரூ 3,900,000 பெர்ச் ஒன்றுக்கு\n0773069XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0773069XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nAsantha Real Estate இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 9,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 6,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 5,800,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 20,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 1,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்22 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 5,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்28 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 4,800,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 15,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 12,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 15,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 11,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 9,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்24 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 8,200,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 13,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்23 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 3,250,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்27 நாட்கள், கொழும்பு, நிலம்\nரூ 30,000,000 பெர்ச் ஒன்றுக்கு\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/207279?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:00:25Z", "digest": "sha1:RFBDXISQYH6OD2IKIY54T4MRTUH2VRBL", "length": 7700, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து..! ரோகித்தின் வேடிக்கையான பதில்: சிரிப்பலையில் செய்தியாளர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ரோகித்தின் வேடிக்கையான பதில்: சிரிப்பலையில் செய்தியாளர்கள்\nReport Print Basu — in ஏனைய விளையாட்டுக்கள்\nடோனியின் பிறந்தநாள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரோகித் சர்மா வேடிக்கையாக பதிலளித்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழத்தினார்.\nயூலை 7 இன்று இந்திய நட்சத்திர வீரர் டோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிகிறது.\nஇந்நிலையில், நேற்று இலங்கையுடனான வெற்றிக்கு பின்னர், இந்திய வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது, அவரிடம் டோனி பிறந்தநாள் திட்டம் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த ரோகித், நான் என்ன சொல்வது, இது அவருடைய பிறந்தநாள். பிறந்தநாள் அன்று நாம் என்ன சொல்வோம்\nஎங்களுக்கு நாளை பயண நாள் உள்ளது, நாங்கள் பர்மிங்காம் அல்லது மான்செஸ்டருக்குப் போகிறோமா என்று தெரியவில்லை, எனவே கேக் வெட்டுதல் பஸ்ஸில் இருக்கும். உங்களுக்கு புகைப்படத்தை அனுப்புகிறேன் என ரோகித் வேடிக்கையாக பதில் அளிக்க, அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/predictions", "date_download": "2019-08-18T19:39:28Z", "digest": "sha1:QS3VZC7ATXWG7ZWKAD22HQQMGYHGVKTC", "length": 12486, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Predictions News - Predictions Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nஉங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த தெரிஞ்சிக்கணுமா\nஒருவரை வரவேற்கும் விதமாகவும், வாழ்த்தும் விதமாகவும் கைகுலுக்குவது பழங்காலம் முதலே கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முறையாகும். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் நீங்கள் கைகுலுக்கும் விதமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடும...\nஉங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...\nஇந்த பூமியில் மனிதராய் பிறப்பது என்பது வரம். நாம் பிறந்ததற்கு பின்னால் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். நாம் பிறக்கும் போதே நமது விதி நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். நமது எதிர்கால...\nபெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஒவ்வொருவருக்கும் அடிப்படை அடையாளமாக இருப்பது அவர்களின் பெயர்தான். ஒருவரின் பெயர் என்பது தன்னிச்சையாக வைக்கப்படுவதில்லை. அதேபோல நமது குணங்கள், மற்றும் எதிர்காலம் போன்றவற்ற...\nஉடலின் இந்த பாகங்கள் அடிக்கடி துடிப்பது உங்களை நோக்கி நல்ல செய்தி வரப்போவதன் அறிகுறியாம் தெரியுமா\nசாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி நம்முடைய உடல் பாகங்கள் அதிக உணர்திறன் கொண்டவை. அவை மூளையிலிருந்து வரும் சிக்னல்களின் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை பற்றிய சில எச்சரிக்கைகளை உ...\nஉங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் ஆன்மாவுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த மிருகம் எது தெரியுமா\nசெல்டஸ் என்பவர்கள் அணிமிஸ்ட்கள், அவர்கள் இயற்கையின் சக்திகளை கௌரவித்தனர். அவர்களை பொறுத்தவரை மனிதர்கள், விலங்குகள், மரங்கள், ஆன்மாக்கள் என அனைத்தும் சேர்ந்ததுதான் இயற்கை. ஏன...\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்க...\nஅங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா\nநமது வேதங்களிலும், புராணங்களிலும் நமது வாழ்க்கை எவ்வாறு இந்த பிரபஞ்சத்துடனும், கிரகங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தீர்���ானிப்...\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் தெரியுமா\nஇந்து கடவுள்களில் மிகவும் முக்கியமானவர் கிருஷ்ணர்தான். வாழ்க்கையில் அன்பு மற்றும் பாவபுண்ணியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் சிறந்த ஆசானாக கிருஷ்ணர் கூறப்படுகி...\nஉங்க பிறந்த தேதியின் படி உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னனு தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது. ஏனெனில் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய பிறந்த எண் முக்கியப்பங்கை வகிக்கிறது. நிய...\nஇந்த இடங்களில் மச்சம் இருந்தால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டேதான் இருப்பீர்களாம்...\nஇந்து மத நம்பிக்கைகளின் படி ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் கைரேகைகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. நமது எதிர்காலம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நமது கைய...\nஇந்த ரேகை கையில் இருப்பவர்களுக்கு நற்பெயரும், புகழும் எப்பொழுதும் கிடைக்காததாம் தெரியுமா\nநமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நமது கைரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது கையில் இருக்கும் அனைத்து ரேகைகளுக்கும், சின்னங்களுக்கும் ஏன் சின்ன சின்ன கோடுகளுக்கு கூ...\nமொத்தமிருக்கும் 11 வகை கட்டைவிரல் ரேகையில் உங்கள் ரேகை என்ன அதோட சிறப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க...\nஇந்த உலகம் நல்லவர்களாலும், கெட்டவர்களாலும் நிறைந்தது. நாம் யாரிடம் பழகுகிறோம் என்பதில் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் ஒருவரை பற்றி தெரிந்து க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/02/02163209/sathanam-fun-speech-about-arya-marriage.vid", "date_download": "2019-08-18T19:34:46Z", "digest": "sha1:DL3CDXCBYKKKXDJ2S23LAVR2NMYSRLYZ", "length": 3828, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஆர்யாவுக்கு கல்யாணமா? - சிரித்த சந்தானம்", "raw_content": "\nதில்லுக்கு துட்டு 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nஎனக்கு விஜய் சேதுபதி ஒரு அன்பன்\nஐதராபாத்தில் மார்ச் 10-ந் தேதி ஆர்யா - சாயிஷா திருமணம்\nஇந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்\nமது ஷாலினிக்கு பிரியாணி தராமல் ஏமாற்றிய ஆர்யா\nசாயிஷாவுடன் காதல் வலையில் சிக்கிய ஆர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/07002311/Incentive-Drug-Testing-Pakistani-cricketer-Ahmed-Shazak.vpf", "date_download": "2019-08-18T19:50:15Z", "digest": "sha1:KO2RMZ5IVBHXHK2UO5WBVEJ746M6WXLT", "length": 8008, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Incentive Drug Testing: Pakistani cricketer Ahmed Shazak has been banned for 4 months || ஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊக்க மருந்து சோதனை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை\nஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது ஷாசாத்துக்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 07, 2018 03:30 AM\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகமது ஷாசாத்திடம் உள்ளூர் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது ஷாசாத் 4 மாதம் விளையாட தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. ஆடு மேய்த்தவர்... ஆடுகளத்தில்... அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெரியசாமி... கணித்தது... பலித்தது...\n2. ‘இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிப்பேன்’ - ரவிசாஸ்திரி\n3. பயிற்சி கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அரைசதம்\n4. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய லெவனுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்\n5. ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி திணறல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Cinema/CinemaNews/2018/05/13013710/The-case-is-filed-against-Bharathiraja.vpf", "date_download": "2019-08-18T20:01:26Z", "digest": "sha1:LG6DQSW2UZ33WOTNGJWNBM7M4HYS7IHZ", "length": 4479, "nlines": 45, "source_domain": "www.dailythanthi.com", "title": "இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு||The case is filed against Bharathiraja -DailyThanthi", "raw_content": "\nஇந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு\nபடத்தொடக்க விழாவில் இந்து கடவுளை அவமதித்து பேசியதாக இயக்குனர் பாரதிராஜா மீது ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\nசென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது பாரதிராஜா, ‘இந்து கடவுளான பிள்ளையாரை இறக்குமதி கடவுள் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக பேசினார்.\nஇதுகுறித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர் இந்து கடவுளை பாரதிராஜா அவமதித்து விட்டதாக வடபழனி போலீசில் புகார் செய்தார்.\nஆனால் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் வி.ஜி.நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து வடபழனி போலீசார் இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/15031-was-the-world-s-longest-dosa-ever-made.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-18T19:43:28Z", "digest": "sha1:VDYWF3IUQBVJVMIBSTAYOVJGOOZM7LRQ", "length": 10769, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "100 அடி தோசை: சென்னையில் சமையல் கலைஞர்களின் கின்னஸ் முயற்சி என்ன ஆனது தெரியுமா?: | Was the world’s longest dosa ever made?", "raw_content": "\n100 அடி தோசை: சென்னையில் சமையல் கலைஞர்களின் கின்னஸ் முயற்சி என்ன ஆனது தெரியுமா\n100 அடிக்கு வார்க்கப்பட்ட தோசை\nகின்னஸ் சாதனை படைக்க வேண்டி உலகின் நீளமான தோசையை சென்னை ஹோட்டல் சரவண பவன் சமையல் கலைஞர்களின் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர்.\nஉலகின் மிக நீளமான தோசை ஹைதராபாத்தில் இதற்குத் தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அந்தத் தோசையின் நீளம் 54.86 அடியாகும். அதைக்காட்டிலும் அதிகமாக 100 அடி நீளத்துக்குத் தோசை வார்க்கச் சென்னை சமையல்கலைஞர்கள் முடிவு செய்தனர்.\nசென்னை ஐஐடி வளாகத்தில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹோட்டல் சரவண பவனின் சமையல் கலைஞர்கள் தலைமையிலான குழு இந்தச் சாதனைக்கு தயாரானார்கள்.\nஇதற்காக பிரத்யேக தோசை வார்க்கும் கல் 100 அடிக்கு உருவாக்கப்பட்டு, கேஸ் அடுப்பும் தயார் செய்யப்பட்டது.\nஇந்தச் சாதனையை செய்வதற்காக 37 கிலோ தோசை மாவு, 9.5 லிட்டர் தண்ணீர், 3 கிலோ நெய் ஆகியவை தயார் செய்யப்பட்டது. ஏறக்குறைய 50 சமையல்கலைஞர்கள் சேர்ந்து 100 அடித்து தோசையை ஒரேநேரத்தில் வார்த்தனர்.\nகின்னஸ் சாதனை என்பாதல், ஒவ்வொருக்கொருவர் தகவல் தொடர்பு பரிமாறிக்கொண்டு தோசை உடைந்துவிடாமல், கருகிவிடாமல், பக்குவமாக எடுக்க முடிவு செய்தனர்.\nஅதற்கு ஏற்றார் போல் அடுப்பில் தீ அதிகமாக எரிந்து தோசைக்கல் அதிகமான சூடேறிவிடாமல் கவனத்துடன் பார்த்துக்கொண்டனர். இவர்களின் கூட்டு முயற்சிக்குத் தோசையும் 100 அடிக்கு ஒரேநேரத்தில் வார்க்கப்பட்டு தயார் ஆனது, ஆனால், கடைசிநேரத்தில் என்ன ஆனது தெரியுமா\nஅதுகுறித்து தலைமை சமையல்கலைஞர் வினோத் குமார் கூறுகையில், “ நாங்கள் 100 அடிக்கு தோசை செய்து, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கினோம். இதற்காக 100 அடி நீளத்தில் தோசைக்கல், அடுப்பு அனைத்தும் கடும் சிரமத்துக்குப் பின் தயார்செய்தோம்.\nநான் இந்த விஷயத்தை நாங்கள் எங்கள் நிர்வாகத்திடம் கூறியபோது அவர்களும் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டனர். 15 பொறியாளர்கள் இரவுபகலாகச் சேர்ந்து தோசைக்கல்லைத் தயார் செய்தனர்.\nமேலும், தோசை வார்க்கும் போது தோசைக்கல் 180 முதல் 200 டிகிரி செல்சியஸ் வரை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 50 சமையல் கலைஞர்களும் சேர்ந்து தோசை வார்த்தோம், ஒவ்வொரு சமையல் கலைஞர்களுக்கும் ஒவ்வொரு விதமான பணி கொடுக்கப்பட்டு, அந்தப் பணியை சரியாகச் செய்ய உத்தரவிடப்பட்டது.\nதோசைக்கல்லில் நெய் ஊற்றி, தோசைமாவு வார்க்கப்பட்டு தோசை செய்யப்பட்டது. தோசையும்நாங்கள் எதிர்பார்த்தது போன்று சீராக வெந்தது. அதன்பின் தோசையை உருளை போன்று சுருட்டும் முயற்சியில் இறங்கினோம். அப்போது சுருட்டும்போது தோசை எதிர்பாராத விதமாக பல்வேறு துண்டுகளாக உடைந்தது. தோசை உடைந்துபோகு���் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.\nகின்னஸ் சாதனையைப் பொருத்தவரை, எவ்வளவு நீளமான தோசையாக இருந்தாலும், இறுதியில் சுருட்டி வைக்க வேண்டும் உடையக்கூடாது. ஆனால், நாங்கள் 100 அடிக்குத் தோசை செய்தபோதிலும், சுருட்டும்போது உடைந்துவிட்டதால், கின்னஸில் இடம் பெறமுடியாமல் போனது.\nஅதேசமயம், நாங்கள் மனம் தளரவில்லை. மீண்டும் முயற்சி செய்து 82 அடிக்குத் தோசை வார்க்க முடிவு செய்து தயார் செய்தோம். அது ஆசியாவிலேயே மிகவும் நீளமான தோசை என்று இடம் பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஆசிய சாதனை புத்தகத்தில் தோசை இடம் பெற்றபின், அந்தத் தோசை பார்வையாளர்கள் அனைவருக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டது.\n100 அடி தோசை: சென்னையில் சமையல் கலைஞர்களின் கின்னஸ் முயற்சி என்ன ஆனது தெரியுமா\n'வினய விதேய ராமா' சோகம்: அதிக கலாய்ப்பினால் காட்சி நீக்கம்\nகட்-அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு சிம்பு அட்வைஸ்\nஒடிசாவில் திருமணம் செய்த 2 இளம்பெண்கள்; 'பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம்' என மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bangalore/", "date_download": "2019-08-18T19:18:31Z", "digest": "sha1:CHQMJKREYYDBSTZRYEZ7TT5QBNUF5GXQ", "length": 9304, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "Bangalore Archives - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி\nபெங்களூர் முழுவதும் 144 தடை..\nஆபாச வீடியோ வெளியானதற்கு என் கட்சியினர் காரணம்.. – பாஜக மூத்த தலைவர் பகீர்\nதனியார் பள்ளியில் “இலவச சீட்” – மகளுக்காக சென்ற பெண்ணை சீரழித்த கொடூரன்\n12 வயது மகனை கொன்ற கொடூர தந்தை\nகோச்சடையான் பட மோசடி விவகாரம்\n அவரது திருமண நாளில் அதிரடி கைது\n 50 லட்சம் பேர் வேலையிழப்பு\nரயில் மின்சார கம்பியை பிடித்த நபர் வெடித்து சிதறும் வைரல் வீடியோ\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-02-2019/productscbm_518061/30/", "date_download": "2019-08-18T19:17:54Z", "digest": "sha1:DGXTC2TD5C7T2KYAVEOR7PKYYTITN7RP", "length": 52672, "nlines": 165, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 09.02.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 09.02.2019\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று நீங்கள் சற்று குழப்பமுடன் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல்நிலையில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். திடீர் உதவிகள் கிடைக்கப்பெற்று ஆனந்தம் அடைவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு கல்வி விஷயமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி கிட்டும். அலுவலகங்களில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்தாலும் லாபம் குறையாது. சிக்கனமாக செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.\nஇன்று நீங்கள் ச��ய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று வியாபார ரீதியாக உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கி இருக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உருவாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் குறையும்.\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\n���ாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச���சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்க�� அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜந்தினி (25.11.2014)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 4 வது பிறந்தநாளை (25 .11 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 6வது பிறந்தநாளை இன்று (13.11.2014) காணுகின்றார் இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) பெரியப்பா...\n4வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2014)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2014) தனது 4 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n6 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.14)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது ஜந்தாவது பிறந்தநாளை (27 .09 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட த.பிரபாகரன் இன்று (19.09.2014) தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி ,ஆசை அம்மா,மற்றும் அக்கா அத்தான் ,தங்கைமார் தம்பி.மற்றும் மச்சான்மார் மச்சாள்,மருமக்காள் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி...\n4 வது பிறந்தநாள் வாழ்த்து த.யானுகா (24.06.2014)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2014 ) இன்று தனது 4வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி மேற்கில்...\n13வது பிறந்தநாள் வாழ்த்து வ.யாழதன் (06.06.2014)\nஇன்று தனது 13வது பிறந்தநாளை காணும் செல்வன் வ.யாழதன் (06.06.2014) அவர்களை அவரது அப்பா (வசந்தராஜா) அம்மா(விஜிதா) மற்றும் அவரது உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டுக்காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றன்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இவரை வாழ்க வாழ்கவென...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\n27.05 .2014 வாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றனர் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள்,...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்��ுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவத��\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a20-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/productscbm_614545/2400/", "date_download": "2019-08-18T19:19:54Z", "digest": "sha1:MOMVCEFFLP6FREKP4EIWBZRDLACU62FJ", "length": 31807, "nlines": 111, "source_domain": "www.siruppiddy.info", "title": "20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.\nஅந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.\nவாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி கொள்ளுங்கள்.\nபின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.\nகுறிப்பாக கையில் ஒரு துணியை ���ைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.\nவாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஇதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.\nயாழ் உருப்பிராயில் வறுமை காரணம். 6 பிள்ளைகளின் தந்தை தற்கொலை\nயாழ்ப்பாணம் உருப்பிராய் கிழக்கில் வறுமையின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த ஆறுபிள்ளை கணபதிப்பிள்ளை (வயது 88) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது....\nயாழ் மாவட்டத்தில் 12 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்\nயாழ். மாவட்டத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் கடந்த வாரத்தில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி, தெல்லிப்பழை, நல்லூர் ,உடுவில், சங்கானை, வேலணை, யாழ்ப்பாணம் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி...\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nஇந்து சமய வழிபாடு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான இறுவெட்டு ஒன்று இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற பெயர் குறித்த இறுவட்டு நல்லை ஆதீனத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்...\nநல்லூர்க்கந்தன் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்\nவரலாற்றுப் பெருமை வாய்ந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. காலை 10.00 மணிக்கு கொடியேற்ற உற்சவம் நிகழும். மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்சம் உற்சவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16ம் திகதி மாலை...\nநல்லுார் கந்தனுக்கு இன்று கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது -\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான கொடிச்சீலை இன்று காலை ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது. காலை 8.30 மணிக்கு திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியில் அமைந்துள்ள வைத்தியர் ந.சத்தியமூர்த்தியின் இல்லத்திலிருந்து சமய ஆராதனைகளின் பின்னர் சிவஞான முதலியார் பரம்பரையில் வந்த தர்ம குலசிங்கத்தால்...\nயாழ்.நீர்வேலிப் பகுதியில் வெடிமருந்துடன் ஒருவர் கைது\nயாழ்.நீர்வேலிப் பகுதியில் . வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதேயிடத்தினைச் சேர்ந்த 36 அகவையுடைய ஆசைப்பிள்ளை சசீந்திரன் என்பவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலி காவல்துறை அறிவித்துள்ளது. அத்துடன், மேற்படி நபரிடமிருந்து 23 கிலோ 270 கிராம் ரி.என்.ரி வெடி மருந்தினையும்...\nயாழ்.சுன்னாகம் சந்தியில் வாள்வெட்டு; வர்த்தகர் ஒருவர் படுகாயம்\nசன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார்(வயது - 37) என்பவரே படுகாயமடைந்து...\nயாழ் வயாவிளான் யாகப்பருக்கு இன்று நூற்றாண்டு விழா (படங்கள்)\nவயாவிளான் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா திருப்பலி பூசைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றன. கடந்த 24 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள இந்த பகுதியில் காணப்படும் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட தற்போது இராணுவத்தினர் அனுமதி...\nபாடசாலைகள் அனைத்தும் இனி கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி\nசர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள்...\nயாழ்.வடமராட்சியில் மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டுள்ள இனந்தெரியாத பறவை\nவடமராட்சி கப்புது பகுதியில்உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந் தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. இம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவா்கள் மரத்தை அவதானித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இரவில் மட்டுமே இப் பறவை...\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட���க்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nபல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்\nதமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...\nஇன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019\nசிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா 14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.\nசுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள ���யலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/29863009296530162986302129862975296930212965299530211/10", "date_download": "2019-08-18T19:43:11Z", "digest": "sha1:5ID55EW7RWO2DB66NKEVSJIF54RLTYUT", "length": 1986, "nlines": 21, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆ நச்சுக் கருத்துக்களை விதைக்கும் நூல்களும், சஞ்சிகைகளும். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ நச்சுக் கருத்துக்களை விதைக்கும் நூல்களும், சஞ்சிகைகளும்.\nஷீஆ நச்சுக் கருத்துக்களை இஸ்லாமிய சாயலிலான புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் பரப்பும் ஷீஆக்கள்.\n​இப்படியான புத்தகங்கள் சில வேளை உங்கள் வீடுகளிலும் உங்களை அறியாமல் புகுந்திருக்கலாம். அவைகள் இஸ்லாமிய புத்தகங்கள் என்று நீங்களும் பாதுகாத்து வைத்திருக்கலாம். இவை குறித்து அவதானம் செலுத்தி விழிப்புணர்வு பெறுவோம்.\nஷீஆக்களின் தமிழ், மற்றும் சிங்கள மொழி மூலமான நூல்கள்.\nஷீஆக்களின் தமிழ் மொழி மூலமான சஞ்சிகைகள், பத்திரிகைகள், மற்றும் துண்டுப் பிரசுரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006/06/blog-post_30.html", "date_download": "2019-08-18T19:47:10Z", "digest": "sha1:E7PDXJ3II4QB5H6J5HQVHM3BF4BCONHC", "length": 21814, "nlines": 145, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: இந்தியா - ஈழம்", "raw_content": "\nஇன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது \"சிலருக்கு\" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் \"தமிழீழ ஆதரவாளர்கள்\" அனைவரும் \"இந்தியாவின் எதிரிகள்\" அல்லது \"பிரிவினைவாதிகள்\" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.\n\"தமிழீழ ஆதரவாளர்கள்\" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.\nசில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். \"இந்திய தேசியத்தை\" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.\nஇந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று \"சிலரால்\" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.\nசுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. \"தமிழன்\" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார ��ாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.\nஇவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.\nதமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.\nஇந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.\nசில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் \"வெறித்தனமான\" அபிமானங்களோ, \"சில\" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல��களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.\nஇந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.\nகுறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்\n//இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.//\nஇப்படியான இந்தியர்களாலும் , அமெரிக்க தேசிய அமெரிக்கர்களாலும் இன்னொரு மூன்றாம் நாட்டு பிரச்சினைக்கு நடுநிலைமையான தீர்வை இல்லை இல்லை நடுநிலைமையான பார்வையைக் கூட முன்வைக்கமுடியாது என்பது என் தாழ்மையான் அபிப்ராயம். ஆனால் இந்தியதேசியர்கள் அமெரிக்காவை கறாராக விமர்சிப்பதாலும், அமெரிக்க தேசியர்கள் இந்தியாவையோ கறாராக விமர்சிப்பதாலும் தம் நிலைமையையும் விழைமையையும் நடுநிலைமையாய் கட்டிக்கொள்ளத் தலைப்படுவதும்தான் நடக்கிறது. கொடுமை\nபிரமாதம், பிரமாதம். நன்றாக நெத்தியடியாக பதிவு செய்தமைக்கு நன்றி. நீங்கள் எது எழுதினாலும் படித்து பரவசப்பட முடிகிறது. உங்கள் வேலையை தொடருங்கள். தமிழீழம் நிச்சயம் அமையும். நம் கவலையெல்லாம் தீரும்.\nவழக்கம் போல ஓர் அருமையான பதிவு உங்களிடமிருந்து.\n//ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.//\nமுற்றிலும் உண்மை. இராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவத்தைக் கூட இந்த எண்ணத்தோடுதான் பலர் தூக்கிப்பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். தமிழகத்தில் உள்ள இனமான, தன்மானத் தமிழர்களின் ஆதரவு ஈழத்தமிழர் பக்கம் திரும்பும் போதெல்லாம் எரிச்சலடைந்து இராஜீவ் காந்தியின் கொலைச்சம்பவத்தை தூசிதட்டி எடுத்துவந்து விடும் கூட்டம் ஒன்று இந்தியாவிலும் தமிழ்மணத்திலும் நாம் அன்றாடம் காணும் காட்சிகள் தான்.\n//தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத���திற்குச் சென்று விட்டது. //\nஉண்மை. ஆனால் இந்த உண்மையை அறிந்து கொள்ளும் அறிவாற்றலோ, அல்லது இதுதான் உண்மையென்று அறிந்தும் இவ் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவமோ அன்றி நேர்மை, அயோக்கியத்தனமோ இல்லாத தன்மானமற்ற கூட்டம் தான் இக்கூட்டம்.\nபழங்குடியினர் தாம் தம்மினக்குழுவை அடையாளப்படுத்திக்கொள்ள, பிற இனக்குழுவை அடையாளங்கண்டு கொல்ல (கொள்ள அல்ல) எப்போதும் முகத்திலும், உடம்பின் பிற இடங்களிலும் அடையாளங்களை, கோடுகளை வரைந்து திரிவது வழக்கம். அப்படி இப்போது ஜெய்ஹிந்தை/ தேசிய கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள்.\nநீங்கள் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் அவர்களின் ஈழப்போராட்டத்தைப் பற்றிய எழுதியுள்ள புத்த்தகத்தை படித்துள்ளீர்களா. படித்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். அதை ஒரு தாய் நாட்டு பற்றுமிக்க ஒரு இந்தியனாக நின்று படித்துப்பாருங்கள். உலகின் இலங்கைத்தமிழர்கள் பரவலாக வாழும் இடங்களில் இந்தியத்தமிழர்களை அவர்கள் தமிழராக கூட மதிப்பதில்லை. இதில் ஜ்ரோப்பிய நாடுகளில் உள்ள இவர்களின் சில தொலைக்காட்சிகளில் சிலர் இந்தியா வல்லரசா. படித்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். அதை ஒரு தாய் நாட்டு பற்றுமிக்க ஒரு இந்தியனாக நின்று படித்துப்பாருங்கள். உலகின் இலங்கைத்தமிழர்கள் பரவலாக வாழும் இடங்களில் இந்தியத்தமிழர்களை அவர்கள் தமிழராக கூட மதிப்பதில்லை. இதில் ஜ்ரோப்பிய நாடுகளில் உள்ள இவர்களின் சில தொலைக்காட்சிகளில் சிலர் இந்தியா வல்லரசா இல்லையா என்று கருத்தாய்வு நடத்தி, இல்லை என்று இவர்களாக கூறிக்கொள்கின்றனர்.\nஈழப்போராட்டத்தின் போது இருந்த இந்திய தமிழர்களின் ஆதரவை இழந்ததற்கு காரணம் , ஈழத்தமிழர்கள் தானே தவிர, இந்தியத்தமிழர்கள் அல்ல.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 4\nசதுரங���க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 3\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 2\nசதுரங்க ஆட்டத்தில் \"தமிழீழம்\" - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81725/", "date_download": "2019-08-18T18:59:52Z", "digest": "sha1:H7YJQQ7OCX3A3P2PC7MIW3SULHUNIRTB", "length": 10636, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு – மக்கள் போராட்டம் : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு – மக்கள் போராட்டம் :\nஇமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிக அளவில் நிலவும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர். பிரபல சுற்றுலாத் தளமான சிம்லாவில், தற்போது கோடைக்காலம் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.\nநகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் நீர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. இந்த நீர்வழங்கலும் நீர் வண்டிகள் முலமே மேற்கொள்ளப்படுகிறது.\nமேலும் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு விடுதிகள் மூடப்பட்டுள்ளதுடன் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனால் ஆத்தரமடைந்துள்ள பலர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsHimachal Shimla tamil tamil news Water scarcity இமாச்சலப்பிரதேச சிம்லா தண்ணீர் தட்டுப்பாடு தலைநகர் போராட்டம் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிந்தவூரில் கடல் அரிப்பு அதிகரிப்பு- மீனவர்கள் சிரமம்\nஅச்சுவேலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு\nஉண்டியலில் போட்ட காசை திருப்பிக் கேட்பது நாகரிகம் ஆகாது…\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8141.html?s=4d589d5457a93a61077a9bf31bfe5e37", "date_download": "2019-08-18T19:16:54Z", "digest": "sha1:GLXSRGGI7OGFYGY767TQSJZSWYSO37V7", "length": 9077, "nlines": 150, "source_domain": "www.tamilmantram.com", "title": "சூழல் விலங்கு.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > சூழல் விலங்கு..\nநீ வேண்டும் - தீயாய் தெறித்த\nஅதிர்ந்து போகவில்லை - யவள்..\nகழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -\nகாதல் .. கண்டிப்பாய் இருக்கும்.. இருக்கணும்..\nகாதல் எங்கே போகப்போகிறது. எல்லாத்தையும் பங்கு போட்டுகொள்வதுதானே வாழ்க்கை..\nசூழ்நிலையை கவிதையாய் வடிப்பதில் ���ூ தொடுக்கும் அம்பு மனதை வருடத்தான் செய்கிறது...\nமனதை சுகமான ரணமாக்கிய கவிதை...\nஉணர்ச்சிக்கவிஞன் பூ வடிக்கப் படித்தால்\nவரும் அலாதி அனுபவம் இதிலும்..\nகழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -\nஅவர்களைபோலத்தான் காதலை விட்டுப்பிரிந்தவர்களும். பூவின் வாசம் பரவ வாழ்த்துக்கள்.\nகழுத்தை நீட்டிக் கொள்கிறேன் -\nஉணர்ச்சி கவிஞன் என்று மற்றவர்களை வாழ்த்தும் நீர் உண்மையிலே சிறந்த உணர்ச்சி கவிஞன்...\nசூழ்நிலைகளை அழகாய் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்..\nபூவின் கவிதைகளால் மன்றம் மீண்டும் அழகு பெறுகிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:28:00Z", "digest": "sha1:PHIU7NJUDA3QUSZWQHUWEIKXBKADQUJA", "length": 9389, "nlines": 78, "source_domain": "eettv.com", "title": "மஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்? – EET TV", "raw_content": "\nமஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்\nபுதிய அரசமைப்பு வேண்டாம் எனக் கூறும் மஹிந்தவா தமிழருக்கு தீர்வைத் தரப்போகிறார்\n– கேள்வி எழுப்புகிறார் ரணில்\n“புதிய அரசமைப்பு வேண்டாம் எனவும், அது நாட்டைத் துண்டாக்கும் எனவும் நாட்டு மக்களைக் குழப்பி பரப்புரைகளை மேற்கொண்டுவரும் மஹிந்த ராஜபக்சவா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார் அவர் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்படுகின்றார்.”\n– இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாம் முன்னெடுத்த புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.\nஇதன்போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார்.\nமஹிந்தவின் இந்தக் கருத்துத் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் கொழும்பு செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு:-\n“தமது ஆட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பல தடவைகள் பேச்சு மேசைக்கு அழைத்த மஹிந்த ராஜபக்ச, இறுதியில் அவர்களை ஏமாற்றினார். இதனால் அன்று தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டார்கள்.\nஇவ்வாறு செய்த மஹிந்த, எந்த முகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்போகின்றார்\nஆட்சியைப் பிடிப்பதற்காக மீண்டும் தமிழர்களை ஏமாற்றும் விதத்தில் கருத்துக்களை அவர் வெளியிடுகின்றார்.\nஆனால், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாடளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு தமது வாக்குகளினால் பதிலடி கொடுத்து விட்டார்கள். அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.\nபுதிய அரசமைப்புக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல மூவின மக்களுமே ஆதரவு வழங்கத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், மஹிந்த அணியினர் உள்ளிட்ட சில அரசியல்வாதிகள்தான் இனவாத ரீதியில் பரப்புரைகளை மேற்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றார்கள்.\nஎனினும், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு விரைவில் கூடும். அதன்போது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்போம்” – என்றார்.\nவடக்கு சிலியில் கடும் வெள்ளம் 6 பேர் உயிரிழப்பு – 1800 வீடுகள் சேதம்\nஇசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் சுட்டமைக்கு ஆதாரமே இல்லை…\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி, 6 பேர் படுகாயம்\nபலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்\nகுயீன் எலிசபெத் பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் சாரதிக்கு வலைவீச்சு\nமருத்துவமனையில் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்த கனடியர்.. வெளியான பின்னணி தகவல்\nபூங்காவில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் – விசாரணைகள் ஆரம்பம்\nஉங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்\nபிரம்டனில் இருவேறு இடங்களில் கத்திக்குத்து: பொலிஸார் தீவிர விசாரணை\nஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஅமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்��வம்\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவடக்கு சிலியில் கடும் வெள்ளம் 6 பேர் உயிரிழப்பு – 1800 வீடுகள் சேதம்\nஇசைப்பிரியாவையும் பாலச்சந்திரனையும் இராணுவம் சுட்டமைக்கு ஆதாரமே இல்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-08-18T19:41:39Z", "digest": "sha1:AIXTUQ67FLNS42EZV4NNV6OBXJ5V72BH", "length": 12351, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "தொப்பை News - தொப்பை Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்களை விட பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருக்க காரணம் என்ன தெரியுமா\nவயிறு வீக்கம் என்பது இன்று பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். எவ்வளவுதான் அழகிய உடையை அணிந்திருந்தாலும் வயிறு பெரிதாக தெரியும் போது அது நம்முடைய தோற்றத்தையே மாற்றிவிடும், இதனால் நாம் பல சங்கடங்களுக்கு ஆளாக நேரிடலாம். வ...\nஉங்களால் தட்டையான வயிறை பெற முடியாமல் போவதற்கு காரணம் இவைதான்... டயட்டோ அல்லது உடற்பயிற்சியோ அல்ல...\nதட்டையான வயிறும், அழகான உடலமைப்பும் வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. ஆண், பெண் இருவருமே கச்சிதமான உடலமைப்பை வைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறார்...\n30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...\nஅனைத்து ஆண்களுக்குமே எடையை குறைத்து தொப்பை இல்லாமல் வலுவான தசைகளை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் அனைத்து ஆண்களும் அவ்வாறு இருப்பதில்லை, பலரும் அதற்கான முயற்சிக...\nதூங்கி எழும்போது உங்க தொப்பை காணாம போனா எப்படியிருக்கும் இத குடிங்க நிச்சயம் நடக்கும்...\nராத்திரி படுத்து தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்க்கும் போது நம்முடைய தொப்பை காணாமல் போயிருந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் யாருக்காவது நடக்குமா\nநோ டயட், நோ உடற்பயிற்சி... எதுவுமே இல்லாம ஜாலியா எப்படி கொழுப்பை குறைக்கலாம்\nஉடலில் பழுப்பு கொழுப்பை சரியாக வைத்திருப்பதன் மூலம் உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க சாத்தியமுள்ளது.நீங்கள் எடை குறைப்பது என்பது கலோரியை இழப்பதையே குறிக்கிறது. அதிக எடையைப...\nதினமும் காலைய���ல் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு..\nபெரும்பாலும் காலை நேரத்தில் செய்ய கூடிய செயல்கள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு உதவ கூடிய வகையில் இருக்கும். காலையில் எழுந்து கொள்ளும் முறை முதல் படிக்கும் முறை வரை இதில் அட...\nஇதே போல 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும்\nபொதுவாக சில விஷயங்களை தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் அது நம் வழக்கமாக மாறி விடும் என விஞ்ஞானம் சொல்கிறது. இது உண்மையும் கூட. உண்ணும் முறை முதல் உறங்கும் முறை வரை இதே நிலை தா...\nதொப்பையை 4 வாரங்களிலே குறைக்கணுமா அப்போ இந்த பயிற்சியை தினமும் செய்தாலே போதும்..\nபெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக தீர்த்து விடும் நாம் தான் இந்த சின்ன தொப்பை மற்றும் உடல் எடை சார்ந்த பிரச்சினைகளை பெரிய அளவில் எடுத்து கொள்கிறேன். தொப்பை என்...\nஇப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி\nஉடல் எடை கூடும் பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், இதனால் உண்டாக கூடிய பாதிப்புகள் தான் நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது. என்னதான் செஞ்சாலும் இந்த உடல் எடையை குறைக்க முடியாமல் ...\nஇந்த 6 காய்களை சாப்பிட்டா தொப்பை போடுமாம் அதுல முட்டைகோசும் ஒன்னு... அத சாப்பிடாதீங்க\nபொதுவாகவே காய்கறிகள் நம்முடைய உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே காய்கறிகளை நாம் பயன்படுத்தும் சில முறைகளால் தான் அவை ஆரோக்கியமற்றதா...\nஇந்த எகிப்திய மசாலா பாலை 1 மாதம் குடித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nநாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருளுக்கு பின்னால் மிக பெரிய வரலாறே உள்ளது. ஒவ்வொரு உணவிற்கும் தனி சிறப்பு கிடைப்பதற்கு இந்த வரலாற்று சம்பவங்களும் மிக முக்கிய இடத்தை பிடிக...\nபூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nநம்ம உடம்புல நடக்குற பல்வேறு மாற்றங்களுக்கு முதல் காரணம் நாம் சாப்பிடுற சாப்பாடு தான். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நொறுக்கு தீனிகள்... இப்படி எதை சாப்பிட்டாலும் முதலில் தாக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/28/flood.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T19:27:01Z", "digest": "sha1:RV2MCL5ZYHZA4ZZ6TF473ECC6L2RYJJH", "length": 17195, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி | Heavy rain claims seven lives in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி\nவடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை காரணமாகஇதுவரை 7 பேர் உயிரிழந்தனர்.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது.\nதிருப்பூர் அருகே உள்ள கருமாரம்பாளையத்தில் தொடர் மழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால்அந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.\nஅண்ணாமலை (35), அரசு (25), ராமர் (30) மற்றும் சுதாகர் (17) ஆகிய நான்கு தொழிலாளர்களும் தான்உயிரிழந்தவர்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அண்ணாமலையின் மனைவி சாந்தி (20) மற்றும்அருணாகிரி ஆகிய இரு பெண்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nதென் மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வரு��ிறது. ராஜபாளையம் பகுதியில் பெய்து வரும் கனமழையால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளப் பெருக்கு காரணமாக அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் அபாய அளவைத் தாண்டி ஓடியது.இதை அறியாத கிராமத்து மக்கள் சிலர் ஆற்றில் மீன் பிடித்தல், தண்ணீர் பிடித்தல் என்று இறங்கி வெள்ளத்தில்மாட்டிக் காண்டனர்.\nஅவர்களை தீயணைப்புப் படை வீரர்களும், இளைஞர்களும் கயிறு கட்டி மீட்டனர். இருப்பினும் மீட்கப்பட்டஜெயலட்சுமி என்ற பெண் மூர்ச்சையடைந்து பலியானார்.\nஅதேபோல் அரியலூர் அருகே தென்னவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் (38) என்பவரும்,குருவாலப்பன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு (55) என்ற பெண்ணும் இடி தாக்கியதில் சம்பவஇடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.\nமதுரையில் வெள்ளம், மின் தடை:\nஇந்நிலையில் மதுரையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சுமார் 11 மணிக்குப் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.\nஇதையடுத்து மதுரையின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டது. காலை 8 மணிக்கு மேல் ஓரளவு மழை நின்றபிறகே மின் வாரிய ஊழியர்கள் மின் விநியோகத்தை சீர்படுத்தினர்.\nதாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலையமும் அதைச் சுற்றியுள்ளபகுதிகளும் கூட வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஇதற்கிடையே திண்டுக்கல்-சிறுமலை மலைப் பாதை, தொடர் மழை காரணமாக சேதமடைந்து போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஒரு வாரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 ஏக்கர் கேட்ட அமைச்சர்.. அதிர்ச்சி அடைந்த கொங்கு ஈஸ்வரன்.. அதிரடி பதிலடி\nபயணிகள் கவனத்திற்கு.. திருச்சி- ஈரோடு இடையே அடுத்த 5 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து\nமாயாற்றில்.. மரக்கட்டையில் மிதந்து வந்த நீலியம்மாள் சடலம்.. வைரலாகும் சோக காட்சி\n\"சுதா.. உன்னை மறக்க முடியலை.. பார்க்கணும்\".. நம்பி சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது\nதூக்க கலக்கம்.. எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார்.. 4 தொழிலாளர்கள் பலி.. ஈரோட்டில்\nஒன் ஹவர் டியூட்டி.. கை நிறைய காசு.. ஆசை வார்த்தையில் ஏமாந்த 2 இளம்பெண்கள்.. போலீசார் அதிரடி மீட்பு\nஅண்ணிக்கு பாலியல�� தொல்லை தந்த கொழுந்தன்.. கத்தியால் குத்தியதால் பரபரப்பு\nவேலூர் லோக்சபா தேர்தலில் அமமுக ஏன் போட்டியிடவில்லையாம் தெரியுமா\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\nபிரிந்து போன மனைவி.. 2வது கல்யாணமும் செஞ்சாச்சு.. வெறுத்து போன கணவர்.. பிச்சைக்காரராக மாறிய அவலம்\nசமூக விரோத சக்திகள் திமுக கூட்டணியில் பாமகவை இணைத்து வெற்றியை தடுக்க சதி .. விசிக புகார்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/man-rides-bike-with-snake-in-pant-322234.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T19:55:37Z", "digest": "sha1:JAXL6PIS6SPJCGTLJ75BBDQBGANHP3YZ", "length": 16639, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்! | man rides bike with snake in pant - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்\nபேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் சுற்றிய இளைஞர்\nபெங்களூரு: கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர்.\nஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.\nநண்பர்களைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, எதேச்சையாக தனது கால் பகுதியில் பாம்பின் வால் போன்று தெரிவதைக் கண்டு வீரேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த கடைக்குள் சென்று, தனது பேண்ட்டைக் கழற்றிப் பார்த்த அவருக்கு மயக்கம் வராத குறை.\nபாம்பு சென்ற பின்னும் வீரேஷின் அச்சம் தீரவில்லை. இதனால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு வீரேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ஷ்டவசமாக அவரை அப்பாம்பு கடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆயினும் சில முதலுதவி சிகிச்சைகளுக்குப் பின், வீரேஷ் வீடு திரும்பினார்.\nமார்க்கெட்டுக்குச் செல்வதற்கு முன் வீரேஷ், தனது பைக்கை மரப் பொருட்கள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது மழைக்கு ஒதுங்கிய பாம்பு, அவரது பைக்கின் இன்ஜின் பகுதியில் சென்று மறைந்துள்ளது. பின்னர் வீரேஷ் பைக்கில் ஏறியதும், இன்ஜின் சூடானதால் வெளியே வந்த அது, வீரேஷின் பேண்ட்டிற்குள் நுழைந்திருக்கும் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்ந���டக அரசியலில் புயல்\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \\\"நீந்தியும்\\\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nகேரளா, கர்நாடகத்தில் இடைவிடாமல் கொட்டும் மழை.. பலி எண்ணிக்கை 86-ஆக உயர்வு\nபேரிரைச்சலுடன் பாயும் ஆகாய கங்கை.. நயாகராவை விட உயரமான ஜோக் நீர் வீழ்ச்சியின் ஆவேசத்தை பாருங்க\nரெஸ்ட் எடுக்காமல் வெளுக்கும் மழை.. வெள்ளக்காடான கர்நாடகம், கேரளம்.. இருக்காம்.. இன்னும் இருக்காம்\nகன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகா.. மீட்பு பணிகளுக்கு ராணுவம் வரவழைப்பு\nகரைபுரண்டோடி வரும் வெள்ளம்.. நிறைந்தது கபினி அணை.. விநாடிக்கு 90,000 கன அடி நீர் திறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka two wheeler bike snake கர்நாடகா பாம்பு பைக் பேண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2013/02/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-2006-1/", "date_download": "2019-08-18T20:10:36Z", "digest": "sha1:XFI6EWWNVTAUZA23AKTQFDFOWBZRPLIB", "length": 23930, "nlines": 100, "source_domain": "vishnupuram.com", "title": "தீராநதி நேர்காணல்- 2006 : 1 | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nதீராநதி நேர்காணல்- 2006 : 1\nஎழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்க��டத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல்.\nதீராநதி:- புதிதாக நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் ”கொற்றவை” காப்பியம் குறித்துச் சொல்ல முடியுமா அது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளதா என்ன\nஜெயமோகன்:- ”கொற்றவை” காப்பியம் அல்ல. புதுக்காப்பியம் அது நான் சூட்டிய அடையாளம் அல்ல. அப்படி அடையாளமிடுவது எனக்கு உவப்பானதுமல்ல. அது என் பதிப்பாளர் ”தமிழினி” வசந்தகுமார் சூட்டிய அடையாளம் .அதை நாவல் எனக்கருதி வாசிக்க ஆரம்பிக்கும் வாசகன். அதன் மொழியை எதிர்கொள்வதில் குழப்பத்தை அடையக்கூடும் என்பதனால், அப்படி ஒரு தனி அடையாளம் தேவைப்படுவதாக அவர் எண்ணுகிறார்.\nஅது புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. ”கொற்றவை” செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் ”கேட்கப்பட்ட” ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.\n”சிலப்பதிகாரம்” காப்பியம் செய்யுளில் அமைந்தது. செவிக்கு இன்பம் அளித்து கருத்தைக் கவர்வது அது. ஆனால் புதுக்கவிதையைப் போலவே ”கொற்றவை”யும் அச்சு ஊடகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவம். இது செவிநுகர் கனி அல்ல. கண்ணில் புகுந்து கருத்தைத் தீண்டுவது.\nதீராநதி:- அப்படியானால் ஏன் அதை நாவல் என்று சொல்லக்கூடாது\nஜெயமோகன்:- நாவல் என்ற பொது வடிவத்தில் இதை தாராளமாகப் பொருத்தலாம். நாவல்கள் இன்று எத்தனையோ வடிவங்களில் வருகின்றன. வாழ்க்கை வரலாறு வடிவ நாவல்கள். ஆய்வுக்கட்டுரை வடிவ நாவல்கள். அகராதி வடிவ நாவல்கள்…. ”கொற்றவை”க்கும் அவற்றுக்கும் இடையேயான தூரம்தான். அவை புனைவின் மொழியில் உள்ளன. ”கொற்றவை” புதுக்கவிதையால் உருவாக்கப்பட்ட மொழியில் உள்ளது. அதாவது கவிதைக்குரிய தனிமொழியில் (meta language) உள்ளது.\nஇவ்வேறுபாட்டை நாம் ஓரளவு வகுத்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பின் புனைவு மொழியானது, ஒன்றை சொல்லும்போது ஒட்டு மொத்தமாக ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது. இதை நாம் பிரதி (text) என்கிறோம். அம்மனப்பதிவின் வழியாக நாம் அதற்கு அடுத்த கட்டங்களை ஊகிக்கிறோம். இவ்வாறு ஊகிக்கும் அர்த்த தளங்களையே நாம் ஆழ்பிரதி (Sub text) என்கிறோம். நாவலின் ஆழ்பிரதி அதன் கூற்றுகளுக்கு அடியில் உள்ளது. ஆனால் கவிதையின் ஆழ்பிரதி அதன் சொற்களுக்கு இடையே மறைந்துள்ளது. சொற்களையெல்லாம் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறது கவிதை. உருவகங்கள், படிமங்கள் மற்றும் பிற குறிப்புறுத்தல்கள் மூலம் இதைச் செய்கிறது. ஆகவேதான் புனைவின் மொழியைவிடக் கவிதை மொழி செறிவானதாக உள்ளது. இதைக் கவிதையின் தனிமொழி (meta language) என்கிறோம். அதாவது, புனைவுமொழியை அது எதைச்சொல்கிறது என்பதற்கு முதன்மைக்கவனம் கொடுத்து வாசிக்கிறோம். கவிதைமொழியை அது எப்படிச்சொல்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கிறோம்.\n”கொற்றவை” கவிதையின் தனிமொழியில் எழுதப்பட்டது. அதை புனைவாக எண்ணி வாசிக்கும்போது அதன் உண்மையான ஆழ்பிரதிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லவேண்டிய தேவை உருவாகிறது. கவிதை என எண்ணி இதை வாசியுங்கள் என்ற விண்ணப்பம்தான் அந்த அடையாளப்படுத்தல்.\nதீராநதி:- இன்றைய நவீன இலக்கியச்சூழலில் ஒரு புதுக்காப்பியம் எழுதும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன இது பின்னால் திரும்பிச் செல்லும் முயற்சியா\nஜெயமோகன்:- இல்லை. இது முன்னால் செல்லும் ���ுயற்சி. நவீனத்துவம் நமக்கு சில இலக்கிய வடிவங்களை உருவாக்கி அளித்துள்ளது. சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட, அழுத்தமான வரிகளால் ஆன, கச்சிதமான வடிவமே நவீனத்துவம் முன்வைக்கும் இலட்சிய இலக்கியப் படைப்பாகும் அசோகமித்திரனின் ”விடுதலை.” ”இன்னும் சில நாட்கள்” போன்ற குறு நாவல்கள். ஜி நாகராஜனின் நாவலான ”நாளை மற்றும் ஒரு நாளே. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சிலகுறிப்புகள் போன்றவை தமிழில் இதற்குச்சிறந்த உதாரணங்கள்.\nநவீனத்துவத்திற்குப் பின்பு அவ்வடிவம் உருவாக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்கள் என்னென்ன என்ற தேடல் ஏற்பட்டது. இருவகையில் மீறல்கள் முயற்சி செய்யப்பட்டன. ஒன்று செறிவே இல்லாமல் முடிந்தவரை தட்டையான மொழியில் கதைகளை உருவாக்குவது. வெற்று மொழிபு [Zero point narration] என இது அழைக்கப்படுகிறது. இதழியல் அறிக்கை போலவோ. நாட்குறிப்பு போலவோ எழுதும் முயற்சிகள் உருவாயின. இதில் பலவகை எழுத்துக்களைக் கலந்து பார்ப்பது முயற்சி செய்யப்பட்டது தமிழில் பிரேம் – ரமேஷ் இவ்வகைப் புனைவை முயன்றிருக்கிறார்கள். இன்னொன்று நவீனத்துவத்தில் இருந்த கட்டுப்பாட்டை உதறி கற்பனையில் கட்டற்று சஞ்சரிப்பது. கற்பனை மூலம் வரலாற்றையும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் புராணங்களையும் எல்லாம் மீண்டும் புனைந்து பார்ப்பது இவ்வகையில் பலவிதமான முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. கோணங்கி நாட்டார் கதைகளை மறுபுனைவு செய்திருக்கிறார். நான் விஷ்ணுபுரத்தில் புராணமரபை மறுபுனைவு செய்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில் அதைச் செய்திருக்கிறார். கொற்றவையும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியே.\nதீராநதி:- அதற்குக் காப்பிய வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்\nஜெயமோகன்:- நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும் சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.அன்றாட வாழ்க்கையைப் பற்றிப்பேசும்போதும் எப்போதைக்கும் உரிய வினாக்களாக அதை மாற்றியபடியே நான் எழுதுகிறேன். ஆகவே முழுமை, அறம், உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். அவற்றை நாம் இன்றை மட்டும் கணக்கில் கொண்டு பேசிவிடமுடியாது. அவை ��ம் இறந்த காலத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை. நம்மால் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுபவை. இவ்வாறு அடிப்படைக் கேள்விகளை முக்காலத்துக்கும் விரித்துக் கொள்ளும்போது தத்தவமும் வரலாறும் உள்ளே வந்துவிடுகிறது. தத்துவமும் வரலாறும் ஊடாடாத பெரும்படைப்பு இருக்க இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.\nநம் மரபில் தத்துவம் வரலாறு உள்மன எழுச்சி ஆகியவை ஒருங்கிணையும் புள்ளி என்பது காப்பியமேயாகும். சங்கக் கவிமரபில் இவை தனித்தனித் துளிகளாக வெளிப்பட்டன. பௌத்தம், சமணம் மூலம் பெரும் தத்துவங்கள் இங்கு வந்தபோது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் முறை உருவாயிற்று. காப்பியங்கள் அவற்றின் விளைவுகள், அவற்றில் தத்துவம், அரசியல், அறிவியல், வரலாறு ஆகியவை வாழ்க்கையுடன் சேர்த்து தொகுத்து ஆராயப்படுகின்றன.\nஇன்று மீண்டும் அடிப்படை வினாக்களை ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராயும்போது காப்பியம் போன்ற வடிவங்கள் தேவையாகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு மையத்தை ஆழமாக வலியுறுத்துபவை காப்பியங்கள். சிலம்பு,அறம் கற்பு என்ற மையங்களை நிலைநாட்டும் காவியம்.இன்றைய இலக்கியம் எதையும் வலியுறுத்துவதில்லை. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டவற்றைப் பிரித்து ஆராய்கிறது அதற்குரிய வடிவம்தான் புதுக்காப்பியம் என்று சொல்லலாம் அது காப்பியத்தையே பிரித்து ஆராய்ந்து புதுவகையில் அடுக்கிப்பார்க்கும் முயற்சி.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156607&cat=31", "date_download": "2019-08-18T19:56:05Z", "digest": "sha1:GIN5MUF5D7SWLEW3AZTT4TWMFMAYAYYP", "length": 29502, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "நான்கு திசைகளிலும் அமைச்சர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » நான்கு திசைகளிலும் அமைச்சர்கள் நவம்பர் 21,2018 16:00 IST\nஅரசியல் » நான்கு திசைகளிலும் அமைச்சர்கள் நவம்பர் 21,2018 16:00 IST\nகஜா புயல் பாதிப்பு மீட்பு பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜ், ராஜேந்திர பாலாஜி மற்றும் கே.சி.வீரமணி, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி, திருவாரூர் நகர் பகுதியில் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளைக் கண்காணிக்க திருவாரூர் மாவட்டத்தில் நான்கு அமைச்சர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம் என்றார்.\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nஅதிகாரிகள் துணையில்லாமல் ஊழல் நடக்காது\nஅமைச்சர்கள் வருகைக்காக அவசர சாலை\nஅமைச்சர்கள் எல்லாரும் யோக்கியர்கள் தானாம்\nகிணற்றில் விழுந்த யானை மீட்பு\nமக்களின் மறியலை கண்டுகொள்ளாத அமைச்சர்\nகஜா புயல்: ஏற்பாடுகள் தீவிரம்\nதரையை மையம் கொண்ட புயல்\nமுந்திரி மரங்களை சாய்த்த கஜா\nபுயல்பாதிப்பு : அதிகாரிகள் சிறைபிடிப்பு\nமின்சாரம் தாக்கி இருவர் மயக்கம்\nகுறை பிரசவ குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு\nஆற்றில் அடித்து வரப்பட்ட சிலை மீட்பு\nமின்சாரம் பாய்ந்து 7 யானைகள் பலி\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nவிஜய்க்கு நல்லதல்ல அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை\nமீனவர்களின் குறை தீர் கூட்டம் நடக்குமா\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் கல்வி\nநாயை காக்க போராடிய தீயணைப்புத் துறை\nதிருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nப்ரீ மேரிடல் கவுன்சிலிங்கில் என்னென்ன ஆலோசனை பெறலாம்\nஐ.ஏ.எஸ்., மாணவி தற்கொலை டெல்லியில் தொடரும் மர்மம்\nகாணாமல் போன இளம் பெண் உடல் மீட்பு\nசத்துணவு பிச்சைக்காரத் திட்டமா : அமைச்சர் ஆவேசம்\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கட��கள் மூடல்\nரேஷன் கார்டுக்கு 2லிட்டர் மண்ணெண்ணெய்: மக்கள் கூட்டம்\nதிருடப்பட்ட குழந்தை மீட்பு சிசிடிவியால் சிக்கிய தாய், மகள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/219317?ref=view-thiraimix", "date_download": "2019-08-18T20:25:50Z", "digest": "sha1:I6CQRLMGEM7DLX2724NOMVMGCRH6LKWO", "length": 12039, "nlines": 125, "source_domain": "www.manithan.com", "title": "கர்ப்பமாக இருக்கிறாரா சயீஷா?.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..! - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பி���்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஆர்யா.. நடிகை சயிஷாவை திருமணம் கடந்தமார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது. வனமகன் 10 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட வீட்டு ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா.\nஇருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக படத்திலும் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் you + me = அதவாது நீயும் நானும் சேர்ந்தால் குறிப்பிட்டு ஒரு குழந்தை ஸ்மைலி ஒன்றயும் பதிவிட்டுள்ளார். இதனால் சயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் எண்ணி குழம்பி வருகின்றனர்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/218567", "date_download": "2019-08-18T20:29:25Z", "digest": "sha1:GQZKJWV7IC42Z5B6FRFTSNZHG6J4B2JT", "length": 12796, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "விலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nநமது வாழ்வில் பெரும் அங்கம் வகித்த பொருட்களில் மறக்க முடியாத பொருட்களில் ஒன்று பலாப்பழம். இந���த பழத்தை சிறுவயதில் அல்லது வீட்டில் இருக்கும் சமயத்தில் நமது பெற்றோர் வாங்கி வரும் போது, உடன் பிறந்தவர்களுடன் சண்டையிட்டு, போட்டி போட்டுகொண்டு சாப்பிடுவது வழக்கம்.\nஅந்த வகையில், வெளியூரில் பணியாற்றும் நேரத்தில், பல விதமான உணவுகளை மறந்த நாம் வாழ்ந்து வருகிறோம். மறந்த உணவில் பலாப்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி காண்போம்.\nபலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும், மாவுசத்து மற்றும் நார்சத்துக்களும் அதிகளவில் உள்ளது.\nஇதுமட்டுமல்லாது பலாப்பழத்தில் சபோனின், ஐசோபிளாவின் மற்றும் லெக்கினேஸ் போன்ற தாவர ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இதன் மூலமாக பலாப்பழமானது ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு உடல் நலத்தை பாதுகாக்கிறது.\nஇதன் காரணமாக பலாப்பழத்தில் இருக்கும் ஐக்சுலின் என்ற சத்தானது, உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும், பலாப்பழத்தில் சுமார் 60 விழுக்காடு அளவிற்க்கான நீரில் கரைய முடியாத நார்ச்சத்தானது உள்ளது.\nமேலும், நீரில் கடைய கூடிய பெக்டின் என்ற நார்சத்து மூலமாக இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பானது குறைக்கப்பட்டு, உயர் இரத்த அழுத்தமானது சீராக்கப்படுகிறது. பலாப்பழத்தின் பிஞ்சிற்கு பித்தத்தை நீக்கும் சக்தியானது உள்ளது. இதுமட்டுமல்லாது ஆண்மையை அதிகரிக்கவும், குழந்தையை பெற்றெடுத்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் உதவி செய்கிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி ப���ில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/218643", "date_download": "2019-08-18T20:29:16Z", "digest": "sha1:S6ABFT5MZBXCK3FYRNXHH3LNX2DWZ76J", "length": 11733, "nlines": 123, "source_domain": "www.manithan.com", "title": "கோழிக்கறி கேட்டு தகராறு... அண்ணனை கொன்ற தம்பியால் பரபரப்பு - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nகோழிக்கறி கேட்டு தகராறு... அண்ணனை கொன்ற தம்பியால் பரபரப்பு\nகாரைக்குடியில் மது குடித்துவிட்டு கோழிக்கறி கேட்டபோது கைகலப்பு ஏற்பட்டதால் உடன் பிறந்ந்த அண்ணனையே தம்பி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குடியில் வசிப்பவர் மீனாள். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று இரவு சாப்பிடும் போது இவரது மூத்த மகன் பிரதாப் கோழிக்கறி வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.\nஅருகில் இருந்த தம்பி பிரதீஸ் எப்போதும் அம்மாவுடன் ஏன் சண்டையிடுகிறார் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதாப் தம்பியை அடித்துள்ளார். இவர்கள் இருவரையும் அம்மா சண்டை போடாமல் இருக்கும்படி தடுத்துள்ளார்.\nஅதன் பின்னர் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த பிரதாப் மீது, தம்பி பெட்ரொல் ஊற்றி தீ வைத்தார். இதில் தீப்பற்றி எரிந்த பிரதாப்பை அருகில் உள்ளவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.\nபின்னர் இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பிரதீஸை தேடி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Army.html", "date_download": "2019-08-18T20:19:21Z", "digest": "sha1:Q3S2CW3PU4U2MRDJ2SDU7PJ33KZ6EV7Z", "length": 9560, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிற்கு ஆப்பு! வருகின்றார் பொன்சேகா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கோத்தாவிற்கு ஆப்பு\nடாம்போ April 11, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகோத்தாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐதேக திட்டமிட்டுள்ளத��க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது, உள்துறை அமைச்சுக்கு மேலதிகமாக உள்நாட்டு விவகார அமைச்சையும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன வைத்திருக்கிறார்.\nஉள்நாட்டு விவகார அமைச்சே, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.\nகோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டு, சிறிலங்கா குடியுரிமையை பெற்றால் தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.\nஅமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோத்தாபய ராஜபக்ச, அடுத்து சிறிலங்கா குடியுரிமையை மாத்திரம் கொண்டுள்ளார் என்பதை, உள்நாட்டு விவகார அமைச்சின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.இந்த நிலையிலேயே, உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.\nஇதனால், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை விவகாரத்தில் சரத் பொன்சேகா தலையீடு செய்யவோ, செல்வாக்குச் செலுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.\nஏற்கனவே அமெரிக்காவின் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்காவிலும் குடியுரிமையை உறுதிப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த பு���ிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/category/featured/page/2015", "date_download": "2019-08-18T19:24:08Z", "digest": "sha1:SQ4FWQA47QOOP73R5PTCT3CXICDKIZMT", "length": 9363, "nlines": 54, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "சிறப்புச் செய்திகள் Archives - Page 2015 of 2015 - Tamil Film News", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nகரீனா கபூர், சயீப் அலிகான் திருமணம் ரத்து \nஇந்தி நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் பல வருடங்களாக காதலிக்கின்றனர். இவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பரபரப்பு நிலவி வந்தது. சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் கடந்த மாதம��� திருமண தேதியை அறிவித்தார். வருகிற அக்டோபர் ...\nபில்லா 2 – விமர்சனம்\nமுதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம் ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. பில்லா படத்தில் எவ்வளவு ...\n ஒட்டிப்பிறந்த (cojoined Twins) இரட்டையர் வேஷத்தில் என்னமா அமர்க்களம் பண்ணீருக்கான் அந்தப்பய...’ ’மாற்றான்’ படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யம் விலகாமல் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் ஒவ்வொரு ஷாட்டிலும் இந்த சூர்யாவாகவும், அந்த சூர்யாவாகவும் மாறி மாறி ரிஸ்க் எடுத்திருக்கிறார் ...\nசோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய சூர்யா தம்பி\nசரவணன் என்ற வாலிபர் நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, சோனியா அகர்வாலின் தம்பி ஆகியோரிடம் தர்ம அடி வாங்கியுள்ளார். யார் இந்த சரவணன் என்ற கேள்விக்கு நடிகர்கள் சூர்யா,கார்த்தி ஆகிய இருவரை கைகாட்டுகின்றனர் திரையுலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பெயரை உபயோகித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள ...\nநடிகையானது என் அதிர்ஷ்டம்: ஸ்ருதிஹாசன்\nநடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்துக்கும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில் ஸ்ருதி ஐதராபாத்தில் அளித்த ...\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந���தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/160403-encroachments-in-ennore-wetlands-poses-danger-to-the-environment", "date_download": "2019-08-18T19:48:16Z", "digest": "sha1:7X36AUACL2XIBUPICKFVZCBAU3T5BQVA", "length": 26787, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை!' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம் | Encroachments in Ennore wetlands poses danger to the environment...", "raw_content": "\n`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்\nஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தாம் வடசென்னை மக்கள்.\n`வறண்ட நிலையிலும் சுரண்டத் தடையில்லை' அபாயத்தில் எண்ணூர் சதுப்பு நிலம்\n``எனக்கு வயசு 69 ஆகுது. உங்கள மாதிரி இளம் வயசுல இருக்குறப்ப இந்தக் கொற்றலை ஆத்துலயும் ஆரணி ஆத்துலயும் சாதாரணமா பார்த்தா முகம் தெரியும். அப்படிப்பட்ட ஆறு இன்னிக்குக் கெட்டுப் போச்சு. இதோ இப்ப சுத்தியும் இருக்குற பன்னாட்டு நிறுவனங்கள்தான் காரணம். ரெண்டாவது, சென்னையில இருந்து வர்ற தண்ணீர். ஜி.எச்-ல இருந்து வர்றது, ஐ.ஓ.சி-ல இருந்து வர்றது, சி.பி.சி.எல்-ல இருந்து வர்றது, கெமிக்கல் தொழிற்சாலைகள்-ல இருந்து வர்றது. இப்படி அத்தனை அழுக்குகளும் பக்கிங்ஹாம் கால்வாய் வழியா எங்க ஆத்துல வந்து கலந்து எங்க ஆறுங்க மொத்தமும் கெட்டுப்போச்சு. இங்க இறால் ரொம்ப அதிகமா கெடச்சுது. இப்ப அதெல்லாமே போச்சு. அதுக்குக் காரணம் என்ன தெரியுமா இதோ, எண்ணூர் அனல் மின் நிலையம் கொட்டுற சாம்பல் கழிவுகள் ஆத்துல கலக்குது.\nபள்ளமா இருந்த பகுதியெல்லாம் மேடாயிருச்சு. வடசென்னைய அழிக்குற அனல்மின் நிலையம் மாதிரியான திட்டங்கள எதிர்த்து 1995-ல எங்க முதல் போராட்டத்த ஆரம்பிச்சோம். இப்ப வரைக்கும் போராடிக்கிட்டுத்தான் இருக்கோம்\nஎண்ணூர் சதுப்பு நிலங்கள் காமராஜர் துறைமுக நிர்வாகத்தாலும் வடசென்னை அனல் மின் நிலைய நிர்வாகத்தாலும் எந்த அளவுக்கு அபாயங்களைச் சந்தித்து வருகிறது என்பதைக் காட்டுவதற்காகச் சென்னை பத்திரிகையாளர்களுக்கு எண்ணூர் கழிமுகப் பாதுகாப்புப் பிரசாரக் குழுவோடு ��ரு பயணத்தை ஒருங்கிணைத்தனர். அந்தப் பயணத்தின் போதுதான் ஆனந்தன் ஐயாவைச் சந்தித்தேன். காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த 69 வயது நிரம்பிய சூழலியல் போராளி. அவர் அந்த நிலத்தின் சூழல் நாற்பது ஆண்டுகளுக்குமுன் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை விளக்கிக்கொண்டிருந்தார். அதே நிலத்தில் இன்று நாங்கள் முழுதாக அரை மணிநேரம்கூட நிற்க முடியாமல் வெப்பத்தில் தவித்துக்கொண்டிருந்தோம். அனல் மின் நிலையத்தின் சாம்பல் படிமங்கள் முகத்தில் படர்ந்து ஒருவித அசௌகர்யத்தை உண்டாக்க, சுவாசிக்க முடியாத காற்றால் மூக்கில் எரிச்சல் எடுக்க, புதைமணலைப் போல் கால்களைப் பாதி மூடிவிடும் சாம்பல் கலந்த மண்ணில் நடந்துகொண்டு அவர் பகிர்ந்துகொண்ட கடந்தகால நினைவுகள் எவ்வளவு வலிகள் நிரம்பியவை என்பதை என்னால் உணரமுடிந்தது.\nஎண்ணூர் சதுப்புநிலத்தில் மணல் கொட்டி மேடாக்கிச் செய்யப்படும் ஆக்கிரமிப்பு வேலைகள்\nஒரு நிலம் தன் அமைப்பை இழக்கும்போது அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வியல் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு அவர்களின் செழிப்பான வாழ்வை வரலாறாக்கிவிட்டு அவர்களை வேதனையில் உழல வைக்கிறது. அப்படி வரலாறாக்கப்பட்ட நினைவுகளைச் சுமந்து நிற்பவர்கள்தான் வடசென்னை மக்கள். குறிப்பாக எண்ணூர், காட்டுக்குப்பம், அத்திப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.\nஎண்ணூர் வழியாகப் பயணிக்கும் கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதிதான் நாங்கள் சென்ற முதல் இடம். மூன்றாண்டுகளுக்கு முன் காமராஜர் துறைமுகம் அந்த வடிகால் பகுதியில் மண் கொட்டி துறைமுகத்தின் சரக்கு ஏற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான ஓர் இடமாக மாற்ற முயற்சி மேற்கொண்டது. மீனவ மக்கள் இதற்கு எதிராகப் போராடியும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தும் அங்கு கொட்டிய மண் முழுவதையும் அகற்றவும் சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களும் எடுத்தார்கள்.\nஆனால், தற்போது வேறு வடிவில் தங்கள் திட்டத்தைச் செயலாக்க துறைமுக நிர்வாகம் முயன்றுள்ளதை அங்கு காணமுடிந்தது. துறைமுகத்தை அணுகுவதற்கான சாலைகளை விரிவாக்கும் திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் மீண்டும் அதே சதுப்பு நிலத்தை மணல் கொட்டி மேடாக்கிக் கொண்டிருக்கிறா���்கள். எண்ணூர் ஆற்றின் கிழக்குப் பக்க வெள்ள வடிகால் பகுதியில் இது நடந்துகொண்டிருக்கிறது. பக்கிங் ஹாம் கால்வாய்க்கும் எண்ணூர் ஆற்றுக் கழிமுகப் பகுதிக்கும் நடுவே இந்தச் சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஒரு மாதமாகத்தான் ஆக்கிரமிப்புகளைத் தீவிரமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் எந்தவித அனுமதியும் வாங்கவில்லை. அவர்கள் ஆக்கிரமிக்கும் சதுப்பு நிலம் முழுவதும் எண்ணூர் கடலோரத்தின் அலையாத்திக் காடுகள் வளரக்கூடிய பகுதி.\nஆற்றுக்கு நடுவே சாலை ஏற்கெனவே போடப்பட்டுள்ளது. அதற்குக் கீழே ஆற்று நீர் பாய்வதற்காக இருந்த நீர்வழித்தடத்தையும் மொத்தமாக மூடிவிட்ட ஆக்கிரமிப்பு வேலைகள்\nகடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடத்தின்படி அந்த நிலப்பகுதி முழுவதுமே நீர்நிலைகளாக உள்ளன. நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் இந்த விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 261 ஏக்கர் பரப்பளவுக்கு நீர்நிலைகள், அலையாத்திக் காடுகளின் நிலத்தை ஆக்கிரமித்து கடற்கரைப் பணியிடத்தையும் சாலை விரிவாக்கத்தையும் மேற்கொண்டு வருகிறது காமராஜர் துறைமுகம்.\nதுறைமுக ஆக்கிரமிப்புகளைக் கடந்து பயணித்த நாங்கள், கொற்றலை ஆற்றின் வழியாகப் பயணிக்கும் வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் குழாய்களைப் பார்வையிடச் சென்றோம். அங்கு சென்ற சமயம், சாம்பல் குழாய்கள் சேதமடைந்து அனல் மின் நிலையக் கழிவுகள் சிதறித் தெறித்துக்கொண்டிருந்தன. அப்படிச் சிதறிய கழிவுகள் வடிந்து குட்டையாக மாறி கொற்றலை ஆற்றுக்குள் சென்று கலப்பதை எங்களால் பார்க்கமுடிந்தது. ஆனந்தன் ஐயா சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ஆம், இப்படிப் போதிய கவனிப்பின்றி ஆற்றில் கலக்கும் சாம்பல் கழிவுகள் ஆற்று நிலத்தில் படிந்து சாம்பல் மணலாக மாறிவிடுகிறது. மெர்க்குரி, ஆர்சனிக், கேட்மியம் போன்ற வேதிமங்கள் இந்தச் சாம்பல் கழிவுகளில் இருக்கும். அவை ஆற்றுக்குள் செல்கையில் ஆற்றுப்படுகையும் சாம்பலாக மாறிவிடுகிறது. பிறகு எப்படி அங்கு இறால்களும் நண்டுகளும் கிடைக்கும் அப்படியே கிடைத்தாலும் அது விஷமாகிப் போன அந்த நிலத்தின் நச்சுத்தன்மையோடே வளர்வதால் அவையும் நஞ்சாகிவிடுகின்றன.\nகுழாய் உடைந்து ��சிந்துகொண்டிருக்கும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த சாம்பல் கழிவு\nஅனல் மின் நிலையம் குழாய் வழியாக வெளியேற்றும் சாம்பல் கழிவுகள் குழாய்கள் வழியாகச் செப்பாக்கம் என்ற இடத்தில் அவர்கள் அமைத்திருக்கும் சாம்பல் குளத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இல்லை, அப்படிச் சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லிவிட்டு வழியிலேயே கழிவுகள் இப்படிக் கசிந்து ஆற்றில் கலந்துவிடுகின்றன.\nஏற்கெனவே, மீட்டுருவாக்கம் செய்யமுடியாத அளவுக்கு எண்ணூர் முழுவதும் சூழலியல் சீரழிவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்துவிட்டன. அவர்கள் செய்த வரைக்கும் போதாது என்பதுபோலத் தற்போது மீண்டும் தம் ஆக்கிரமிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளனர். எந்தவித அனுமதியும் பெறாமல் சாலை விரிவாக்கப் பணிகளையும் துறைமுகத்தின் கடற்கரைப் பணியிடத்தையும் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று சுதந்திர வர்த்தகத்திற்காக ரயில் வண்டிகள் நிறுத்தும் இடத்திற்காகப் புதிய கட்டுமான வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதோடு புதிதாக நிலக்கரி சேமிப்புக் கிடங்குகளையும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வேலைகளுக்காகச் சுமார் 500 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமான வேலைகள் தொடங்கி நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இன்று வரை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறவில்லை. தற்போதுதான் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய அனுமதி கோரும் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, குறைந்தபட்சமாகக் கட்டுமானம் மேற்கொள்வதற்கான ஒப்புதலைக்கூடத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து பெறவில்லை.\nஆற்று நிலத்தில் கலக்கும் எண்ணூர் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள்\nஇதுகுறித்துப் பேசிய நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன், ``அடையார் ஆறு, கூவம் ஆறு மழைக்காலங்களில் வெள்ள நீர் கடலில் கலக்கும் வடிகாலாக மட்டுமே செயல்படும். ஆனால், எண்ணூர் ஆறு அதற்கே உள்ள தனிச்சிறப்பான பரவலில் வெள்ள நீரைப் பிடித்து வைத்துக் கடலில் கலக்காமல் தடுத்து இந்தப் பகுதியின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கிறது. இந்த எண்ணூர் ஆற்றுப் பரவலை ஆக்கிரமிப்பு செய்வதால், கடல்நீர் உட்புகுந்து இன்னும் பாதிக்கப்படாத பகுதிகளிலும் நிலத்தடி நீர் கெட்டு��்போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது\" என்று கூறினார்.\nரயில்வே யார்டு (Railway Yard) மற்றும் நிலக்கரிக் கிடங்கு கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டு வேலை நடந்துகொண்டிருக்கும் கொற்றலை ஆற்றின் வெள்ள வடிகால் பகுதி\n``அடையாற்றையும் கூவத்தையும் பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுகிறோம் என்று கூறி லட்சக்கணக்கான ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் எண்ணூர்-பழவேற்காடு சதுப்புநிலப் பகுதிகளில் அரசு நிறுவனங்களே ஆக்கிரமிப்பு செய்து மக்களை வறட்சியில் திண்டாட வைத்துள்ளனர். தற்போது நடந்துவரும் ஆக்கிரமிப்பும் அதிகபட்சமாக நீர்நிலைகளின்மீதே குறிவைத்து நடத்தப்படுகிறது. இது எங்கள் வாழ்வாதாரம் சார்ந்தது. ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக நடந்தால் பக்கத்திலிருக்கும் ஊர்கள் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும். இந்தத் திட்டம் தவறானது, இதை நிறுத்த வேண்டுமென்று பலமுறை அரசுக்கு எடுத்துச் சொல்லியும் இன்னமும் இது நடந்துகொண்டுதானிருக்கிறது\" என்றார் எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எல்.சீனிவாசன்.\nஇந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் கடலின் தாக்கத்தை ஆறு, கால்வாய் மூலம் உள்நாட்டுப் பகுதிகளிலும் உணரமுடியும். இந்த ஆக்கிரமிப்புகளால் கொற்றலை ஆற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள காரனோடை, எடையான் சாவடி போன்ற கிராமங்கள் முதன்மைப் பாதிப்புகளைச் சந்திக்கும் அச்சம் நிலவுகிறது. வருங்காலத்தில் கடல் மட்டம் உயரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அத்தகைய சூழலில், எண்ணூர் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவது பேராபத்திற்கு வழிவகுக்கும்.\n'எல்லா தப்பையும் நாமதான் செஞ்சிருக்கோம்' சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் சொல்லும் பாடம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/audi-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-18T18:59:22Z", "digest": "sha1:5V6IBMZTLHH2AZ7B4TMBEUYWSVX6RZFU", "length": 5558, "nlines": 91, "source_domain": "automacha.com", "title": ", Aftersales அருகிலுள்ள அர்ப�...\" /> audi மலேஷியா மற்றும் ஸ்வைர் மோட்டார்ஸ் audi புச்சோங் அதிகாரப்பூர்வ திறப்புக்கு அறிவிக்கவும் - Automacha", "raw_content": "\naudi மலேஷியா மற்றும் ஸ்வைர் மோட்டார்ஸ் audi புச்சோங் அதிகாரப்பூர்வ திறப்புக்கு அறிவிக்கவும்\n, Aftersales அருகிலுள்ள அர்ப்பணித்து வசதி வழங்கப்படும் ஆதரவு செயற்பாடுகள் சலசலக்கும் SetiaWalk மால் ஒரு தற்காலிக audi புச்சோங் விற்பனை வசதி மாதத்தில் முந்தைய முதல் தொடங்கும் audi மலேஷியா மலேஷியா உள்ள ஆடியை சமீபத்திய அங்கீகரிக்கப்பட்ட என ஸ்வைர் மோட்டார்ஸ் நியமனம், அறிவித்தது . இந்த இடைக்கால ஏற்பாடு 2018 இல் தனது செயல்பாட்டைத் தொடங்க வேண்டும் என்று ஒரு முழு நீள audi புச்சோங் 3S நிலையத்தை முந்து.\nமலேஷியா உள்ள எட்டாவது அதிகாரி audi விற்பனை நிலையத்தை மற்றும் ஸ்வைர் மோட்டார்ஸ் சீசனைப் என, தற்காலிக ஆடி புச்சோங் விற்பனை வசதி 3 அர்ப்பணித்து சேவை கடலும் வேண்டும் தற்காலிக சேவை வசதி அதே நேரத்தில், அதன் 3,500 சதுர. அடி ஷோரூம் தரையில் நான்கு வாகனங்கள் காட்ட முடியும் தொடங்குகின்றன. audiபுச்சோங் கூட ஆரம்பத்தில் 40 உயரும் நடவடிக்கைகளை 2018, அர்ப்பணித்து audi புச்சோங் 3S மையம் திறக்கப்பட்டது போது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளன முறை, 20 ஊழியர்கள் மொத்தம் பயன்படுத்துகிறார்கள்.\naudiயின் தரகர்களை நெட்வொர்க் பற்றிய மேலும் தகவலுக்கு, இன்று www.audi.com.my செல்க.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011/01/nokia-x6.html", "date_download": "2019-08-18T19:14:52Z", "digest": "sha1:FB2R4YCSCU3SOGAXYU3T7ZN7PHLQDL6S", "length": 3514, "nlines": 120, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: நொக்கியாவின் (Nokia) X6....", "raw_content": "\nநொக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Nokia X6 ஜ வெளியிடுகின்றது. இது நொக்கியாவின் X series இல் முதலாவது வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய இளசுகளை நம்பியே Nokia X6 வெளியிடப்படுகின்றது..\nNokia X6 ஆனது குறிப்பிடத்தக்க சில புதிய வசதிகளை (Feature) கொண்டுள்ளது...\n5.0 மெகா பிக்சல் (mega pixel) கமரா\nஉயர் தரத்தில் வீடியோ பதிவு செய்ய முடியும் (30 frames per second)\nவீடியோ, புகைப்படத்தை (photo) எடிட்டிங் செய்ய முடியும்\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011_01_06_archive.html", "date_download": "2019-08-18T19:13:28Z", "digest": "sha1:NI7WKCI4QGPVPD2YSYPZQRU5QMEJL2WJ", "length": 18526, "nlines": 162, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: 01/06/11", "raw_content": "\nவரலாற்று ஆசிரியர்களையும், தொல்லியல் நிபுணர்களையும் இன்று வரை வியந்து பார்க்க வைத்துக் கொண்டிருப்பவை, எகிப்தில் உள்ள பிரமாண்ட பிரமிடுகள். இவற்றை ஒட்டியுள்ள `ஸ்பிங்க்ஸ்’ (சிங்கத்தின் உடலும், மனிதத் தலையும் கொண்ட மகா உருவம்) போன்ற அமைப்புகளும் ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.\n`கிஸா’ பிரமிடு பகுதியில் கட்டப்பட்ட 3 ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான ஒரு மண் சுவரை தற்போது தொல்லியல் நிபுணர்கள் தோண்டிக் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்தச் சுவர், கிஸா பிரமிடையும், கிரெட் ஸ்பிங்ஸையும் மணல் வீச்சில் இருந்து காப்பாற்றுவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து. இரண்டு பகுதிகளாகக் காணப்படும் அந்தச் சுவர், நான்காம் துட்மோஸ் அரசர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nகி.மு. 14-ம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட 8-வது பாரோ மன்னர் அவர். சுவரின் இரண்டு பகுதிகளும் சுமார் மூன்றடி உயரம் இருக்கின்றன. ஒரு பகுதி, வடக்கு- தெற்கு திசையில் 86 மீட்டர்கள் நளமும், மற்றொரு பகுதி கிழக்கு- மேற்கு திசையில் 46 மீட்டர்கள் நீளமும் இருக்கின்றன. இங்கு இதுபோல மறைந்து கிடக்கும் மேலும் பல ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வில் தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nவிண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் Hard Disk ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C: D: E:) என தனித்தனி பகுதியாக Hard Disk பிரித்து வைத்திருப்போம். முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Disk னை மீண்டும் மறுசீரமைக்க முடியாது என நம்மில் சிலர் நினைப்போம் ஆனால் இவ்வாறு பிரித்த Hard Diskனை நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஏன் நாம் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் கூடவே இதை நம்மால் செய்ய முடியும்.\nஇலவசமாக இணையத்தில் கிடைக்கும் மென்பொருட்கள் நம்பக தன்மையற்றதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க வேண்டுமெனில். நாம் மென்பொருளை உரிய உரிமத்துடன் பெற வேண்டும். நாம் இதை பணம் செலுத்தி பெற வேண்டும். இல்லாமல் இலவசமாகவும் பெற முடியும். அப்படிப்பட்ட மென்பொருள்தான் Disk Manager.\nஇந்த தளத்திற்கு சென்று உங்களுடைய பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிட்டு Get Keycode என்ற Buttonனை அழுத்தவும். உடனே உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு பெயர் மற்றும் கீ இரண்டும் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் முதலில் சென்ற தளத்திலேயே மென்பொருளை தரவிறக்கி கொள்ள சுட்டியானது இருக்கும். பின் நீங்கள் மென்பொருளை நிறுவும் போது இந்த பெயர் மற்றும் கீயை உபயோகித்து நிறுவிக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளின் உதவியுடன், ஏற்கனவே பிரிக்க Hard Diskனை நீங்கள் மீண்டும் Delete, Format,Re Size போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் Xp/Vista/7 போன்ற இயங்குதளங்களில் செயல்படக்கூடியது ஆகும். இந்த மென்பொருளானது Fat32,Fat16,Ntfs போன்ற பைல் சிஸ்ட்டங்களை ஆதரிக்க கூடியது ஆகும். ஒரு Partition ல் உள்ள பைல்களை மற்றொரு Patrician க்கு மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளது.\nவரலாற்றில் இன்று: ஜனவரி 05\n1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.\n1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.\n1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.\n1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.\n1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.\n1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.\n1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.\n1993: ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.\nDivx Pro பிளேயர் மற்றும் கன்வெர்டர் மென்பொருள்கள் இலவசமாக\nDivx என்பது Digital video Express என்பதன் சுருக்கமாகும். இது Divx inc நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ வகைகளுள் ஒன்றாகும் (Video format). இதன் மூலம் நம்மால் பெரிய அளவிலான வீ���ியோ கோப்புகளை சிறிய அளவில் சுருக்கி வைத்துக்கொள்ள முடியும். முக்கிய விசயம் என்னவென்றால் இதனால் வீடியோவின் தரம் குறைந்து விடாது என்பது தான்.\nDivx மென்பொருள் தொகுப்பில் கீழ்க்கண்ட மென்பொருள்கள் அடங்கியுள்ளன.\nDivx player – Divx, avi, mp4,wmv,mkv போன்ற முக்கிய வீடியோ வகைகள் அனைத்தையும் இயக்க முடியும்.\nDivx converter – இதன் மூலம் எந்த வீடியோ வகைகளிலிருந்தும் divx வடிவத்திற்கு\nDivx codec – கணிணியில் divx வகையிலான வீடியோ படங்களை இயக்குவதற்கு\nDivx web player – IE, Firefox போன்ற Web Browser பயன்படும் ஒரு நீட்சியைப்போன்றது. இதன் மூலம் வெப் சர்வர்களில் வைக்கப்பட்டுள்ள படங்களை தெளிவாக காண முடியும்.\nநம்மால் இதன் இலவச மென்பொருள் தொகுப்பு மட்டுமே சாதாரணமாக தரவிறக்க முடியும். தற்போது ஆன்லைனில் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களை விற்பனை செய்யும் NewEgg நிறுவனத்தால் 20 டாலர் மதிப்புள்ள Divx plus Pro 8 ஐ இலவசமாக தரவிறக்க அனுமதித்துள்ளது.\n4 லட்சம் ஆண்டு முந்தைய மனிதனின் பல் கண்டுபிடிப்பு\nடெல்அவிவ்: இஸ்ரேலின் பென்குரியன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது ரோஷ்ஹாஆயின். இங்கு உள்ள மிக பழமையான கீசெம் குகையில் டெல்அவிவ் பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சியாளர்கள் அவிகோபர், டாக்டர் ரான்பர்கி தலைமையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 மனித பற்கள் உள்ளிட்ட ஏராளமான புதைபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nநெருப்பை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள், வேட்டையாடியதற் கான சான்றுகளாக ஆயுதங்கள், அசைவ உணவுகளை சமைத்து உண்பதற்கு ஏதுவாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன. பற்களை ஆராய்ந்ததில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிக மனிதர்களின் பற்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது: நாகரிக மனிதன் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆவதாகவும் அவர்கள் ஆப்ரிக்காவில்தான் முதலில் தோன்றினர் என்றுமே இன்றளவும் நம்பப்படுகிறது.\nஆனால் நாகரிக மனிதன் தோன்றி 4 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் அவர்கள் இஸ்ரேலில்தான் முதன் முதலில் தோன்றினர் என்பதையும் தற்போதைய கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தி உள்ளது. 2000 ம் ஆண்டில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதற்கான ஆதாரங்கள் க��டைத்துள்ளன. அங்கு கிடைத்த பற்களை வைத்து மார்பாலஜி, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தியதில் அவை 4 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பது உறுதியாகி உள்ளது.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119474", "date_download": "2019-08-18T19:29:07Z", "digest": "sha1:QHL52FLGARTBNIZMRYMMYNPMIYXGVR5X", "length": 6413, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Majji panchayat, murdered, kundas for young people,மாஜி ஊராட்சி தலைவர் தம்பி கொலையில் வாலிபருக்கு குண்டாஸ்", "raw_content": "\nமாஜி ஊராட்சி தலைவர் தம்பி கொலையில் வாலிபருக்கு குண்டாஸ்\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்மணம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (47). இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி. இவரை, இதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர், முன்விரோதம் காரணமாக கடந்த 26.9.2018 அன்று நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.\nஇது தொடர்பாக ராஜேஷ் உட்பட 6 பேரை வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் முரளிதரன் கைது செய்து சிறையில் அடைத்தார். இதில், முக்கிய குற்றவாளியான ராஜேஷை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் எஸ்.பி., பொன்னி பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து, ராஜேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nவழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 13 லட்ச ரூபாய் மோசடி: செங்கல்பட்டில் போலி வக்கீல் கைது\nபஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு\nசெங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது\nவடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mia-malkova-raam-gobal-new-movie-trailer/", "date_download": "2019-08-18T19:16:18Z", "digest": "sha1:QMPLKPL63ROJOH2OAKK5XOJDOKDEFV26", "length": 9296, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் மியா மல்கோவா நடிக்கும் படத்தின் ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nசர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் மியா மல்கோவா நடிக்கும் படத்தின் ட்ரைலர்.\nCinema News | சினிமா செய்திகள்\nசர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் மியா மல்கோவா நடிக்கும் படத்தின் ட்ரைலர்.\nராம் கோபால் வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல உருவங்கள் உண்டு. இவரின் பணிகள் பாலிவுட் மற்றும் டோலிவுட், முறையே இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.\nமேலும் இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.\nராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர் இவரின் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும் இவரின் சமீபகாலமாக நடிகர் பவன் கல்யானை தாக்கியே கூறி வருகிறார்.\nஇவர் தற்பொழுது அமெரிக்காவில் பிரபல அடுல்ட் நடிகை மியா மல்கோவா நடிக்கும் ஒரு படத்தை ராம் கோபால் இயக்கிவருகிறார்.இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.\nமேலும் அந்த படத்திற்கு GOD , SEX and TRUTH என டைட்டில் வைத்துள்ளார் அதில் உள்ள புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டு அனைவரைய��ம் அதிர்ச்சியடைய வைத்தார் மேலும் அந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமேலும் சமீபத்தில் இவர் ஒரு ட்விட் செய்துள்ளார் அந்த ட்விட்டில் அவர் சண்டை போடும் காட்சி இருக்கிறது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sidharth-next-director-gobi-nayanar/", "date_download": "2019-08-18T19:03:50Z", "digest": "sha1:PXO4HJY2TTAJ2CFBPDMHPSYDPDT4PRFS", "length": 6574, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "சித்தார்த் உடன் இனையும் கோபிநாயினார்? - Cinemapettai", "raw_content": "\nசித்தார்த் உடன் இனையும் கோபிநாயினார்\nCinema News | சினிமா செய்திகள்\nசித்தார்த் உடன் இனையும் கோபிநாயினார்\nஅவள் பட வெற்றிப்பெற்ற உற்சாகத்தில் சித்தார்த்தும் அறம் படம் தந்த வெற்றி உற்சாகத்தில் கோபி நாயினாரும் உள்ளனர்.\nஇவர்கள் இருவரும் இனைந்தால் எப்படி இருக்கும் இருவரும் இனைய உள்ளனர். சமூதாய கருத்தை மையமாக வைத்து இயக்க உள்ளனர்.\nஇதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் விரவில் இதன் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வரும் கோபிநாயினார் கூறியுள்ளார்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-08/pope-meets-youth-franciscan-march-program-youth-pope.html", "date_download": "2019-08-18T18:57:47Z", "digest": "sha1:D22RHPF7DQOQE4WBYKOJVA6KL6ARMI7Y", "length": 9398, "nlines": 210, "source_domain": "www.vaticannews.va", "title": "38வது பிரான்சிஸ்கன் நடைப்பயண இளையோர் சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/08/2019 16:49)\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணம் மேற்கொண்ட இளையோர் சந்திப்பு\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயண இளையோர் சந்திப்பு\nதங்களின் அகவாழ்வுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும், இளையோர், பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து வருகின்றனர்\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\n38வது பிரான்சிஸ்கன் நடைப்பயணத்தில் பங்கெடுத்து உரோம் வந்துசேர்ந்த இளையோர் குழுவை, திருத்தந���தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடினார்.\nஇத்தாலியின் லொரேத்தோவிலிருந்து அசிசி வழியாக மேற்கொண்ட திருப்பயணத்தில், 117 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக உரோம் வந்துசேர்ந்த இளையோரைச் சந்தித்த திருத்தந்தை, பாதை, மகிழ்வு, அழைப்பு ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்திப் பேசினார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் உதவி இயக்குனர், தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். அதோடு, வெளிவேடம் குறித்தும், திருத்தந்தை எச்சரித்தார் என, அந்த டுவிட்டர் செய்தி கூறுகின்றது.\nசிர்கோ மாஸ்ஸிமோ திடலில் இளையோர் சந்திப்பு\nமேலும், உரோம், சிர்கோ மாஸ்ஸிமோ திடலில், இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களிலிருந்து நடைப்பயணமாக வந்த எழுபதாயிரத்திற்கும் அதிகமான இளையோரை, ஆகஸ்ட் 11, இச்சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு புகழ்பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் இணைந்து நடத்தும் பக்திப்பாடல்கள், நடனங்கள் நிறைந்த மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைச் சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தருவதோடு, மாலை செப வழிபாட்டிலும் கலந்துகொள்கிறார்.\nமேலும், ஆகஸ்ட் 12, ஞாயிறு காலை 9.30 மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்ளும் இளையோரை, திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை சந்திப்பார். இளையோரை வாழ்த்தியவண்ணம் வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லொரேத்தோ மரியன்னை திருவுருவத்தையும், இளையோர் உலக நாள் சிலுவையையும் அர்ச்சித்தபின், அவர்களுக்கு நண்பகல் மூவேளை செப உரையையும் வழங்குவார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/17/sanam-shetty-vijay-tvs-villa-village-reality-show/", "date_download": "2019-08-18T19:48:19Z", "digest": "sha1:PBBNJUKFD2ZQGERTCW4S5UIWV55MSGME", "length": 7652, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Sanam Shetty in Vijay TV’s Villa to Village reality show – www.mykollywood.com", "raw_content": "\nவிஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்ச��யைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.\nஇந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.\nபெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஅதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.\nஅவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68000-edappadi-pazhanisamy-meeting-with-ministers-and-officials-about-aththivarathar.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T19:32:08Z", "digest": "sha1:5QAGTKPJPA7NW6Q4FH7KUQA7BRVNOPGJ", "length": 9520, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை | edappadi pazhanisamy meeting with ministers and officials about aththivarathar", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகி���து - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் : அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஅத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nவரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள திருக்குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். அண்மையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.\nஅத்திவரதர் வைபவத்தில் கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்துள்ளது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். பல லட்சம் பக்தர்கள் குவியும் பகுதியில் முறையான பாதுகாப்பு இல்லை எனவும் உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஇந்நிலையில், அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\n’ - பாதிரியாரை தாக்கிய பெண்\n“ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்” - கோமதி மாரிமுத்து உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம் : எக்மோ கருவி பொருத்தம்\nசொந்த செலவில் தூர்வாரும் கண்மாயை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை உயர்வு” - முதல்வர்\n’பிரச்னைகளை தீர்க்கவில்லை என்றால் உதைக்கச் சொல்வேன்’: நிதின் கட்கரி எச்சரிக்கை\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nஆழியாறு அணையிலிருந்து நீர்த் திறக்க முதலமைச்சர் உத்தரவு\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ - பாதிரியாரை தாக்கிய பெண்\n“ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்” - கோமதி மாரிமுத்து உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29862.html?s=f35a91646fd9db0e5341e466768b789f", "date_download": "2019-08-18T19:16:26Z", "digest": "sha1:FYAO736D4W3AJM3NIF3BDZCHGDYEL7CA", "length": 6162, "nlines": 74, "source_domain": "www.tamilmantram.com", "title": "என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....\nView Full Version : என் சாவிலும் எரியும் தமிழ்ச்சோதி....\nவெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்\nகற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே\nபசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்\nமெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்\nஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி\nவருஷமொன்று சொல்லக் குன்றும் - அதுவும்\nதனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்\nவெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்\nசத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி\nகேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்\nஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு\nதரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்\nநாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க\nதமிழ் மீதான காதல் ரசமாலிகாவாக..\nபொறாமையா இருக்குங்க... உங்களை பார்த்தா... பின்ன என்னவாம் இப்படியெல்லாம் என்னால எழுத முடியலியே..:sprachlos020:\nசாவிலும் தமிழ்படித்து சாகவேண்டும்; என் சாம்பலிலும் தமிழ் மணந்து வீசவேண்டு���்; என்ற பாவேந்தனின் பா வீச்சை உங்கள் கவிகளிலும் கண்டேன்.. களித்தேன்...\nதொடர்ந்து சுடர்விட்டு ஜோதியாய் ஒளிரட்டும் உம் விரல்விட்டு வெளியேறும் தமிழெனும் அக்னிகுஞ்சு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView?id=5355", "date_download": "2019-08-18T20:09:14Z", "digest": "sha1:ISWFPYLON6FW5A26KOBSSOX4XOXPTIW4", "length": 5292, "nlines": 83, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : மயூரெதன் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nநின் உயிர் முழுதும் உன்னுள் அடக்கம்\nகல்தோன்றி மண் தோன்றா காலத்தில்\nமுன்தோன்றிய மூத்த மொழியடா தமிழ்\n'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' எனும் கோஷம்\nமதி கெட்டு வாய் வார்த்தையில்\nஎன் தமிழனின் நிலைதான் என்ன\nபால் சொட்டாதா என பார்த்திருக்கும்\nஎம் நா தவழ்வதோ மாற்றான் மொழி\nஎனில் ஒப்புமை வேறென்ன கூற\nநாணித் தான் தலை தாழ்த்துகின்றேன்\nஇவர்களுள் நானும் ஒருவன் என\nபெருமிதம் கொள்ளும் இமய உச்சியில்\nதடுமாறி தத்தளிப்பது ஏன் அன்றோ\nவாய் நுழைத்த காலம் மலையேறி\nஇரு நூற்று நாற்பத்தெட்டு தராத ஒன்றை\nமத்தளம் தட்டுகின்றாயோ நான் அறியேன்\nகுறிஞ் செய்திகளில் என் தமிழ்\nதமிழுக்கு பள்ளி தொடங்கும் காலம்\nஅதற்கு ஆயிரம் அடையாளங்கள் இருக்கட்டும்\nஒன்று மட்டும் நினைவில் கொள்\nநீ இழப்பது மொழியை அல்ல உன்னை\nஅழிந்து கொண்டுதான் இருக்கின்றது தமிழ் இன்றும்\nவைத்து வாழும் இனம் என்ற\nநம் சந்ததிக்காய் சேர்த்து வைக்கும்\nபேச்சுத் தமிழ் மூச்சாய் வாழ\nஇனி ஒரு விதி செய்வோம்\nஅந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:20:04Z", "digest": "sha1:ILS2ALTHPUXBPPZ74CMSIUGN7IJ6LJR2", "length": 6172, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "எதற்கும் துணிந்தவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎம். கே. ஆர். பிக்சர்ஸ்\nஎதற்கும் துணிந்தவர்��ள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. எஸ். ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nசங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sabarimalaiyile-swami-maarkalin-sanjalam-ellam-vilakuthu-lyrics-in-tamil/", "date_download": "2019-08-18T20:17:47Z", "digest": "sha1:UX2ACHWW7JBVMU6CYIO2OA7L4WJD6LPE", "length": 7797, "nlines": 159, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sabarimalaiyile Swami Maarkalin Sanjalam Ellam Vilakuthu Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: சித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே Lyrics in Tamil:\nசித்திவினாயகன் சிவசக்திவேலன் தம்பியே…. ஐ சரணம் ஐயப்பா\nசரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா\nசஞ்சலம் எல்லாம் விலகுது தர்ம‌\nசாஸ்தாவைக் காண‌ பக்தர்கள் கூட்டம்\nஆயிரம் கோடு சூரியன் போலே\nஅருகில் சென்று மனமுருகிப் பாடி\nஅவன் பதமலர் தனையே தேடுது\nகோமகன் அழகை காண‌ மனம்\nபணிந்து அவனின் புகழ் பாடப்பாட‌\nஐயன் சரண‌ ஒலி கேட்குது\nசாமி சரணம் ஐயப்பா சரணம்\nகாடுமலையிலே நடந்திடும் போது ஐயன்\nசரண‌ ஒலி கேட்குது அந்த‌\nஐயனின் சரணம் கேட்டதுமே அங்கு\nகற்பூர‌ ஒளியிலே ஐயனின் தரிசனம்\nசரண‌ம் சாமி சரணம் சுவாமி சரணம் சரணம் ஐயப்பா — x 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://thamizhachchi.wordpress.com/", "date_download": "2019-08-18T19:57:58Z", "digest": "sha1:ZS26VLNGKTVKESIGEJ7XXQCA5GMF6BCM", "length": 60540, "nlines": 169, "source_domain": "thamizhachchi.wordpress.com", "title": "தமிழச்சி தங்கபாண்டியன்", "raw_content": "\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது ஒக்ரோபர் 13, 2008\nPosted by தமிழ் in நேர்காணல்.\nகுமுதத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.\nகவிஞர் தமிழச்சி. தமிழிலக்கியத் துக்கு தெரிந்தமுகம். தி.மு.க.வு.க்கு புதிய முகம். நெல்லை மாநாட்டில் தி.மு.க. கொடியேற்றியதன் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.\n‘எஞ்சோட்டுப் பெண்’, ‘வனப்பேச்சி’ கவிதைத் தொகுதிகள் மூலம் கவிஞராக அறிமுகமான தமிழச்சியை சந்தித்தோம்.\nஇதுவரை இலக்கிய மேடைகளிலும், கல்லூரி வகுப்பறையிலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று ஒரு அரசியல் மேடையில் தோன்றியது பற்றிச் சொல்லுங்கள்\n‘‘என்னுடைய தந்தை தங்கபாண்டியன் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் தி.மு.க.வில் இருந்தவர். முதல்முறையா அறிஞர் அண்ணாவால் எம்.எல்.சி.யாக நியமனம் செய்யப்பட்டவர். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். நாங்க பிறந்ததே தி.மு.க. குடும்பம். என்னோட பள்ளிக் காலத்திலேயே கலைஞரின் நெஞ்சுக்கு நீதியைப் படிச்சுட்டேன். அதனால நான் இப்ப திடீரென்று அரசியலுக்கு வந்துட்டதா சொல்லக்கூடாது.’’\nகல்லூரிப் பேராசிரியராக இருந்துகொண்டு மேடை நாடகங்களில் பங்கேற்று நடிக்கிறீர்கள், நடிப்பு ஆர்வம் எப்படி வந்தது\n‘‘கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும் நான் பரதநாட்டிய நடனக் கலைஞராகத்தான் இருந்தேன்.\nபள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். எப்படி நடிக்கவேண்டும் என்பதையும் பாடிலாங்வேஜ், குரல் இதெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதையெல்லாம் என் தந்தைதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். முதலில் நடனம், பிறகு நாடகம். எப்போதும் என்னோடு இருப்பது கவிதைதான்.’’\nஆங்கில இலக்கியம் படித்துவிட்டு தமிழ்க் கவிதை பக்கம் ஈடுபாடு வந்தது எப்படி கவிதை எழுத உங்களை உந்துதல் படுத்தியது எது\n‘‘நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் பக்கத்தில் இருக்கிற மல்லாங்கிணறு என்கிற ஊர். இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம் என்று வாழ்ந்து வந்த என் கிராமத்து மனிதர்களைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உந்துதல் வந்துதான் ‘மாரி பொய்த்தது’ என்ற முதல் கவிதையை எழுதினேன். ஆங்கில இலக்கியம் படித்தாலும் நான் பிறந்தது கிராமத்தில்தானே. ரெண்டாவது, தி.மு.க.வையும் தமிழையும் பிரிக்க முடியாது. கவிதையை என் மண் சார்ந்த விஷயங்களைப் பற்றி எழுத பயன்படுத்திக்கொண்டேன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என் முதல் கவிதைத் தொகுதி. அடுத்து ‘வனப்பேச்சி’. ‘வனப்பேச்சி’ கிராமத்து சிறுதெய்வங்கள்ல ஒன்று.’’\nதிராவிட பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்துகொண்டு கடவுள் பெயரை வைத்து கவிதை எழுதுகிறீர்களே\n‘‘எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. இது ஆன்மிகமும் கிடையாது. காவல் தெய்வங்களாக அந்த ஊரில் ஏதாவது ஒரு பங்களிப்பு செய்திருப்பவர்கள்தான் பின்னாளில் தெய்வங்களாக வணங்கக்கூடிய ஒரு குறியீடாக வணங்கப்பட்ட��� வந்தது. அதேபோல் வனப்பேச்சி என்கிற பெண் உருவம் என் கூட்டுக்காரியாக என் கனவுகளின் குறியீடாகத்தான் கவிதைகளில் வருகிறாள்.’’\nபாராளுமன்றத்தில் கவிஞர் கனிமொழிக்கு உறுதுணையாக இருப்பதற்காக தங்களைத் தேர்வு செய்து தி.மு.க. தலைமை தயார் செய்து வருவதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறதே..\n‘‘அந்த மாதிரி எதுவுமே கிடையாது. கவிஞர் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக பணியைச் சிறப்பாகச் செய்கிறார்.\nகவிதை என்கிற தளத்துல இயங்குவதால் நாங்க நெருக்கமான தோழிகளாயிட்டோம். அவங்கள மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாகப் பார்க்கிறேன். உண்மையாகவே விளிம்பு நிலை ஆட்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவங்க. இன்னும் சொல்லப்போனா எனக்கு மட்டுமல்ல பெண்களுக்கே கனிமொழி ஒரு ரோல்மாடல்னு சொல்லலாம். எந்தச் சூழலிலும் தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்கள் மீது காட்டமாட்டார். தோழியாக நல்ல ஆலோசனைகளைச் சொல்ல எப்பவும் தயாராக இருப்பார்.’’\nஒரு சக பெண்மணியாக பெரிய இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்..\n‘‘தனிப்பட்ட முறையில் ஆளுமை என்று ஒன்று இருந்து ஒரு இயக்கத்தை வழி நடத்துவது என்பது வேறு. அவங்க சமூகத்துக்கு என்ன பங்களிப்பு பண்றாங்க, ஆளுமை என்ன என்பதை வெச்சுதான் அவங்களப்பத்தி நாம எதுவும் சொல்ல முடியும். அப்படிப்பார்க்கிறப்ப என்னைப் பொறுத்தவரை எந்தவித சிறப்பு அம்சமும் இல்லாத ஒரு பெண்மணி ஜெயலலிதா.’’\nவருகிற பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் போறதாக செய்தி அடிபடுகிறதே\n‘‘நோ… கமெண்ட்ஸ்’’ என்று சிரித்தபடியே கை கூப்புகிறார், அப்படியே வேட்பாளர் ஸ்டைல்.\n( நன்றி: குமுதம் )\nவனப்பேச்சியிலிருந்து…. ஏப்ரல் 28, 2008\nPosted by தமிழ் in கவிதை.\n“சுடு சோறு கொதி கஞ்சி\nவயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ\nஎஞ்சோட்டுப்பெண் மார்ச் 30, 2008\nPosted by தமிழ் in எஞ்சோட்டுப்பெண்.\nஅவனுக்கு நிழல் தரும் மரத்தின்\nதாயின் கனிவுடன் உன்னை நேரிடும்\nபிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.\n‘தீராதவள்’ மார்ச் 16, 2008\nPosted by தமிழ் in கவிதை.\nஅவனுக்கு நிழல் தரும் மரத்தின்\nதாயின் கனிவுடன் உன்னை நேரிடும்\nபிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.\nசிறந்த புரட்சியாளர்கள் எல்லாருமே படைப்பாளிகளாக இருந்தவர்கள்தான்\nPosted by தமிழ் in நேர்காணல்.\nதமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். விருதுநகர் மாவட்டம், மல்லாங் கிணறு எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தின் மண்வாசனையை இவரது பேச்சி லும், எழுத்திலும் லிஏன் தற்போது சென்னையில் வசிக்கும் இவரது வீட்டிலும் காண முடிகிறது.\nஇவரது “எஞ்சோட்டுப்பெண்’ எனும் முதல் கவிதைத் தொகுப்பு “தமிழ் இலக்கியம் 2004′ என்கிற இலக்கிய விழாவில் வெளியிடப் பட்டது. இந்தத் தொகுப்பிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும், மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள் ளது. இலக்கிய விமர்சனக் கட்டுரை களை த. சுமதி என்ற இயற்பெயரில் எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து, சென்னை பல்கலைக் கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித் துள்ளார். தமிழ் நாடகச் சூழலில் இன்குலாப் அவர்களது “குறிஞ்சிப் பாட்டு’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் “அகலிகை’ நாடகத்தில் அகலிகைப் பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். இதுமட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது வாழ்வு குறித்து ஆய்வு செய்து வருகிறார். தற்போது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவுள்ளது. இவரை இனிய உதயத்திற்காக ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி னோம். அதிலிருந்து…\nஎந்தச் சூழலில் எழுத்தைத் தேர்வு செய்தீர்கள்\n“”எனக்கான என் சுயம், அகம், இதற்கான ���ெளிப்பாடு என்ன என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள ணும். அதாவது பதினேழு, பதினெட்டு வயதில் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி வரும்போது. அப்படி நான் எனக்கான சுயலி அக வெளிப் பாடாகக் கவிதையைத் தேர்வு செய்தேன். பரதநாட்டியத்தை நான் முறையாகக் கற்றுக் கொண்டவள். அப்பவே மேடை நாடகத்தில் நடித்தவள். திராவிடப் பாரம் பரியத்தைச் சேர்ந்த குடும்பத்தில் முற்போக் குச் சிந்தனையுடன் வளர்ந்தேன். இதோடு ஒரு கிராமம் சார்ந்த நிலப்பரப்பைச் சார்ந்த வள். எனக்கான அடை யாளமாகக் கவிதை என்ற ஊடகத்தைத் தேர்வு செய்தேன்.”\nபுனைகதைகளில் வட்டார எழுத்து இருப்பதுபோல் கவிதை யிலும் வட்டாரக் கவிதைகள் எழுத விரும்புவதுபோல் உங்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக எஞ்சோட்டுப்பெண். இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவீர்களா\n“”விரும்பி எந்தவிதமான கூறுகளை யும் கவிதையில் கொண்டு வரமுடி யாது. அப்படிக் கொண்டுவந்தால் அது கவிதை செய்வது போல்தான் இருக்கும். “எஞ்சோட்டுப் பெண்’ணுல நீங்கள் சொல்வது போன்ற கூறுகள் நிறைய கவிதையில் இருக்கிறது. நான் கிராமச்சூழலில் வளர்ந்தவள். என்னைச் செதுக்கியவர்கள் ஒரு குழந்தைவேல் ஆசாரியோ, வெடிவால் கருப்பையாவோ, என் அப்பத்தாவோ, கொத்தனார் பாக்யமோதான். என் அனுபவங் களை நான் எனக்கான மொழியில் சொல்லுகிறேன். மண் சார்ந்த கவிதையை எழுதணும் என்ற எண் ணத்தில் எழுதவில்லை. இயல்பிலேயே வந்தது. வலிந்து செய்வது கவிதையில்லை.”\nகவிதையும் எழுது கிறீர்கள். நவீன நாட கத்திலும் நடிக்கி றீர்கள். உங்களுக்கான அடையாளம் கவிதை யிலா, நடிப்பிலா\n“”கவிதை எனக்கான அகத் தேடலின் வெளிப்பாடு. நாடகம் எனக்கான புறவெளிப்பாடு. இரண்டுமே எனக்கு முக்கியமானது. நாடகத்தில் நான் ரொம்ப உணர்வது அந்த நாடகவெளி எனக்குக் கொடுக் கிற சுதந்திரம். ஒரு பெண்ணாக எனக்கு அந்த அரங்கம் கொடுக்கிற வெளி முக்கியமானது. என் உணர்வுகளைலி சமூகம் எனக்குக் கொடுக்கும் பாதிப்புகளை எப்படி நான் கவிதையில் வடிக்கிறேனோ, அதேபோல நாடகத்திலும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகிறேன். பெண் என்பதை மறந்து ஒரு பொதுமைக்குள் போகமுடிகிறது. இரண்டுமே என் அடையாளம்தான்.”\nஅரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்திருக்கி றீர்கள். உங்களுக்கு அரசியல் ஈடுபாடு உண்டா\n“”எனக்குன்னு இல்ல… சாதாரண ம��ிதனுக்கும் அரசியல் ஈடுபாடு இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் குப்பைகளை நம் வீட்டுப் பக்கம் போடுவதை நாம் ஏனென்று கேட்கும்போதே அரசியல் ஆரம்பம் ஆகிவிடும். என் தந்தையார் பெரியாரின் தொண்டர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். எப்படி எனக்கு “அனா ஆவன்னா’ கத்துக்கொடுத்தார் களோ, அதேபோல அரசியலும் கத்துத் தந்தார்கள். அருப்புக் கோட்டை தொகுதியில் என் தந்தையார் மூன்று தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தார். அப்போது ஊர் மக்கள் எல்லாரும் எங்கள் வீட்டில் கூடுவார்கள். என் திருமணத் திற்கே சுற்று வட்டாரத்திலுள்ள ஐம்பது கிராமத்திலிருந்து மக்கள் வந்தார்கள். எங்கள் குடும்பம் என்பதே தமிழக முதல்வர் கலைஞர் அவர்களோடு சேர்ந்ததுதான். அப்படி இருக்கும்போது எனக்கு அரசியல் ஈடுபாடு இருக்காதா\nநவீன நாடகங்களில் நடிக்கிறீர் கள். பொதுவாக “கூத்துப்பட்டறை’ போன்ற தீவிர கலை இயக்கங்களில் நடிப்பவர்கள் தற்போது திரைப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்று வருகிறார்கள். உங்களுக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா\n“”திரைப்படத்துறை ஒரு வலிமையான ஊடகம். அதில் கூத்துப் பட்டறை பசுபதி, சந்திரா, கலை ராணி போன்ற சிறந்த கலைஞர்கள் பங்கேற்பது அத்துறைக்கு மேலும் செழுமை சேர்க்கும். சந்திரா ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் மிகச் சிறப்பாகச் செய்வார். பொதுவா நாடகங்கள் மூலம் பெரிய வருமானத்தைச் சம்பாதிக்க முடி யாது. ஆதலால் இவர்கள் திரைப் படத்தில் அதிக வருமானத்தைப் பெற முடியும். அதன் மூலம் அவர் களுடைய வறுமையைப் போக்க முடியும். என்னைப் பொறுத்த மட்டில் தமிழ்த் திரைப்படச் சூழ லில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை. அதனால் நான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல், நந்திதாதாஸ் போன்ற சிறந்த கலைஞர்கள்கூட ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்த பிறகுதான் மாற்று சினிமாவுக்குள் வந்திருக்கிறார்கள். தமிழ்த் திரைப் படச் சூழலில் அப்படியொரு நிலை வருமா என்பது எனக்குத் தெரிய வில்லை.” உரைநடையை மொழிபெயர்ப் பது சற்று எளிது. ஆனால் கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். இந்தச் சவாலை உங்களுடைய மொழி பெயர்ப்பில் எவ்வாறு எதிர் கொள்க��றீர்கள்\n“”மொழிபெயர்ப்பாளர்கள் தினம் தினம் சந்திக்கக் கூடிய சிக்கல் இது. மொழிபெயர்ப்பே மூலத்துக்குச் செய்கிற துரோகம் என்பார்கள். டிரான்ஸ்லேட்டர் என்பதை இப்போ நாங்கள் டிரான்ஸ் கிரி யேட்டர் என்று மாற்றி இருக்கி றோம். உரைநடையை மொழி பெயர்க்கும்போதே அதன் மூலத்தைக் கொண்டுவருவது கஷ்டம். கவிதையில் அதன் உணர்வுகளை அப்படியே கொண்டுவருவதும் சிரமமான ஒரு செயல்பாடு. என்னு டைய கவிதையை வேற்றுமொழியில் மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள பண்பாட்டுச் சொற்கள், வட்டாரச் சொற்கள், கலாச்சாரச் சொற்களுக்குத் தனியாக அடிக் குறிப்போடுதான் மொழிபெயர்க்க முடியும். உதாரணமாக என் அப்பத்தாவைப் பற்றிய கவிதையில் பாம்படம் என்ற சொல் வருகிறது. இன்றைய தமிழ் இளம் தலைமுறை களுக்கோ பாம்படம் தெரியாது. அப்படியிருக்க அதை மொழி பெயர்க்கும்போது பாம்படம் படமே போட வேண்டியிருக்கும். இதெல் லாம் தாண்டி மொழிபெயர்ப்பாளர் களாகிய நாங்கள் முடிந்தவரை மூலத்தைச் சிதைக்காமல் கொண்டு வரவே முயற்சிக்கிறோம்.”\n“”இது தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் மிக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கேள்வி. நவீன தமிழ் இலக்கியச் சூழலில் எந்த மாதிரியான படைப்புகள் வருகின்றன அவற்றின் கருத்தாக்கம் என்ன சமூகத் தாக்கம் என்ன என்பன போன்றவற்றை இளைய தலைமுறை வாசகர்களுக்குலி குறிப் பாக மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய பொறுப்பு பேராசிரியர்களுக்கு உண்டு. சமீபத்தில் அழகிய பெரியவனின் “வெட்கப்படுகிறது இந்தியா’ என்ற மிக முக்கியமான அந்தக் கட்டுரைத் தொகுப்பு வெகுசிலரே அறிந்திருக்கக் கூடும். கவிதைப் பரப்பில் பார்த்தால் லஷ்மி மணிவண்ணனின் “எதிர்ப்பு கள் தோன்றி மறையும் இடம்’ என்ற தொகுப்பையும் வெகுசில மாணவர் களே அறிவார்கள். ஆக ஒரு மாணவன் இதைப் படிக்கலாம், படிக்க வேண்டாம் என்று சொல்லுகிற பொறுப்பில் இருக்கிற பேராசிரியர் கள் பாட வரைத் திட்டத்தில் அக நானூறு, புறநானூறு, சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், புதுக்கவிதை ஆகியவற்றிற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை நவீனத்துவ, பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு இவர்கள் கொடுப் பதில்லை. ஆனால் மலையாள இலக்கிய உலகில் அழகிய பெரிய வன், ரமேஷ்லி பிரேம் போன்ற மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளி களைக் கவனத்தில் எடுத்த��க்கொண்டு மலையாள வாசகர்களுக்கு அறி முகப்படுத்தி வைக்கிறார்கள். இப்ப டிச் சிறிதளவு நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. இவ்வாறான புதிய போக்குகள்கூட பல் கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி சார் நிகழ்வுகளாகக் குறுக்கப்பட்டு விடு கின்றன. மக்களைச் சென்று சேர்கின்ற வணிகப் பத்திரிகை கள் இதைக் கவனத் தில் எடுத்துக்கொண்டு, வாசகர்களுக்கான வாசிப்புத் தளத்தை மேம்படுத்தலி அதிகப் படுத்த வேண்டும்.” உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்\n“”எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் ஜான்டன்(Meta physicial Poet). ஜான்டன் தன்னுடைய கவிதைகளில் “ஈர்ய்ங்ண்ற்’ என்கிற புதுமையான படிம வகையை முதன்முறையாகப் புகுத்தியவர். ஷேக்ஸ்பியரோட குறுங்கவிதை களைவிடச் சிறந்தவையாகக் கருதப்பட்டவை.\nஜான்டனுடைய “ஈர்ஹ்ம்ண்ள்ற்ழ்ங்ள்ள்’ என்னும் கவிதைகள், மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை களும், பிரமிள், ஆத்மநாம், சுகுமாரன், லஷ்மிமணிவண்ணன், இரா.மீனாட்சி, கலாப்ரியா, பச்சையப்பன், சங்கர ராமசுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, மாலதிமைத்ரி, இலங்கைப் பெண் கவிஞர்களில் சிவரமணி, ஆழியாள், ஊர்வசி, சேரன் ஆகியோரது கவிதை கள் எனக்குப் பிடிக்கும். பொதுவாக கவிதைகளில் ஒரு எளிமையையும், அனுபவத்தின் உண்மை யையும் தேடுகின்ற எனக்கு, இவர்களு டைய படைப்புகளில் இந்தக் கூறுகள் இருப் பதால் எனக்குப் பிடித் தவையாகவும், பாதித் தவையாகவும் இருக் கின்றன.” திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் உத்தேசம் ஏதாவது உண்டா\n“”திரைப்படத்திற்கு இலக்கியவாதிகள் பாடல் எழுதுவது என்பது இங்கு பெரிய குற்றமாகவும், பாவமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி அல்ல அது. எங்கேயிருந் தாலும் நீங்கள் எதைச் சொல்கிறீர் கள், என்ன எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஆனால் எப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து அதற்கான கவிதையை என்னால் எழுத முடியாதோ, அதேபோல மெட்டு களுக்கான பாடல் எழுதுவதும் எனக்குச் சாத்தியம் இல்லை. தற்போது திரைப்படப் பாடலா சிரியர்கள் அறிவுமதி, நா.முத்துக் குமார், யுகபாரதி ஆகியோர் எழுதும் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.” கவிதையில் பெண் மொழி என்று தனியாக உண்டா “”உண்டு. எனக்குக் கவிதையைப் பொறுத்தவரையில் பால் கிடையாது. கவிதையைப் படித்தவுடன் இது ஆண் எழுதிய கவிதை, பெண் எழுதிய கவிதை என்று தெரிய வே��்டிய அவசிய மில்லை. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு பெண் குடும்பம், சமூகம், திருமணம், மதம், பாலியல் பாகுபாடு போன்ற நிறுவனங்களால் ஒடுக்கப்படுகிறாள். அதிலிருந்து மீண்டு அவளுக்கான அடை யாளத்தைக் கண்ட டைந்து அதனை வெளிப்படுத்த முனைகையில் ஒரு தனித்துவமான மொழியும், வேட்கை மிகுந்த ஒரு வெளிப்பாடும் பெண் படைப் பாளிக்குத் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் பெண்மொழி என்ற ஒன்றை பெண்ணியச் சிந்தனை யாளர்களும், பெண் படைப்பாளி களும் பெண்களுக்கான பிரத்தியேக மொழி ஒன்றைக் கையாளுகிறார்கள். இதுதான் அவசியமானலி ஆரோக்கிய மான போக்கு.”\nதற்போது தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் அரசியலில் பங்கெடுக்கிறார்கள். இவர்களால் அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழலைக் கொண்டு வரமுடியுமா\n“”முடியுமா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்லு வேன். ஏனென்றால் அரசியல் சமரசங்கள் அதிகம் தேவைப்படுகிற ஒரு துறை. ஆனால் நுட்பமான மனஉணர்வுகளும், மனிதநேயமும் அடிப்படையிலேயே அதிகமாக இருக்கும் படைப்பாளிகள் அதிகமாக அரசியலில் பங்கெடுத்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான் நம்புகிறேன். உலகில் சிறந்த புரட்சியாளர் கள், சிறந்த சிந்தனை யாளர்கள் அனைவருமே படைப்பாளிகளும் தானே.”\nபாராளுமன்றத்தில் பெண்களுக் கான 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேறாமலே இருக்கிறது. இது சம்பந்தமாகப் பெண் படைப் பாளிகள் யாருமே குரல் கொடுக்க வில்லை. என்ன காரணம்\n“”பெண் படைப்பாளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால் மறுபடியும் அரசியல் தான் அங்கு வருகிறது. படைப் பிலக்கியவாதிகளோ, எழுத்தாளர் களோ இணைந்து ஒரு சிறிய போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்க்கலாமே ஒழிய, முடிவு எடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதி களாக இருக்கின்ற நிலைமையில் பெரிய மாறுதல்களை நாம் எதிர்பார்க்க முடியாது. சமீபத்தில் நர்மதா அணைக்காக மேத்தா பட்கருடைய உண்ணாவிரதப் போராட்டத்தைச் சொல்லலாம்.”\nநீங்கள் வட்டாரமொழியில் கவிதைகள் எழுதுகிறீர்கள். சா.கந்தசாமி, “வட்டாரமொழியில் எழுதும் படைப்பாளிகளின் படைப்பு அவர்களுடைய காலத்தி லேயே செத்துவிடுகிறது’ என்கிறார். இதைப் பற்றிய உங்கள் கருத் தென்ன\n“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால் தர்ம்ஹய்ற்ண்ஸ்ரீ சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் ரர்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.\nதற்போதைய சிறு பத்திரிகை களின் போக்கு எவ்வாறு உள்ளது\n“”சிறு பத்திரிகைச் சூழலில் இன்று பல குழுக்களாக இயங்கிக் கொண் டிருக்கிறார்கள். சார்பு நிலையற்ற நடுநிலையான நுண்ணுணர்வுமிக்க படைப்பாளிகளுக்கு இது மிகவும் கவலையளிக்கக் கூடியது; என்றாலும் அப்படிப்பட்ட படைப்பாளிகள் தங்களுக்கான படைப்புகளை எந்தக் குழுவும் சாராத தளங்களில் வெளிக் கொணர்வதன் மூலம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் இயங்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். சுதந்திரத்தின் முதல் ஒளியை எடுத்துச் செல்லும் படைப் பாளிகள் எந்தக் குழுக்களுக்குள் ளேயும் இயங்க முடியாது.”\nஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் களுடைய வாழ்நிலை பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள். அந்த ஆய்வைப் பற்றிச் சொல்லுங்களேன்.\n“”ஆய்வுபற்றி சொல்வதற்கு முன்னால் ஈழத்தமிழர்களோடு எனக்கிருக்கின்ற தொப்புள்கொடி உறவைப் பற்றி சொல்ல வேண்டும். ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு தமிழ் இனம் மிகப்பெரிய அளவில் இடம் பெயர்ந்தது என்பது (யூத இனத்திற்கு அடுத்தபடியாக) ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடைய அலைந்து உழல்தலையும், அயல் மண்ணிலே எப்படியாவது பதிவு செய்திட வேண்டும் என்கின்ற என் ஆவல்தான் இந்த ஆய்விற்குக் காரணம். குறிப் பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்ததால், அங்கிருக்கின்ற தமிழர்களுடைய ஆங்கிலப் படைப்புகளை என் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். தமிழ் அவர்களுக்கு வாழ்வு மொழி யாக இருக்கிறது. ஆங்கிலம் அவர் களுக்குப் பிழைப்பு மொழியாக இருக்கிறது. அந்த மொழியிலேயே அவர்களுடைய ஆவலாதிகளையும், அடையாளம் குறித்த நிலையற்ற தன்மையையும் எழுதும்போது அது உலகளாவிய வாசகத்தளத்திற்குச் செல்கிறது. இப்பரவலான சென்ற டைதலின் மூலம் உலகம் அவர்களை உற்றுக் கவனிக்கும். அதன் மூலம் சற்றேனும் அவர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என் ஆய்வுக்கான முனைப்பும் இதுதான்.”\nதமிழச்சி என்று புனைபெயர் வைத்திருக்கிறீர்களே என்ன காரணம்\n“”இந்தக் கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசியில் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக என்னைச் சந்திக்கிற எல்லாருமே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதே இல்லை. சுமதி என்ற என் சொந்தப் பெயரிலேயே என் படைப்புகளை வெளியிடத்தான் எனக்கு விருப்பம். ஏற்கெனவே என் பெயரில் இன்னொரு சுமதி படைப் பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும்பொழுது, என்னை நான் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என யோசித்து, வேறொரு பெயரைத் தேடினேன்.\nஇந்த “அடையாளம்’ என்பது என்னைப் பிறரிடமிருந்து வித்தி யாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதமான மிகைத்தனங் களுமற்றுலி அதேசமயம் எனது வேர்களின் ஊடோடி இருந்தால் எனக்கு உவப்பானதாகவும், திருப்தி கரமாகவும் இருக்குமே என்பதால் தமிழ்க் கிராமத்திலிருந்து வருகின்ற ஒரு பெண் எனும் பொருள்படும் படியான ஒரு பெயரை யோசித்தேன்.\n“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால்’ Romantic Nostalgia என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் Wordsworth -்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.\nசமீபத்தில் தாங்கள் படித்த புத்தகம் எது\n“”சமீபத்தில் நான் படித்த புத்தகம் ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழி களின் மொழிபெயர்ப்பு புத்தகம் (தங்ஸ். ஐங்ழ்ம்ஹய்த்ங்ய்ள்ங்ய் எழுதியது). தென்றல் எழுதிய நீல இறகு ஆகியவை.”\nமலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் கல்லூரிப் பேராசிரியர்கள் நவீன இலக்கியங் களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். ஆனால் தமிழ்ச் சூழலில் நவீன படைப்பாளிகளைத் தமிழ்ப் பேராசிரியர்கள் எதிரி களாகவே பாவிக்கிறார்கள். நீங்கள் ஒரு பேராசிரியையாகப் பணியாற்று கிறீர்கள். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nசிறந்த புரட்சியாளர்கள் எல்லாருமே படைப்பாளிகளாக இருந்தவர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2019/05/11/may10_49517/", "date_download": "2019-08-18T19:33:19Z", "digest": "sha1:55SIAOVZKOMARXPR4QSEMVUHVKISUVGK", "length": 4385, "nlines": 44, "source_domain": "tnpscexams.guide", "title": "TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 10, 2019 (PDF வடிவம்) !! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nTNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 10, 2019 (PDF வடிவம்) \nதினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 10, 2019\n👉 சர்வதேச அளவில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பின் தொடரப்படும் மனிதர்களின் பட்டியல்\n👉 இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி\n👉 அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அபாச்சி ரக போர் ஹெலிகாப்டர்\n👉 இந்தியா – பிரான்சின் வருணா கடற்படை கூட்டுப்பயிற்சி நிறைவு\n👉 ஈரான் அரசு விரிவான கூட்டு நடவடிக்கை திட்டம் 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.\n🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.\nதினசரி நடப்பு நிகழ்வுகள் - மே 10, 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nSI Exam 2019 – பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளின் தொகுப்பு \nTNPSC Group 2 Exam : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – 2019 மே 04 முதல் மே 10 வரை (PDF வடிவம்) \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/11/20043902/Salem-Coimbatore-For-Gyas-Distribution-Project-Prime.vpf", "date_download": "2019-08-18T20:01:39Z", "digest": "sha1:63ACLOWSTA4NXYMDENLY7MLCTQHQVKHN", "length": 14789, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem, Coimbatore For Gyas Distribution Project Prime Minister Narendra Modi On the 22nd he laid the foundation || சேலம், கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி 22-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம், கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி 22-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்\nபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், சேலம் மற்றும் கோவை நகர கியாஸ் வினியோக திட்டத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கி உள்ளது.\nஇந்த திட்டத்திற்கு வருகிற 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார் என்று இந்தியன் ஆயில் நிறுவன மாநிலத்தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சித்தார்த்தன் கூறியதாவது:-\nஇந்தியா முழுவதும், 129 மாவட்டங்களில் அமைந்துள்ள 65 புவியியல் பகுதிகளில், 9-வது ஏலச்சுற்றில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் உரிமம் வழங்கப்பட்ட நகர எரிவாயு வினியோக திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிற 22-ந்தேதி காணொலி காட்சி மூலம், டெல்லியில் இருந்து அடிக்கல் நாட்டுகிறார்.\nஇதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், தம��ழ்நாட்டில் சேலம் மற்றும் கோவையில் இந்த திட்டங் களை செயல்படுத்த உள்ளது.\nதமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களில் குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்கும் திட்டங்கள் 5 நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டங்கள் அமைக்கப்படும்.\nஅழுத்தமேற்றப்பட்ட கியாஸ் (அதிக அளவில் வாகன எரிபொருளாக பயன்படுத்தப்படுவது), குழாயில் செலுத்தப்படும் கியாஸ் (வீடுகளில் பயன்படுத்தப்படுவது), வர்த்தக ரீதியான மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கியாஸ் என 4 பிரிவுகளில், குழாய்கள் மூலம் கியாசை வினியோகிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nநகர கியாஸ் ‘நெட்வொர்க்’குகளை விரிவுபடுத்தும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட கியாசை விட மலிவான விலையில், வீடுகளுக்கான சமையல் கியாஸ் மற்றும் போக்குவரத்துக்கான கியாசின் முழுத்தேவையையும் இத்திட்டம் மூலமாக ஈடு செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் - முதலமைச்சர் பழனிசாமி\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.\n2. சேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணம் - கொலையா\nசேலத்தில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்\nசேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.\n5. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 82 அடியை எட்டியது\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. அத்திவரதர் சிலையை குளத்துக்குள் வைப்பது எப்படி\n2. கடைசி நாளில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம், அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது - அனந்தசரஸ் குளத்துக்குள் இன்று மீண்டும் செல்கிறார்\n3. தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது\n4. வாகன சட்டங்களை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை\n5. இனி 2059-ம் ஆண்டுதான் அத்திவரதர் தரிசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507682-tragedy-in-triplicane-the-murder-of-a-woman-who-gave-credit-4-persons-including-2-women-arrested.html", "date_download": "2019-08-18T18:58:15Z", "digest": "sha1:NGBHUT5SBLI5IBY25HLOFQT356XAMPTJ", "length": 21697, "nlines": 233, "source_domain": "www.hindutamil.in", "title": "திருவல்லிக்கேணியில் கொடூரம்; கடன் கொடுத்த பெண்ணைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது | Tragedy in triplicane: The murder of a woman who gave credit, 4 persons including 2 women arrested", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nதிருவல்லிக்கேணியில் கொடூரம்; கடன் கொடுத்த பெண்ணைக் கொன்று சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது\nதிருவல்லிக்கேணி ஜாம் பஜாரில், வட்டிக்குக் கடன் கொடுத்த பெண் பணம் கேட்டு வந்தபோது, அவரை அடித்துக் கொன்ற பெண், கணவர் மற்றும் நண்பர்கள் கிணற்றில் வீசினர். போலீஸார் விசாரணையில் 4 பேரும் சிக்கினர்.\nசிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இருதயநாதன்(50). இவர் கடந்த 1994-ல் சென்னை வந்து திருவல்லிக்கேணி பேகம் சாகிப் தெருவில் குடியேறினார். இவரது மனைவி அல்போன்ஸ் மேரி (43). இவர்களுக்குக் குழந்தை இல்லை.\nஇருதயநாதன் ஜாம் பஜாரில் ஒரு தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்து வருகிறார். அல்��ோன்ஸ் மேரி மாலை நேரங்களில் வீட்டின் முன்பு இட்லி மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பகல் 12.30 மணியளவில் வீட்டில் இருந்து கடற்கரையில் உள்ள மீன் கடைக்குச் சென்ற அல்போன்ஸ் மேரி அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.\nமனைவியை பல இடங்களில் கணவர் இருதயநாதன் தேடியுள்ளார். தெரிந்தவர்கள் வீட்டிலும் விசாரித்துள்ளார். ஆனால் மறுநாளும் வீடு திரும்பாததால் மதியம் 3 மணி அளவில் தனது மனைவியைக் காணவில்லை என ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nபோலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி 7 மணியளவில் காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலைய போலீஸார் ஒரு தகவலை அளித்தனர்.\nஅதில் மதுராந்தகம் சரகத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை அருகே பாழடைந்த கிணற்றில் பிளாஸ்டிக் கோணியில் கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்ததாகவும், செங்கல்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் பிணத்தை வைத்துள்ளதாகவும் அது அல்போன்ஸ் மேரியின் உடலா என பார்த்துச் சொல்லுமாறும் கேட்டிருந்தனர்.\nஅது அல்போன்ஸ் மேரியின் உடல்தான் என உறுதியானது. கொல்லப்பட்டு, சாக்குமூட்டையில் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருந்தார். அவர் போட்டிருந்த நகைகள் எதுவும் அவர் உடலில் இல்லை.\nசென்னையில் காணாமல் போனவர் எப்படி திண்டிவனத்தில் பிணமாக மிதக்கிறார் என போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட அல்போன்ஸ் மேரி தினசரி தண்டல் வட்டிக்குக் கொடுத்து, பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது.\nமீன் வாங்கச் சென்ற அல்போன்ஸ் மேரி எப்படி பிணமாக கிணற்றில் வீசப்பட்டார் என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அல்போன்ஸ் கடைசியாக பேசிய போன் கால் லிஸ்ட் எடுத்தபோது வள்ளியின் போன் நம்பர் கிடைத்தது. வள்ளியிடம் கேட்டபோது போன் செய்தேன் ஆனால் அவர் வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.\nஇதனிடையே போலீஸார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது அல்போன்ஸ் மேரி ராயப்பேட்டை வி.எம். இரண்டாவது தெருவில் வசிக்கும் வள்ளி வீட்டுக்குச் செல்வதும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததும் தெளிவானது.\nஅதன் பின் போலீஸார் முழுமையாக விசாரித்ததும் வள்ளி முழு உண்மையைய��ம் கக்கியுள்ளார். அவர் கூறியதைக் கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். வள்ளி அல்போன்ஸ் மேரியிடம் 20,000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அதே வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்த பழ வியாபாரி மணிகண்டன் என்பவர் 60,000 ரூபாய் வாங்கியுள்ளார். இவர்களிடம் தினமும் தண்டல் வசூல் செய்து வந்துள்ளார்.\nவள்ளி மற்றும் மணிகண்டன் ஆகியோர் அல்போனஸ் மேரியிடம் வாங்கிய பணத்தை திரும்பக் கட்ட முடியவில்லை. இந்நிலையில் அல்போன்ஸ் மேரி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், வள்ளி கடந்த 15-ம் தேதி அன்று மதியம் அல்போன்ஸ் மேரிக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.\nவள்ளியின் வீட்டிற்கு வந்து பணத்தை அல்போன்ஸ் மேரி கேட்டுக் கொண்டிருந்த போது, வள்ளி வீட்டின் மாடியில் தங்கி இருந்த மணிகண்டனுக்கும் அல்போன்ஸ் மேரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் வாக்குவாதம் கைகலப்பாக மாற அல்போன்ஸ் மேரியைக் கீழே தள்ளி, மணிகண்டனின் மனைவி தேவி காலை பிடித்துக் கொண்டதாகவும், வள்ளி கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டதாகவும், மணிகண்டன் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.\nகொலை செய்த பின்னர் உடலை என்ன செய்வதன்று தெரியாமல், மணியின் நண்பர் சுரேஷ் என்பவரை வரவழைத்து, என்ன செய்வது என்று கேட்டுள்ளனர். அல்போன்ஸ் மேரியின் செயின் மற்றும் கம்மல் ஆகியவற்றைக் கழற்றிய அவர்கள், தவிடு சேகரிக்கும் பிளாஸ்டிக் கோணியில் கட்டிவிட்டு, முத்தையா தோட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக்கூறி ஆட்டோவை வாங்கி வந்துள்ளனர்.\n3.30 மணியளவில் ஆட்டோவில் உடலை ஏற்றி மதுராந்தகம் தாண்டி ஜிஎஸ்டி சாலையோரமாக உள்ள கிணற்றில் வீசி விட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். பின்னர் எதுவும் நடக்காததுபோல் போலீஸார் கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது எனக்கூறியுள்ளனர்.\nமறுநாள் அல்போன்ஸ் மேரியின் உடலில் இருந்து எடுத்த தங்க நகைகளை அயனாவரத்தில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார் மணிகண்டன்.\nஇதையடுத்து போலீஸார் கொலையாளிகள் வி.எம். தெருவைச் சேர்ந்த பழவியாபாரி, மணிகண்டன்(32), அவரது மனைவி தேவி (31), அதே வீட்டில் வசிக்கும் வள்ளி (36), மணியின் நண்பர் ��ாயப்பேட்டை முத்தையா முதல் தெருவில் வசிக்கும் வெல்டர் சுரேஷ்(32) ஆகியோரைக் கைது செய்தனர்.\nஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை நடந்து உடல் கிடைத்த 24 மணி நேரத்தில் போலீஸார் கொலையாளிகளைல் கைது செய்ததை மேலதிகாரிகள் பாராட்டினர்.\nTragedy in triplicaneMurderWoman who gave credit4 persons including 2 women arrestedபெண் கொலைஉடல் சாக்குப்பையில் வைத்து கிணற்றில் வீச்சு2 பெண்கள் உடபட 4 பேர் கைது\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nஉ.பி.யில் பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுக் கொலை: முதல்வர் ஆதித்யநாத் ரூ.5 லட்சம் நிவாரணம்...\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nகும்பல் கொலைகளுக்கும் சாதி ஆணவக் கொலைகளுக்கும் முடிவுகட்டுவோம்\nதமிழ்நாட்டில் மனித உரிமை ஆர்வலர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்: வைகோ கண்டனம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth776.html", "date_download": "2019-08-18T19:47:51Z", "digest": "sha1:RQJNQ5SKOFSBZSVGT4M7EVH2OWS42FDO", "length": 4510, "nlines": 122, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nகருக்கும�� மருதாணி அகத்திணை சிகரங்களில் உறைகிறது காலம்\nபார்வைகள் கருவறை வாசனை அகத்திணை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/amman-kovil-kizhakale-song-lyrics/", "date_download": "2019-08-18T19:32:02Z", "digest": "sha1:ICSRGIVJBTZPSJRUAC6VIYWFF2CFHA6V", "length": 8691, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Amman Kovil Kizhakale Song Lyrics", "raw_content": "\nகுழு : தந்தன தந்தன தந்தன\nதந்தன தந்தன தந்தன தா\nதந்தன தந்தன தந்தன தா\nஆண் : அம்மன் கோயில்\nஆண் : நம்ம ஊரு நடுவாலே\nநிக்குதடி நாட்டு சனம் நம்ம\nஆண் : அம்மன் கோயில்\nநாட்டு சனம் நம்ம கண்டு\nகுழு : தந்தன தந்தா\nதந்தன நா தந்தன தந்தா\nதந்தன நா தந்தன தந்தன\nதந்தன தந்தன தந்தன தந்தன\nஆண் : தூக்கனாங் குருவியெல்லாம்\nஆண் : மூக்கோடு மூக்கு\nமூக்கு வச்சு முனு முனுன்னு\nஆண் : மடைய தொறந்து\nஆண் : மாமன் பாத்திருக்கும்\nமஞ்ச காணி விளைஞ்சு வரும்\nஆண் : அம்மன் கோயில்\nநாட்டு சனம் நம்ம கண்டு\nஆண் : அங்காள அம்மனுக்கு\nஆண் : ஆயிரம் பாட்டுக்கவ\nஆண் : சிங்கார அம்மனுக்கு\nஆண் : சங்கீதம் படிக்க\nஆண் : அம்மன் கோயில்\nநாட்டு சனம் நம்ம கண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120834", "date_download": "2019-08-18T19:28:12Z", "digest": "sha1:47T6WUSCR77SMUUTWXQE36N5ECPPWGO2", "length": 9092, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Chennai, Earth quake,சென்னை அருகே வங்கக்கடலில் நிலஅதிர்வு: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு", "raw_content": "\nசென்னை அருகே வங்கக்கடலில் நிலஅதிர்வு: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nசென்னை: சென்னையில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். வங்கக்கடலில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நில அதிர்வால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.\nஅமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கையின்படி சென்னையில் இருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.02 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிவிப்பில் அதிகாலை 1.30, காலை 7.02 ஆகிய இருமுறை வங்கக்கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோளில் இது 5.1 புள்ளிகளாக பதிவானது என்று கூறப்பட்டுள்ளது. காலையில் அலுவலகத்துக்கு புறப்பட்ட சிலர் இந்த நில அதிர்வை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தமான், நிகோபர் தீவுகளில் இதுபோன்று நில அதிர்வு அடிக்கடி ஏற்படுவது உண்டு. சென்னையில் இருந்து அந்தமான் 794 கடல் மைல் தூரம்(1,470 கி.மீ), தற்போது அந்தமான் அருகே இருந்து, சென்னை அருகே உள்ள கடல் பகுதிக்கு நில அதிர்வு நகர்ந்ததற்கான காரணம் என்ன என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்\nவேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி\nபால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nபோலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்\nதிருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர���தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nஇதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123606", "date_download": "2019-08-18T19:27:51Z", "digest": "sha1:AYT6F4BNNKGXVWIBV3NM3VDZ3UETDFFI", "length": 11545, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - World Cup Cricket 2019 Sri Lanka-Bangladesh Today is a test,உலக கோப்பை கிரிக்கெட் 2019 இலங்கை-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை", "raw_content": "\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019 இலங்கை-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nபிரிஸ்டல்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன.நடப்பு உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை தலா 3 போட்டிகளில் ஆடியுள்ளன. இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. பின்னர் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது.தனது முதல் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, அதிர்ச்சியளித்த வங்கதேச அணி, அதன் பின்னர் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது. இதுவரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் இலங்கை-வங்கதேச அணிகள் 3 முறை மோதியுள்ளன. 3 போட்டிகளிலுமே இலங்கை வென்றுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் முதன் முதலாக மோதின. அதில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அப்போட்டியில் இலங்கை பவுலர் சமிந்தா வாஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேச அணி 124 ரன்களுக்கு சுருண்டது.\nமீண்டும் உலக கோப்பையில் இரு அணிகளும் டிரினிடாடில் கடந்த 2007ல் (மேற்கிந்திய தீவுகள்) மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2015ம் உலக கோப்பை தொடரில் இரு அணிகளும் மெல்போர்னில் மோதின. அதிலும் இலங்கை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n2015ம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் இரு அணிகளும் 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 3 வெற்றி (ஒரு போட்டி மழையால் ரத்து) என்ற சமநிலையில் உள்ளதால், இன்றைய போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு 50-50 என்ற அளவில் உள்ளதாக முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.\nநடப்பு தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் பேட்ஸ்மென்கள் சவும்யா சர்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகர் ரஹீம், மகமதுல்லா என அனைவருமே சிறப்பாக ஆடி ரன்களை குவித்துள்ளனர். அதே போல் இன்றைய போட்டியிலும் பேட்ஸ்மென்கள் பொறுப்பாக ஆடினால், இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஏனெனில் வங்கதேச அணியுடன் ஒப்பிடுகையில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியின் பந்துவீச்சு வலுவாக காட்சியளிக்கிறது. இலங்கை பவுலர்கள் நூவான் பிரதீப், சுரங்கா லக்மல் ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வகையில் பந்துவீச்சில் முத்திரை பதித்து வருகின்றனர். இன்று போட்டி நடைபெற உள்ள பிரிஸ்டலில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டாஸ் வெல்லும் அணி, 2வதாக பேட் செய்யவே விரும்பும்.\n2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு\nபாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்\nகங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு\nரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி\nசெப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி 20 போட்டி: ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்திய அணி.. தொடர் நாயகனாக குருனல் பாண்ட்யா தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்\nடிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல் - கோவை மோதல்\nஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10239", "date_download": "2019-08-18T19:21:13Z", "digest": "sha1:62QZGBWNWHMHDJD54CM6QZZXXH5FOOX7", "length": 22645, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்\nபாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர் அங்கே அரக்கு வாசனை வீசுவதை உணர்ந்தார். புதிதாக வண்ணமடித்த வீட்டுக்குள் போகும் யாரும் இதை உணர்ந்திருக்கிறோம். அங்கே பெயின்ட்வாசம் வீசும், அதைப்போலத்தான். அதுமட்டுமல்ல. \"யுதிஷ்டிரர் அந்த வீட்டைப் பார்த்து, நெய், அரக்குகளோடு சேர்ந்த கொழுப்பின் நாற்றத்தை மோந்து, இது நெருப்பினுக்காகச் செய்யப்பட்டது என்பதைப்பற்றி பீமஸேனனுக்குச் சொன்னார்.\" (ஆதிபர்வம், அத்: 158; பக்: 593).\nதங்களை உயிரோடு எரிக்கத்தான் அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த பீமன், அங்கிருந்து உடனே கிளம்பிவிடவேண்டும் என்பதற்குப் பல காரணங்களைக் காட்டி, தாமதிக்காமல் இப்போதே கிளம்பிவிடலாம் என்று சொல்லும்போது, தர்மன், \"இப்போதைக்கு நாம் உண்மையை உணர்ந்துகொண்டோம் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் சிலகாலம் இங்கேயே வசிப்போம். நமக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்தால் புரோசனன் இந்த மாளிகைக்கு உடனடியாகத் தீ வைத்துவிட்டானானால் நாம் அனைவரும் உதவுவதற்கு ஆளில்லாமல் அகப்பட்டுக்கொள்வோம். இப்போது அதிகாரம் அவன் கையில் இருக்கிறது. பொக்கிஷம் அவனிடத்தில் இருக்கிறது. நமக்கு இப்போதைக்குத் துணைவர் இல்லை. அவன் முழு ஏற்பாட்டையும் செய்துகொண்டு காத்திருக்கிறான். எனவே, நாம் இந்தப் பாபியையும் (புரோசனனையும்) அந்த துரியோதனன் என்னும் பாபியையும் ஏமாற்றுவதற்காகக் கருத்து வெளிப்படாமல் பற்பல இடங்களில் வசித்தல் வேண்டும். அதன்பொருட்டு நாம் வேட்டையே காரியமாக இந்த பூமியில் திரிவோம். அதனால் நாம் ஓடுவதற்கு வழிகள் தெரிந்து போம். இப்போதே பூமிக்குள் மிக்க ரஹஸ்யமாக ஒரு சுரங்கம் செய்வோம். அதில் நாம் மறைந்து புறப்பட்டுப் போகும்போது நம்மை அக்கினி தகிக்காது. நாம் இந்த வழியில் ஓடுவதைப் புரோசனனும் பட்டணத்திலுள்ள ஜனங்களில் ஒருவரும் அறியாமலிருக்கும்படி நாம் ஜாக்கிரதையாகச் செய்யவேண்டும்\" என்று சொன்னார். (மேற்படி, பக்: 596)\n\"குளிரைப் போக்கக்கூடிய ஒன்று காடுகளில் வளைகளுக்குள் பதுங்கியிருக்கும் எலி முதலானவற்றை அழிக்காது. முள்ளம்பன்றி, சுரங்கத்தில் புகுந்துகொண்டு தீயிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். நடந்து போகிறவன் வழிகளை அறிந்துகொள்வான்; நட்சத்திரங்களால் திசைகளை அறிவான்\" என்று விதுரன் சொன்னதைப் புரிந்துகொண்டு, எப்போதும் வேட்டையிலேயே பொழுதைக் கழிப்பதுபோல் காடுகளில் உலவிக் கொண்டிருந்தால், காட்டின் பல தடங்களை நுணுக்க��ாக அறிந்து கொள்ளலாம். பார்வைக்கு வேட்டைக்குப் போவதைப் போலத் தோன்றினாலும், வரவிருக்கும் ஆபத்துக்கு நாம் மறைமுகமாகத் தயாராகலாம் என்ற நோக்கத்தில் தர்மபுத்திரன் பேசினாலும், பகற்பொழுது முழுவதையும் பாண்டவர்கள் வேட்டையில் கழிப்பதற்கான இன்னொரு காரணமும் விரைவிலேயே வந்து சேர்ந்தது.\nபாண்டவர்களுக்கு உதவுவதற்காக விதுரர் கனகன் என்ற சுரங்க வேலைக்காரனை அனுப்பினார். கனகன் என்பவனுடைய பெயர் குறிப்பிடப்படுகிறது. அவன் சுரங்கம் தோண்டுகிறான். ஆகவே அவன் தனக்கு வேண்டிய வேலைக்காரர்களையும் கூட அழைத்து வந்திருந்தான் என்பது தெளிவு. கனகன் தர்மபுத்திரனோடு தனியிடத்தில் பேசி, \"இந்தப் புரோசனன் கிருஷ்ணபக்ஷம் சதுர்தசி ராத்திரியில் உமது க்ருஹத்தின் இந்த வாயிலில் புரோசனன் தீ வைக்கப் போகிறான்\" (மேற்படி, அத்: 159) என்று தெரிவித்தான். அதாவது அடுத்து வரப்போகும் அமாவாசைக்கு முந்தையநாள் இரவு என்பதன்று குறிப்பு. ஏதோ ஒரு அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில் இது நடக்கும் என்று பொருள். அதற்கான வாய்ப்புக்காகத்தான் புரோசனன் காத்திருக்கிறான் என்று உணர்த்தினான்.\nஇப்போது, இந்த கனகன் சுரங்கம் தோண்ட வேண்டுமானால் அது புரோசனனுக்குத் தெரியாமல் நடக்க வேண்டும். புரோசனனோ, பாண்டவர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களை விடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறான். பாண்டவர்கள் வேட்டைக்குப் போய்விட்டால் புரோசனனும் கூடப்போவான். இங்கே கனகனுக்குச் சுரங்கம் தோண்டுவதற்கான வசதியும் வாய்ப்பும் ஏற்படும். பாண்டவர்கள் வேட்டையிலேயே பொழுதைக் கழிப்பதால் உண்டாகும் இன்னொரு லாபம் இது.\nஇப்படிப் பாண்டவர்கள் வேட்டைக்குப் போய், புரோசனனும் அவர்களைத் தொடர்ந்து போனதும் கனகன் தன் வேலையைத் தொடங்குவான். \"அந்த வீட்டின் நடுவில் அதிகப் பெரியதாயிராததும் கதவுகள் உள்ளதும், பூமிக்கு ஸமமாக இருப்பதனால் யாருக்கும் தெரியக்கூடாததுமான துவாரத்தை உண்டாக்கினான். புரோசனனிடம் உள்ள பயத்தினால் அந்த துவாரத்தை மறைவாகவே செய்தான். கெட்ட எண்ணமுள்ள அந்தப் புரோசனன் எப்போதும் அந்த வீட்டின் வாயிலிலேயே வசித்துக் கொண்டிருந்தான். ராஜாவே\nசுரங்கம் பார்வைக்குத் தெரியாத வண்ணமும், அதே சமயம் வீட்டுக்கு நடுவிலும் அமைக்கப்பட்டது. அது நடுவில் அமைந்திருந்தால்தான், தீ வைக்கப்படும்போது பாண்டவர்கள் எங்கிருந்தாலும் நடுப்பகுதிக்கு விரையமுடியும் என்பது காரணம். புரோசனன் எப்போதும் பாண்டவர்கள் இருக்குமிடத்துக்கு வெளியே படுத்துக் கொண்டான். பாண்டவர்களும், அவசரத்துக்குப் பயன்படும்படியாகத் தங்கள் படுக்கைக்குப் பக்கத்திலேயே ஆயுதங்களை வைத்துக்கொண்டு உறங்கினார்கள். பகலில் காடுகளுக்குச் சென்று வேட்டையாடினார்கள். இப்போது இதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை.\nஇப்படியாக அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் ஏதோ ஒரு மாதம் இரண்டு மாதமல்ல, ஒருவருட காலம் வசித்தார்கள். இதற்கு நடுவில் புரோசனனும் சும்மா இருக்கவில்லை. குந்தியையும் பாண்டவர்களையும் கண்காணிப்பதற்காக ஒரு வேட்டுவப் பெண்ணை அமர்த்தியிருந்தான். அவளுக்கும் ஐந்து மகன்கள். அவர்களும் பாண்டவர்களோடு சேர்ந்து வசித்துக் கொண்டிருந்தார்கள். பல பதிப்புகளில் சொல்லப்படுவதைப்போல, அரக்கு மாளிகைகுத் தீ வைப்பதற்கு முதல்நாள் இரவு வந்து தங்கிய ஏதுமறியாதவர்கள் அல்லர் அவர்கள். ஒருவருட காலம் இவ்வாறு கழிந்தது. தீ வைப்பதற்கு உரிய நாளை எதிர்பார்த்துப் புரோசனன் காத்திருந்தான். இந்த ஆட்டத்தில் யார் முந்திக் கொள்கிறார்களோ அவர்களால்தான் உயிர்தப்ப முடியும். சிவாஜியைக் கொல்ல அஃப்ஸல் கான் குத்துவாளை மறைத்து வைத்துக்கொண்டும், அஃப்ஸல்கானை வீழ்த்துவதற்காக சிவாஜி புலிநகத்தை அணிந்துகொண்டும், இருவரும் நேசத்துடன் உரையாடிக் கொண்டிருக்கையில் சிவாஜி முந்திக்கொண்டதைப் போன்றதொரு தருணமிது. இப்போது அந்த வேட்டுவப்பெண் பற்றியும் சிறிது மூலநூல் சொல்வதன்படி பார்ப்போம்.\nநன்றி திரு பார்த்தசாரதி. உங்கள் ஐயத்துக்கு அடுத்த தவணையில் பதில் சொல்கிறேன். கேள்விகள் ஊக்கப்படுத்துகின்றன.\nதிரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். என் தமையன் திரு சின்னஸ்வாமியின் தூண்டுதலின் பேரில் நான் சமீபத்தில் தென்றல் பத்திரிக்கையின் உறுப்பினராகி உங்கள் பகுதியை ஆவலுடன் படித்து வருகிறேன். என் சந்தேகம்:- உடனே தீப்பிடிக்கக்கூடிய பல பொருட்களைக்கொண்டு பாண்டவர்கள் வருவதற்கு முன்பே அரக்கு மாளிகையை உருவாக்கித் தயார் நிலையில் வைத்திருந்த புரோசனன், பாண்டவர்களின் வாசம் ஆனபின்பும் அந்த மாளிகையைக் கொளுத்த எதற்காக ஒரு வருஷ காலம் காத்திருந்��ான் (நம் ஜனாதிபதி கருணை மனுவைப் பரிசீலிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசம் போல) - சாத்தனூர் பார்த்த சாரதி (SaaPaaSaa).\nதிரு ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய கேள்விகள் ஏகலவ்யனைப்பற்றி அல்ல. நீங்கள் கூறிய பிரும்ம சிரசாஸ்திரத்தை பற்றி.. அதை பிறகு வைத்துகொள்ளுவோம்.VCS\nஆகா. நிறைய கேளுங்கள் திரு சின்னஸ்வாமி அவர்களே. உங்கள் உள்ளத்தைப் படுத்துவது ஏகலைவன் எனப்படும் ஏகலவ்யன் என்றால், இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஏகலவ்யனைப் பற்றிய பல செய்திகளைத் தந்திருக்கிறேன். இது தவிர்த்த மற்ற கேள்விகள் என்றால், நானும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.\nஅன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் துரோணர் நியாயம் தவறாத குரு என்று வேறு சொல்லிவிட்டீர்கள். இருப்பினும் என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அரக்கு மாளிகை விவரம் முடியட்டும் என்கேள்விகளை பிறகு வைத்துக்கொள்கிறேன். நானும் இந்த அரக்கு மளிகை விவரத்தில் மூழ்கியிருக்கிறேன். தொடரும் என்று போடும்போது கஷ்டமாக இருக்கிறது. அந்த ஆபத்தான இடத்தில யார் முந்துவார்களோ என்கிற பயத்தினிடையே ஒரு வருஷம் இருந்திருக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படிக்கு உங்கள் ரஸிகன் VCS 18:05 08/08/2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67407-kashmir-cricketer-dies-after-getting-hit-by-ball-during-a-match.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:58:33Z", "digest": "sha1:ILKBJRYJ6TBEPS73UTRLGA5TA5HXQFW2", "length": 7491, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு! | Kashmir cricketer dies after getting hit by ball during a match", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nபந்து கழுத்தைத் தாக்கி இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nபந்து கழுத்தைத் தாக்கியதில் இளம் வீரர் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18). இவர், அரசு சார்பில் அங்கு நடத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்றார்.\nஅப்போது அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவர் கழுத்தில் தாக்கியது. அடுத்த நொடியே கீழே விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\n‘’ஷார்ட் பிட்ச் பந்தை வார், அடிக்க முயன்ற போது மிஸ்சாகி, கழுத்தைத் தாக்கியது. உடனே சுயநினைவின்றி மயங்கி விழுந்துவிட்டார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து தாக்கியிருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்தார்’’ என்று மருத்துவர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வார், 11 ஆம் வகுப்பு படித்துவந்தார்.\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nபண மோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷி வீட்டில் போலீசார் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீரில் பாக். தேசிய கீதம்: கிரிக்கெட் வீரர்கள் கைது\nRelated Tags : Kashmir cricketer , Hit by ball , காஷ்மீர் கிரிக்கெட் வீரர் , பந்து தாக்கியது\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்ரோன் மூலம் பூச்சிமருந்து தெளிப்பு - விவசாயிகள் வரவேற்பு\nபண மோசடி வழக்கு: நடிகை சோனாக்‌ஷி வீட்டில் போலீசார் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/Home/getPostView?id=5356", "date_download": "2019-08-18T19:14:27Z", "digest": "sha1:LR4EAQSFGZFF55RDGP3P7LB33UGQVZXL", "length": 13588, "nlines": 243, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் : தர்ஷன் மின்னஞ்சல் முகவரி: [email protected]\nஉடைகள் நடுவே உன் புகைப்படம் நீ செருக...\nஅதை வேண்டாம் என்று சொல்லி நான் முடிக்க...\nஉன் போல் அதற்கு என்னுடன்\nஉன் போல் அதற்கு வாசம்\nஉன் மடி சாய்ந்து தூங்கும்\nசுகம் தரும் சேலைமீது நான் படரும் போது..\nஎங்கே என்மீது அன்பு குறைந்ததோ \nஓரிரு மணி தூக்கம் தான்\nரீங் .... ரீங் ....\nஉபயோகித்த ஆயுதம் சற்றே பெரிதல்லவா...\nதன்னை கொலை செய்வது போல்\nஅழுது கொள்ளும் வாகன சத்தம்,\nஒன்றை முந்தி ஒரு மலர்\nஅவன் முன்னால் வந்து நின்றது\nதனியார் பேரூந்து என்ற பெயரில்...\nஎன் வர்க்க இல்லத்தின் அரவணைப்பில்\nசிறு உலகம் அதை சுற்றி\nஎன்று நன்றாய் தெரிந்துருந்தும் கூட..\nஇதில் ஏன் கஞ்சத்தனமென இதழ்\nவந்த சிறு கவிதைகள் இரண்டிடம்\nஅவனது சொந்த ஊர் நோக்கி ..\nடிங் .. டொங்ங் .....\nஅவள் கண்களும் தூக்கமும் நெருங்கி\nஇனி இவர்களும் கட்டித்தழுவட்டுமே என்று\nமெமோ பக்கம் மட்டும் தான் \nஅவள் கலந்த டீ வாசம்..\nஅவளும் மெமோ பார்க்கச் சொல்லி\nபுயலென வந்த புதிர் நீ \nமருதாணி வைத்துவிட நீ இல்லை..\nநான் என்ன செய்ய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=742408&page=5", "date_download": "2019-08-18T19:47:40Z", "digest": "sha1:2Z3YK6KQBPFEXOBTRYFP344X2CC5CROO", "length": 22617, "nlines": 185, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வ��த்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஉணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு - துரைமுருகன்.\nஅண்மையில் தமிழகத்தில் நடந்த அஞ்சல் தேர்வில் தமிழ் மொழியை இணைக்ககோரி, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி அஞ்சல் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி.....\nதி.மு.கவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன்.\nஅ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன்.\n‘வின் வழிகாட்டியின் முதல்வர்கள் பேரவை’ நிகழ்ச்சி\nவின் நியுஸ் தொலைக்காட்சி சார்பாக, ‘வின் வழிகாட்டியின் முதல்வர்கள் பேரவை’ நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.\nஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்\nஜோலார்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர்\nஅத்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்\n���த்திவரதரை தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர்\n7 பேர் விடுதலை வழக்கு ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது – தமிழக அரசு வாதம்\n7 பேர் விடுதலை வழக்கு ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது – தமிழக அரசு வாதம்\nநதிகளை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரியே – உயர் நீதிமன்றம்\nசென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்க தவறியதாக தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்.....\nஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு....\nகீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி – நூற்றுக்கணக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு\nகீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி – நூற்றுக்கணக்கான புதிய பொருள்கள் கண்டுபிடிப்பு\nமாவீரன் அழகு முத்துக் கோன் பிறந்தநாள் விழா - டாக்டர் தி.தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து வீரவணக்கம்\nமாவீரன் அழகு முத்துக் கோனின் 262ஆவது பிறந்த நாளையொட்டி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து ��ோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=828194&page=6", "date_download": "2019-08-18T19:39:10Z", "digest": "sha1:IQVDN56IJ6MKQSH6OGQL2SMHPYSNJQLV", "length": 23564, "nlines": 185, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nஅத்திவரதர் தரிசன கால அளவை நீட்டிக்க முடியாது - உயர்நீதிமன்றம்\nமுக்கொம்பு மேலணையை வந்தடைந்தது காவிரி நீர்\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இன்று 2ஜி சேவை\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை\nசாமர்த்தியமாக 226 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய விமானி\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை\nஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது\nஇந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை நிறுத்தி வைப்பதால், இந்திய ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது\nவிண்ணைத் தொடும் பெட்ரோல் ,டீசல் விலை.. என்னவாகும் நடுத்தர மக்களின் நிலை...\nபெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், கடந்த டிசம்பர் மாதம் மட்டும், 1 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி...\nமத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி...\nசர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை\nசர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மிக பெரிய எதிர்மறை தாக்கம் ஏற்பட வாய்ப்பு - சர்வதேச செலாவணி நிதியம் எச்சரிக்கை ...\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்...\nவேலூர் மாடப்பள்ளியில் பருத்தி விலை வீழ்ச்சி பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையான மாடப்பள்ளி கூட்டுறவு பருத்தி சந்தை அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்படும் பருத்தி மூட்டைகள் விவசாயிகள் கொண்டு வந்து ஏலத்தில் விடுவது வழக்கம்.\nபொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன - சுபாஷ் சந்திர கார்க்\nபொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன - சுபாஷ் சந்திர கார்க்..\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nகேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஎம்.எல்.ஏ.க்களின் போன் ஒட்டுகேட்பு விவகாரம் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு - 87 கிராமங்கள் பாதிப்பு\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nநாட்டின் வளர்ச்சிக்கு சுகாதாரம் பெரும் சவாலாக விளங்குகிறது - குடியரசுத் தலைவர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD000214/mkkll-pukai-pittittaal-avrkllai-vicaaripptrrku-aarookkiy-tolllil-murrai-vllunrkllai-pyirrrruvittl", "date_download": "2019-08-18T20:52:08Z", "digest": "sha1:7MWVZ2SA54MONO6B2UNT3B5H2MMPMTIT", "length": 7849, "nlines": 95, "source_domain": "www.cochrane.org", "title": "மக்கள் புகை பிடித்தால் அவர்களை விசாரிப்பதற்கு, ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களை பயிற்றுவித்தல் ஆலோசனை சலுகைகளை அதிகரிக்குமா மற்றும் நோயாளிகள் புகை பிடிப்பதை விடுவதற்கு உதவுமா? | Cochrane", "raw_content": "\nமக்கள் புகை பிடித்தால் அவர்களை விசாரிப்பதற்கு, ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களை பயிற்றுவித்தல் ஆலோசனை சலுகைகளை அதிகரிக்குமா மற்றும் நோயாளிகள் புகை பிடிப்பதை விடுவதற்கு உதவுமா\nமக்கள் புகை பிடித்தால் அவர்களை விசாரிப்பதற்கு, மற்றும் அவர்கள் புகை பிடிப்பதை விடுவதற்கு உதவ ஆலோசனை அளிப்பதற்கு ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சி திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்கள் புகை பிடிப்பவர்களை அடையாளம் காணவும் மற்றும் புகை பிடிப்பதை விடும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த பயிற்சி திட்டங்கள் உதவுகின்றன என்று 17 சோதனைகளின் இந்த திறனாய்வு கண்டது. இந்த திட்டங்கள், ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களால் புகை பிடிப்பதை விடுவதற்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்த மக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தன.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமக்கள் புகை பிடிப்பதை விடுவதற்கு லோபிலின் உதவுமா\nபுகைப் பிடிப்பதை மக்கள் விடுவதற்கு உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள் உதவுமா\nபுகை பிடிப்பவர்கள் புகைபிடிப்பதை கை விடுவதற்கு க்ளோனிடைன் உதவுமா\nமக்களுக்கு தனிப்பட்ட வகையில் வழங்கப்பட்ட கலந்தாய்வு புகைப்பிடிப்பதை விடுவதற்கு உதவுமா\nநிக்கோட்டின் மாற்று சிகிச்சை (NRT) புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுமா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். ��ரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/14/29921/", "date_download": "2019-08-18T19:12:29Z", "digest": "sha1:ZZX3F4W3HJ2YOJHM44EPDWGR26TFWZYU", "length": 7009, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு - ITN News", "raw_content": "\nஉயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு\nபோதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது 0 16.அக்\nவிபத்தில் இருவர் பலி 0 17.செப்\nகருப்பு ஜீலையை வெள்ளை ஜீலையாக மாற்றிய வரவு செலவு திட்ட நிவாரணங்கள் 0 01.ஜூலை\nமலிந்து புதா மீன்பிடி படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த மீனவ குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் வீதம் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நட்டஈட்டுத்தொகை உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுமென கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பில் விசேட விசாரணையொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கண்டறிவதற்கென விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பகட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nஇந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nடேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/218646", "date_download": "2019-08-18T20:29:29Z", "digest": "sha1:ZVCNDLXJCKO5K5YQTQ53W4PVFX6EMUQR", "length": 16844, "nlines": 128, "source_domain": "www.manithan.com", "title": "திருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியது என்ன? - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nதிருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்.. பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியது என்ன\n\"ஏதோ பசங்க எல்லாம் சேர்ந்து குடிச்சி கூத்தடிக்கிறாங்கன்னுதான் நினைச்சோம்.. ஆனா இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு நாங்க நெனச்சுகூட பார்க்கலையே\" என்று திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் அன்று கொதித்து போய் சொன்னார்கள். அவர்களிடம்தான் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n7 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்த கும்பலை அறிந்து நாடே உறைந்து நின்றது. இது சம்பந்தமாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் ���ீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.\nஇந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும்போது, இதே வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது இந்த வழக்கு முழுசாக சிபிஐ போலீசார் வசம் உள்ளது.\nஇந்த வழக்கில் முதல் நபரே, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுதான் என்பதால், கோவை சின்னியம்பாளையத்தில்தான் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் கருணாநிதி தலைமையிலான குழு அங்கு நேற்று மதியத்திலிருந்து சோதனை நடத்தியது.\nஇந்நிலையில், இன்று திருநாவுக்கரசின் பண்ணை வீட்டு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வலையில் சிக்கும் பெண்களை பண்ணை வீட்டுக்கு சொகுசு காரில் தூக்கி போட்டு வருவதுதான் திருநாவுக்கரசு குழுவினரின் வேலை. இந்த பண்ணை வீடு ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் இருக்கிறது.\nஇது திருநாவுக்கரசுக்கு சொந்தமானது. சுற்றிலும் வீடுகள் இருந்தாலும் நெருக்கமாக காணப்படவில்லை. வீடுகள் இருந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்குமாம். நிறைய பேர் காலையில் வேலைக்கு போனால் இரவுதான் வீடு திரும்புவார்களாம். இந்த சம்பவம் வெடித்து கிளம்பியவுடன்தான் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.\nஇதுபற்றி அப்பகுதி மக்கள் சொல்லும்போது, \"சர் சர்ரென கார்கள் பண்ணை வீட்டுக்கு பறக்கும். ஏதோ ஆம்பள பசங்க எல்லாம் சேர்ந்து தண்ணி அடிக்கிறானுங்கன்னுதான் நெனச்சோம். இப்படி பொம்பள பிள்ளைங்கள கூட்டி வந்து நாசம் பண்ணுவாங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கல.. காலங்காத்தாலே 7 மணிக்கே திருநாவுக்கரசு இங்க சுத்திட்டு இருப்பான்.. இன அவன் இந்த பக்கம் இனி வரட்டும்... நாங்க பார்த்துக்கறோம்\" என்று ஏற்கனவே ஆவேசமாக சொல்லி இருந்தார்கள்.\nஇந்த நிலையில்தான் சிபிஐ அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவுக்கரசு வீட்டுக்கு அடிக்கடி கார், பைக்குகள் வருமா, வீட்டில் இருந்து பெண்கள் கதறும் சப்தம் கேட்டதா, இளைஞர்கள், பெண்கள் இந்த வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்தீர்களா, பெண்கள் வெளியில் ஓடி வந்தனரா' என, அதிகாரிகள், மக்களிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.\nஅதற்கு மக்கள், \"கூலி வேலைக்கு போய்ட்டு, இ��வில்தான் வீடு திரும்புவோம். யார் வந்தார்கள் என்பதை கண்காணிக்கவில்லை. பெண்கள் சப்தம் கேட்டதில்லை. ஆனா கார்கள் வந்து சென்றதை மட்டும் பார்த்திருக்கிறோம்\" என்றனர்.\nஇனி திருநாவுக்கரசுவின் நடவடிக்கைகள் பற்றி மொத்த விவரத்தையும் அதிகாரிகளிடம் மக்கள் கொட்டி தீர்ப்பார்கள் என்றே தெரிகிறது. நேற்றும், இன்றும் திருநாவுக்கரசை சுற்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை வளையத்தை நீட்டித்துள்ளதால், அதிர்ச்சி தகவல்கள் பல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119477", "date_download": "2019-08-18T19:29:27Z", "digest": "sha1:DQEN3OWQWXOMZJOS6JJQ3NRMP26CRWLB", "length": 10220, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - First wife, robbery , 2nd wife, police investigate,முதல் மனைவிக்கு கொடுத்து விடுவார் என எண்ணி கிராஜூவிட்டி ரூ6.5 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய 2வது மனைவி: போலீசார் விசாரணை அம்பத்தூரில் பரபரப்பு", "raw_content": "\nமுதல் மனைவிக்கு கொடுத்து விடுவார் என எண்ணி கிராஜூவிட்டி ரூ6.5 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய 2வது மனைவி: போலீசார் விசாரணை அம்பத்தூரில் பரபரப்பு\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nஆவ���ி: முதல் மனைவிக்கு கொடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் கிராஜூவிட்டி பணம் ரூ.6.5 லட்சம் கொள்ளை போனதாக நாடகமாடிய 2வது மனைவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் வெங்கடாபுரம் கே.கே.ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (58). இவர், ஆவடி சிட்கோ தொழிற்பேட்டை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது 2வது மனைவி உஷா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. தற்போது, இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சீனிவாசன் ஓய்வு பெற்றதால் அவருக்கு, கம்பெனியில் இருந்து ரூ.6.5 லட்சம் கிராஜூவிட்டி பணம் நேற்று வழங்கப்பட்டது. அந்த பணத்தை வீட்டின் பீரோவில் வைத்தார் சீனிவாசன். இந்நிலையில் இன்று அதிகாைல 3 மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக உஷா எழுந்துள்ளார்.\nஅந்த நேரத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர், பீரோவில் இருந்த பணத்தை எடுக்க முயன்றாராம். அதை தடுத்த உஷாவை தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தாலியையும் அந்த மர்ம ஆசாமி பறித்து கொண்டு தப்பி விட்டாராம்.இந்த தகவலை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரியப்படுத்தினார் உஷா. உடனே அங்கிருந்த அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். பின்னர் உஷா, சீனிவாசன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, உஷாதான், நகை, பணத்தை குக்கரில் மறைத்து வைத்துவிட்டு நாடகமாடியது தெரிந்தது.\nஅவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், சீனிவசானின் முதல் மனைவி ஆவடி அடுத்த கொள்ளுமேட்டில் வசித்து வருகிறார். அவரிடம் கிராஜூவிட்டி பணத்தை சீனிவாசன் கொடுத்து விடுவாரோ என்ற எண்ணத்தில்தான் பணம் கொள்ளையடித்து விட்டு தாலியை மர்ம நபர் பறித்து சென்று தப்பி விட்டதாக நாடகம் ஆடியதாக உஷா கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nவழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 13 லட்ச ரூபாய் மோசடி: செங்கல்பட்டில் போலி வக்கீல் கைது\nபஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு\nசெங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது\nவடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120835", "date_download": "2019-08-18T19:28:22Z", "digest": "sha1:MPY5CGGOF6QKKQRYIXJ7EOFMIJJIPN6M", "length": 8055, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Student, Pokco,பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 76 வயது தொழிலதிபர் போக்சோவில் கைது", "raw_content": "\nபிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை: 76 வயது தொழிலதிபர் போக்சோவில் கைது\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வடக்கு உடையார்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்தவர் நடராஜன் (76). தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனை நடராஜன் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வாடகை வீடுகளில் ஒன்றில், 17 வயது சிறுமி தங்கியுள்ளார். ஆத்தூரில் உள்ள பள்ளியில் பிளஸ்2 படித்து வரும் இவரின் தந்தை இறந்து விட்டார். மாணவியின் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், தொழிலதிபர் நடராஜனின் வீட்டிற்கு மாணவி அடிக்கடி வீட்டு வேலைகள் செய்வதற்கு செல்வது வழக்கம். மாணவி வேலைக்கு செல்லும்போதெல்லாம், நடராஜன் அவரிடம் சில்மிஷம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த 2 மாதமாக அவரது தொல்லை எல்லை மீறியதால், மனவேதனை அடைந்த மாணவி, இதுகுறித்து தனது சித்தியிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் சித்தி இதுகுறித்து நடராஜனை தட்டிக் கேட்டபோது, அவரை மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.\nஇதுதொடர்பாக நேற்று ஆத்தூர் டவுன் போலீசில் மாணவி புகார் அளித்தார். அதில், நடராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அதை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், நடராஜனிடம் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nமதுரை காப்பகத்தில் கொடூரம்: 4 சிறுமிகள் பலாத்காரம்....காப்பகத்துக்கு சீல்\nஉல்லாசமாக இருக்க மறுத்ததால் ஆத்திரம்... கள்ளக்காதலி கத்தியால் குத்திக்கொலை\nரூ26 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்: 2 பேர் கைது\nகள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனை அடித்துக் கொன்று வனப்பகுதியில் சடலம் வீச்சு.. மனைவி கைது\nகூலிப்படையை ஏவி மாமியார் படுகொலை: மருமகள் உள்பட 6 பேருக்கு 3 ஆயுள் தண்டனை\nவழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் 13 லட்ச ரூபாய் மோசடி: செங்கல்பட்டில் போலி வக்கீல் கைது\nபஸ்சில் அமர்ந்திருந்த முதியவரிடம் செல்போன் பறிப்பு\nசெங்குன்றம் அருகே குடோனில் 25 டன் தேக்கு கட்டை பறிமுதல்: டிரைவர் கைது\nவடமாநில வாலிபரை தாக்கி பணம் பறிப்பு: சிறுவன் உட்பட 3 பேர் கைது\nபீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டை சூறையாடிய கொள்ளை கும்பல்: பெரம்பூரில் பரபரப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு ம��வட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123607", "date_download": "2019-08-18T19:28:02Z", "digest": "sha1:KKJTYQHJ2VFCUNXLK6GBZKDTFTV35TZS", "length": 10117, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - The bowling should be strengthened: Do Blues interview,பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்: டூ பிளெஸ்சி பேட்டி", "raw_content": "\nபந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்: டூ பிளெஸ்சி பேட்டி\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nசவுத்தாம்டன்: ‘‘எங்கள் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும்’’ என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளெஸ்சி தெரிவித்துள்ளார்.ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. முதலில் தென்னாப்ரிக்க அணி பேட்டிங் செய்தது. அம்லா 6 ரன், மார்க்ராம் 5 ரன்களுடன் வெளியேறினர். 7.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா திணறிய போது, மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. டி காக்(17 ரன்), கேப்டன் டு பிளெஸ்ஸி(0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக பின்னர் நடுவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ேஹால்டர் கூறுகையில், ‘‘பவுலர்கள் நல்ல துவக்கத்தை தந்தனர். குறிப்பாக ஷெல்டன் நன்றாக பந்து வீசினார். முதல் 10 ஓவர்களில் எதிரணி ரன் எடுப்பதை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும்.\nகாயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் இந்த போட்டியில் ஆடவில்லை. அவர் விரைவில் குணமடைந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்வார். தற்போது நல்ல பார்மில் உள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தை துவக்கினோம். ஆனால் மழையால் போட்டி ரத்தானது. அடுத்து நடக்க உள்ள போட்டிகளில் நன்றாக ஆடுவோம்’’ என்று தெரிவித்தார்.தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸ��சி கூறுகையில், ‘‘மழையால் ஆட்டம் தடைபடுவது என்பது மோசமானது. இருப்பினும் இயற்கையை நாம் கட்டுப்படுத்த முடியாது. இரு அணிகளுமே போட்டிக்கு முடிவு காண வேண்டும் என்று விரும்பினோம். மேற்கிந்திய தீவுகள் அணியில் வலுவான பவுலர்கள் உள்ளனர். அதனால் துவக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர். எங்கள் அணியின் பந்துவீச்சை பலப்படுத்த வேண்டும். காயம் காரணமாக இப்போட்டியில் லுங்கி இடம் பெறவில்லை. அடுத்த போட்டியில் அவர் ஆடுவார்’’ என்று தெரிவித்தார்.\n2022ல் காமன்வெல்த் போட்டி: பெண்கள் கிரிக்கெட்டுக்கு அனுமதி.....ஒலிம்பிக் போட்டியிலும் இணைப்பு\nபாகிஸ்தானில் ேடவிஸ் கோப்பை போட்டி: கைெயழுத்து போட்டாச்சு... இப்ப என்ன பண்றது.....மத்திய அமைச்சர் கைவிரிப்பால் டென்னிஸ் சங்கம் குழப்பம்\nகங்குலி, மியாண்டட் ஆகியோர் குவித்த ரன்கள் ஒரே நாளில் 2 சாதனையும் முறியடிப்பு: விராட் கோஹ்லிக்கு பாராட்டு\nரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆரம்பம்: வெற்றி முனைப்பில் இந்திய அணி\nசெப். 14ல் டேவிஸ் கோப்பை போட்டி: 55 ஆண்டுகள் கழித்து பாக். செல்லும் இந்திய அணி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி 20 போட்டி: ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்திய அணி.. தொடர் நாயகனாக குருனல் பாண்ட்யா தேர்வு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் வேணாம்... பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல்\nடிஎன்பிஎல் டி20 லீக் போட்டி: தூத்துக்குடியை வீழ்த்தியது திருச்சி.. இன்று திண்டுக்கல் - கோவை மோதல்\nஜூனியர் தடகள போட்டி: திருவள்ளூர் பாரதிதாசன் பள்ளி 22 தங்க பதக்கம் வென்று சாதனை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503283", "date_download": "2019-08-18T20:26:11Z", "digest": "sha1:LYJQN5LUTRFR4Y6IJFX3NFSXBQ76B6XN", "length": 12061, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு தாமதமாக விழித்து கொண்டதன் விளைவு: செல்வி, தனியார் கல்லூரி விரிவுரையாளர் | The government was late awake Effect of having: Selvi, private college lecturer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅரசு தாமதமாக விழித்து கொண்டதன் விளைவு: செல்வி, தனியார் கல்லூரி விரிவுரையாளர்\nசென்னையில் கடந்த 3 மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக குழாயில் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. அதுவும் அரை மணி நேரம் மட்டுமே காலையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 3 முதல் 6 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தரப்படுகிறது. வேலையை பார்த்தால் தண்ணீர் கிடைக்காது. இப்போதைய சூழ்நிலையில் தண்ணீர் தான் முக்கியம் என்பதால் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து தண்ணீர் பிடித்து விட்டு தான் வேலைக்கு செல்கிறேன். இந்த தண்ணீர் குடிக்க மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பயன்பாட்டிற்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்போது வாளியில் தண்ணீர் பிடித்து பயன்படுத்துமாறு தமிழக அறிவுரை வழங்கியுள்ளது. இதை அவர்கள் ஆரம்பத்தில் செய்திருந்தால் தற்போது தண்ணீர் பிரச்சனையை ஒரளவுக்கு தவிர்த்து இருக்கலாம். அதே நேரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது என்று முன்கூட்டியே தமிழக அரசுக்கு ெதரிந்தும் தாமதமாக நடவடிக்கை எடுத்தது. இதன் விளைவாக சென்னை மாநகரில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது.\nஇப்போது நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் போர்வெல் மூலம் தண்ணீர் பெற முடியவில்லை. எங்களது பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் போர்வெல் மூலம் தண்ணீர் கிடைக்காத நிலையில், அனைவரும் சென்னை குடிநீர்வாரியம் தரும் தண்ணீரை நம்பித்தான் இருக்கிறோம். அந்த தண்ணீரும் சரியாக கிடைக்காததால் பல வீடுகளில் லாரி தண்ணீரை புக்கிங் செய்து காத்திருக்கின்றனர். சிலர் தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் பெற எவ்வளவு பணம் கொடுக்கத் தயாராக இருந்தும், அந்த தண்ணீரும் கிடைப்பதில்லை. இதனால், வேறுவழியின்றி குடிநீர் வாரியம் தரும் நீரை வைத்து ���மாளிக்கிறோம். சில நேரங்களில் குளிக்க கூட தண்ணீர் இல்லாமல் அலுவலகத்திற்கு செல்லும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் இது போன்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. பருவமழை இல்லாதது ஒரு காரணம் என்று கூறினாலும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. மிகவும் தாமதமாக இப்போது விழித்து ெகாண்டு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருக்கின்றது. தமிழக அரசு இப்போது என்ன திட்டம் வகுத்தாலும் அதற்கு உடனடியாக தீர்வு காண முடியாது. எனவே, இனி வருங்காலங்களிலாவது இது போன்ற பிரச்சனை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அதே போன்று, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை அரசு தீவிரப்படுத்த வேண்டும். மழை நீர் கட்டமைப்பு இல்லாதவர்களின் வீடுகளை கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். அப்படி தீவிரப்படுத்தினால் மட்டுமே வரும்காலங்களில் நிலத்தடி நீர் மூலமாவது தண்ணீர் பிரச்சனையை ஒரளவு சமாளிக்க முடியும். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. மிகவும் தாமதமாக இப்போது விழித்து ெகாண்டு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்று தேடிக்கொண்டிருக்கின்றது.\nசெல்வி தனியார் கல்லூரி விரிவுரையாளர்\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்ற���ய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Jawahirulla.html?start=10", "date_download": "2019-08-18T18:57:20Z", "digest": "sha1:QOHU3BAWLAL4LN4HOLN4YPQSW2ZZUTBZ", "length": 9798, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Jawahirulla", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nமனித நேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதி\nசென்னை (21 பிப் 2019): வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமகவுக்கு எந்த தொகுதி என்று இன்னும் இரண்டு நாட்களில் தெரியும் என்று மமக தலைவர் பேராசிரிய ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nசென்னை (21 பிப் 2019): தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்க மமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை புரிந்துள்ளார்.\nமமதாவிற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆதரவு\nசென்னை (04 பிப் 2019): மமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nமீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமுல் படுத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nதிருச்சி (24 ஜன 2019): இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் என்று மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.\nபாஜகவையும் அதன் கைப்பாவை அரசையும் அகற்ற ஆதரவு - ஜவாஹிருல்லா\nசென்னை (01 ஜன 2019): மத்திய பாஜகவையும் அதன் கைப்பாவையான அதிமுக அரசையும் அகற்றும் முன்னோட்டமாக திருவாரூர் தொகுதியில�� திமுகவை ஆதரிப்பதாக மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nபக்கம் 3 / 7\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைசி தாக…\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/06/01/72877.html", "date_download": "2019-08-18T20:47:06Z", "digest": "sha1:2TKDYYGQLA332QZSKR5KO4WL75HDYD4L", "length": 27128, "nlines": 225, "source_domain": "www.thinaboomi.com", "title": "கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது\nவியாழக்கிழமை, 1 ஜூன் 2017 கடலூர்\nகடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் இம்மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12ம் வகு��்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி விகிதத்தினை அதிகரிப்பது தொடர்பாக அரசு/நிதி உதவி/சுயநிதி (மெட்ரிக் நீங்கலாக) உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு மூலமாக சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்ச்சியை உருவாக்கி உயர் மதிப்பெண் பெறும் வகையில் அதிகாரிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அப்துல்கலாம் 2020 ல் உள்ளோர்களை அழைத்து வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.\n10,11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைப்பதற்காக தினந்தோரும் காலையில் சிறு தேர்வுகள் அனைத்துப்பள்ளிகளிலும் நடத்துதல், மேலும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஏற்கனவே நடைபெறும் தேர்வுகளுடன் அலகு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். அனைத்துப்பள்ளிகளிலும் மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, பெற்றோரிடம் விழிப்புணர்வை உருவாக்கி மாணவர்களின் வருகையினை 100 சரிசெய்து, கற்றல் திறன் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.\nஅனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் பணிகள், அனைத்துப் பாடங்களையும் கற்பித்தல், கற்றல் அடைவினை மேம்படுத்தல் ஆகியவற்றை கண்காணிக்க ஆய்வு அலுவலர், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கொண்ட குழுவினை அமைத்து முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்கு சென்று ஆய்வு செய்யவேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகளுக்கு நடனம், பாட்டு, இசைக்கருவிகள் வாசித்தல் போன்ற இடங்களில் தனியார் ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். பள்ளி அளவில் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெற்று வெற்��ிபெறக்கூடிய வகையில் சிறப்பு பயிற்சிகள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் நடத்தப்படவேண்டும். புதிய மாணவர்கள் சேர்க்கையை பொருத்த அளவில் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்கும் பொருட்டு மாணவர்களின் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் சேர்க்கை செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களுடைய நற்பண்புகளை வளர்க்கும் விதமாக பரிசோதனை அடிப்படையில் நேர்மை அங்காடி சில பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளது. அதனுடைய செயல்பாட்டினை பொருத்து அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். வாசிப்பு பாடவேளையை கட்டாயமாக்கப்படும். மேலும் மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் போது செய்தி தாள் வாசிப்பதற்கு ஒதுக்கப்படவேண்டும். பள்ளிவாளாகம் சுத்தம் செய்யப்பட்டு பள்ளித்திறக்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கி கற்றல் கற்பித்தல் பணிகள் தொடங்கப்படவேண்டும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.\nஅறிவியல் கண்காட்சி, கலை இலக்கிய விழா, இலக்கிய மன்றம், போட்டிகள் மற்றும் மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்குபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இக்கல்வியாண்டினை முழுத்தேர்ச்சி கல்வியாண்டாக மாற்றி கடலூர் மாவட்டம் கல்வியின் தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாக திகழ தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் மாணவ/மாணவிகள் ஆகியோரை உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்\nஇக்கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், மாவட்ட கல்வி அலுவலர் ஜி.குமாரசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் ��யணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தா���ில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/03/shortcut-tips.html", "date_download": "2019-08-18T19:51:51Z", "digest": "sha1:6HTBG33FAI2YSLSKQ6PZKZ5VN5ES34PQ", "length": 7282, "nlines": 177, "source_domain": "www.tettnpsc.com", "title": "பாரதிதாசன் எழுதிய நூல்களை நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Tips", "raw_content": "\nHomeVAOபாரதிதாசன் எழுதிய நூல்களை நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Tips\nபாரதிதாசன் எழுதிய நூல்களை நினைவில் வைத்து���்கொள்ள Shortcut Tips\nபாரதிதாசன் எழுதிய நூல்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளவது எப்படி\nபாரதிதாசன் படைப்புகள் : (with SHORTCUT IDEA)\nமேற்கண்ட அனைத்து பாரதிதாசன் படைப்புகளையும் எழுதில் நினைவில் வைத்து கொள்ள கீழ்காணும் சிறுகதையினை நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது :\n\"இருண்டவீடில் அமைதியான குடும்ப விளக்காக மணிமேகலை என்ற பெண் தேனருவி சாரலில் இசை அமுதினை பாடும்பொழுது அழகின் சிரிப்புக் கண்ட பாண்டியன் பரிசு கொடுத்து எதிர்பாராத முத்தம் கொடுத்தான்.\nஇருவருக்கும் காதல் நினைவுகள் ஆரம்பமாவதை பார்த்த பிசிராந்தையார் கோர (சேர) தாண்டவம் ஆடி நாட்டாமை பில்கணியிடம் இளைஞனை அழைத்து சென்றார்.\n\"இது என்ன கழைக்கூத்தியின் காதல் நாடகமா\nஇல்லை, அமைதியான தமிழச்சியின் கத்தி என்றாள் மணிமேகலை.\nநல்ல இளைஞர் இலக்கியமோ, தமிழ் இயக்கமோ இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறியவாறு இளைஞனிடம் காதலா கடமையா என்று கேட்க, \"படித்த பெண்கள்\" என்று கூறினான் அந்த இளைஞன்.\nநீதான் இணையற்ற வீரன், உன்னை இந்த மானுடம் போற்றும் என்று நாட்டாமை நல்ல தீர்ப்பு கூறினார்.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/563/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%B1", "date_download": "2019-08-18T19:19:09Z", "digest": "sha1:TFWHGJWPP2AWUZM5U5GAYGDOEX66TIEA", "length": 4757, "nlines": 105, "source_domain": "eluthu.com", "title": "திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Wedding Day Tamil Greeting Cards", "raw_content": "\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/198431?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:38:47Z", "digest": "sha1:IBJ3O5ETXDFUTLYV22SPAXO5GCXB347Z", "length": 7661, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "Brexit தொடர்பில் ஜேர்மனி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit தொடர்பில் ஜேர்மனி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nBrexit நிறைவேறிய அடுத்த கணத்திலிருந்து ஜேர்மனி தனது குடிமக்களை பிரித்தானியாவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.\nஅதாவது ஜேர்மானியர் யாராவது பிரித்தானியாவில் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டு பின் ஜேர்மனிக்கு தப்பி வந்தால், குறிப்பிட்ட ஒப்பந்தத்தின்படி ஜேர்மனி தனது குடிமகனாகிய அந்த குற்றவாளியை பிரித்தானியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஆனால் பிரெக்சிட்டுக்குப்பின், சொல்லப்போனால் ஒப்பந்தங்களுக்குப்பின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால்கூட, பிரெக்சிட் நிகழ்ந்தபின் தனது நாட்டைச் சேர்ந்த குற்றவாளிகளை பிரித்தானியாவிடம் ஒப்படைக்காது என ஜேர்மனி தெரிவித்துள்ளது.\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29ஆம் திகதி வெளியேறுவது அனைவரும் அறிந்ததே.\n2010 முதல் பிரித்தானியா சுமார் 1,800 குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜேர்மனியைக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅவர்களில் 15 பேர் சிறார் பாலியல் குற்றங்கள், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை, மோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தேடப்படும் ஜேர்மானியர்கள் ஆவார்கள்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/184819?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:54:51Z", "digest": "sha1:7OQT3HJ2J3G77JCSABYCG6SV66SYEP3X", "length": 7425, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஐந்து வயதிலேயே பிரித்தானிய ராணிக்கு சமமாக கருதப்படும் குட்டி இளவரசர்: எதில் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐந்து வயதிலேயே பிரித்தானிய ராணிக்கு சமமாக கருதப்படும் குட்டி இளவரசர்: எதில் தெரியுமா\nஐந்து வயதே ஆன பிரித்தானிய குட்டி இளவரசர் ஜார்ஜ் பிரித்தானிய மகாராணிக்கு சமமாக ஒரு விடயத்தில் மதிக்கப்படுகிறார், எதில் தெரியுமா\nசிறப்பாக உடையணிவோர் பட்டியலில் மகாராணி முதலிடத்தைப் பிடிக்க ஐந்தே வயதில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் குட்டி இளவரசர் ஜார்ஜ்.\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் இளவரசர் சார்லசில் இந்நாள் மனைவியான கமீலா. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிப்பவர்கள், இளவரசி கேட் மற்றும் இளவரசி மேகன் மெர்க்கல்.\nTatler என்னும் பத்திரிகை ஆண்டுதோறும் சிறப்பாக உடையணிவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி இந்த ஆண்டின் சிறப்பாக உடையணிவோர் பட்டியலில் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.\nபெரும்பாலும் ஷார்ட்ஸ், jumpers மற்றும் முழங்கால் உயர சாக்ஸ் அணியும் குட்டி இளவரசர் டிஸ்னி கார்ட்டூன் கதாநாயகன் ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942157/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-18T19:05:32Z", "digest": "sha1:KI6SFZOSQCAN6GVASK5RVLRUVDCVKGTH", "length": 8419, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்கலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்ப���ூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபல்கலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதிருச்சி, ஜூன் 21: பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பருவமுறைத் தேர்வுகளின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.\nமுதுஅறிவியல் கணிதவியல், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பவியல், உயிர் தொழில் நுட்பவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான முதுநிலைத் தேர்வு முடிவுகளும், இளநிலை வணிகவியல் இளம் இலக்கியம், புலவர் பட்டயம், அராபிக், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவகளும் நேற்று வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை பல்கலை இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து பிற பாடங்களுக்கும் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன என தேர்வு நெறியாளர் துரையரசன் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கல்லணை கால்வாயில் மணல்மேடு அப்புறப்படுத்தும் பணி மும்முரம் காலதாமதமென விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது\nதுவரங்குறிச்சி அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாப பலி 2 பெண்கள் படுகாயம்\nமாடியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி\nஅரசு பள்ளி��ளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது\nபழகுவதை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு\nசமயபுரம் கோயிலில் உண்டியல்கள் திறப்பு ரூ.1 கோடி காணிக்கை வசூல் தங்கம், வெள்ளி, கரன்சிகளும் இருந்தன\nஆமை வேகத்தில் திருச்சி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் பயணிகள்\nவையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்\n× RELATED போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:54:17Z", "digest": "sha1:Z7A3Y6BBV7A2HTNLXR364KHNFBG3TCBJ", "length": 4565, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகம்படிமுதலிகள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nI. M. P. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2015, 09:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/personality-traits-of-libra-born-people-025296.html", "date_download": "2019-08-18T19:09:57Z", "digest": "sha1:J3ON7LG556RQ7TLNOQLDIIDJOMRSUJP7", "length": 20299, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாகிருவீங்க...! | Personality traits of Libra born people - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n18 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n1 day ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n1 day ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப ��ாலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும்.\nஅனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது, இதன் முடிவு அவர்களை அவர்களே சிரமப்படுத்தி கொள்வார்கள். பல நல்ல குணங்கள் இருந்தாலும் இவர்களிடமும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவில் துலாம் ராசியில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்தவொரு செயலையும் சரியாக செய்து முடிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களால் தந்திரமாக நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதில் இவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.\nஇவர்களின் ராசிக்கடவுள் சுக்கிரன் ஆவார், அதனால் இவர்கள் காதலில் மற்ற அனைவரையும் விட சிறந்தவராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அடிப்படையானவிஷ���ம் அன்பாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு துலாம் ராசிக்காரர்கள் காதலன்/காதலியாக கிடைத்தால் அது நீங்கள் செய்த அதிர்ஷ்டமாகும்.\nஇவர்கள் மற்றவர்களிடம் பேசும் விதமே இவர்களை நோக்கி அனைவரையும் ஈர்க்கும். அனைவரையும் மதித்து அவர்கள் ரசிக்கும் படி பேசுவதுடன் சுவாரஸ்யாயன தலைப்பாக பார்த்து பேசுவார்கள். இவர்களுடன் இருக்க அனைவருமே ஆசைப்படுவார்கள்.\nதுலாம் ராசியின் சின்னமே நேர்மையின் அடையாளமான தராசுதான். அதற்கேற்ப இவர்களும் நீதி மற்றும் நேர்மை மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு தேவையானவற்றை நேர்மையான முறையில் அடைவார்களே தவிர ஒருபோதும் குறுக்கு வழியை நாடமாட்டார்கள்.\nMOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி எந்த வயதில் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா\nஇவர்கள் எப்பொழுதும் தங்கள் நிதானத்தை இழக்க மாட்டார்கள். இவர்கள் ஒருபோதும் மிகையாகவோ அல்லது குறைவாகவோ செயல்பட மாட்டார்கள். எப்பொழுதும் நடுநிலையில் நின்று விளையாடவே விரும்புவார்கள். தன்னை சுற்றி எப்பொழுதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nஇவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை அனைவரையும் மேலோட்டமாக நம்பிவிடுவார்கள். மற்றவர்களின் வெளித்தோற்றத்திலும், அழகிலும் எளிதில் மயங்கி விடுவார்கள். அவர்களின் உள்ளூர குணங்களை கவனிக்கவோ அல்லது அதில் அக்கறை செலுத்தவோ மாட்டார்கள்.\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் உறுதியான மற்றும் வலிமையானவர்கள், ஆனால் சிலசமயம் இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரிடம் இருந்தும் விலகி இருக்கவும், சிலரை வெறுக்கவும் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்பதற்காகவே இவர்கள் விலகி இருப்பார்கள்.\nதுலாம் ராசிக்கார்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் தாக்கப்பட்டு தங்கள் மனதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.\nMOST READ: ரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை முடிவெடுப்பதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கும்போது அதில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். சரியான முடிவெடுப்பது இவர்களுக்கு எப்பொழுதுமே கடினமான காரியம்தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் ராசிப்படி உங்களின் காதல் வாழ்க்கையை சிதைக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nபெண்கள் அவர்களின் ராசிப்படி எப்படிப்பட்ட கணவன் தனக்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் மாற்றத்தை வெறுப்பவர்கள்...இவர்களை சுற்றி இருக்கும் எதுவும் எப்போதும் மாறவேகூடாது\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் அறிவுரை கூறியே கழுத்தறுப்பாங்களாம்... இவங்ககிட்ட உஷாராவே இருங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டதும் காதலில் விழுந்து விடுவார்களாம் தெரியுமா\nஇந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னனே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் சிறப்பு என்னவென்பது அவர்களுக்கே தெரியாதாம்...\nஇந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க\nஇந்த ராசிக்காரர்கள் அடிக்கடி தர்மசங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாவார்கள்...\nஉங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் எந்த உறவாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்களாம்...\nஉங்க ராசிக்கு உங்களோட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியணுமா\nMay 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfiction.com/c/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-08-18T19:19:19Z", "digest": "sha1:H32YHF272KAE5E7DHPWISK7H5BAGA6ID", "length": 5383, "nlines": 102, "source_domain": "tamilfiction.com", "title": "Latest தமிழ் மதுரா topics - TamilFiction", "raw_content": "\nஇதயம் - ஒரு கல் ஒரு கண்ணாடி இனி எந்தன் உயிரும் உனதே - தொடர் உள்ளம் குழையுதடி கிளியே - தொடர் உள்ளம் குழையுதடி கிளியே கதை இந்தத் திரியில் அத்தியாயங்களாகப் பதிவு செய்யப்படும். வாச���ர்கள் கருத்துத் திரியில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் உன்னிடம் மயங்குகிறேன் ஓகே என் கள்வனின் மடியில் கண்ணாமூச்சி அத்தை மகனே என் அத்தானே சித்ராங்கதா சித்ராங்கதா புதினம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. என்னைக் கொண்டாடப் பிறந்தவளே வார்த்தை தவறிவிட்டாய்\nஉள்ளம் குழையுதடி கிளியே - கருத்துத் திரி\nஉள்ளம் குழையுதடி கிளியே - தொடர்\nஇனி எந்தன் உயிரும் உனதே - 13\nஇனி எந்தன் உயிரும் உனதே - தொடர்\nஇனி எந்தன் உயிரும் உனதே - 14\nஇனி எந்தன் உயிரும் உனதே - தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Actor-Vijay-inquired-about-Karunanidhi's-health-320", "date_download": "2019-08-18T20:41:51Z", "digest": "sha1:CCOJENAV7DRQJP6TKFB5QUWMYEE3BL5Y", "length": 9549, "nlines": 118, "source_domain": "www.newsj.tv", "title": "கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் நடிகர் விஜய்", "raw_content": "\nயமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nபாகிஸ்தானுடன் இனி வேறு எந்தப் பேச்சும் கிடையாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nகேரள மாநிலத்தில் மழை வெள்ளம் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115ஆக உயர்வு…\nஇமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…\nஅழகிரியைப் போல கனிமொழியையும் ஒதுக்கிவைக்க வாய்ப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ…\nகர்நாடக அமைச்சரவை வரும் 20-ம் தேதி விரிவாக்கம்…\nகாங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பாஜகவில் இணைகிறார்…\nவாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை…\nஇன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்\nCelebrity couples-ன் அழகிய புகைப்படங்கள் இதோ..…\nநடிகைனா இப்படி தான் இருக்கனும்............\nஅடிதடியில் வந்து நிற்கும் முகென்-அபிராமி காதல்...பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு…\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு…\nசென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி…\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்-முதலமைச்சர்…\nசங்ககிரியில் இந்திய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயம்…\nகனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கூடலூர்…\nமதுரையில் துவங்கியது இளந்தமிழர் இலக்கியப் பட்டறை நிகழ்ச்சி…\nதொடர் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் ஆர்ப்��ரிக்கும் தண்ணீர்…\nமதுரையில் வீட்டின் ஜன்னலை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை…\nகிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு…\nஎலும்பும் தோலுமான உடலோடு டிக்கிரி யானை- உலகை உலுக்கிய புகைப்படம்…\nமுடிகளை வைத்து அழகிய சித்திரம் தீட்டும் சிகை அலங்கார பெண்…\nமேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர், மாயனூர் கதவணைக்கு வந்தது…\nகருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார் நடிகர் விஜய்\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கு, கடந்த 5 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில், கருணாநிதி பார்க்க நடிகர் விஜய், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து, நடிகர் விஜய் நலம் விசாரித்தார். இதனையடுத்து, செய்தியாளர்களை தவிர்க்கும் விதமாக, மருத்துவமனையின் பின்பக்க வாசல் வழியாக நடிகர் விஜய் புறப்பட்டுச் சென்றார்.\n« புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு அழைப்பு பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு »\nவிஜய்க்கு ஆதரவு அளித்த விஜய்சேதுபதி\nவரும் 14ஆம் திமுக அவசர செயற்குழு கூட்டம்\nகருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி\nஇந்திய குழந்தைகள் நல மருத்துவ குழுவின் சார்பில் 44 வது மாநில மாநாடு…\nAug 18, 2019 தமிழ்நாடு\nகனமழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கூடலூர்…\nயமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…\nசென்னையில் நடைபெற்ற 70 ஆண்டுகள் பழமையான கார்கள் கண்காட்சி…\nபாகிஸ்தானுடன் இனி வேறு எந்தப் பேச்சும் கிடையாது-அமைச்சர் ராஜ்நாத் சிங்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-18T19:56:59Z", "digest": "sha1:6Z73EYMRUFFCC4EOV5JLKBNDXEL2LKVC", "length": 8791, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nநெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா\nநெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா\n( அ) நெல் வயலில் மீன் வளர்ப்பு சத்தியமா \nசாத்தியம் . கண்டிப்பாக இயற்கை முறையில் செய்தால் மட்டுமே . இல்லையெனில் மீன்கள் வாழ முடியாது.ரசாயன உரம் விஷம் என்பது நமக்கு தெரிந்து ஏற்றுகொண்ட ஒரு விஷயம் .\n( ஆ ) எப்படி மீன் வளர்ப்பது \nநெல் வயலில் நீரின் அளவு 10 செ மீ முதல் 15 செ மீ எப்பொழுதும் இருக்க வேண்டும் . குறைந்தால் மீன்கள் வாழ ஏதுவான உயரம் இருக்காது .\nஇல்லையெனில் மீன் வளர்க்கும் வயலில் ஓரங்களில் ஒரு மீட்டர் அழமான பள்ளம் எடுத்து வளர்க்கலாம் .\n( இ )மீன் வளர்க்கும் நெல் வயலில் அசாலா வளர்க்கலாமா \nவளர்க்கலாம் .அசாலா வளர்ப்பதால் மீனுக்கு நல்ல உணவாகவும் , காற்றில் இருக்கும் தழைச்சத்தை இழுத்து பயிருக்கும் கொடுக்கும்.\n( ஈ ) என்ன வகையான மீன்கள் வளர்க்கலாம் \nகெண்டை , வெள்ளிகெண்டை ,புல் கெண்டை ,ரோகு, கட்லா\nசுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை\nநாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள சிரமங்கள்\nபனையில் 34 வகை உள்ளது\nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\nஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன்\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.\nபுதிய கோழி குஞ்சுகள் பராமரிப்பு\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/sivan.html", "date_download": "2019-08-18T20:15:20Z", "digest": "sha1:BY7JS76VTPCK3JIQYREF6ZFK2TRA23CS", "length": 7733, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய விழாவில் சிவ வழிபாடு, பிரமிக்கவைத்த காணொளி ! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தாய்லா���்து நாட்டின் பாரம்பரிய விழாவில் சிவ வழிபாடு, பிரமிக்கவைத்த காணொளி \nதாய்லாந்து நாட்டின் பாரம்பரிய விழாவில் சிவ வழிபாடு, பிரமிக்கவைத்த காணொளி \nமுகிலினி April 10, 2019 சிறப்புப் பதிவுகள்\nதாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் பர்ய்ராம் மாகாணத்தில் பாரம்பரிய பண்பாட்டை மேம்படுத்தும் பனோம் ரங் என்ற நிகழ்வு நடைபெற்றது.\nஇதில் தமிழர்களின் முழுமுதற் கடவுள் சிவபெருமானை போற்றி வழிபாடு செய்ததோடு ஓம் சிவ சிவ என்று கூறி நடராஜர் சிலை வைத்து ஆராதனைகளும் செய்துள்ளது உலகமெங்கும் வாழும் தமிழர்களை ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது. வரலாற்று ரீதியாக பல்வேறு ஆய்வுகளில் கம்போடியா தாய்லாந்து பர்மா போன்ற நாடுகளில் தமிழர்களின் மூதாதையர்கள் வாழ்வது கூறப்பட்டு வந்தபோது இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பது அதை உறுதிசெய்துள்ளது.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரி��்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47202", "date_download": "2019-08-18T19:40:40Z", "digest": "sha1:JUDZSEFEINNNA3PWD3KC3OBVY6F3FP2J", "length": 9784, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "சீருடை வவுச்சர்களை வைத்து வியாபாரம் செய்யும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nசீருடை வவுச்சர்களை வைத்து வியாபாரம் செய்யும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை\nசீருடை வவுச்சர்களை வைத்து வியாபாரம் செய்யும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சீருடை வவுச்சர்களை வைத்து வியாபாரம் செய்யும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நாடு முழுவதும் பல முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nமாணவர்கள் அதிபர்கள் வவுச்சர்கள் வியாபாரம்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்��டுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://automacha.com/2016/09/page/2/", "date_download": "2019-08-18T19:26:18Z", "digest": "sha1:NO6A27K5FPVXPL3CH3ZNZDDHA4S3SR5W", "length": 8300, "nlines": 111, "source_domain": "automacha.com", "title": "September 2016 - Page 2 of 15 - Automacha", "raw_content": "\nARRC: Izzat Zaidi இந்தியாவில் 2 வகுப்புகள் காலூன்றியிருக்கின்றன\nUnderbone 130cc சவாரி முகமட் இஜத் ஜைதி எஃப்ஐஎம் ஆசியா ரோடு ரேசிங் அட்டவணையில் தற்போது ஒட்டுமொத்தமாக மூன்றாவது எஃப்ஐஎம் ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் கடைசிக்கு\nஆஸ்டன் மார்டின் DB11 ஜெர்மனி மதிப்புமிக்க Autonis வென்ற விருதுகள்\nஆஸ்டன் மார்டின் ஜேர்மனியின் முன்னணி மோட்���ாரிங் பத்திரிகை கார் மோட்டார் மற்றும் விளையாட்டு வாசகர் சாய்ஸ் விருது வெற்றி கொண்டாடுகிறது. 15 வது வருடாந்திர வாசகர் கணக்கெடுப்பில்,\ninfiniti கார்கள் சிறப்பு செய்கிறது என்று tech பற்றி அறிய\ninfiniti நேரடி ஏற்பு ஸ்டீரிங் (டாஸ்) infiniti தான் உலகின் முதல் நேரடி ஏற்பு ஸ்டீரிங் (டாஸ்) இரண்டாவது தலைமுறை ஒரு மேம்பட்ட “விலகி கம்பி மூலம்”\nதாமரை 3-லெவன் நுஹ்ர்பர்கிரிங்கை பொறுப்பாக்குகின்றனர் எப்படி பார்க்க\nநுஹ்ர்பர்கிரிங்கை Nordschleife மணிக்கு பரிசோதிக்கும் போது, அதன் அடையாளம் மடியில் முறை ஆண்டு நிறைவை, முழு விமானம் லோட்டஸ் 3-லெவன் இரண்டு புதிய வீடியோக்கள் ஆர்வலர்கள் “பசுமை\nடொயோட்டா Sienta 1.5L சோதனை ஓட்டம் விமர்சனம்\nஇந்த ஐரோப்பிய கச்சிதமான 7 சீட்டர் MPV, என்பதை நினைவில் கொள்க. இது டொயோட்டோ இருந்து கச்சிதமான 7 சீட்டர் MPV, உள்ளது. ஆச்சரியமாக உள்ளதா\nநிக்கோலஸ் Hoult தனித்த டிரைவிங் சவால் ஜாகுவார் XF ஆல் வீல் டிரைவ் ஏற்படுத்திக் கொள்ளும்\nபிரிட்டிஷ் நடிகர் நிக்கோலஸ் Hoult மேட் மேக்ஸ் மற்றும் எக்ஸ்-மென் தொடரின் உட்பட வெற்றிகண்டது படங்களில் அவரது பங்கை வகிக்கிறது, ‘ஸ்மார்ட் கூம்பு சவால்’ சமாளிக்க F1\nஜோர்க் வோல்வோ கார்கள் WTCC தனது முதல் இனம் வெற்றி\n.Thed ஜோர்க் இன்று தனது, துருவ நட்சத்திரம் சியான் ரேசிங் மற்றும் வால்வோ ‘கன்னி FIA உலக டூரிங் ஷாங்காய் சர்வதேச நீர்ப்பாதை கார் சாம்பியன்ஷிப் (WTCC)\nஜீப் திசைகாட்டி பிரேசில் குளோபல் அறிமுக\nGoiana, பெர்ணம்புகோ உள்ள எஃப்.சி.ஏ தான் ஜீப் பொருத்தும் தொழிற்சாலையின் உற்பத்தியையும் தொடக்கத்தில் கொண்டாட்டம், ஜீப் பிராண்ட் பிரேசில் அனைத்து புதிய ஜீப் திசைகாட்டி இன்று அறிமுகப்படுத்தியது.\nவல்லுநர் வாகன மெக்கானிக்ஸ் மற்றும் சிறப்பு WD-40 பரிந்துரைக்கப்பட்ட\nஎந்த கார் பழுது பட்டறை அல்லது சிறப்பு மையத்தில் இன்று ஒரு நேர்முக மற்றும் வாய்ப்புகளை நீங்கள் மிகவும் தங்கியிருக்க தொழில் கைகளில் என்று தெரிந்திருந்தால் நீல\nSepang சர்வதேச சர்க்யூட் அனைத்து புதிய தென் Paddock மற்றும் Paddock Chalets அறிமுகங்கள்\nமுன்னதாக 2016 ஃபார்முலா 1 பெட்ரோனாஸ் மலேஷியா கிராண்ட் 30 செப்டம்பர் பிரிக்ஸ் 2, 2016 அக்டோபர், Sepang சர்வதேச சர்க்யூட் (எஸ்ஐசி) இரண்டு புதிதாக கட்டப்பட்ட\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன ���ுறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/12/", "date_download": "2019-08-18T20:23:29Z", "digest": "sha1:QH54DSJUUJGQCZDZB5Y4KEDGYZFPL5UH", "length": 7178, "nlines": 78, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: December 2010", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாய் , ஒரு வழியா திக்கி திணறி வலைசரத்தில் என் முதல் போஸ்ட் போட்டுட்டேன்.\nஅப்பாடா ரொம்ப நாளா வேற வேற காரணத்தினால் ஒழுங்க தொடர்ந்து எழுத முடியவில்லை , நண்பர்கள் வலைபூ பக்கமும் போகமுடியல, இனியாவது பழைய படி வலை உலகத்தை சுத்து சுத்துன்னு சுத்தலாமுன்னு நினைக்கிறன்.\nமக்களே உங்கள் ஆதரவு எனக்கு தேவை, பெரியமனசு பண்ணி உங்களுக்கு\nநேரம் கிடைக்கும் பொழுது வலைசரத்தில் என் முதல் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க\nஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.\nநம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).\nஅங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.\nமுடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க கருத்துக்களை சொல்லுங்க.\nநிறைய கமெண்ட்ஸ் & விசிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ( நடக்கற கார்யமா\nஎன் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில் \"காமெடி, கார்டூன் பிரிவில்\" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்\nமக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகள�� எனக்கு அளியுங்கள்\nதமிழை கொன்றது, கொல்வது . கொல்லபோவது போராதென\nஇப்பொழுது ஆங்கிலத்தையும் ஒரு வழி செய்யலாம் என்ற நல்ல\nஎண்ணத்தில் , எனது தமிழ் தெரியாத ( உனுக்கு மட்டும் தெரிதா என்ன \nநண்பர்களுக்காக ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவை துடங்கி உள்ளேன்.\n( தாயே இந்த கொலைவெறி தேவையா என்று நீங்கள் பதறுவது புரியுது\nநீங்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்றால் யாரு தரபோறாங்க \nஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது http://lifeophobia.blogspot.com/\nசென்று படித்து உங்கள் அன்பு மழையை ### அங்கும் பொழியுமாறு கேட்டு கொள்கிறேன் .\nஇதை படிங்க மொதல்ல ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=norupshepherd21", "date_download": "2019-08-18T19:22:00Z", "digest": "sha1:VKTJSML7RHLOWSZ7Q2TUF7MXGQR63VJR", "length": 2864, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User norupshepherd21 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=viborgmcpherson6", "date_download": "2019-08-18T19:36:45Z", "digest": "sha1:OYY47MAYURQDR3G6MBCZ332GOYCTCJDK", "length": 2871, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User viborgmcpherson6 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்��ள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2017/09/", "date_download": "2019-08-18T20:04:59Z", "digest": "sha1:MMHPL4I6NGE2YC5WYSKKRODWTUHN7ZVD", "length": 11292, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "September 2017 - FAST NEWS", "raw_content": "\n16 மணி நேர நீர்வெட்டு அமுலுக்கு..\nபம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செய்யப்படவுள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 02ம் திகதி 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி ... Read More\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைப்பு..\nஅரிசி, பெரியவெங்காயம், ரின் மீன், பால்மா, நெத்தலி உட்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று(29) முதல் குறைக்கப்பட்டுள்ளன. நேற்று(28) நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ... Read More\nமாகாண- தேர்தல் தொகுதி மீள்நிர்ணயத்துக்கான விசேட ஆணைக்குழு அடுத்த வாரம் நியமிப்பு..\nமாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியான புதிய தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்று எதிர்வரும் 02ம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் ... Read More\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு..\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. ஐக்கிய அரபு இர��ச்சியத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் ... Read More\nமியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் குறித்த விசாரணை CID வசம்..\nஇலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் மீது நடந்த பிக்குகளின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் திருத்தப்படாத காட்சிகளை ஊடக ... Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமலவீர பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் பலி..\nபாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் அம்பாறை – கண்டி வீதியில் அம்பாறை, கரங்காவை ஜனரஜ வித்தியாலயத்திற்கு ... Read More\nமுன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வாவினால் மனு..\nமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வாவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (rizmira) Read More\nகாலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க தடை..\nஉலக மரபுரிமை தளமான காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் முற்றாக தடைவிதிக்கப்படவுள்ளதாக காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த தெரிவித்துள்ளார். அதனை பாதுகாக்கும் நோக்கிலே குறித்த இந்த ... Read More\n`மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாகும் புதிய நாயகி யார்\nதனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `மாரி'. இப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். ... Read More\nதினமும் ஆப்பிள் சாப்பிட்டா இதெல்லாம் நடக்குமா\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கே செல்லத் தேவையில்லை என்று பழமொழி இருக்க அதையே வேதவாக்காக கொண்டு தினமும் ஆப்பிள் பழம் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆப்பிளை சாப்பிட வேண்டும் ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியி���் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119478", "date_download": "2019-08-18T19:29:32Z", "digest": "sha1:YLAFKBERC2HO2GFZQMHMJNP5ZG7JM7IC", "length": 7649, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Kerala, sponsor, Chief Minister Narayanasamy,கேரளாவுக்கு ரூ3.15 கோடி நிதியுதவி முதல்வர் நாராயணசாமி வழங்கினார்", "raw_content": "\nகேரளாவுக்கு ரூ3.15 கோடி நிதியுதவி முதல்வர் நாராயணசாமி வழங்கினார்\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nபுதுச்சேரி: பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு புதுச்சேரி அரசு நிதி உதவி அளிக்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதல்வர் அலுவலகத்தில் கேரளா வெள்ள நிவாரண நிதி பெறுவதற்கு தனி பிரிவை தொடங்கி வைத்தார். முதல்வர் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம் மற்றும் அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை அளித்தனர். மேலும், புதுச்சேரி மாநில அனைத்து தரப்பு வியாபாரிகள், தனியார் கல்லூரிகள், தனியார் ந���றுவனங்கள்,\nதொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் தாராள மனதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவும் நோக்கில் நிதிஉதவியை அளித்தனர். பணமாகவும், காசோலையாகவும் வழங்கியதை ஒன்று திரட்டி முதற்கட்டமாக ரூ.3 கோடியே 15 லட்சத்துக்கான வரைவோலையுடன் (டிடி) முதல்வர் நாராயணசாமி நேற்று கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனிடம் வழங்கினார்.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120836", "date_download": "2019-08-18T19:28:27Z", "digest": "sha1:AFUKUDKFWF7ZU3VA2XYO5ZKAUVXF4SMY", "length": 11744, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - sabarimala,சபரிமலையில் இ��்று மாலை நடைதிறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு", "raw_content": "\nசபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இளம் பெண்கள் தரிசனத்துக்கு வரலாம் என்ற தகவலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2 ஏடிஜிபிக்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை நடத்துவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் நடக்காது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கும்.\nஇதற்கிடையே சபரிமலைக்கு மீண்டும் இளம் பெண்கள் வரலாம் என்ற தகவல் பரவி உள்ளது. கடந்த மாதம் சபரிமலை சென்ற பிந்து மற்றும் கனகதுர்கா கடந்த இரு தினங்களுக்கு முன்பு மலப்புரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் மீண்டும் சபரிமலை செல்வோம் என கூறினர். இதனால் மாசிமாத பூஜையின் போதும் அவர்கள் சபரிமலை வரலாம் என்ற தகவல் பரவி உள்ளது. இதையடுத்து மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2 ஏடிஜிபிக்கள் அனில்காந்த், அனந்தகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில், 3 எஸ்பிகள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சன்னிதானத்தில் எஸ்.பி. அஜித், டி.எஸ்.பி.க்கள் பிரதாபன், பிரதீப் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.\nஇதே போல் பம்பையில் எஸ்.பி. மஞ்சுநாத், டி.எஸ்.பி.க்கள் ஹரிகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையிலும், நிலக்கலில் எஸ்.பி. மது, டி.எஸ்.பி.க்கள் சஜீவன், ஜெபகர் ஜெனார்த் ஆகியோர் தலைமையிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு முதலே ஏரா���மான பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு பின்னரே பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் இருந்து மதியத்துக்கு பிறகு சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சபரிமலையில் இளம் பெண்கள் வந்தால் அவர்களை பாதுகாப்புடன் தரிசனத்துக்கு அழைத்து செல்ல போலீசார் தீர்மானித்துள்ளனர். அவர்களை தடுக்க பல்ேவறு இந்து அமைப்பினரும் ஆங்காங்கே திரள்வார்கள் என்று கருதப்படுகிறது. இது குறித்து சங்பரிவார் அமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகையில், சபரிமலையில் இளம் பெண்கள் வந்தால் கண்டிப்பாக அவர்களை தடுப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இளம் பெண்கள் வரும்போது எப்படிப்பட்ட போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். இதனால் சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇரண்டு நாள் அரசுமுறை பயணமாக மோடி பூடான் பயணம்: இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டார்\nகாஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி தோல்வி: அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு\nபாஜ முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி ‘சீரியஸ்’: மருத்துவமனை விரைந்தார் ஜனாதிபதி\nமுதலாம் ஆண்டு நினைவு தினம் வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nதொழில் நஷ்டம் காரணமாக அப்பா, அம்மா, மனைவி, மகன் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை: மைசூரில் நள்ளிரவில் பயங்கரம்\nடெல்லி செங்கோட்டையில் சுதந்திரதினவிழா கோலாகலம்: முப்படைக்கும் ஒரே தளபதி\nதமிழக பாஜ தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு: பதவியை பிடிக்க கடும் போட்டி\nகாஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்\nபோலீஸ் துணை கமிஷனர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரியானாவில் பரபரப்பு\nஅரசியல் தலையீடு, சமூகத்தில் முக்கிய நபர்கள் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை சரியில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் குற்றச்சாட்டு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெ���ிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/anau-ayautanakala-evaukanaaikalaai-kaaivaita-vaenatauma", "date_download": "2019-08-18T19:05:02Z", "digest": "sha1:6NVWRCHPOPKE4E72UBE4MLQTZVLAB52P", "length": 7823, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்! | Sankathi24", "raw_content": "\nஅணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்\nஅணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை.\nஇது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் திகதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியது.\nஅமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.\nஇந்நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.\nஇதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும் ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த டோனி டெல்லி திரும்பினார்\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை\nசனி ஓகஸ்ட் 17, 2019\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை\nசனி ஓகஸ்ட் 17, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-20.html", "date_download": "2019-08-18T20:01:56Z", "digest": "sha1:OAP3XCBU7X3LQQZAJ37HNLBC76KA6MIS", "length": 57369, "nlines": 146, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - இருபதாம் அத்தியாயம் - நிலவில் நண்பர்கள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க��க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nஇருபதாம் அத்தியாயம் - நிலவில் நண்பர்கள்\nவானக்கடலில் மிதந்த பூரண சந்திரன் பால் நிலவைப் பொழிந்து இந்த மண்ணுலகத்தை மோகனப் பொன்னுலகமாகச் செய்து கொண்டிருந்த இரவில் வடபெண்ணை நதியானது அற்புதக் காட்சியை அளித்துக் கொண்டிருந்தது.\nமுதல் ந���ளிரவு அதே நேரத்தில் இந்த நதியைப் பார்த்திருந்தோமானால், சலசலவென்று இனிய ஓசையோடு அம்மாநதியில் ஓடிய தண்ணீர்ப் பிரவாகம் உருக்கிய வெள்ளியைப் போல் தகதகவென்று பிரகாசிப்பதையும், நாலாபுறமும் ககனவட்டம் பூமியைத் தொட்டு ஒன்றாகும் வரம்பு வரையில் பூரண அமைதி குடிகொண்டிருப்பதையும் கண்டிருப்போம். அந்த இயற்கை அமுதக் காட்சியின் இன்பத்தில் மெய்மறந்திருப்போம். பிரவாகத்தையொட்டி விரிந்து பரந்து கிடக்கும் வெண் மணலிலே படுத்துக் கொண்டு \"ஆகா இது என்ன அற்புத உலகம் இது என்ன அற்புத உலகம் இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்குமா இவ்வுலகத்திலே ஒருவன் அடையக் கூடிய ஆனந்தம் சொர்க்கலோகத்திலே தான் கிடைக்குமா\nஆனால், இன்றிரவோ அந்த வடபெண்ணை நதித் துறையானது மகத்தான அல்லோலகல்லோலத்துக்கு உள்ளாகியிருந்தது. கணக்கற்ற யானைகளும், குதிரைகளும், ரதங்களும், வண்டிகளும் அந்த நதியை அப்போது கடந்து கொண்டிருந்தன. யானைகள் அணிந்திருந்த தங்க முகபடாங்களும், அவற்றின் தந்தங்களுக்கு அணிந்திருந்த வெள்ளிப் பூண்களும், இயற்கையிலேயே அழகுடைய புரவிகளுக்குப் பூட்டியிருந்த நானாவித ஆபரணங்களும், ரதங்களின் தங்கத் தகடு வேய்ந்த விமானங்களும் வெண்ணிலவில் பளபளவென்று ஜொலித்தன. யானைகள், குதிரைகள் எல்லாம் வரிசை வரிசையாக ஏககாலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நதியை அடைத்துக் கொண்டு நீர்ப்பிரவாகத்தைக் கடந்த போது ஏற்பட்ட ஓசை பெருங் காற்று அடிக்கும்போது அலைவீசிக் குமுறும் சமுத்திரத்தின் பேரிரைச்சலை ஒத்திருந்தது.\nஅக்கரையில் கண்ணுக்கெட்டிய மட்டும் காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் காணப்பட்டனர். அவர்களுடைய கையிலே பிடித்திருந்த கூரிய வேல்கள் அசைந்தபோதெல்லாம் மின்வெட்டின் ஒளி தோன்றிக் கண்ணைப் பறித்தது. அந்த வீரர் கூட்டத்துக்கு இடையிடையே ஆயிரக்கணக்கான ரிஷபக் கொடிகள் இளங்காற்றில் பறந்து படபடவென்று சப்தித்துக் கொண்டிருந்தன.\nஇந்தக் கரையில் நதித் துறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரே ஒரு கூடாரம் மட்டும் காணப்பட்டது.\nகூடாரத்துக்குப் பக்கத்தில் புல்தரையில் விரித்திருந்த ரத்தினக் கம்பளத்தின் மேல் யாரோ நாலு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையைத் தட்டிக் கூப்பிட்டால் கே��்கக்கூடிய தூரத்தில் பத்துப் பன்னிரண்டு வீரர்கள் கையில் நீண்ட வேல்களுடனும், இடையில் செருகிய வாள்களுடனும் சர்வ ஜாக்கிரதையுடன் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். இதிலிருந்து ரத்தினக் கம்பளத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரிய அந்தஸ்து படைத்த முக்கியஸ்தர்கள் என்று ஊகிக்கலாம். அருகில் சென்று பார்த்தோமானால், நமது ஊகம் உண்மை என்பதைக் காண்போம். அந்த நால்வரும் மாமல்ல சக்கரவர்த்தி, சேனாபதி பரஞ்சோதி, வேங்கி அரசன் ஆதித்த வர்மன், ஒற்றர் தலைவன் சத்ருக்னன் ஆகியவர்கள்தான்.\nவேங்கி அரசன் ஆதித்தவர்மன் மாமல்லருடைய தாயாதி சகோதரன். அதாவது சிம்ம விஷ்ணு மகாராஜாவின் சகோதரன் வம்சத்தில் வந்தவன். இந்த வம்சத்தினர் வேங்கி சாம்ராஜ்யத்தின் வடபகுதியில் கோதாவரிக்கு அப்பாலுள்ள பிரதேசத்தைச் சுதந்திரச் சிற்றரசர்களாக ஆண்டு வந்தார்கள்.\nசளுக்க சக்கரவர்த்தி காஞ்சியின் மீது படையெடுத்து வந்தபோது, ஆதித்த வர்மன் பல்லவ சக்கரவர்த்தியின் உதவிக்கு வர முடியாதபடி இடையில் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனனால் வழிமறிக்கப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் வேங்கியின் புராதன இராஜவம்சத்தை நிர்மூலம் செய்து தான் சிம்மாசனம் ஏறியதும், ஆனால், புலிகேசி தென்னாட்டிலிருந்து வாதாபிக்குத் திரும்பி வருவதற்குள் விஷ்ணுவர்த்தனன் உயிர் துறக்க நேர்ந்ததும் நேயர்கள் அறிந்தவை.\nவிஷ்ணுவர்த்தனனுடைய ஆட்சியையும் ஆயுளையும் அகாலத்தில் முடிவு செய்யக் காரணமாயிருந்தவன் ஆதித்தவர்மன்தான். ஆனால், சில வருஷத்துக்குப் பின்னர் மீண்டும் புலிகேசியின் பெருஞ் சைனியம் வேங்கியைக் கைப்பற்ற வந்தபோது, ஆதித்தவர்மன் தன்னுடன் மிச்சம் இருந்த வேங்கிச் சைனியத்துடனே தென் திசை நோக்கிப் பின்வாங்கி மீண்டும் தாக்கச் சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருந்தான். மாமல்லர் மாபெரும் சைனியத்தோடு வாதாபியின் பேரில் படையெடுத்த போது, ஆதித்தவர்மனும் அவரோடு சேர்ந்து போருக்குப் புறப்பட்டான்.\nசேனாதிபதி பரஞ்சோதி, பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் தாம் இதே வடபெண்ணையின் அக்கரையில் புலிகேசியின் சேனா சமுத்திரத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்தது பற்றியும், மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தன்னைப் பின் தொடர்ந்து வந்து புலிகேசியின் கண்ணெதிரே தன்னை விடுதலை செய்தது பற்��ியும் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nமற்ற மூவரும் அதிசயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மூவரிலும் ஆதித்தவர்மன் மிகவும் அதிசயப்பட்டான். அவனுக்கு அந்த விவரங்கள் எல்லாம் புதியனவாக இருந்தன.\n அந்த விசித்திர சித்தரை நேரில் பார்க்கும் பாக்கியம் இந்தக் கண்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே\nஅப்போது மாமல்லர் சொன்னார்: \"இலங்கை இளவரசன் கூட அடிக்கடி இவ்விதம் கூறி வருத்தப்படுவான். என் தந்தை என்பதற்காக நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரைப் பார்ப்பதே ஒரு பாக்கியந்தான். அவருடன் நெருங்கிப் பழகுவதற்கோ பல ஜன்மங்களிலே பாக்கியம் செய்திருக்க வேண்டும். மூன்று வருஷ காலம் அவர் என்னை அழைத்துக் கொண்டு தென் தேசமெங்கும் யாத்திரை செய்தார். இந்த மாதிரி வெண்ணிலவு பொழிந்த இரவுகளிலே நானும் அவரும் வெட்ட வெளியில் உட்கார்ந்து ஆனந்தமாகக் காலம் கழித்திருக்கிறோம். அவர் பிரயாணம் கிளம்பும் போது பரிவாதினி வீணையையும் உடன் எடுத்து வருவார். வீணைத் தந்திகளை மீட்டி அவர் இசை வெள்ளத்தைப் பெருக்கும் போது, வானமும் பூமியும் நிசப்தமாய், நிச்சலனமாய் நின்று கேட்பது போலத் தோன்றும். அந்த நாத வெள்ளத்தைத் தடை செய்யப் பயந்து காற்றும் நின்று விடும். மரங்களின் இலைகள் அசைய மாட்டா. பட்சி ஜாலங்களும் மௌனவிரதம் பூண்டிருக்கும்.\"\n இப்படி நீங்கள் பேச ஆரம்பித்தால் எனக்குச் சித்தம் கலங்கி விடுகிறது. யுத்தமும் இரத்தக் களரியும் என்னத்திற்கு, வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டு வாழ்க்கையை ஆனந்தமாகக் கழித்து விட்டுப் போகலாமென்று தோன்றி விடுகிறது\nமாமல்லர் கலகலவென்று சிரித்து விட்டுச் சொன்னார்: \"மகேந்திர பல்லவர் இதே மாதிரி வார்த்தைகளை ஒரு காலத்தில் சொன்னதுண்டு. 'உலகத்தில் மன்னர் குலத்தில் பிறந்தவர்களுக்கு மண்ணாசை என்பது போய் விட்டால் இந்த பூவுலகமே சொர்க்கமாகி விடும்' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...' என்று சொல்வார். உலகத்தில் யுத்தம் என்பதே உதவாது. வேல், வாள் முதலிய போர்க் கருவிகளையே யாரும் செய்யக் கூடாது. கொல்லர் உலைகளிலே பூமியை உழுவதற்கு ஏர்க் கொழுக்களும் சிற்பக் கலைஞர்களுக்கு வேண்டிய சிற்றுளிகளுந்தான் செய்யப்பட வேண்டும்' என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். ஆனால், என்றைய தினம் சளுக்கன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்ததாகச் செய்தி வந்ததோ, அன்றைய தினமே அவருடைய மனம் அடியோடு மாறி விட்டது. ஆயிரம் சிற்பிகள், பதினாயிரம் சித்திரக்காரர்களைக் காட்டிலும் மதயானை மீது வேல் எறிந்த இளைஞன் அவருடைய மனத்தை அதிகமாகக் கவர்ந்து விட்டான்...\" என்று கூறி விட்டு மாமல்லர் சேனாபதி பரஞ்சோதியைப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.\n\"நமது சேனாதிபதி காஞ்சி நகரில் பிரவேசித்த அன்று நடந்த சம்பவத்தைத்தானே குறிப்பிடுகிறீர்கள் அதைப் பற்றி ஒருநாள் அவரிடம் நானே விவரமாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்\" என்று கூறினான் ஆதித்தவர்மன்.\n\"என் தந்தையின் அபிமானத்தை நமது சேனாதிபதி கவர்ந்தது போல் வேறு யாரும் கவர்ந்ததில்லை. ஒவ்வொரு சமயம் எனக்கு அவர் மேல் பொறாமை கூட உண்டாயிற்று. மகேந்திர பல்லவர் என்னைப் புறக்கணித்து விட்டுச் சேனாதிபதிக்கே முடிசூட்டி விடுவாரோ என்று கூடச் சில சமயம் சந்தேகித்தேன். ஆனால், அதற்கு நானும் ஆயத்தமாயிருந்தேன். இன்றைக்குக் கூடச் சேனாதிபதி ஒப்புக் கொண்டால்...\" என்று மாமல்லர் சொல்லி வந்த போது தளபதி பரஞ்சோதி குறுக்கிட்டார்.\n இப்படியெல்லாம் பேச வேண்டாம். சாம்ராஜ்யம், சிம்மாசனம் எல்லாம் எனக்கு என்னத்திற்கு பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள் பட்டிக்காட்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாயாரிடம், 'கல்வி பயின்று வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்து விட்டுக் காஞ்சிக்கு வந்தேன். பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் ஆகியும் அந்த வாக்கை நிறைவேற்றியபாடில்லை. இன்னும் நிரட்சர குட்சியாகத்தான் இருக்கிறேன். இந்த யுத்தம் முடிந்ததும் என் தாயாருக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றப் போகிறேன். சிம்மாசனத்தை யாருக்காவது கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் இலங்கையிலிருந்து ஒருவர் வந்து காத்துக் கொண்டிருக்கிறாரே அவருக்குக் கொடுங்கள்\nமாமல்லர் உடனே ஆதித்தவர்மனையும், சத்ருக்னனையும் பார்த்துக் கண்ணினால் சமிக்ஞை செய்ய, அவர்களும் விஷயம் தெரிந்து கொண்டதற்கு அடையாளமாகப் புன்னகை புரிந்தார்கள்.\nமாமல்லர் மானவன்மனிடம் அதிகப் பிரியம் வைத்திருக்கிறார் என்னும் விஷயம் சேனாதிபதி பரஞ்சோதியின் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. இதை மாமல்லர் நன்கு அறிந்திருந்தார். வாதாபி யுத்தத்துக்கு மானவன்மனை வர வேண்டாமென்று காஞ்சியில் நிறுத்தி விட்டு வந்ததற்கே இதுதான் முக்கியமான காரணம்.\nஎனவே மாமல்லர் மற்ற இருவரையும் பார்த்து, \"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போயிற்று\" என்று சொல்வதற்கு அறிகுறியாகச் சமிக்ஞை செய்து விட்டு, தலைகுனிந்தவண்ணமிருந்த பரஞ்சோதியைப் பார்த்து \"அழகாய்த்தானிருக்கிறது போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர் போயும் போயும் அந்த மூடனிடமா மகேந்திர பல்லவர் ஆண்ட ராஜ்யத்தை ஒப்புவிக்கச் சொல்கிறீர் அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோபத்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன அவனை நான் வர வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தும் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு வருகிறான். அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவன் மேல் வரும் கோப���்துக்கு அளவேயில்லை. இலங்கைக்கே திருப்பி விரட்டி விடலாமா என்று தோன்றுகிறது. சேனாதிபதி உம்முடைய அபிப்பிராயம் என்ன\nசேனாதிபதி சற்று யோசனை செய்து விட்டு, \"போர்க்களத்துக்கு வரவேண்டுமென்று அவ்வளவு ஆவல் உள்ளவரை எதற்காகத் தடுக்க வேண்டும் மானவர்மர் வந்தால் நல்லதுதான். நமது யானைப் படைக்கு அவர் தலைமை வகித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்\" என்று சொன்னார்.\n\"எனக்கு என்னவோ சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. மானவன்மன் நம்முடைய உதவியைக் கோரி வந்து அடைக்கலம் புகுந்தவன். இப்போது அவனுடைய உதவியினால் நாம் ஜயித்தோம் என்று எதற்காக ஏற்பட வேண்டும்\nஅதுவரை ஏறக்குறைய மௌனமாயிருந்த சத்ருக்னன் கூறினான்: \"சக்கரவர்த்தி தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது தாங்கள் அவ்விதம் எண்ணவே கூடாது. இந்த யுத்தத்தில் ஜயிப்பதற்குத் தங்களுக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை. தங்களிடம் இல்லாத போர்த்திறமை வேறு யாரிடம் இருக்கிறது சேனாதிபதியும் ஆதித்தவர்மரும் இல்லாவிட்டாலும் தாங்கள் வாதாபியை அழித்து விட்டு வெற்றி வீரராய்த் திரும்புவீர்கள். இந்தப் படையெடுப்பில் கலந்து கொள்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள். மானவன்மர் இந்தப் படையெடுப்பிலே கலந்து கொண்டால் அவரால்தான் தாங்கள் ஜயமடைந்தீர்கள் என்ற பெயர் ஒரு நாளும் ஏற்பட்டு விடாது. அதனால் அவருக்குக் கௌரவம் ஏற்படும் என்பதுதான் உண்மை.\"\nசத்ருக்னன் கூறியதைச் சேனாதிபதி, ஆதித்தவர்மன் இருவரும் பூரணமாக ஆமோதித்தார்கள்.\n\"மேலும், நமது யானைப் படைக்குப் பயிற்சி அளிக்கும் காரியத்தில் மானவன்மர் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போருக்கு வர வேண்டாம் என்று சொல்வது நியாயமல்ல\" என்றார் சேனாதிபதி.\n\"யானைப் படைக்கு ஏதோ புதுவிதமான பயிற்சி இலங்கை இளவரசன் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது என்ன புதுப் பயிற்சி\" என்று ஆதித்தவர்மன் கேட்டான்.\n\"அது உண்மைதான். முன்னெல்லாம் கோட்டை வாசல் கதவுகளை உடைப்பதற்கு யானைகளை முட்ட விடுவது வழக்கம். காஞ்சிக் கோட்டை முற்றுகையின் போது மகேந்திர பல்லவரின் முன் யோசனையினால் அந்தப் பழைய முறை பலிக்காமல் போயிற்று. கோட்டைக் கதவுகளிலே ஈட்டி முனைகளைப் பொருத்தியிருந்தபடியால், ஒரு தடவை மோதியதுமே யானைகள் வெறி கொண்டு திரும்பி ஓடிப் போயின. இப்போது மானவன்மர் நமது யானைகளுக்கு, இரும்பு உலக்கைகளால் கதவுகளைப் பிளக்கவும், கோட்டைச் சுவர்களைக் கடப்பாறைகளைக் கொண்டு இடிக்கவும், தீவர்த்திப் பந்தங்களைத் தூக்கி வீசி கோட்டைக்குள் எறியவும் கற்பித்திருக்கிறார்.\"\n\"ஆஹா, இதுவரை இம்மாதிரி யானைப் படையை உபயோகித்ததாக நான் கேட்டதே இல்லை\nசேனாதிபதி பரஞ்சோதிக்கு மானவன்மரிடம் தனிப்பட்ட முறையில் விரோதம் எதுவும் கிடையாது. அவரிடம் மாமல்லர் அதிக அன்பு வைத்திருக்கிறார் என்பதிலேதான் அதிருப்தி. எனவே, இப்போது மாமல்லர் அவரைப் பற்றி அலட்சியமாகப் பேசியதும், இவரே மானவன்மருடைய கட்சி பேச ஆரம்பித்தார்.\n\"ஆகையினால்தான் மானவன்மரைத் திருப்பி அனுப்புவது நியாயமல்லவென்று நான் சொல்லுகிறேன். யானைப் படைக்கு இப்பேர்ப்பட்ட புதிய பயிற்சி அளித்து ஆயத்தப்படுத்தியவருக்கு, அந்த யானைப் படை யுத்தத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசையாயிராதா\" என்றார் சேனாதிபதி பரஞ்சோதி.\nஇந்தச் சமயத்தில், அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த பிரம்மாண்டமான அரச விருட்சத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அந்த மரத்தின் அடர்த்தியான கிளைகளில் இரவு நேரத்தைக் கழிப்பதற்கென்று அடைக்கலம் புகுந்திருந்த ஆயிரக்கணக்கான பறவைகள் சடசடவென்று இறகுகளை அடித்துக் கொண்டும் பற்பல சுருதி - ஸ்வரங்களில் கூச்சலிட்டுக் கொண்டும் மரத்திலிருந்து வெளிவந்து வட்டமிட்டு மறுபடியும் கிளைகளுக்குள் புகுந்து, ஆரவாரம் செய்தன.\n\"அந்த மரத்துக்குத் திடீரென்று என்ன வந்து விட்டது மரம் ஏறக்கூடிய காட்டு மிருகம் ஏதாவது அதில் ஏறி விட்டதா மரம் ஏறக்கூடிய காட்டு மிருகம் ஏதாவது அதில் ஏறி விட்டதா பறவைகள் இப்படி அலறுகின்றனவே\" என்று மாமல்லர் கேட்டதற்கு, அந்தத் திசையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சத்ருக்னன், \"பிரபு காட்டு மிருகம் எதுவும் அந்த மரத்தில் ஏறவில்லை, வீட்டு மிருகம் இரண்டு கால் மிருகம் ஒன்று அந்த மரத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது காட்டு மிருகம் எதுவும் அந்த மரத்தில் ஏறவில்லை, வீட்டு மிருகம் இரண்டு கால் மிருகம் ஒன்று அந்த மரத்���ிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறது\nஉடனே அவன் கையை ஓங்கித் தட்ட சற்றுத் தூரத்தில் ஆயுதபாணிகளாகக் காவல் புரிந்த வீரர்களில் ஒருவன் அவர்கள் இருந்த இடத்துக்கு விரைந்து ஓடி வந்தான்.\n அந்த அரச மரத்திலிருந்து யாரோ ஒருவன் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறான். அவனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்\" என்று சத்ருக்னன் கட்டளையிட்டான்.\nஅவ்விதமே மேற்படி வீரர்கள் விரைந்து அரச மரத்தை நோக்கிச் சென்று, அதிலிருந்து கீழே இறங்கியவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்.\n\" என்று கூறித் தலை வணங்கினான்.\nமாமல்லரும் பரஞ்சோதியும் கலீரென்று சிரித்தார்கள். ஏனெனில், அந்த வீரர்களால் கொண்டு வரப்பட்டவன் வேறு யாருமில்லை, நமது பழைய சிநேகிதன் குண்டோ தரன்தான்.\n எதற்காக நீ வாதாபி ஒற்றன் என்று சொல்லிக் கொண்டாய்\" என்று பரஞ்சோதி கேட்டார்.\n 'வாதாபி ஒற்றன்' என்றால், 'வாதாபிக்குப் போய் வந்த ஒற்றன்' என்ற அர்த்தத்தில் சொன்னேன். உடனே அந்த வீரர்கள் என்னை ஒரே பிடியாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். அப்பா அவர்கள் பிடித்த இடங்களில் இன்னும் வலிகிறது அவர்கள் பிடித்த இடங்களில் இன்னும் வலிகிறது\n\"ஆமாம், ஆனால் அந்த மரத்தின் மேலேறி என்ன செய்து கொண்டிருந்தாய் எத்தனை நேரமாய் அங்கு உட்கார்ந்திருக்கிறாய் எத்தனை நேரமாய் அங்கு உட்கார்ந்திருக்கிறாய்\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n நேற்றிரவே இங்கு வந்து விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால் நமது சைனியம் வந்து கொண்டிருக்கிறது. உடனே மரத்தின் மேல் ஏறியவன்தான், இத்தனை நேரமும் நமது சைனியத்தின் கணக்கு எண்ணிக் கொண்டும், வாதாபி புலிகேசியை ஜயிப்பதற்கு இந்தச் சைனியம் போதுமா என்று யோசித்துக் கொண்டும் இருந்தேன்.\"\n\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n அதைப் பற்றி எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் வாதாபிக்கு நாம் போய்ச் சேருவதற்குள்ளே, அஜந்தா குகைக்குப் போயிருக்கும் புலிகேசிச் சக்கரவர்த்தி வாதாபிக்குத் திரும்பி வர வேண்டுமே அவர் வெளியில் தங்கி விட்டால் என்ன செய்கிறது என்றுதான் கவலைப்படுகிறேன் அவர் வெளியில் தங்கி விட்டால் என்ன செய்கிறது என்றுதான் கவலைப்படுகிறேன்\" என்றான் குண்டோ தரன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் பட��ப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு க���்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67587-two-person-die-for-train-accident-in-tiruttani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T19:04:25Z", "digest": "sha1:JZTLQQF4DXOFEPRADI73NPBXN47VVIWM", "length": 9161, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி | Two Person die for Train accident in Tiruttani", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nதிருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அரிசி மூட்டையுடன் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர்.\nதிருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகன் ஜெகநாதன் (35). இவரும் இவரது நண்பருமான ஆவடி ஜே.பி எஸ்டேட் பகுதியை சேர்ந்த சரவணனும் நேற்று இரவு அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு பெரிய களக்காட்டூரிலிருந்து சின்னம்மா பேட்டை நோக்கி சென்றனர். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது தண்டவாளத்திற்கு இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கியது.\nஇதையடுத்து இருவரும் பைக்கை விட்டு இறங்கி அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் பைக் மீது மோதியது. இதில் பைக்குடன் இருவரும் 500 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் கொலை.. செல்போனால் துப்பு துலங்கியது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து\nமெட்ரோ ரயில் அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்களை வாங்க ஏற்பாடு\nதோகை விரித்தாடிய பொன் மயில்கள் - அழகிய வீடியோ பதிவு\nசென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் விநியோகம் தொடங்கியது\nகார் மீது லாரி மோதி விபத்து : 2 பெண்கள் உய‌ரிழப்பு\nபைக் மீது மோதிய லாரி - தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழப்பு\n5 வயதில் பைக் பரிசளித்தவரை 24 வருடங்களுக்கு பின் சந்தித்த பெண்: ட்விட்டருக்கு நன்றி\nதிருட்டு பைக்கில் சென்று செல்போன் பறித்த காதல் ஜோடி கைது\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் கொலை.. செல்போனால் துப்பு துலங்கியது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_29.html", "date_download": "2019-08-18T19:55:36Z", "digest": "sha1:G5PUD6IOEBL3P5JZT24NEQIXAT67HJTC", "length": 6064, "nlines": 88, "source_domain": "www.sakaram.com", "title": "புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமனம் | Sakaramnews", "raw_content": "\nபுதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமனம்\nஇலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதிய நியமனத்தினூடாக சிறிமெவன் ரணசிங்க வைஸ் அட்மிரல், பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.\nஇவர் இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/new-fabric-sofa-for-sale-colombo-4", "date_download": "2019-08-18T20:27:19Z", "digest": "sha1:BERJ4YQYTVY5NPI3YKIOBFY7ZJG2ZAWZ", "length": 7492, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "தளபாடம் : New Fabric Sofa | ஹோமாகம | ikman.lk", "raw_content": "\nLiyara Online Marketing அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு25 ஜுன் 9:32 முற்பகல்ஹோமாகம, கொழும்பு\n0777311XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777311XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nLiyara Online Marketing இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்13 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, தளபாடம்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/", "date_download": "2019-08-18T19:20:44Z", "digest": "sha1:ZNSODVTFJ6F5JYFDQVMEV3KJ7YPDT3SN", "length": 9047, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Urban Lifestyle Tamil | Cosmopolitan Culture Tamil | Urban Lifestyle News in Tamil – Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா இன்று அவரின் 100வது பிறந்த நாள்...\nஇந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன\nகூகுள் கொண்டாடும் தமிழச்சி டாக்டர். முத்துலட்சுமி அம்மையார் பற்றி தெரியாத உண்மைகள்...\nகாணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்...\nஉசுப்பேத்தினா உம்முனும் கடுப்பேத்தினா கம்முனும் இருங்கனு சொன்னது ஏன்னு தெரியுமா\nஇந்தியாவையே ஆண்ட அசோகர் ஏன் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார் தெரியுமா\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nபெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக சொல்லி 7 மாதமாக பாலியல் சீண்டல் செய்த துறவி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்... யார் அந்த சிறுமி\nசச்சின் தன் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும் செம ட்ரீட் என்ன தெரியுமா\nஹாப்பி பர்த்டே ஜானகி அம்மா... அவங்க ஒரிஜினல் பேரும் வாழ்க்கையும் பத்தி தெரியுமா\nஜப்பான்காரன்கிட்ட கத்துக்க வேண்டிய செம மேட்டர் இருக்கு அது என்னன்னு தெரியுமா\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\n1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்\nஉலகமே அறிந்த அசோகரின் ஒன்பது புத்திசாலிகள் கொண்ட இரகசிய சமூகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகங்குலியுடனான உறவு பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த நக்மா\nவடிவேலுவின் செம கெட்டப்பும் பட்டைய கிளப்பிய டயலாக்கும் (#வடிவேலு காமெடி கலெக்ஷன்ஸ்)\n சின்ன வீடு பபிதாவா இது... எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க... சரி இப்ப என்ன பண்றாங்க\nஎதார்த்த சினிமாவின் நாயகன் இயக்குநர் மகேந்திரன் பற்றிய சுவாரஸ்ய நினைவுகள்\n5 மணி நேரம் தொடர்ந்து 'மாரத்தான் செக்ஸ்'.. உயிரை பறிகொடுத்த பெண்மணி..\nபிக்பாஸ் ஜூலி கதறி கதறி அழுது வெளியிட்ட விடியோ பார்த்தீங்களா\nகணவரின் விந்துவை விழுங்கிய பெண்ணுக்கு வாயில் வந்த கொடுமைய பாருங்க... எதுக்கு இந்த வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/productscbm_611112/10/", "date_download": "2019-08-18T20:06:15Z", "digest": "sha1:ZTEV5I5IZMEIKCIO5Z4EPMFQE4HCYOUA", "length": 32709, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.\nஇதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.\nசர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nபின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் ���மைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.\nஅதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.\nஇதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.\nஅப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.\nஇதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது\n2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.\nஅதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இல��்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தன��ு முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nசுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு\nசுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...\nபிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு\nபிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...\nயாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு\nயாழ்ப்­பா­ணம், நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...\nஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்\nயாழ்ப்­பா­ணம், பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...\nவவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி\nவவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...\nயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nயாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை ���ொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...\nநல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்\nயாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது., வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...\nசாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்\nசாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...\nதொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்\nநிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...\nநல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்\nநல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...\nயாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா 09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக ���டம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news1/4431173", "date_download": "2019-08-18T19:23:00Z", "digest": "sha1:RTGVILYU7QXNEWTCPIKZWP52FS5DPHJC", "length": 4315, "nlines": 23, "source_domain": "www.tamilsheeya.com", "title": "​அல்-கூபா பிரதேசத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி படையினர் தாக்குதல். - தமிழ் ஷீஆ", "raw_content": "\n​அல்-கூபா பிரதேசத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி படையினர் தாக்குதல்.\nசவுதி அரேபியா மற்றும் யெமன் எல்லையோர பிராந்தியத்தில் உள்ள அல்-கூபா பிரதேசத்தினை நோக்கி இன்று காலை முன்னேற முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி பீரங்கி படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்களின் இரண்டு இராணுவ வாகனங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. சவுதி எல்லையினுள் ஊடுருவ முயன்ற அனைத்து கிளர்ச்சியாளர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஅதேவேளை நேற்று மாலை சவுதி அரேபிய எல்லையினை நோக்கி பல்வேறு ஆயுதங்களுடன் நெருங்கி வந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதியின் அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கி படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் டஸன் கணக்கான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனிடையே, கடல் ஊடுருவல் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் யெமனின் மொக்ஹா துறைமுகத்தில் இருந்து பயணித்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது கூட்டுப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்களின் இரண்டு படகுகள் நிர்மூலமாக்கப்பட்டன. அதிலிருந்த கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.\nகுறித்த படகுகளில் ராடார் இயந்திரங்கள் மற்றும் 12.7 கலிபர் ரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு மொக்ஹா துறைமுகத்திலிருந்து பயணிப்பதாக கூட்டுப்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த படகுகளை கண்காணித்து அவைகளை இலக்கு வைத்து அப்பாச்சி ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடாத்தியதாக கூட்டுப்படை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4275", "date_download": "2019-08-18T20:04:03Z", "digest": "sha1:OLGNHCKZB2EVJDAJ5K4STO6WKQO2JKD7", "length": 10610, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தெறித்து விட்டது ‘தெறி’ பட கதை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nதெறித்து விட்டது ‘தெறி’ பட கதை\nதெறித்து விட்டது ‘தெறி’ பட கதை\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஸ்டில்களை வைத்து விஜய் இந்த படத்தில் 2 வேடத்தில் அல்லது 3 வேடங்களில் நடித்து��்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஆனால் உண்மையில் விஜய்க்கு இந்த படத்தில் ஒரே வேடம்தான் என்றும், 3 விதமான தோற்றங்களில் அவர் தோன்றுகிறார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவிஜய்-சமந்தா அன்பான ஜோடியின் மகள்தான் நைனிகா என்றும், வில்லன் கோஷ்டியினர் சமந்தாவை கொலை செய்தவுடன் நைனிகாவை மொட்டை ராஜேந்திரன் மூலம் வட நாட்டிற்கு ரகசியமாக அனுப்பிவிட்டு, விஜய் வில்லன்களை பதம் பார்ப்பதாகவும், கடைசியில் நைனிகாவுடன் மீண்டும் அவர் இணைவதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.\nவிஜய் இளையதளபதி ஜோடி சமந்தா நைனிகா வில்லன் ராஜேந்திரன் போஸ்ட் புரொடக்சன்\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் அதிக புகழ் பெற்றவரே நடிகை ரேகா.\n2019-08-18 17:01:30 கடலோரக் கவிதைகள் நடிகை நடிகை ரேகா\nஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\n‘கோமாளி’ படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அகமது இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘ஜன கன மன’ எனப் பெயரிடபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n2019-08-17 14:31:31 ஜன கன மன’ பாடும் ஜெயம் ரவி.\nநடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படத்திற்கு சீறு என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் சீறு. இந்த படத்தில் ஜீவாவுடன் புதுமுக நடிகை ரியா சுமன்,\n2019-08-16 15:47:00 ஜீவா கொரில்லா ரியா சுமன்\n12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷில்பா\nதமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007இல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில்\n2019-08-16 14:32:19 தர்மேந்திரா சன்னிதியோல் பாபி தியோல்\nகர்ணன் வேடத்தில் நடித்தது பெருமையாகவுள்ளது - அர்ஜுன்\nமகாபாரதம் கதையை மையமாக வைத்து கன்னடத்தில் தயாரான குருஷேத்திரம் படத்தை தமிழில் எஸ்.தாணு வெளியிடுகிறார்.\n2019-08-15 14:36:17 அர்ஜுன் குருஷேத்திரம் மகாபாரதம் arjun\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Kalpitiya.php", "date_download": "2019-08-18T19:41:16Z", "digest": "sha1:ONSTMDHKXVOVBS7TAYQ5AIVJ33ARHY7B", "length": 4698, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் கல்பிட்டி , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் கல்பிட்டி , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kalpitiya விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் கல்பிட்டி\nகுழந்தைகள் பொருட்கள் ஆகின்றன கல்பிட்டி\nகலை மற்றும் கைவினை பொருட்கள் கல்பிட்டி\nகுழந்தைகளுக்கு கலை பொருட்கள் கல்பிட்டி\nஆன்லைன் கைவினை பொருட்கள் கல்பிட்டி\nஆன்லைன் கைவினை பொருட்கள் கல்பிட்டி\nகலை பொருட்கள் ஆன்லைன் ஸ்டோர் கல்பிட்டி\nகலைஞர் ஓவியம் விநியோகம் கல்பிட்டி\nஆன்லைன் தள்ளுபடி கலை பொருட்கள் கல்பிட்டி\nஆன்லைன் கலை பொருட்கள் வாங்க கல்பிட்டி\nகலைஞர் பெயிண்ட் பொருட்கள் கல்பிட்டி\nஆன்லைன் அச்சிட்டு வாங்க கல்பிட்டி\nகலை மற்றும் கைவினை பொருட்களை\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் கல்பிட்டி , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் கல்பிட்டி , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kalpitiya விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் கல்பிட்டி , கலை கடை கல்பிட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:58:17Z", "digest": "sha1:ULB2IZWJ726UI3K62YA63KAHSQJBPAFY", "length": 18182, "nlines": 152, "source_domain": "new.ethiri.com", "title": "மின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nமின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை\nமின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை\nசென்னையில் நேற்று பரவலாக மழை பெய்து குளிர செய்தது. சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.\nஇடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த மழை\nசென்னையில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.\nதமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.\nஅதன்படி, வட கடலோர மாவட்டமான சென்னையில் வெப்பசலனம் காரணமாக நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு 7.45 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.\nசென்னை எழும்பூர், வேப்பேரி, கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திரு.வி.க. நகர், அடையாறு, திருவான்மியூர் உள்பட சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.\nஅதேபோல், சென்னையின் பிறபகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், போரூர், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, ராயபுரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.\nசென்னையில் நேற்று திடீரென்று மழை பெய்ததால், பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. சாலை ஓரங்களில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நேற்று இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது.\nசென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மழை பெய்தது. அதன்பிறகு, தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று பெய்த மழையால் சென்னை ஓரளவுக்கு குளிர்ந்தது. சென்னையை போலவே, புறநகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.\nவெப்பசலனம் காரணமாக சென்னையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…\nராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்: பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி எச்சரிக்கை\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nவிராட் ���ோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nகனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு\nபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: உஷார் நிலையில் ராணுவம்\nமரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n← ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவாகன விபத்தில் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு – சட்டத்திருத்தம் மூலம் மத்திய அரசு முடிவு →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பா��ுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/mobile-phones/huawei-foldable-phone-mate-x-price-specs", "date_download": "2019-08-18T19:02:23Z", "digest": "sha1:DJUSTS7ZZMGXFC7F6OM4TZCKFSRGMITC", "length": 13196, "nlines": 165, "source_domain": "tamilgod.org", "title": " ஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Mobile phones » ஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nசாம்சங்கின் கேலக்ஸி ஃபோல்டு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகாத நிலையில் அதற்குப் போட்டியாய் மெல்லிய மற்றும் பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்ட ஹூவாய் மேட் அக்ஸ் / Huawei Mate X மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமொபைல் வேல்டு காங்கிரஸ் (Mobile World Congress) நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X, 8 இஞ்ச் அளவு கொண்ட OLED டிஸ்பிளேவுடனும், வெறும் 11mm மடிந்த தடிமனும், ஒரு 4,500mAh பேட்டரி, மற்றும் ஹவாய் இன் கிர்ன் 980 பிராஸசர் ( Huawei’s in-house Kirin 980 processor) கொண்டுள்ளது.\nசெயல்பாட்டு அடிப்படையில், ஹூவாய் மேட் எக்ஸ் பெறும் அனைத்து டிஸ்பிளேயும் பின்வருமாறு\n6.6 அங்குல (19.5: 9 விகிதம், 2480 x 1148 ரெஸலூஷன்) முதன்மை டிஸ்பிளே, மடிந்த போது.\n6.4-அங்குல (25: 9, 2480 x 892) பின்புற ரெஸலூஷன், மூடப்பட்டிருக்கும் போது.\n8-அங்குல (8: 7.1, 2480 x 2200) பிரதான ரெஸலூஷன், நிமிர்த்து வைக்கும்போது.\nமுதன்மை நினைவகமாக 8GB RAM மற்றும் 512GB சேமிப்பு நினைவகம், 40 மெ���ாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள் மற்றும் 8 மெகாபிக்சல்களை உடைய கேமரா, 5G மொபைல் தொழில்நுட்பம், WiFi, Bluetooth 5.0 என அற்புத்மான சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.\nமேட் எக்ஸ் ஒற்றை OLED டிஸ்பிளே உண்மையில் மூன்று வகையாக உதவுகிறது.\nஹூவாய் மேட் எக்ஸ் / Huawei Mate X மூடப்பட்டிருக்கும் போது (மடிந்த நிலையில்), ஒரு இரட்டை திரைகொண்ட ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. பின்புற இரண்டாவது டிஸ்பிளே முக்கிய கேமராவுடன் செல்ஃபி எடுக்க அனுமதிக்கும் அல்லது மறுபக்கத்தில் இருக்கும் நபருக்கு உங்கள் முன்பக்க டிஸ்பிளேவில் உல்ல காட்சியை பகிர்ந்து கொள்ளலாம். ஹூவாய் மேட் எக்ஸ்சை திறந்து பார்த்தால், குறைந்த bezels கொண்ட சதுர (கிட்டத்தட்ட) வடிவிலான டேப்லெட் ஆக உதவக்கூடும்.\n8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜி.பை. சேமிப்புடன், 2,299 யூரோ விலையில், ஹூவாய், இந்த ஆண்டு மத்தியில் மேட் எக்ஸ் ஸ்மார்ட் ஃபோனை (Huawei’s Mate X foldable smartphone) விற்பனை செய்ய உள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nNokia 9 கைபேசியின் 5 கேமராக்களின் விளக்கம்\nரெட்மீ நோட் 7 48MP கேமரா விளக்கம்\nஉலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் சேவைத்திறன் பெறும் சீனாவின் ஷாங்காய்\nOPPO F11 ப்ரோ ஃபோன்\n1,000 அடி உயரத்திலிருந்து சாம்சங் கேலக்ஸி S10 டிராப் டெஸ்ட் நோக்கியா 3310 உடன் பரீட்சை \nரியல்மீ ஸ்மார்ட்போன்கள் : ஒரே நாளில் 210,000 விற்பனை\nஉங்கள் மடிக்கணினி விட அதிகமான சேமிப்புடன் கேலக்ஸி S10 பிளஸ்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120837", "date_download": "2019-08-18T19:28:39Z", "digest": "sha1:65HQHJTTIN27OVPDY663ZGKTFMYGGKUP", "length": 9972, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - power cut,காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் பல இடங்களில் நாளை மின்தடை", "raw_content": "\nகாலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் பல இடங்களில் நாளை மின்தடை\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nசென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட ெசய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பெசன்ட் நகர் 3வது, 5வது அவென்யூ, ஊரூஸ்குப்பம், 32வது, 33வது, 34வது குறுக்கு தெரு, 4 வது மெயின் ரோடு, அடையாறு பகுதியில் பெசன்ட் அவென்யூ ரோடு, ஆர்.எஸ் காம்பவுண்ட், பொன்னியம்மன் கோயில் தெரு, வசந்தபிரஸ் ரோடு, ராமசாமி கார்டன், அருணாசலபுரம் 1வது மற்றும் 2வது தெரு, பிரிட்ஜ் ரோடு, இந்திரா நகர் 1வது, 2வது கஸ்தூரிபாய் மெயின் ரோடு, கனால் ரோடு, 2வது, 3வது கஸ்தூரிபாய் குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும்.\nஅதே ேபால் சாஸ்திரி நகர் பகுதியில் 1வது, 3வது சீ வார்டு சாலை, பாலகிருஷ்ணன் ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பீச் ரோடு, ராஜா சீனிவாச நகர் மெயின் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, ஆசிரியர் குடியிருப்பு 1,2,3,4 தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.இ காலனி, வேளச்சேரியில் மையப் பகுதியில் தண்டீஸ்வரம் நகர் பகுதி, தரமணியில் காந்தி மண்டபம் சாலை, நாயுடு தெரு, கோட்டூர் கார்டன், கோட்டூர் 4வது மெயின் சாலை, எஸ்.சி.பி ஒரு பகுதி, ரிவர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும்.\nஅதேபோல் மதுரவாயில் வடக்கு பகுதி, ஆலபாக்கம் முழு பகுதி, வானகரம் முழு பகுதி, கணேஷ் இண்டஸ்டிரியல் எஸ்டேட், ஏகாம்பரம் இண்டஸ்டிரியல் எஸ்டேட், அண்ணா இண்டஸ்டிரியல் எஸ்டேட், பால முருகன் கோயில் தெரு, மணலி சாத்தாங்காடு பகுதியில் காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பல்ஜி பாளையம், பார்த்தசாரதி தெரு, கே.கே. தாழை, ஆவுரிகொள்ளைமேடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மாலை 5 மணிக்கு முன்னதாகவே மின்வினியோகம் தொடங்கும். இவ்வாறு மின்வாரிய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்\nவேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி\nபால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை கு���ைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nபோலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்\nதிருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nஇதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/paeralainaila-nataaipaeravaulala-tamailara-vailaaiyaatatau-vailaavairakau-pailalaaikala", "date_download": "2019-08-18T19:03:17Z", "digest": "sha1:VZE762CBUGN5WCJZITWCQEWLXFRO4CZC", "length": 4201, "nlines": 43, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பேர்லினில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவிற்கு பிள்ளைகள் பயிற்சி | Sankathi24", "raw_content": "\nபேர்லினில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவிற்கு பிள்ளைகள் பயிற்சி\nசெவ்வாய் ஜூன் 11, 2019\nஎதிர்வரும் 16.6.2019 அன்று பேர்லினில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவிற்கு , தன்னார்வத்துடன் மைதானத்திற்கு பிள்ளைகளை அழைத்து வந்து பயிற்சி எடுக்கும் பெற்றோர்கள்.\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதோழர் செங்கொடியின் 8 ஆவது ஆண்டு நினைவேந்தலும்\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா 2019\" - சுவிஸ்\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nயாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆச���ங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும்\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரான்சிலிருந்து ஜெனிவா ஐ. நா மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201223/news/201223.html", "date_download": "2019-08-18T19:54:10Z", "digest": "sha1:V25RNTNAWIU442LQTMGHOPZ4NZTNZNDH", "length": 22764, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு.\nகடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படியான நிலையில், ‘கல்முனை வடக்கு (தமிழ்) உபபிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்’ என்கிற, அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை தொடர்பில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் வெளிக்காட்டிய அக்கறையின் ஒரு பகுதியையேனும், கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது, இல்லாதபோது, ம��்கள் கோபம் கொள்வது தவிர்க்க முடியாதது.\nகூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை, இரண்டு தளங்கள் சார்ந்தது. முதலாவது, யாழ். மய்யவாத சிந்தனைகளில் நின்று, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது. இரண்டாவது, மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது அரசியலை முன்னெடுப்பது.\nதமிழ்த் தேசிய அரசியல், அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் எண்ணங்களையும் உண்மையாக உள்வாங்கி, திரட்சிபெற வேண்டும். ஆனால், அவ்வாறான திரட்சியைத் தமிழ்த் தேசிய அரசியல் பெற்றிருக்கவில்லை.\nகுறிப்பாக, யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, யாழ். மய்யவாத சிந்தனைகளின் ஒன்றைப் புள்ளியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர், யாழ். மய்யவாத அரசியலின் குறியீடாகவே இருக்கிறார்.\nதமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள், வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் அளவு அதிகமானது. கிழக்கிலிருந்து வந்த தலைவர்கள், இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் வழிதவறிச் சென்றிருக்கலாம். ஆனால், மக்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் வழி, அதன் ஆணிவேரைப் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அந்த மக்களின் கோரிக்கைகள் சார்ந்து, தமிழ்த் தேசிய அரசியலும் தலைவர்களும் உண்மையாகச் செயற்பட்டிருக்க வேண்டும். அதுவும், ஏனைய இனத்தவரின் ஆக்கிரமிப்பால், தமது பாரம்பரிய நிலங்களையே இழந்து வருகின்ற கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்து, அக்கறையோடு இயங்கி இருக்க வேண்டும்.\nகல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி, சாய்ந்தமருது உள்ளிட்ட பல உபபிரதேச செயலகங்கள், முழு அதிகாரமுடைய பிரதேச செயலகங்களாகப் பல காலங்களுக்கு முன்னரேயே தரமுயர்த்தப்பட்டு விட்டன.\nஅப்படியான நிலையில், இனத்துவ அடிப்படையில் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள், தமக்கென இருக்கின்ற பிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய கட்டமைப்பாகக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை.\nஅரசியல் தீர்வு தொடர்பிலான அனைத்து உரையாடல்களிலும், முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற விடயத்தைத் தமிழ்த் தரப்புகள் முழு மனதோடு முன்வைத்து வந்திருக்கின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை (நிலத்தொடர்பற்ற நிலையில் இருந்தாலும், அவற்றை) இணைத்து உருவாக்கவேண்டிய தனி அலகு பற்றிப் பேசப்பட்டு வந்திருக்கின்றன.\nஅப்படியான நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், நிலத்தொடர்பற்ற பகுதிகள் என்கிற விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇதனை, அதிக தருணங்களில், ‘கண்டும் காணாமல்’ இருந்ததுதான், கூட்டமைப்பு மீதான கோபம் வெளிப்படுவதற்கும், அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பௌத்த மதகுருமாரும் அரசியல் முகவர்களும் உள்நுழைவதற்குக் காரணமாகும்.\nகல்முனைப் போராட்டக் களத்துக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பத்திரத்தை() எடுத்துக் கொண்டு சென்ற எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோசங்களுக்கு, மக்களைப் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியதில்லை.\nஅது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்த, அரசியல் முகவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், முகவர்களின் செயல்களால் எரிச்சலடைந்து, அதனை மக்கள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டத்துக்குக் கூட்டமைப்பு செல்லக் கூடாது. அதேபோல, தன்மீதான மக்களின் உண்மையான கோபத்தைக் கூட்டமைப்பு, சரியாக உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.\nகடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைத்து, நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற விடயத்தைக் கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பையும் மீறி, 2012ஆம் ஆண்டு சம்பந்தன் முன்னெடுத்தார். முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தையும் விட்டுத்தருவதாகக் கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், ராஜபக்‌ஷக்களை எதிர்ப்பதற்குத் திராணியில்லாத நிலையில், ஹக்கீம் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் சென்று, ராஜபக்‌ஷக்களோடு இணைந்து ஆட்சியமைத்தார்.\nஅப்படியான நிலையில், 2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னராக கிழக்கு மாகாண சபையில், ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் ஏமாற்றிவிட்டு ராஜபக்‌ஷக்களோடு சவாரி செய்த, முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு பெருந்தன்மையோடு செயற்பட்டது. அப்போதும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியமைத்தது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி, நல்லெண்ணம் என்கிற ஒற்றைப் புள்ளியில் நின்று சம்பந்தன் செயற்பட்டார். ஆனால், நல்லெண்ணம் என்பது, ஒற்றைத்தரப்பால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவது அல்ல என்கிற விடயத்தை அவர், புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது தவிர்த்தார்.\n2015ஆம் ஆண்டு காலத்திலாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை ஒரு நிபந்தனையாக, ஏன் முன்வைக்கவில்லை என்பதுதான், கூட்டமைப்பு மீது கிழக்கு மாகாண மக்கள் முன்வைக்கும் கேள்வி.\nகூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பதற்கு முடியாது. ஆகவே, இவ்வாறான விடயங்களில் அதிக காலம் தேவைப்படுவது இயல்பானதுதான் என்கிற வாதம் கூட்டமைப்பால் மக்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது.\nஆனால், அரசாங்கத்தோடு, குறிப்பாக ரணிலோடு பேச்சுக்குச் செல்லும் கூட்டமைப்பு, தங்களது கோரிக்கைகள் சார்ந்து உடும்புப்பிடியாக இருப்பதில்லை. எந்தவொரு தருணத்திலும் ராஜபக்‌ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி செல்லக்கூடாது என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக் கொண்டு, ரணிலின் இழுப்புகளில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்பை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று செய்கிறது.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான, பதற்றமான சூழ்நிலைகளைப் பிடித்துக் கொண்டு, தேரர்கள் தம்முடைய சதிராட்டத்தை வெற்றிகரமாக ஆடி வருகின்றனர். சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த புத்தனை, நிராவியடி, கன்னியா தொடங்கி தமிழர் நிலங்கள் பூராவும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு செல்கின்றனர்.\nஅதே, தேரர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போது, அதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் முகவர்கள் ஒத்தோதுவது அயோக்கியத்தனமானது; அந்த அரசியலைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nசம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பிலுள்ள யாராக இருந்தாலும் அரசியல் மாற்றங்களில் போக்கில் செயற்பட வேண்டியிருக்கும். அது, உலக ஒழுங்கிலும் வழக்கமானதுதான். ஆனா��், சொந்த மக்களின் குரலை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உள்வாங்கி அதன் போக்கில், பிரதிபலிக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல இருந்தாலும், அந்தக் கட்சிகளை எல்லாம் மீறி, கூட்டமைப்புக்கான ஆதரவைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதன் கனதியை, எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅது, யாழ்ப்பாணத்தின் குரலை மாத்திரமல்ல; அம்பாறையின் குரலையும் கேட்டு வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் முகவர்களாலும் தென்னிலங்கையாலும் இலகுவாகச் சிதறடிக்கப்பட்டுவிடும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs21st-april-2018.html", "date_download": "2019-08-18T19:35:59Z", "digest": "sha1:3KPINF6SVVWL57WF6QYQPCBYNHYX267S", "length": 6198, "nlines": 82, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs21st April 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விடக் கடன் மதிப்பு 225விழுக்காடாக அதிகரித்துள்ளதால் மீண்டும் ஒரு பொருளாதார மந்த நிலை ஏற்படும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் எச்சரித்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசிக்கும் 104 வயதான மூதாட்டி கோலெட் மேசின் பியானோவில் நளினமாய் இசைகின்றார்\nமெக்சிக்கோ நாட்டில் புகைப்பிடிக்கும் விழா கோலகலமாக நடைபெற்றது.\nமாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு, 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.\nநிதி மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் விவரம் சரிபார்ப்புக்கு இனி ஆதார் கட்டாயம் என தெரிவித்துள்ளது\nகுஜராத் மாநிலத்தில் 100 கோடி ரூபாய் சொத்தைத் துறந்து 24 வயது இளைஞர் மோகேஷ் சேத் ((Mokshesh Sheth)) ஜைன துறவியாகியிருக்கிறார்.\nசீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்\nதெலுங்��ானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.\nகூட்டுச் சேர்ந்து கொண்டு பேட்டரி செல் விலையைத் தீர்மானித்த குற்றச்சாட்டில் எவரெடி, நிப்போ நிறுவனங்களுக்கு மொத்தம் 213கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசந்தை மதிப்பு அடிப்படையில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனம் என்னும் இலக்கை டிசிஎஸ் நெருங்கி வருகிறது.\nமுன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம்5 சதவீதம் உயர்ந்து ரூ.6,904 கோடியாக இருக்கிறது\nசூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nகாமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மணிகா.\nகாமன் வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஹர்மீத் தேசாய் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்க இந்திய டேபிள் டென்னிஸ் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.\n28 வயதே நிரம்பிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான பிரபல இசைப்பாடகரான அவிக்கி (Avicci) உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-29965.html?s=f35a91646fd9db0e5341e466768b789f", "date_download": "2019-08-18T19:17:19Z", "digest": "sha1:PL2RMLWQJKVJLYBCBKKOBWTNDPSC75UE", "length": 2910, "nlines": 26, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீளாதோ [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > நீளாதோ\nநாளை எந்த பாதை என்ற தயக்கம் -\nஇரவு நிரந்தமாய் நீளாதாய் ஓலமின்றி மரணத்தோடு கை கோர்க்க\nவிடியல் தான் வராதோ வாழ்கையில் நடை போட வயிற்றுக்காகவேணும்\nஇந்த ரெயில் போல என்று தான் விரயுமோ துயரம் -பசிக்கும்\nதருணம் பசி தெரியாமல் எண்ணி கொள்ளும் துயரம்\nதடம் மாறிய நம் வாழ்கை-தடம் போட ஓர் உதவிகரம் நீளாதோ\nஒரு வேளை சோற்று பொட்டலம் வாங்க கூலி தரும் வேலையாயேனும்\nநிமிடத்தில் கடந்துவிரையும் ரயில்போல் துயரமும் கடந்து போகாதா என்னும் ஏக்கத்தில் உருவான கவிதையில் தென்படும் உழைப்பின் மீதான நம்பிக்கை, நாளைய இருளைப் போக்குமென்றும் நம்பிக்கை ஊட்டுகிறது. பாராட்டுகள் குளக்கோட்டன்.\nவயிற்று பசி, அன்பு பசி, வாழ்கை பசி என அந்த பிஞ்சுகளின் அணைத்து போரட்டங்களையும் சில வரிகள் சிறப்பாக பேசி, இரக்கமாய் இருக்கவும் தூண்டல் தந்தது, வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/", "date_download": "2019-08-18T19:08:30Z", "digest": "sha1:YOQKCWRAF6COUMCDGLMKDVLIK5Q4MI4A", "length": 8884, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "Kids Care Tips in Tamil | Child Care Tips in Tamil | Kids Diet & Health Care Tips in Tamil | குழந்தைகள் பராமரிப்பு", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகள் மதிய உணவுகளை சாப்பிடவே மாட்டேங்குறாங்களா இந்த உணவுகளை எல்லாம் முயற்சி பண்ணுங்க\nஉங்கள் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களா இந்த உணவுகளைக் கொடுத்து சரி பண்ணலாம்.\nஉங்கள் குழந்தைகள் மந்தமாகவே இருக்கிறார்களா\nகுழந்தைகள் குடிக்கும் இந்த வகை பால் மற்றும் தண்ணீர் அவர்களின் ஆரோக்கியத்தை சிதைக்கக்கூடும்...\nகுழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கட்டாயம் இந்த உணவுகளை கொடுக்க வேண்டும்...\nகுழந்தைகள் உயரமாக வளர இந்த 7 உணவுகளை சாப்பிட்டால் போதும்\nஅதிகமா டூத்பேஸ்ட் யூஸ் பண்ணினா இப்படி பல் அழுகிடுமாம்... அப்போ எவ்ளோ யூஸ் பண்ணணும்\nபரீட்சை வந்திடுச்சி... என்ன செஞ்சா குழந்தைங்க ஞாபகசக்தி அதிகமாகும்... படிச்சது மறக்காம இருக்கும்\nஉங்கள் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க சாணக்கியர் கூறும் இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..\nஜப்பான் குழந்தைகளின் ஆரோக்கியத்தின் பின்னால் இருக்கும் ரகசியங்கள் இதுதான்...\nபசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்... குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா\nகுழந்தைகளுக்கு பல் விழுந்தா தூக்கி வீசுறோமோ ஏன் அத பத்திரப்படுத்தினா என்ன ஆகும்\nகுழந்தைகள் நன்கு சாப்பிட்டும் எடை அதிகரிக்காமல் இருக்க காரணங்கள்\nகுழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள்\nஉங்க வீட்ல நீங்க ரெண்டாவது குழந்தையா அப்போ இந்த சுவாரஸ்ய விஷயம் உங்களுக்குதான்\nஉங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க ஆசையா\nஆட்டிசத்தின் அறிகுறியை வெளிப்படுத்தும் குழந்தையின் பற்கள்\nகுழந்தைங்க சாப்பிடும்போது குடிக்க ஜூஸ் கொடுக்கறது எவ்வோ பெரிய ஆபத்துன்னு தெரியுமா\nகுழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுக்கலாமா\nகுழந்தைகள்கிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் லேசுல விட்றாதீங்க...\nஎதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது\nவெயில்ல குழந்தையை கூட்டிட்டு போறீங்களா... அப்போ இத கொஞ்சம் மனசுல வெச்சிக்கோங்க...\nகுழந்தைகளுக்கு சளி பிடிச்சா இனி டாக்டர் வேண்டாம்… வெறும் புதினா போதும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86102", "date_download": "2019-08-18T19:39:14Z", "digest": "sha1:R3SZPNNQ5EMJV4OLFWF2VQ4VZ3HUUDTG", "length": 15886, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்", "raw_content": "\n« தினமலர் – 7:யாருடைய கூலிபெறுகிறார்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 3 »\nதினமலர் – 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nவயிற்றை பற்றி பேசுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது விரக்தி தான் வருகிறது. இன்று தமிழ் நாட்டில் பெயரளவில் அதை பேசுவது ராம்தாஸ்கள் தான். அடிக்கடி கேள்விப்படுவதே நலத்திட்ட பார்வையில் லஞ்சம் தான். அதுவும் தாணுலிங்க நாடார் சொன்ன தலைக்கு ஒன்ணு ஓட்டுக்கு தான்.\nஆனால் அதுவே இன்று பொருளாதார பார்வையை சுத்தமாக அகற்றி விட்டது. விழைவு 2.5 லட்சம் கடன். இன்றைக்கும் அரசியல் ,சினிமா தரும் பொழுதுபோக்கை சுவாரஸ்யத்தை பொருளாதார பேச்சு உரையாடல்கள் தருவதில்லை. அதுவே பொருளாதார விழிப்புணர்வை தர தவறி விட்டது.\nஒரு சமூகத்தை திட்டமிட்டு சுரண்டி பாழ்படுத்தி சில பத்து வருடங்கள் ஆயிற்று. மீண்டு வர பேச மட்டும் செய்தால் போதாது. இயங்க வேண்டும். இந்த சிந்தனையே வேள்வி ஆக வேண்டும். பண்பாடு காக்க முனைவதாக இன்று வந்த சீமான் வரை தலைவர்கள் உருவாகிறார்கள். ஆனால் தேவை என்னவோ பொருளாதார சிந்தனை மற்றும் நிர்வாக திறமை தான்.\nஇருப்பினும் அமர்த்தியா சென் போன்றவர்கள் நல திட்டங்கள் அதன் அளவில் நல்லது என்கிறார்கள். நலம் ,வளம் சார்ந்த எண்ணம் கொண்ட தலைவர்கள் இன்றைய சூழலில் உருவாக மிக கடுமையான சவால் இருக்கிறது. காலம் காலமாக அந்தந்த கால கட்டத்தில் தேவையான அனைத்தும் நடந்தே வந்துள்ளது. இப்போதும் அதே நம்பிக்கை தான்.\nஇன்று தினமலர் நாளிதழில் வெளியான வயிற்றைப் பற்றி பேசுங்கள் கட்டுரை மிக அருமை. அரசாங்கத்தினை தேர்ந்தெடுக்க பண்பாட்டு கூறுகளை புறந்தள்ளி பொருளாதார கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கருத்து என்னைப் போன்ற வாசகர்களுக்கு வெகுவாக சென்றடைந்தி���ுக்கும் என்பதில் ஐயமில்லை.\nமேலும் இதேபோன்ற கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் வாசகன்.\nஜனநாயக சோதனை சாலையில் என்கின்ற தலைப்பில் எழுதப்படும் தொடரில் எட்டாம் பாகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன். நான் வேலூரைச்சார்ந்தவன். அங்கு வெளிவரும் தினமலரில் உங்களின் தேசிய திறனாய்வுக்கட்டுரைகள் பிரசுரிக்கப்படுவதில்லை. இன்று சென்னை வந்தேன், படித்தேன். எவ்வளவு சுமையான பொருளாதாரத்தையும் தேசியத்தையும், நாட்டின் சுதந்திரத்தையும், பேச்சு சுதந்திரம் என நச்சுகளை கக்கும் அறிவு ஜீவகளைப்பற்றியும், இரண்டு ஐந்தாண்டுகளில் சுதந்திரத்திற்கு பிறகு காணப்பட்ட அதிவேக வளா்ச்சி பின்தங்கிப்போனதை இந்தளவு ஆராய்ந்து எழுதியிருப்பார்களா என யோசிக்க வைத்துள்ளது உங்களின் அற்புதமான கருத்துக்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்\n படித்த போது ஏனோ மத போதகர்கள் தான் கண் முன் வந்தார்கள். “அனைத்துப் பிரச்னைகளுக்கும் வேறு எவரோதான் காரணம் என்று சொல்லவேண்டும்.” – இப்படி தான் சாத்தான் உருவானதோ.\n“வெறும் உணர்ச்சியை வெளிப்படுத்துபவர் நம்மை மோசடி செய்கிறார்.” – இதை எந்த காலத்திலும் பெரும்பான்மை சமூகம் ஏற்று கொள்ளாதே\nஎங்களிடம் உண்மை இருக்கிறது என்று கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, கைகளை பலவாறு அசைத்து, திரும்ப திரும்ப சொல்லும் முறை தானே மத போதகர்களின் வழி. அதற்கு தானே அவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nTags: தினமலர், தினமலர் 8, வயிற்றைப்பற்றிப் பேசுங்கள்\nவாக்களிக்கும் பூமி- 3,பாஸ்டன் நகரம்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம�� கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214627?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:09:35Z", "digest": "sha1:YIYRXBI4OBOKVH3LFBZ47T67YABTFWZX", "length": 8241, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனரமைப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டில் இந்திராபுரம் பகுதியில் தார் வீதி அமைப்ப���ற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வீதி நாடாளுமன்ற உறுப்பினரின் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதியை புனரமைத்து தருமாறு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனிடம் அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.\nகுறித்த வீதிக்கான அடிக்கல்லை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சுப்பிரமணியம் சுரேன் நாட்டி வைத்துள்ளார்.\nஇந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் கஜன் ,உறுப்பினர் ரமேஷ் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=92&__field1=&Itemid=569&lang=ta", "date_download": "2019-08-18T19:13:51Z", "digest": "sha1:UNJ6HWRKGX5W4MO2U3CIJPWSAXRHGIMN", "length": 9680, "nlines": 126, "source_domain": "caa.gov.lk", "title": "இணைப்புக்கள்", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இணைப்புக்கள்\nபாவனையாளர் வலுவூட்டல் மற்றும் போட்டி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அதன் நடவடிக்கைகளினை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதரவினை வழங்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு விசேட சட்டவாக்கங்களின் மூலமாக தனித்தனியாக பல நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவாக்கங்கள் பாவனையாளர் நலன்புரி நோக்கினை அடைவதற்காக விசேட பண்டங்கள் மற்றும் விடயங்களினை உள்ளடக்குகின்றதுடன் அவை 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் நோக்கெல்லையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.\nகூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு\nhttp://www.trade.gov.lk/ உணவுச் சட்டம் - (இலங்கை இணைய மூலமான சட்ட தகவல் நூலகம்)\nhttp://www.slsi.lk/ தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nhttp://www.cea.lk/ இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்\nஅழகுசாதனப் பொருட்கள், பொறிமுறைகள் மற்றும் ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை\nhttp://cdda.gov.lk/ தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு\nhttp://www.pucsl.gov.lk/english/ அரச பகுப்பாய்வு திணைக்களம்\nஅளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்\nகைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் - இலங்கை\nஉலக அறிவுசார் சொத்து அமைப்பு\nசர்வதேச நுகர்வோர் பாதுகாப்புமற்றும் அமுலாக்க வலையமைப்பு\nகாப்புரிமை © 2019 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13283/", "date_download": "2019-08-18T19:51:59Z", "digest": "sha1:QRHOLTGTAJ4DQFZPRP7QJ3TW6JAIDUOO", "length": 10266, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் – நிரோசன் பெரேரா – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் – நிரோசன் பெரேரா\nகடும்போக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு பாகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் என ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கில், அடிப்படையின்றி குழப்பங்கள் விளைவிப்பதனால் அரசாங்கத்திற்கோ அல்லது தனியொரு கட்சிக்கோ பாதிப்பு கிடையாது எனவும் ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகப் பொருளாதார சவால்களை வென்றெடுத்து பாரிய அபிவிருத் திட்டங்களை முன்னெடுப்பதே பேண்தகு இலங்கை என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் ��த்து லட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி பொருளாதார நலன்களை மக்களுக்கு வழங்க வேண்டுமாயின் நிச்சயமாக ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரியளவில் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nவழக்குத் தீர்ப்பு முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது – ராவிராஜ் குடும்பத்தினர்\nமதுபான போத்தல்களை வழங்கி வாக்கு பெற்றுக்கொண்டதில்லை – விதுர விக்ரமநாயக்க\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர��� பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Kegalla.php", "date_download": "2019-08-18T19:31:45Z", "digest": "sha1:7Y6GIW6QEWANH2E7Y7JIUVSQGWIMZJGL", "length": 4561, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் கேகாலையில் , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் கேகாலையில் , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kegalla விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் கேகாலையில்\nகலை மற்றும் கைவினை கடைகளில் கேகாலையில்\nகலை விநியோக கடையில் கேகாலையில்\nஆன்லைன் கலை பொருட்கள் கேகாலையில்\nஆன்லைன் கைவினை பொருட்கள் கேகாலையில்\nகலை பொருட்கள் கடை கேகாலையில்\nஆன்லைன் கைவினை பொருட்கள் கேகாலையில்\nஆன்லைன் நுண்கலை அச்சிட்டு கேகாலையில்\nகலை பொருட்கள் கடைகள் கேகாலையில்\nகைவினை விநியோக கடைகளில் கேகாலையில்\nகலை மற்றும் கைவினை கடைகள் கேகாலையில்\nஆன்லைன் கலை கடைகள் கேகாலையில்\nகலை மற்றும் கைவினை பொருட்கள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் கேகாலையில் , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் கேகாலையில் , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kegalla விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் கேகாலையில் , கலை கடை கேகாலையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120838", "date_download": "2019-08-18T19:28:50Z", "digest": "sha1:7TGGIUE36EBNKBZE24652LDO32GRY6AL", "length": 12781, "nlines": 53, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - electricity,2018ம் ஆண்டில் தமிழகத்தில் 13-15 சதவீதம் மின் இழப்பு", "raw_content": "\n2018ம் ஆண்டில் தமிழகத்தில் 13-15 சதவீதம் மின் இழப்பு\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nசென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஓராண்டில், 13 சதவீதம் முதல் 15 சதவீதம் அளவுக்கு மின் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 2.60 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள��ளன. இவற்றுக்கான மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியம் விநியோகித்து வருகிறது. அதற்கான கட்டணத்தை, பயன்பாட்டாளர்கள் செலுத்தி வருகின்றனர். இதில், ஒருசிலர் மின்வாரியத்திற்கு முறையாக பணம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளும், கல்வி நிறுவனங்கள், சில அரசு அலுவலகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மின்சார வாரியத்திற்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல் ஒரு சிலர் மின்வாரியத்தை ஏமாற்றி மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது தெருவோரங்களில் மின்விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்பு பெட்டிகளில் இருந்தும் கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதேபோல் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மின்சாரம் எடுப்பதும், மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது ஆகிய செயல்களை செய்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடந்த, 2017ம் ஆண்டில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து சுமார், 50 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து, ரூ.55 கோடி அளவிற்கு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nமொத்தமாக இரண்டு ஆண்டுகளில், 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.105 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மின்இழப்பு காரணமாகவும் வாரியத்திற்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அதாவது பகிர்மான மின் தடங்கள் மிக நீளமாக இருப்பது, மின் தடங்களில் போதுமான ‘கண்டக்டர்கள்’ இல்லாதது, பகிர்மானம் செய்யப்படும் இடத்திலிருந்து, மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் நீண்ட தொலைவில் அமைந்திருப்பது, குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்வது, டிரான்ஸ்பார்மர் அளவு, அதன் செயல்திறன் குறைந்திருப்பது, தரம் குறைந்த கருவிகள் பயன்படுத்துவது போன்ற பல காரணங்களால், இந்த மின் இழப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், மொத்த மின்விநியோகத்தில், 13 சதவீதம் முதல் 15 சதவீதம் அளவுக்கு மின் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைதடுக்க அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nப்ரீபெய்டு மீட்டர் மூலம் ‘செக்’\nஇந்தியா முழுவதும் ஏற்படும் மின்இழப்பு மற்றும் மின்திருட்டை கட்டுப்படுத்தும் வகையில் ‘ப்ரீபெய்டு மீட்டர்’ கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மீட்டர் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், மின் திருட்டு தவிர்க்கப்படும்.\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்\nவேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி\nபால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nபோலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்\nதிருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nஇதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-18T19:16:57Z", "digest": "sha1:7BOU5Z2WUY7PB7ZRFU6ZXB2Z7ZTMXTBG", "length": 62399, "nlines": 786, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘கிருஷ்ண ஜெயந்தி’\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்- இது தேர்தல் நேரம்\nஇந்துவிரோத திக–திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உலாவருவதும்– இது தேர்தல் நேரம்\nவீரமணியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது: இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார்[1]. பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது[2]. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்: ஆர்ப்பாட்டம் தொடர்பாக இல.கணேசன் கூறியதாவது[3]: “திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி புராணங்களை தெளிவாகப் படித்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் எதையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் 11-வது வயதில் கம்சனைக் கொன்ற பிறகு குருகுலத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கு முந்தைய பருவத்தில் பாலகனாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் செய்த செயல்களை வக்கிரமான எண்ணத்துடன் செய்ததாக சொல���வது பொருத்தமற்றது. மக்கள் மனதை புண்படுத்திய கி.வீரமணி, தான் பேசியது தவறு என்று கூறி வருத்தம் தெரிவிப்பது நல்லது. தேர்தல் நேரத்தில் இதுபோல் பேசுவது திமுகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகள் பாதிக்கும் என்று தெரியாமல் பேசியிருக்கிறார். அதனால், வருத்தம் தெரிவிப்பது நல்லது,” இவ்வாறு அவர் கூறினார்[4]. அதாவது, அரசியல்வாதி, அரசியல்வாதி போன்றே பேசியுள்ளார்.\nசென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்: இந்து மத கடவுள் கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசிய சர்ச்சை கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை கண்டித்து பிராமணர் சங்கம், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மக்களின் தெய்வங்களை பற்றியும் அவதூறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் செந்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்[5]. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், வீரமணி பேச்சு, உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மத உணர்வையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்[6]. திண்டுக்கல் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா ஆகியோர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் கூறியிருப்பதாவது[7]: “தி.க. தலைவர் வீரமணி, இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொள்ளாச்சி பாலியல் பிரச்சனையில் கிருஷ்ணரை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனறு தெரிவித்துள்ளனர்[8].\nஜெகத்ரக்ஷகனின் ஆழ்வார்கள் ஆய்வுமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்[9]. அப்போது அவர் பேசியதாவது[10]: “நான் இந்துக்களுக்கு எதிரானது என்பது போல் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக.,வும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல. என் மனைவி கோவிலுக்கு செல்வதை நான் தடுக்கவில்லை. இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர்.”ஜெகத்ரக்ஷகன், “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” வைத்து நடத்துவதே, எத்தகைய போலித் தனமாகி விட்டது என்பதனை கவனிக்கலாம். ஆழ்வார்கள் எல்லோரும் என்ன கிருஷ்ணனை விடுத்து, வேறொருவரையா போற்றிப் பாடினர்\nசாரு நிவேதிதாவின் கட்டுரை[11]: தினமலரில், இவரது கட்டுரை வெளி வந்துள்ளது, அதில்[12], “மத சார்பின்மை என்றால், எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்க வேண்டும். ரம்ஜானின் போது, குல்லா அணிந்து, நோன்பு கஞ்சி குடித்து, புகைப்படத்துக்கு, ‘போஸ்‘ கொடுக்கிறார் ஸ்டாலின். கோவிலில் திருநீறு வைத்தால் மட்டும், ஏன், ஏதோ நெருப்பை தொட்டது போல் பதறிப் போய் அழிக்கிறார்; விபூதி வைத்து விட்டாலே, பகுத்தறிவு பறந்து விடுமா… அவ்வளவு பலவீனமானதா உங்கள் பகுத்தறிவு எதிராளியை மதிப்பது, அற்புதமான மானுடப் பண்பு. ஒரு சீக்கியரின் எதிரே, யாரும் புகைக்க மாட்டார்கள். ஏனென்றால், புகைப்பது அந்த மதத்தில் பாவம். அதைப் போலவே, மாட்டை தெய்வமாக வணங்குபவனின் எதிரே, மாட்டின் மாமிசத்தைப் புசிக்காதிருப்பதும், ஒரு நாகரிகம் தான். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான், உலகம் பல்வேறுபட்ட கலாச்சார வேறுபாடுகள் உடைய மனிதர்களும், வாழத் தகுதியான இடமாக இருக்கும். இதை, இத்தனை முதிர்ந்த வயதிலும் ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை போல தெரிகிறது”.\nஸ்டாலினின் இந்துவிரோத போக்கு[13]: சாருநிவேதிதா, எழுத்தாளர் தொடர்கிறார்[14], “முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்களாம். கட்சித் தொண்டர்களும், சமூக விரோத குண்டர்களும், டயரைப் போட்டு எரிப்பதால் வரும் புகையும், ஹோமத்தில் எழும்பும் புகையும் ஒன்று என, நினைத்து விட்டாரா ஸ்டாலின் ஹோமப் புகை என்பது, அரிய வகை மூலிகைகளை தீமூட்டி, அதில் நெய் ஊற்றி வளர்க்கப்படும் அக்னியால் உண்டாவது. இதனால், சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு அகற்றப்படுகிறது. மத சார்பின்மை கட்சியை சேர்ந்தவர் என்பதால், ஸ்டாலின், தர்காவுக்குச் சென்றிருப்பார் என்று நம்புகிறேன். தர்காவில் அவர், சாம்பிராணி சட்டியை பார்த்திருக்கலாம். க���ங்கிலியம் என்ற மரப்பிசினும், படிகாரமும் சேர்ந்தது தான் சாம்பிராணி. அந்தப் புகை உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும், சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. ‘பகுத்தறிவால்‘ காணாமல் போன பல விஷயங்களில், சாம்பிராணியும் ஒன்று.”\n[1] தினமலர், வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம், Updated : மார் 30, 2019 15:26 | Added : மார் 30, 2019 10:16.\n[3] தி.இந்து, ஸ்ரீகிருஷ்ணர் பற்றி அவதூறு பேச்சு; கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல், Published : 31 Mar 2019 06:24 IST, Updated : 31 Mar 2019 06:24 IST\n[5] தினத்தந்தி, கி.வீரமணி மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார், பதிவு : மார்ச் 29, 2019, 05:50 PM\n[7] மாலைமலர், பழனி போலீஸ் நிலையத்தில் வீரமணி மீது இந்து முன்னணி புகார்\n[9] தினத்தந்தி, இந்துக்களுக்கு திமுக எதிரி என்பது போன்ற தோற்றத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், பதிவு: ஏப்ரல் 01, 2019 13:05 PM\n[11] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\n[13] தினமலர், அவ்வளவு பலவீனமானதா ஸ்டாலினின் பகுத்தறிவு\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி கருணாநிதி, கனிமொழி, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண தூஷணம், கிருஷ்ணர், குருட்டு கருணாநிதி, திராவிட நாத்திகம், திராவிடன், திராவிடம், துர்கா ஸ்டாலின், வீரமணி, ஸ்டாலின்\nஅரசியல், அரவிந்தன் நீலகண்டன், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இல கணேசன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கருணாநிதி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கோபி, கோபிகா, கோபிகை, துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், பகுத்தறிவு, ராசலீலா, ராசலீலை, ராதாராணி, ராஸலீலா, ராஸலீலை, வீரமணி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி ��க்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், ��ரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/02/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-08-18T20:24:47Z", "digest": "sha1:D2GNA3SRMQXLJE2S3TBWCOZXRYN57HBP", "length": 6549, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "சம்பந்தனுக்கு ஓய்வு! கூட்டமைப்பின் தலைவராகின்றார் சுமந்திரன்? – EET TV", "raw_content": "\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தன் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.\nஇந்நிலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கூட்டமைப்பின் தலைவராக எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில்,எம்.ஏ.சுமந்திரனை கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நியமிப்பதற்குத் தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவட.மாகாண ஆளுநருடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்பில் கிடைத்துள்ள பேரிடியான செய்தி\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி, 6 பேர் படுகாயம்\nபலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்\nகுயீன் எலிசபெத் பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் சாரதிக்கு வலைவீச்சு\nமருத்துவமனையில் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்த கனடியர்.. வெளியான பின்னணி தகவல்\nபூங்காவில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் – விசாரணைகள் ஆரம்பம்\nஉங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்\nபிரம்டனில் இருவேறு இடங்களில் கத்திக்குத்து: பொலிஸார் தீவிர விசாரணை\nஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஅமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவட.மாகாண ஆளுநருடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு\nஅரசியல் கைதிகளின் எதிர்காலம் தொடர்பில் கிடைத்துள்ள பேரிடியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_32_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9", "date_download": "2019-08-18T20:41:08Z", "digest": "sha1:XVHBB3NUMRMGOKUPBI775AGEQQAHN2W7", "length": 8567, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன - விக்கிசெய்தி", "raw_content": "சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன\nசெவ்வாய், அக்டோபர் 20, 2009\nபுவியும் மற்றைய பல கோள்களும் அடங்கியுள்ள எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே சுற்றொழுக்கில் சுற்றி வருகின்ற புதிய கோள்கள் 32 இனை ஐரோப்பிய வானியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஐரோப்பிய தென் கண்காணிப்பு தொலைநோக்கியின் ஊடாக அவதானித்தததில் இவ் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவற்றில் எவையும் புவியின் அளவிலோ அல்லது உயிர் வாழக்கூடிய நிலையிலோ இருப்பதற்கான சான்றுகளை தொலைக்காட்டி காட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇப்புதிய கோள்கள் அவதானிக்கப்பட்டதுடன் சூரிய மண்டலத்துக்கு வெளியே மொத்தமாக 400 இற்கும் மேற்பட்ட கோள்களை அவதானித்துள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஇவற்றில் 6 கோள்கள் புவியை விட பெரியனவாகும். அவை \"மிகை பூமிகள்\" (Super earth) என அழைக்கப்படுகின்றன. ஏனையவற்றில் பெரும்பாலானவை பூமியை விட சிறியனவாக உள்ளதாகவும் சில வியாழன் போன்று மிகப் பெரிதாக உள்ளதாயும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇக்கோள்களின் கண்டறிகையானது கோள்கள் தோன்றியுள்ளதாக கருத���்படும் கொள்கையை பலப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் புவி போன்ற பல கோள்கள் அண்டத்தில் பரந்திருப்பதை தம்மை நம்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள் \"இயற்கை வெறும் வெற்றிடம் இல்லை, அங்கு அண்டம் இருந்தால் அங்கு கோள்கள் பரந்து கிடக்கின்றன\" எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த 32 கோள்கள் கண்டறியப்பட்டது ஒரு சாதனை என்றும் கோள்கள் கண்டறிவதில் ஐரோப்பிய வானியலாளர்கள் முன்னோடிகள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஐரோப்பிய வானியலாளர்கள் தாம் உயர் துல்லியம் மிக்க ஆரைவேகக் கோள்கள் தேடும் பொறிமுறை கொண்ட சில்லியில் அமைந்துள்ள தொலைநோக்கியால் இவ் கண்காணிப்பை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கண்டறிவைச் செய்தது \"ஆர்ப்ஸ்\" (HARPS) எனப்படும் தொலைநோக்கி எனவும் இது இதுவரை 75 வரையான வேறு சூரிய மண்டலக் கோள்களை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2010, 02:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/raghul-gandhi/", "date_download": "2019-08-18T19:37:28Z", "digest": "sha1:SRTDEMWL3AJJJGM3SSGXEIOZQT6TNOSD", "length": 8766, "nlines": 134, "source_domain": "www.sathiyam.tv", "title": "raghul gandhi Archives - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப��புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nஅவர் ஒரு பீரங்கி நான் ஒரு ஏகே 47 – நவ்ஜோத் சிங் சித்து\nஎன்னை தவறாக பேசப்பேச, அவருடைய ஊழல் தான் வெளிப்படுகிறது\nஅவர் அவமானப்படுத்தியது எங்களை அல்ல நம் ராணுவத்தை \nசீராய்வு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் – சுப்ரீம் கோர்ட்\nமனிதாபிமானத்தோடு செயல்பட்ட ராகுல், குவியும் பாராட்டுகள்\nகாங்கிரஸில் களமிறங்க தயாராகும் “ரங்கீலா”\nஎந்த நாட்டிலும் இல்லாத புதிய முயற்சியே “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/madi-meethu-song-lyrics/", "date_download": "2019-08-18T19:53:13Z", "digest": "sha1:KT22RQEP7O5RTPZA54U5ZAKEIBRUNTSV", "length": 6550, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Madi Meethu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nபெண் : மடிமீது தலை வைத்து\nபெண் : மடிமீது தலை வைத்து\nஆண் : மங்கல குங்குமம் நெஞ்சிலே\nபெண் : ம்ம் ஹும்\nபெண் : மடிமீது தலை வைத்து\nஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..\nஇருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்\nபெண் : இரவே இரவே விடியாதே\nஆண் : சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே\nபெண் : மடிமீது தலை வைத்து\nஆண் : விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..\nஇருவர் : மறுநாள் எழுந்து பார்ப்போம்\nஆண் : வாயின் சிவப்பு விழியிலே\nமலர் கண் வெளுப்பு இதழிலே\nமலர் கண் வெளுப்பு இதழிலே\nபெண் : காயும் நிலவின் மழையிலே\nஆண் : ம்ம் ஹும்\nபெண் : மடிமீது தலை வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214814?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:53:55Z", "digest": "sha1:S43ZY5ANCZ72HOYVZZ2UNUILWVYD6KZ5", "length": 13175, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை எதிர் கொள்ளும் பயங்கரவாதச் சிக்கல்கள்! பெரும் தொகை நிதியை வழங்க சீனா வாக்குறுதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான���ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை எதிர் கொள்ளும் பயங்கரவாதச் சிக்கல்கள் பெரும் தொகை நிதியை வழங்க சீனா வாக்குறுதி\nஇலங்கையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சீனா தன்னுடைய முழுமையான பங்களிப்பினை வழங்கும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குறுதியளித்துள்ளார்.\nசீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.\nஇச்சந்திப்பின்போ, இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பு துறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபா நிதி அன்பளிப்பினை வழங்க சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது பேசிய சீன ஜனாதிபதி,\nஉலகில் எந்த இடத்தில் கொடிய பயங்கரவாத சம்பவங்கள் தலைதூக்கினாலும் தான் அதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத தாக்குதல் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது, தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபயங்கரவாத சவாலை வெற்றிகொண்டு மீளெழும் இலங்கை மக்களுடன் சீன அரசு அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகோர்த்து நிற்கும். அதற்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்.\nஇச்சந்திப்பில் பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பயங்கரவாதத்தை ஒழிப்பதைப்போன்றே இணையத்தளம் மற்றும் ச��ூக வலைத்தளங்களின் ஊடாக போலிப் பிரசாரங்களை பரப்பி மறைந்திருந்து பயங்கரவாதத்தை விதைக்கும் நபர்களையும் குற்றவாளிகளையும் கண்டறிவதற்கும் அக்குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களும் அறிவும் இலங்கையிடம் இல்லை..\nஜனாதிபதியின் இக்கருத்தினையடுத்து, அந்த உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் இலங்கைக்கு வழங்குவதற்கு துரிதமாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது தொடர்பில் கண்டறிவதற்கு சீன தொழில்நுட்ப குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாார்.\nஇச்சந்திப்பின் போது, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் மற்றும் அதன்பின் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இருநாட்டு ஜனாதிபதிகளும் பல்வேறு விடயங்களை கலந்துரையாடினர்.\nஇருநாட்டு பாதுகாப்பு துறையினருக்கு இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை வலுவூட்டுவதற்கும் புலனாய்வு பிரிவுகளுக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளும் வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஇருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பினைத் தொடர்ந்து இருநாட்டு பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பிற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/47359", "date_download": "2019-08-18T19:28:54Z", "digest": "sha1:XOT2NFYQQXRHCGNAOHYICISWLL5UNQ4J", "length": 30620, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "மலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன்\nமலையக மக்கள் தொடர்பில் குரல்கொடுக்கத் தயார் - விக்கினேஸ்வரன்\nஒரு வித்­தி­யா­ச­மான கேள்வி ஒன்று என்­மீது தொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனை இவ் வருட ஆரம்­பத்தில் ஆராய்வோம் என வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு,\nகேள்வி:- நீங்கள் வட­கி­ழக்கு மாகாணத் தமிழ் மக்கள் நலன் பற்றி மட்டும் பேசி வரு­கின்­றீர்கள். மலை­யகத் தமி­ழர்­களும் எங்­களைச் சேர்ந்­த­வர்­களே என்று மேடை­களில் பேசு­கின்­றீர்கள். ஆனால் அவர்கள் நலம் பற்றி எது­வுமே கூறு­வ­தில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இது­வ­ரையில் எந்த வித மேல­திகக் கொடுப்­ப­னவும் கொடுக்­கப்­ப­ட­வில்லை. அது­பற்றி உங்கள் கருத்தைத் தெரி­விப்­பீர்­களா\nபதில்: எங்கள் தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்­தாலும் அவர்­க­ளுக்கு ஒரு குறை­பாடு உண்டு. அவர்கள் தென்­னிந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கலாம். இலங்­கையைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்­கலாம். வேறெந்த நாட்டைச் சேர்ந்­த­வ­ராகக் கூட இருக்­கலாம். தம்­மு­டைய மக்கள் மத்­தியில் தான் என்ற மமதை கொண்­ட­வர்கள் அவர்கள். இன்­னொரு தமிழன் மேலெ­ழு­வதை ஒரு தமிழன் விரும்ப மாட்டான். தனக்­கில்­லா­த­தெது மற்­ற­வ­னிடம் இருக்­கின்­றது என்றே சிந்­திப்பான்.\nதன்­னிலும் பார்க்க மற்­ற­வ­ரிடம் சிறப்­பம்­சங்கள் இருந்தால் அவற்றை மட்டந் தட்டப் பார்ப்பான். ஏதா­வது கூறி அடுத்­தவன் மேலெ­ழு­வதைத் தடுக்கப் பார்ப்பான். தமிழர் வாழும் எந்த இடம் சென்­றாலும் இவ்­வா­றான செயற்­பா­டு­களை நாம் காணலாம். மடகஸ்­கா­ருக்குப் பக்­கத்தில் மீள் ஐக்­கியத் தீவுகள் என���று ஒரு சிறு தீவு உண்டு. Reunion Island என்று அதை அழைப்­பார்கள். அங்கு வாழும் தமி­ழர்கள் எந்தப் பேத­மு­மின்றி, எரிச்சல் புகைச்சல் இன்றி, பொறாமை இன்றி வாழ்­வ­தாகக் கூறு­கின்­றார்கள். ஒரு வேளை அத்­தீவு மட்டும் விதி­வி­லக்கோ நான் அறியேன்.\nகேள்வி ஏதோ ஒன்­றாக இருக்க நீங்கள் வேறு விட­யங்­களைப் பற்றிப் பேசு­கின்­றீர்­களே என்று நீங்கள் எண்­ணக்­கூடும். என் இதுவரை­யான கூற்றில் உங்கள் கேள்­விக்குச் சம்­பந்­த­மி­ருக்­கின்­றது.\nஅதா­வது மலை­யக மக்­களின் சகல கட்­சி­களும் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலை­மைத்­து­வங்­களும் சேர்ந்து தம் மக்­களின் ரூ.1000 கோரிக்கை பற்றி பொது­வான, ஐக்­கி­ய­மான ஒரு கோரிக்­கையை விடுத்­துள்­ளனவா தமக்குள் எந்தப் பேதமுமின்றி கோரி­யுள்­ளார்­களா தமக்குள் எந்தப் பேதமுமின்றி கோரி­யுள்­ளார்­களா தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூபா 1000 நாட் கூலி­யாகக் கிடைக்க வேண்டும் என்­ப­திலும் பார்க்க யார் அதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்­றார்கள் என்பதி­லேயே தோட்டத் தொழி­லா­ளர்­களின் தலை­மைகள் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்­றன போல் எனக்குத் தெரி­கின்­றது.\nஇன்று யாழ்ப்­பா­ணத்தில் ரூபா 1200 நாட் கூலிக்குக் குறை­வாக ஒரு­வரை எடுக்க முடி­யாது. அதுவும் அவர்கள் வேலை செய்­வது காலை மற்றும் மதிய தேநீர் நேரத்­தையும் பகல் போசன வேளையையும் முன்­னி­லைப்­ப­டுத்­தியே. நல்ல வேலை செய்­தால்கூட குறை­வான வேலை­யையே செய்­வார்கள். இழுத்தடிப்பார்கள். ஆனால் ரூபா 1200 க்குக் குறைய ஒரு­வரை எடுப்­பது கடினம். தோட்டத் தொழி­லா­ளர்கள் அதி­காலை எழுந்து, பனியில் நனைந்து, பல­வித ஜந்­துக்­களால் தாக்­கப்­பட்டு, குறிப்பிட்ட அளவு கொழுந்­து­க­ளை­யேனும் பறிக்­க­வேண்­டிய கடப்­பாட்­டுக்குக் கட்­டுப்­பட்டு அவற்றைப் பறிப்­பதும் அவற்றைக் கொண்டு சென்று ஆலையில் சேர்ப்­ப­து­மாக முழு நாளும் வேலையில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.\nமாதம் ஒரு குறிப்­பிட்ட அளவு நாட்கள் வேலை செய்தால் இவ்வளவு சம்­பளம், இல்­லையேல் குறைந்த சம்­பளம் என்று இருக்­கின்­றது. முழுச் சம்­பளம் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­காது இருப்­ப­தற்கு தோட்ட நிர்­வாகம் வேலை செய்ய வேண்டியநாட்களைக் குறைத்து விடு­வார்கள். இதையும் ஏற்று அவர்­க­ளுக்கு தற்­போது கிடைக்கும் ஒரு நாட் சம்­ப­ளத்தை வைத்து பல­வற��­றையும் சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது. குழந்­தை­களைப் பள்ளிக் கூடம் அனுப்­பு­வது, நோயுற்ற குடும்­பத்­த­வரைப் பரா­ம­ரிப்­பது, மேலெழும் வாழ்க்கைச் செல­வு­களைச் சமா­ளித்து குடும்பத்தைப் பரா­ம­ரிப்­பது என்று பல­வித செல­வு­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.\nஅவர்கள் சம்­ப­ளத்தில் ஒரு தொகை தொழிற்­சங்­கங்­க­ளுக்கு சந்தாப் பண­மாக கட்­டப்­ப­டு­கி­றது. எனினும் தொழி­லா­ளர்கள் கண்ட மிச்சம் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு கட்­சி­களும் தொழிற்சங்­கங்­களும் தமது ஆணவப் போர்­களில் ஈடு­பட்டுக் கொண்டு வரு­கின்­றன. அர­சியல் முரண்­பா­டு­களில் உழன்று கொண்டு இருக்­கின்­றார்கள். மலை­யகக் கட்­சிகள் பல­வற்றின் தலை­வர்கள் என் அன்­புக்­கு­ரி­ய­வர்கள். ஆனால் அவர்­களின் ஒற்றுமை­யற்ற செயற்­பா­டுகள் என் மனதை வருத்­து­கின்­றன.\nசகல கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலத்தை முன்­னிட்டு தோட்ட முத­லா­ளி­மார்­க­ளு­டனும் அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச வேண்டும். அல்­லது எல்­லோரும் சேர்ந்து ஒரு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியைப் பேச விட வேண்டும். பேச முதல் கடந்த பத்து வருட தோட்டக் கணக்­கு­களை எம்­மவர் மிக நுணுக்கமாகப் பரி­சீ­லிக்க வேண்டும்.\nஉண்­மையில் அவர்கள் ரூபா 1000 நாட் சம்­ப­ளத்தைக் கொடுக்க முடி­யாத நிலையில் உள்ளார்களா என்­பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த வரையில் கணக்­குகள் தர­வாகத் தயாரிக்­கப்­ப­டு­கின்­றன. செல­வு­களைப் பெருப்­பித்து தொழிலாளர்க­ளுக்குக் கொடுக்கப் பண­மில்லை என்று கூறப்­ப­டு­கிறது என்றே நம்­ப­வேண்­டி­யதாய் உள்­ளது.\nமலை­யகத் தமி­ழர்­க­ளுக்கு உண்­மையில் நாளாந்தம் ரூ 1200 ஐயாவது கொடுக்க வேண்டும். உண்­மையில் கொடுப்­ப­னவு செய்ய முத­லா­ளி­மா­ருக்குப் பணம் குறை­வென்றால் அர­சாங்கம் தலையிட்டு நிதி­யு­த­வி­செய்ய வேண்டும். நாட்டின் மொத்த வரு­மானத்­திற்குப் பங்­க­ளிப்­ப­வர்கள் தோட்டத் தொழி­லா­ளர்கள். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்­ப­டுத்தி தோட்­டங்­களின் பரா­ம­ரிப்பை விருத்தி செய்ய அர­சாங்கம் முன்­வர வேண்டும்.\nஎமது தொழிற்­சங்கத் தலை­வர்கள், கட்சித் தலை­வர்கள் ஆகியோர் தமது தொழிற் சங்­கங்­க­ளையும், கட்­சி­க­ளையும் முன்­னேற்­று­வதை மட்டும் பார்க்­காமல் தோட்டத் தொழி­லா­ளர���­களின் நலனில் உண்மை­யான அக்­கறை எடுக்க முன்­வர வேண்டும். இல்­லையேல் தொழி­லா­ளர்கள் தொழிற்­சங்­கங்­க­ளுக்குச் சந்­தாப்­பணம் தாம் கட்டவேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அந்தப் பணத்தைத் தமது மாதாந்தச் செல­வு­க­ளுக்குப் பாவிக்க நேரிடும். இவ்­வா­றான ஒரு கோரிக்கை தற்­போது கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் முன்­னி­லையில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று அறி­கின்றேன்.\nமலை­யகத் தொழிற்­சங்­கங்கள், கட்­சிகள் ஆகி­யன தமது தொழிலாளர்கள் நாளாந்தம் படும் பாட்டை சித்­தி­ரித்துக் காட்ட வேண்டும். குறும் படங்கள் போன்­றவை தயா­ரித்து அரசாங்கத்தினருக்கும் எம்­மிடம் தேயிலை வாங்கும் நாட்டுமக்களுக்கும் அந்த நாடு­களின் அர­சாங்­கத்­தி­ன­ருக்கும் போட்டுக் காட்ட வேண்டும்.\nவெறும் தேயிலை விற்­பனைப் பிர­சா­ர­மாக அமை­யாது அவைமக்களின் நாளாந்த அல்­லல்­களை எடுத்துக் காட்­டு­வதாய் அமைய வேண்டும். இவ்­வா­றான இன்­னல்­களில், இடர்­களில் சிக்கி வாழும் எமது மக்­க­ளுக்கு நாளொன்­றுக்கு ரூ1000 போதுமா என்ற கேள்­விக்குப் பதில் கோர வேண்டும்.\nஇப்­பொ­ழுது உங்கள் கேள்­விக்கு வரு­கின்றேன்,\nவட­கி­ழக்கு மாகாண மக்­களின் குறைகள் அடிப்­ப­டையில் அரசியல் சார்ந்­தது,உரி­மைகள் சார்ந்­தது,உரித்­துக்கள் சார்ந்­தது. அதற்­காகப் பொரு­ளா­தாரம் சார்ந்­த­தில்லை என்று கூற­வ­ர­வில்லை. ஆனால் மலை­யகத் தமிழ் மக்­களின் குறைகள் பெரும்­பாலும் பொரு­ளா­தா­ரமே சார்ந்­தது. வட­கி­ழக்கு மாகாண மக்­களின் உரிமைகள் கோரி பய­ணிப்­பது ஒரு பாதை.\nமலை­யக மக்­களின் பொரு­ளா­தார விருத்தி நோக்கிப் பய­ணிப்­பது பிறி­தொரு பாதை. ஆகவே மலை­யக மக்கள் மீது எமக்குக் கரி­சனை இல்லை என்று கூற­மு­டி­யாது. தேவை ஏற்­படும் போது எமது கருத்துக்­களை இது போல் பகிர்ந்து கொள்வோம். மலை­யகத் தொழி­லா­ளர்கள் சார்பில் குரல் கொடுக்க நாம் தயா­ராக உள்ளோம்.\nஆனால் குரல் கொடுத்தால் மலை­யகக் கட்சித் தலை­வர்­களும் தொழிற் சங்கத் தலை­வர்­களும் கூறு­வார்கள் உமக்கேன் இவ்­வ­ளவு கரி­சனை என்று. விக்­னேஸ்­வரன் மலை­யகத் தமிழ் மக்­களின் விடயங்­களில் அநா­வ­சி­ய­மாக உள்­ளி­டு­கின்றார். அவர் மலையகத்தில் தமது கட்­சியைப் பிர­பல்­யப்­ப­டுத்­தப்­பார்க்­கின்றாரோ என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பு­வார்கள்.\nஇத­னால்தான் நாங்கள் எங்கள் கருத்­துக்­களை வெளியி­டாது அவர்கள் மீது அனு­தா­பத்­துடன் பய­ணிக்­கின்றோம்.\nஒரு சில விட­யங்­களை நான் இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது. வருங்­கா­லத்தில் தோட்டத் தமிழ்த் தொழி­லா­ளர்கள் தொடர்ந்து கொழுந்து பறிப்­பார்கள் என்று எதிர்­பார்ப்­பது மடத்­த­ன­மா­னது என்று நான் கரு­து­கின்றேன். இளைய தலை­மு­றை­யினர் படித்து முன்­னேறத் தலைப்­பட்­டுள்­ளனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் தற்­போ­தைய சம்­பளம் மற்­ற­வர்­களை ஈர்க்­கா­தது அவர்கள் வேறு தொழில்­களை நாடிச் செல்ல ஒரு காரணம் எனலாம். சொகுசு வாழ்க்­கையை எமது இளம் சந்­த­தி­யினர் நாடு­வது மற்­றொரு காரணம் எனலாம். தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருந்து வருவது எத்தகைய எதிர்காலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அத்துடன் தற்போது தோட்ட நிர்வாகத்தினர் நீண்டகாலத் திட்டங்களுக்கு அமைய நடக்காது கிடைத்ததைச் சுருட்டிக்கொள்ளத் தலைப்படுகின்றார்கள் என்று கேள்விப்படுகின்றோம். தேயிலைக்குப் பதில் வேறு பயிர்ச்செய்கைகளில் நாட்டம் காட்ட முன்வந்திருப்பதும் தெரிய வருகின்றது.\nதோட்டத் தொழிலாளரின் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நீண்டகால திட்டங்களைத் தீட்டி மக்கள் நலம் கருதி நடந்து கொள்வது அவசியம் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவிக்னேஸ்வரன் தொழிலாளர் வடமாகாணம் மலையகம்\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையி��் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2019-08-18T19:26:32Z", "digest": "sha1:A5EKC7JA52JURYPD7I4NE7KAXTEDDWVG", "length": 16256, "nlines": 144, "source_domain": "new.ethiri.com", "title": "சுதந்திரதின விழாவில் பேசுவதற்கு 850 பேர் மோடிக்கு யோசனை | ethiri .com ...................................................................................", "raw_content": "\nசுதந்திரதின விழாவில் பேசுவதற்கு 850 பேர் மோடிக்கு யோசனை\nசுதந்திர தின விழாவையொட்டி வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். விழாவில் தான் பேசுவதற்கு பொதுமக்கள் யோசனை வழங்குமாறு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு செய்தி வெளியிட்டார்.\nஅதில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் நான் உரை நிகழ்த்த உங்களது மதிப்பு மிக்க ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களது கருத்துக்கள் 130 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு அரணாக திகழும் என்று கூறி இருந்தார்.\nஅதைத் தொடர்ந்து 2 மணி நேரத்தில் அவருக்கு 850 பேர் மோடியின் நமோ ஆப் பில் தங்கள் ஆலோசனைகளை பதிவு செய���தனர். அனைவருக்கும் சுத்தமான மற்றும் தரமான குடிநீர், தூய்மை இந்தியா திட்டம், புதுப்பிக்கப்பட்ட மின் சக்தி போன்ற திட்டங்கள் சென்றடையும் வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.\nஅதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதிவேக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உரை இருக்க வேண்டும் என யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி…\nராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார் நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்: பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி எச்சரிக்கை\nகிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nகனமழை: 4 மாவட்டங்களில் 54 பேர் உயிரிழப்பு\nபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: உஷார் நிலையில் ராணுவம்\nமரத்தில் கார் மோதல்: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேர் பலி\nநாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்\nமோடியின் வாக்குறுதிகள் ஏட்டளவிலேயே உள்ளன- மாயாவதி குற்றச்சாட்டு\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n← பாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nதிருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் →\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேனையில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ ���ந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60911194", "date_download": "2019-08-18T19:43:47Z", "digest": "sha1:EVXM4UKFHAWU3GKPKB62HA7IQRL7DWAZ", "length": 40857, "nlines": 828, "source_domain": "old.thinnai.com", "title": "தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை | திண்ணை", "raw_content": "\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\n”எழுதுவது மாத்திரம் ஒரு எழுத்தாளனுக்குரிய பண்பல்ல. முதலில் அவன் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். இது அவனுடையது. அது இவனுடையது என்று படைப்புகளை ஓரங்கட்டும் இலக்கிய அரசியல் அவ்வளவு ஆரோக்கியமான ஒன்றல்ல. எழுத்து அல்லது படைப்பு என்பது வளர்ச்சியடையக் கூடிய இயங்கியல் தன்மை கொண்ட ஓர் உயிரியாகும். படைப்புகளுக்கும் பரிணாம வளர்ச்சியுண்டு. இவ்வாறான ஓர் அடிப்படையில் தான் நாமும் நமது இளம் படைப்பாளிகளை நோக்க வேண்டி இருக்கிறது. விமர்சனம் தான் எமக்குத் தேவை.. விசனம் அல்ல” எனும் ஆசிரியர்களின் காத்திரமான வரிகளுடன், சமூகம் நோக்கிய பல இளம் இதயங்களின் உணர்வுகளைச் சுமந்து வந்துள்ளது இருமாத கவிதையிதழான மரங்கொத்தி.\nஉருதுக்கவிஞர் உமர்கையாமின் சாதனைக் குறிப்போடும், சில கவிதைகளோடும் தொடங்கும் ஆக்கங்கள் வாசித்து முடித்த பின்னும் நெஞ்சில் நிழலாடும் சில உணர்வுகளை விட்டுச் செல்கிறது.\nகாலங்களைக் கண்டு அஞ்சுகிறேன்” எனத்தொடங்கும் இனியெந்த அர்த்தங்களும் இராது எனும் எல்.வசீம் அக்ரமின் கவிதையில் ஏக்கங்கள் விரவிக் கிடப்பதை காணலாம்.\nசாத்தான்கள் சாட்சி சொல்கின்றன எனும் தியத்தலாவ ரிஸ்னாவின் கவிதை சமூக அவலங்களினால் தனிமனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பிரதிபலிக்கிறது.\nநரமாமிச வாடை எனை நடுநடுங்கச் செய்கிறது\nஅப்போது என் இதயம் மட்டும்\nபரிதாபமாக எனை நோக்கி தலை திருப்புகிறது – ஓ\nஎத்தனை ஏமாற்றங்கள்” என மனித இதயத்திற்கு சமூகம் தரும் ஏமாற்றங்களைக் கூறுகிறார்.\nஉலகின் முதல் உறவு நிலையாகவும், இன்று வரை நம் இதயங்களை அன்பால் உறையச்செய்யும் உறவாகவும் இருப்பது காதல். உறவுகளை மலரவும் செய்யும், கசங்கவும் செய்யும் காதல், காதலைச் சார்ந்ததல்ல; காதலர்களைச் சார்ந்தது. இதனைக் காட்டுவதாக அமைகிறது இஸ்ஹாக்கின் கசங்கிப் போன உறவுகள்.\nநான் என் நித்திரையை விற்று விட்டேன்…\nஎனும் வரிகளோடு காதலின் வலியைப் பாடுகிறார் இஸ்ஹாக்.\nஒப்பாரிப் பாடல்கள் தாலாட்டைப் போலவே ஆழமான கருத்தைக் கூறுபவை. இன்றைய சமூகத்தில் ஒப்பாரியும், தாலாட்டும் மறைந்து விட்டன. தாலாட்டு வளரும் குழந்தையைப் பற்றிய தாயின் கனவுகளை மழலையின் மனதில் பதியச்செய்யும் ஒரு பெருமுயற்சியாகும்.\nஒப்பாரியானது ஒரு மனிதன் எவ்வாறெல்லாம் வாழ்ந்தான், எவர்க்கெல்லாம் ஈந்தான், மக்கள் மனங்களில் இறப்பினும் வாழ்வான் என அமரத்துவம் எய்தியவரின் வாழ்க்கைச் சிறப்பைக் கூறுவனவாக அமையும். தமிழகத்தின் பல கிராமங்களில் நான் கண்ட ஒரு விடயம் “ஒலிபெருக்கி வைத்து ஒப்பாரி வைப்பது”. ஒப்பாரி வைப்பதற்கென தனியான ஆட்களும் உள்ளார்கள். இவர்கள் அமரரின் பெருமைகளையும், இழப்பையும் பாடி இழப்படைந்தவர்களைத் தேற்றுவர்.\nஇவ்வகையில் பைஸாத்தின் ”கொளராத பாத்துமா” வட்டார வழக்கு மொழிநடையில் எழுதப்பட்டுள்ள ஒப்பாரிக் கவிதையாகும்.இக்கவிதை பெருமைகளை மட்டுமின்றி, சில பணம் பட��த்தவர்களின் இழிசெயலை\nஅவர் பிள்ளைகள் இருக்கானுகள் கொளராதே” எனும் வரிகள் மூலம் படம் பிடித்துக்காட்டுகிறார்.\nமண்னை நேசிக்கும் ஒரு விவசாயியின் இழப்பால் ஒரு குடும்பம் அடையும் துன்பங்களையும், மனைவியின் ஆற்றாமையையும் விளக்குவதாக அமைந்துள்ளதுடன் நம் மண்ணின் குடும்பக்கட்டமைப்பையும் விளக்குவதாக அமைதுள்ளது.\nபருவங்கள் சொன்னவை பலகோடி, பாட முடிந்தவை பலகோடி என மொழியும் பாயிசா ஆதம்பாவா தனது ”பருவம்” கவிதையில் பருவத்தினால் பாதிக்கப்படும் இளமை பற்றிப் இவ்வாறு பாடுகிறார்,\nஇளமையின் துடிப்பில் மயங்கிக் கிடப்போரைப் பார்த்து\nஇள வயதின் குற்றம்.” என்று பருவத்தைச் சாடுகிறார்.\nஅடுத்ததாக அமைந்துள்ளது மினி பாவாடை எனும் தலைப்பிடப்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதையாகும். இக்கவிதை ரிட்சர்ட் நிருடு பி. என்பவ்ரால் (ஆப்பிரிக்கா-உகண்டி) 1946 ல் எழுதப்பட்டு பின்பு புட்டு எம்.ப்பதியால் “வானக்கறுமை கொல்லோ” எனும் தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கவிதையில்\nகற்பனையின் மரணம்” எனும் வரிகள் எத்தனை கற்பனைக்கும், நிதர்சனத்திற்கும் எவ்வளவு தூரம் என்பதை அழகாக விளக்குகிறது.\nகற்பனையில் வாழ்ந்து மனிதன் கற்பனையிலேயே மரணிக்கவே விரும்புகிறான். கற்பனையை அடையும் முயற்சியில் அவன் வெல்லும் போதே தோற்றும் போகிறான். முகமூடியணியாத உண்மைகள் எப்பொழுதும் கசப்பாகவும், புறத்தோற்றத்தில் அருவருப்புமாகவே உள்ளது.\nகெளவப்பட்டிருக்கிறது….” என நீண்டு செல்லும் எம்.எல்.எம்.அஸாறுதீனின் ”நாய்கள் போல குரைக்கும் நதி” பேரவலத்தின் சாட்சியாக ஓடுகிறது.\nமேலும் எம்.வை.புஸ்றாவின் காதல் மற்றும் காதல் புதிய பரிசோதனை, நேர்மறை உணர்வுகளைத் தூண்டும் காதலை பாடுகிறது. ஏ.எல். ரிபானாவின் பட்டமரம் கவிதை தோற்றப்பிழைகளை எடுத்துக் கூறுவதுடன், முதிர்வின் பின்னும் பல பொருட்களின் பயன்பாட்டை விளக்குகிறது.\n”நாங்கள் நிறை போட்டி சந்தையிலே\nவிற்கிறோம் ஆடைகள் வாங்க” எனத் தொடங்கும் கவிதை, பரத்தைகளை நோக்கும் சமூகத்தின் பார்வையைச் சாடுகிறது. ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயம் தம் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள மட்டும் எவ்விதப் பேதமுமின்றி வரிசையில் நிற்கும், பரத்தைகளின் வீட்டின் முன். உணவிற்காய் உடலை விற்கும்\nஆனால் சாதி மத பேதமற்ற\nபோதைப் புத்தர்கள்�� என்று சமத்துவம் போதிக்கிறார் எம். பைசார் அபூபக்கர் தனது ”மறக்க முடியாதவர்கள்” எனும் கவிதையில்மேலும் உவப்பற்ற உலகம் (ஏ.எல்.ஐயூப்,) இதயம் மட்டும் திறந்து (தோப்பூர் சப்றி), வறுமையின் வரைபடம் (நெளபாத்), அமைதி அல்லது ஆட்கொல்லி & வெயில் முறித்த செழுமை(எஸ்.நுஹா), ஹஷீம் ஷாபிக்கின் சந்தேகங்கள் என 20க்கும் மேற்பட்ட கவிதைகளையும், பல கட்டுரைகளையும் தாங்கிய கனதியான சிறு இலக்கிய இதழாக வெளிவந்துள்ளது மரங்கொத்தி.\nமரங்கொத்தியின் அடுத்த இதழ் டிசம்பர் முதல் கிழமையில் வெளிவரவுள்ளது இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வாக அமைந்துள்ளது.\n“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>\nவிண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nபுது இதழ் : சூரிய கதிர்\nநினைவுகளின் தடத்தில் – (38)\nவேத வனம் விருட்சம் -60\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19\nகுரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\nதெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு\nகாங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்\nபேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n“மேலிருந்து கீழ் – வலமிருந்து இடம்”\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -8\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1A\n‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-1B\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 61 << பட்டொளி வீசும் கடல் >>\nவிண்வெளி ஏவுகணை தாக்கி வெண்ணிலவு இருட்குழியில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தியது \nபுது இதழ் : சூரிய கதிர்\nநினைவுகளின் தடத்தில் – (38)\nவேத வனம் விருட்சம் -60\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << அழகுத்துவம் >> (Beauty) கவிதை -19\nகுரு அரவிந்தனின் நீர்மூழ்கி நீரில் மூழ்கி… (குறுநாவல் தொகுதி)\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இருமாத கவிதையிதழான “மரங்கொத்தி”- ஒரு பார்வை\nதெய்வமாக் கவி கம்பன் விழா அழைப்பிதழ், பிரான்சு எட்டாம் ஆண்டு\nகாங்கிரஸ் – திமுக கூட்டு ஏன் தொடர வேண்டும்\nபேராசிரியர் ம .இலெ.தங்கப்பாவின் சோளக்கொல்லைப் பொம்மை நூல் வெளியீடு\nமன்னார் அமுதனின் விட்டு விடுதலை காண் – ஓர் ஆய்வு (நூலாய்வுக் கட்டுரை)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120839", "date_download": "2019-08-18T19:29:01Z", "digest": "sha1:JWRDGUCYDQFRGDA7X2IQUZPAEOAJVTN2", "length": 12357, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - chinnathampi,ஆனைகட்டி அருகே யானை கோவிலில் ‘சின்னதம்பி’யின் நலன் வேண்டி வழிபாடு செய்த மக்கள்", "raw_content": "\nஆனைகட்டி அருகே யானை கோவிலில் ‘சின்னதம்பி’யின் நலன் வேண்டி வழிபாடு செய்த மக்கள்\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம் வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nஉடுமலை: சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கோவை ஆனைகட்டி, சின்னதடாகம் பகு���ியில் சுற்றி திரிந்து பிடிபட்ட சின்னதம்பி யானை கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை அங்கிருந்து கிளம்பி உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்தது. அங்குள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை தின்று அட்டகாசம் செய்தது. பின்னர் செங்கழனிபுதூர், மடத்துக்குளம், கண்ணாடிபுதூர் ஆகிய கிராம பகுதிக்குள் சென்று தனது வேலையை காண்பித்தது. கடந்த 11 நாட்களாக அந்த பகுதியில் சின்னதம்பி அட்டகாசம் செய்து வருகிறது. சின்னதம்பியை விரட்ட முதலில் மாரியப்பன், கலீல் ஆகிய 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. மாரியப்பன் திருப்பி அனுப்பப்பட்டு தற்போது கலீலுடன் சுயம்பு என்கிற கும்கி யானை வந்துள்ளது.\nநேற்று சின்னதம்பி யானை கண்ணாடிபுதூர் பகுதியில் முகாமிட்டிருந்தது. அங்கு வயல் வெளிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, நெற்பயிர்களை பிடுங்கி சாப்பிட்டது. 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்து தேங்காய்களையும், குருத்துகளையும் சாப்பிட்டு ருசித்தது. மதிய நேரம் வயல்வெளியில் படுத்து ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வயல்வெளிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. தற்போது தினமும் சின்னதம்பி யானையின் சகஜ வாழ்க்கை இதுவாக மாறிவிட்டது. சின்னதம்பி இந்த பகுதியிலேயே உலா வருவதால் அதனை பார்க்க தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களை கண்டு கொள்ளாமல் தன் வீட்டு தோட்டம் போல கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு சின்னதம்பி உலா வருவதால் மக்கள் வந்து கண்காட்சிபோல பார்த்து செல்கிறார்கள். சின்னதம்பி யானைக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது.\nகரும்பு, நெல், வாழை பயிர்களை அது சேதப்படுத்தி வரும் சூழ்நிலையிலும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், சின்னதம்பி யானை நலமுடன் இருக்க வேண்டி ஆனைகட்டி அருகே பனப்பள்ளி கிராமத்தில் உள்ள யானை கோவிலில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த பகுதியில்தான் முதலில் சின்னதம்பி யானை உலா வந்து குறும்பு செய்தது. இங்கிருந்துதான் அதனை வனத்துறையினர் பிடித்து டாப்சிலிப்பில் விட்டனர். இப்போது உடுமலை பகுதியில் உலா வரும் சின்னதம்பி யானையை என்ன செ���்ய போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஆனைகட்டி பகுதி மக்களுக்கு எழுந்துள்ளதால் அவர்கள் இந்த வழிபாட்டை நடத்தி உள்ளனர். இது பற்றி யானை கோவில் பூசாரி பதுவன் கூறும்போது, நாங்கள் கோவிலில் யானை சிலைகளுக்கு படையலிடுவோம். இங்கு முகாமிட்டிருந்தபோது சின்னதம்பி யானை இங்கு வரும் எங்களுக்கு மிச்சம் வைத்து சாப்பிட்டுவிட்டு போ என்று சொன்னால் சென்றுவிடும். அந்த அளவுக்கு பண்புள்ள யானை. அதற்கு தீங்கு ஏதும் நேரக்கூடாது என்று இந்த பூஜையை நடத்தினோம் என்றார்.\n48 நாள் வைபவம்; 1.7 கோடி பக்தர்கள் தரிசனம்: ஆகமவிதிப்படி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரத நாயகர்... 40 வருடம் கழித்து அடுத்த தரிசனம்\nவேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி\nபால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்\nபோலீசுடன் லாட்ஜில் தங்கிய ஆசிரியை தற்கொலை ஏன்\nதிருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nவெயிலூர் மழையூராக மாறியது: வேலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது கனமழை.. வெள்ளக்காடாக மாறிய மாநகரம்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n86வது பிறந்த நாள் விழா: முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை... கொட்டும் மழையில் தொண்டர்கள் பங்கேற்பு\nஇதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/10_23.html", "date_download": "2019-08-18T19:16:34Z", "digest": "sha1:4GHQSGOJJ3YYQY7Q3N3NXPHVTUPSM3QQ", "length": 9194, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "இன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் இருக்கின்றனர் : ஞானசார தேரர் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் இருக்கின்றனர் : ஞானசார தேரர்\nஇலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கவில்லை. இன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் நாட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் இருக்கின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகலன்பிந்துனுவெல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஉலகில் 52 நாடுகளில் 40 வரையான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களினால் கடந்த 6 மாத காலப்பகுதியில் உலக நாடுகளில் 9000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கவில்லை. இன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் நாட்டுக்குள் ஏதோவொரு இடத்தில் இருக்கின்றனர்.\nஇனம் என்ற வகையில் பாரிய அச்சுறுத்தலுக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம். எமக்கு மகிழ்ச்சியடைவதற்கு ஒரு விடயமும் கிடையாது.சிங்களவர்களின் இருப்பு தொடர்பாக தீர்மானம் மிக்க நிலையில் இருந்தே நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.\n2009ஆம் ஆண்டில் ஈழம் என்ற பெயரில் வந்த பயங்கரவாதத்தை இல்லாது செய்தோம். அதன் பின்னர் 10 வருடங்கள் கூட பூர்த்தியாகவில்லை.\nஇப்போது இஸ்லாம் பயங்கரவாதம் வந்துள்ளது. இது ஈழப் பயங்கரவாதத்தை விடவும் அச்சுறுத்தலானது. வடக்கில் ஒரு மூலையில் இருந்து கொண்டு அவர்கள் ஈழத்திற்காக போராடினர். அவர்களுக்கு உதவவென நாடுகள் இருக்கவில்லை. வெளிநாட்டு டயஸ்போராக்களின் உதவி மாத்திரமே கிடைத்து வந்தது.\nஆனால் இஸ்லாமிய பயங்கரவாதம் அப்படியானது அல்ல. நாடுகள் பல இருக்கின்றன. இது மிகவும் பாரதூரமானது.முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் இல்லையென்றாலும் உலகில் பயங்கரவாதிகளாக கைது செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர்.இந்நிலையில் எமது நாட்டில் மக்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க முடியாத வகை���ில் அச்சத்தை ஏற்படுத்தி மிகவும் மிலேச்சத்தனமான தாக்குதல் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்டுள்ளது.\nஇன்னும் 10இற்கும் மேற்பட்ட தற்கொலை தாக்குதல்தாரிகள் நாட்டில் எங்கேயோ இருக்கின்றனர். அவர்கள் எங்கே இருக்கினர் எனத் தெரியவில்லை.\nதற்போது கிழக்கு மாகாணத்தில் தனியான அரசாங்கம் முன்னெடுக்கப்படுகின்றது. பொலிஸார் அங்கு சட்டத்தை செயற்படுத்துவதில்லை. அங்கு தனியான சட்டமே இருக்கின்றது. இந்த நாட்டில் நாளுக்கு நாள் இஸ்லாம் வகாப் வாதத்தின் எச்சரிக்கை தொடர்பாக நாங்கள் அறிவித்து வருகின்றோம்.\nஆனால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் பொலிஸார் பலர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்.\nஇதேவேளை சிங்களவர்களின் உரிமைகளை மீள பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் போராட வேண்டும். பலவீனப்படுத்தப்பட்ட சிங்களவர்களை மீள எழுப்ப வேண்டும். நாங்கள் எமது நாட்டிலே கள்ளத் தோணிப் போன்றே இருக்க வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.\nநாங்கள் வாடகைக்கு இருப்பது போன்றே இருக்கின்றோம். எவ்வாறாயினும் இந்த நாட்டின் உரிமையாளர்கள் சிங்களவர்களே. நாங்களே இந்த நாட்டை உருவாக்கினோம். எமக்கென மொழி, கலாச்சாரம் என அனைத்தும் இருக்கின்றது.\nஆனால் 1815ஆம் ஆண்டில் எம்மிடம் இருந்து உரிமைகளை பறித்தெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பமாக இது இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இனத்தை பலவீனப்படுத்தும் வகையிலான தீர்மானத்தை எடுக்காது எமது இனத்தைக் கட்டியெழுப்பும் வகையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/07/blog-post_25.html", "date_download": "2019-08-18T19:23:04Z", "digest": "sha1:ROSKZBECYNFDQ64Y5NSTAIEJZKKYKMQB", "length": 4878, "nlines": 146, "source_domain": "www.tettnpsc.com", "title": "எத்திசையும் புகழ் மணக்க...", "raw_content": "\nபத்தாம் வகுப்பு புதியப் பாடபுத்தகம் 2019\nபோட்டித் தேர்விற்கான முக்கிய குறிப்புகள்\nசீன நாட்டில் தமிழ்க் கல்வெட்டு\nசீன நாட்டில் காண்டன் நகருக்கு 500 கல் வடக்கே சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று.\nஅந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்��னர். அதன் காரணமாக சீனாவில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது.\nஅது சீனப் பேரரசரான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் தமிழ்க் கல்வெட்டு இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/563/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%B5", "date_download": "2019-08-18T19:48:44Z", "digest": "sha1:X2RTA3D5QO4G4DVT3H6QFZYA4JEAIFD6", "length": 5966, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "திருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Wedding Day Tamil Greeting Cards", "raw_content": "\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதிருமண நாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\n25 வது திருமண நாள்\n50 வது திருமண நாள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nவாடுகிறேன் நீ இல்லாமல் (4)\nவிரைவில் குணமடைய வாழ்த்துக்கள் (1)\nவேர்ல்ட் ரேடியோ டே (1)\nவார இறுதி நாள் (1)\nவார இறுதி நாட்கள் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/cheese", "date_download": "2019-08-18T20:07:31Z", "digest": "sha1:RR2SL4T4LEIM43K7EDNRZS4CI27SVVWU", "length": 8498, "nlines": 108, "source_domain": "tamil.boldsky.com", "title": "Cheese News - Cheese Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nபேலியோ டயட், மெடிடரேனியன் டயட், அட்கின்ஸ் டயட், டாஷ் டயட் என்று எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இதோ வந்துவிட்டது லாக்டோ வெஜிடேரியன் டயட். இன்றைய நவீன காலத்து மக்கள், இதன் பல தரப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இந்த டயட்டை அதிகம் பின்பற்றி வருகின்றனர...\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nசாப்பிட்டதும் எதுக்களித்தல் என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒரு வகை பிரச்சனை ஆகும். வயிற்று பகுதியில் உள்ள அமிலம் உணவுக் குழாய் வழியாக உயர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது...\nஉங்க கால்ல பலமே இல்லாம இருக்கீங்களா இத செய்ங்க... ரொம்ப ஸ்ட்ராங்கா ஆகிடுவீங்க...\nவயதாக வயதாக கை, கால்கள் எல்லாம் பலவீனமாக ஆரம்பித்து விடும். பலவீனமான கால்கள் வலிமையை வலியையை அதிகரித்து விடும். இப்படி கால்கள் பலவீனமாக ஆக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருத்தல...\n உடனே சரியாக கை வைத்தியம் என்ன\nதலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவிக்காத பலர் தலைவலிதானே என்று அலட்சியமாக கூறுவர். ஆனால், உடல் வேதனையை மட்டுமல்ல மனவேதனையையும் க...\nஎப்ப பார்த்தாலும் தூக்கம் தூக்கமா வருதா இத செய்ங்க... சுறுசுறுப்பா ஆகிடுவீங்க...\nசில நேரங்களில் அன்றைய நாள் முழுவதுமே ஒரே தூக்க கலக்கமாக தென்படும். காரணம் நீங்கள் சரியாக தூங்காமல் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது இது போன்ற காரணத்தால் ஹைப்பர்...\nவேலைக்குச் செல்லும் கர்ப்பிணி பெண்கள் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்\nஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளையும் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் காலம் கர்ப்ப காலம். கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்றைய நவீன காலகட்டத்தில் ப...\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு 1 கப் காரட் 5 பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 2 கப் வெண்ணெய் 2 கப் மைதா 2 கப் முட்டை 1 வெனிலா 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராட்சை, முந்திரி 8 உப்பு, ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/anaimugam-anavanin-anbumikka-thanthaiye-bhajan-in-lyrics-tamil/", "date_download": "2019-08-18T19:02:01Z", "digest": "sha1:U2SJWRMYHX6OUYMCWQ4J66XQJM6AB3VJ", "length": 8097, "nlines": 155, "source_domain": "templesinindiainfo.com", "title": "Anaimugam Anavanin Anbumikka Thanthaiye Bhajan in Lyrics Tamil – Temples In India Information", "raw_content": "\nLord Shiva Song: ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே Lyrics in Tamil:\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே\nஅவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nநெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே\nநெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஇளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே\nசேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் ந���சிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nகுறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே\nஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nபடித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே\nஅம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nபிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே\nபிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nசுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே\nஅடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA-2-52205/", "date_download": "2019-08-18T20:11:43Z", "digest": "sha1:3TYC5HHQ4XQPKZETJYLWTQ5W7OGHZNFW", "length": 10379, "nlines": 100, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி | ChennaiCityNews", "raw_content": "\nHome Divine வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி\nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி\nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி\nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து ஹோமம் நடைபெற்றது.\nவேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும், டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.\nஅவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ‘ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும���, உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது.\nராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.\nபொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.\nராகு & கேது பெயர்ச்சி இன்று 27.07.2017 வியாழன் சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு இடப்பெயர்சி செய்கிறார்\nஅடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள்.\nதன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.‘ராகு & கேது பெயர்ச்சி’ விமரிசையாக இன்று 27.07.2017 வியாழக் கிழமை காலை கோ பூஜை, கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் 10.00 மணி முதல் 12.00 மணி வரை 1000 சண்டி யாகத்துடன் வாஸ்து ஹோமமும் நடைபெற்றது. இதில் மேஷம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், போன்றராசிக்காரர்களும் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொண்டு பலன் பெற்றனர்.\nஇந்த யாகத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தினை செய்தனர்.\nநிறைவாக ஸ்ரீ இராகு கேது பகவானுக்கு சிற்ப்பு பாலபிஷேகமும் மஞ்சளபிஷேகமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெற்று இறை பிரசாதம் வழங்கபட்டது. இதில் டாக்டர் குழந்தைவேல், ஆர்காடு தொழில் அதிபர் திரு ஜெ.லக்ஷ்மணன், பென்ஸ் பாண்டியன், சோளிங்கர் ஏ.எல் சாமி, காஞ்சீபுரம் பாலு சாஸ்திரி மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். சஹஸ்ர சண்டி யாகத்த்துடன் நடைபெற்ற இராகு கேது பெயர்ச்சி யாகம் வாஸ்து யாகத்திலும் கலந்து கொண்ட் பக்தர்கள் பெரும் பாக்யமாக கருதினர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தினர்.\nவாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சஹஸ்ர சண்டி யாகத்தில் ராகு & கேது பெயர்ச்சி\nPrevious articleகமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ உற்சாகத்தில் உலகநாயகன் ரசிகர்கள்\nNext article‘சோலோ’ அனைவரையும் கவரும் படமாக இருக்கும்: அனில் ஜெயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/20031155/The-school-student-and-students-are-demanding-the.vpf", "date_download": "2019-08-18T20:11:24Z", "digest": "sha1:JN6RBJTZHQM7IPCFCFQ2NSMKP7QOV3YZ", "length": 13726, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The school student and students are demanding the release of the chief editor of bribery case || லஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nலஞ்ச வழக்கில் கைதான தலைமை ஆசிரியரை விடுவிக்க கோரி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல்\nதிருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமாரை விடுவித்து பணியில் அமர்த்த வலியுறுத்தி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போராட தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவருக்கு, அவரது 7 மாத சம்பள நிலுவையை பெற்றுத்தருவதாக கூறி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான தங்கள் தலைமை ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் நேற்று காலை திடீரென திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர ப��லீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 10 நிமிடமே இந்த சாலை மறியல் நடைபெற்றது.\nஇதனிடையே மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) என்பவரையும், செங்கோட்டையன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்களின் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n1. திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா பேனர் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்\nதிருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு\nபொன்னாகரத்தில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.\n3. விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியல்\nதிருவரங்குளம் அருகே, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. ராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்\nராயக்கோட்டை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n5. சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி\nசாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள���ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/27737-first-batch-of-ccc-leaves-for-mali.html", "date_download": "2019-08-18T20:16:46Z", "digest": "sha1:AGUICCUBWFDJHIWWTMG4QJBMQ6NK34JP", "length": 10634, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஐ.நா அமைதி பணிக்கு இலங்கை ராணுவம்! மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு | First batch of CCC leaves for Mali", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஐ.நா அமைதி பணிக்கு இலங்கை ராணுவம் மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு\nமாலி நாட்டில் அமைதியை கொண்டுவரும் நோக்கி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் படை செயல்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்புப் படையில் இலங்கை ராணுவ வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு வருடகாலத்துக்கு மாலியில் தங்கி அமைதி பணியில் ஈடுபட இருக்கும் வீரர்களின் முதல் குழு மாலி புறப்பட்டுச் சென்றது.\nஇலங்கையின் 10வது படை பிரிவைச் சேர்ந்த 200 வீரர்களில் ஐ.நா பாதுகாப்புப் படையில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டள்ளனர். இவர்களில், 150 வீரர்களைக் கொண்ட முதல் குழு மாலிக்கு புறப்பட்டது. மீதம் உள்ள 50 வீரர்கள் விரைவில் மாலி செல்வார்கள் என்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இலங்கை ராணுவத்தினர், ஹைதி பெண்கள் மற்றும் சிறுவர்களை கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இலங்கையில் நடந்த உள்நாட்டு இறுதிக்கட்டப் போரின் போதும் பாலியல் வன்கொடுமை, மனித உரிமை மீறல் போன்ற போர்க் குற்றங்களை இலங்கை ராணுவம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஐ.நா அமைதி காக்கும் படைப் பிரிவில் இலங்கை ராணுவத்தை சேர்க்கக் கூடாது என்று உலக அளவில் பல மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயம் ரவியின் கோமாளி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா\nஇனப்பாகுபாடு குறித்த வீடியோவை வெளியிட்டார் ஹிப்ஹாப் ஆதி\nதீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயாராக உள்ளோம் - இந்திய ராணுவம்\nமீண்டும் உருவெடுக்கும் 90ஸ் கிட்ஸின் பொழுதுபோக்காக இருந்த பாடல் புத்தகம்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aararo-song-lyrics-by-anthony-daasan/", "date_download": "2019-08-18T19:34:58Z", "digest": "sha1:4KLCVZZBL2ZOLGIN5HNKBN23INOIQDCW", "length": 7954, "nlines": 243, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aararo Song Lyrics by Anthony Daasan", "raw_content": "\nபாடகர் : அந்தோணி தாசன்\nஇசையமைப்பாளர் : அந்தோணி தாசன்\nஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்\nஆண் : ஆராரோ ஆரிராரோ\nஆண் : நாலு எழுத்து கத்துக்கடா\nநாலு திசை போயி வாடா\nஆண் : ஊரு என்ன சொல்லுமுன்னு\nஆண் : பாசத்த அதிகம் வெச்சா\nஆண் : அளவா இருந்துக்கடா\nஆண் : ஆராரோ ஆரிராரோ\nஆண் : அம்மாவோட பாசத்த\nஆண் : சொந்தத்தோட பாசத்த\nஆண் : அவரவர் பாசத்த\nஆண் : வேர்வைய தாய்ப்பால\nஆண் : இப்ப சொன்ன எல்லாமே\nஆண் : ஆராரோ ஆரிராரோ\nஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2007/03/india-you-deserved-to-lose.html", "date_download": "2019-08-18T18:59:31Z", "digest": "sha1:STL5JZMPTH26SYRFXRJLYTJOLLTHBAZ7", "length": 24172, "nlines": 183, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: INDIA - you deserved to lose !!!", "raw_content": "\nஇந்திய அணி இது போல மோசமாக கடந்த உலககோப்பைகளில் விளையாடியதாக நினைவில் இல்லை. எனக்கு தெரிந்து இந்திய அணி மோசமாக விளையாடிய உலககோப்பை என்று பார்த்தால் அது 1992 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த உலககோப்பைகளில் தான். ஆனால் அப்போதைய இந்திய அணி இந்தளவுக்கு வலுவான அணியாக இருந்ததில்லை. தற்போதைய அணி மற்ற அணிகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வலுவான அணி (On Paper) என்பதால் இந்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலககோப்பை ஒரு ஏமாற்றம் தான். என்றாலும் at the end of the day, it is just a game.\nஇந்திய கிரிக்கெட் அணியை ஒட்டி எழுப்பப்படும் வலது சாரி இந்திய தேசியவாதம், ஊடகங்கள் எழுப்பும் போலி பிம்பங்கள், இந்திய நிறுவனங்கள் அறுவடை செய்ய முயலும் பல கோடி ரூபாய் வருமானங்கள் போன்றவைக்கு இந்த தோல்வி தற்காலிகமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தவிர இந்த தோல்வி இந்திய தேசியவாத-பண பிம்பத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு ஒரு தற்காலிகமான விடுதலையையும் கொடுக்கும். இந்த போலி பிம்பங்கள் இல்லாமல், நிம்மதியான ஒரு உலககோப்பை ஆட்டத்தினை பார்க்கலாம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எந்த அணியை பின் தொடர்வது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம்.\nவிடுமுறை நாட்களில் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது என்பது பள்ளிக் கால உற்சாகம். அப்படி தொட���்கியது தான் கிரிக்கெட் மீதான காதல். நெய்வேலியில் எங்கள் ஏரியா அணிக்கும், பக்கத்து ஏரியா அணிக்கும் இடையே \"bet match\" என்ற பெயரில் விளையாடுவது வழக்கம். 10ரூபாய், 20 ரூபாய், 50ரூபாய் என்று பல வகை போட்டியில் விளையாடுவோம். சில போட்டிகளில் வெற்றி பெற்றும் இருக்கிறோம், சில போட்டிகளில் தோற்றும் இருக்கிறோம்.\nஇவ்வாறு கிரிக்கெட் மீது உருவான காதல் இந்திய அணி விளையாடும் போட்டிகளை தொடர்ந்து பின்பற்றும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணியை பின்பற்றும் ஆர்வம் என்பது போட்டியை விளையாடிதாலும் புரிந்து கொண்டமையாலும் எழுந்தது என்பதால் வெற்றி தோல்விகளை ஆட்டத்தின் அன்றைய விளையாட்டைப் பொறுத்ததாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.\nஆனால் கிரிக்கெட்டின் இந்த இயல்பான உற்சாகத்தை ஊடகங்களின் வளர்ச்சியும், வணிகமயமாக்கமும் கெடுத்து விட்டன என பாப் உல்மரின் படுகொலைக்கு பிறகு இன்று பலர் பேசத்தொடங்கி உள்ளனர். கிரிக்கெட்டின் இந்த நிலைக்கு இந்தியாவை/இந்திய ரசிகர்களைச் சார்ந்து கிரிக்கெட்டிற்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொருளாதார சூழல் தான் முக்கிய காரணம் என பலர் கூறத் தொடங்கி உள்ளனர்.\nஇந்தியா தோல்வி அடைந்தால் ரசிகர்கள் செய்யும் கலாட்டாவை நேரடி ஒளிபரப்பு செய்யாதது மட்டும் தான் பாக்கி. டோனி வீடு தாக்கி உடைக்கப்படுவதை அருகில் இருந்து அழகாக படம் பிடிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களின் திறன் வியக்க வைக்கிறது. இது ரசிகர்களின் reaction என்று கூறி \"ஒரு பத்து பேர் + சில தொலைக்காட்சி நிருபர்கள்\" செய்யும் விடயத்தை தொலைக்காட்சிகள் இந்தியாவெங்கும் \"விற்கின்றன\". தொலைக்காட்சிகளில் தங்களுக்கு கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக உலககோப்பையை ஒட்டி IBNLIVEல் எத்தனை விதமான கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் என்பதை கணக்கில் எடுக்க முடியவில்லை. யார் உலககோப்பையை வெல்லுவார்கள் என்று கருத்துகணிப்பு, ஜோதிடம் என நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்தால் சிரிக்கத் தான் முடிந்தது.\nஇன்னும் எத்தனை நிகழ்ச்சிகளோ, நல்ல வேளை இந்தியாவில் இருக்க வில்லை, தப்பித்தோம் என்று நினைத்து கொள்கிறேன்.\nஇத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது. இந்திய அணி குறித்த பிம்பம் எழுப்படுகிறது.\nஇவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம். நந்திகிராமம், காஷ்மீர் போன்றவைகளை விட 2007 உலககோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட அவனமானத்தை எண்ணி துக்கம் சிந்தும் ஊடகங்களை அடுத்த சில தினங்கள் பார்க்கலாம்.\nஇன்றைய போட்டியில் மதிய நேர ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் இந்த அடுகளத்திலும் சரியாக பேட்டிங் செய்யாத இந்திய அணி உலககோப்பையில் இருப்பதற்கு தகுதி அற்றது என்றே நான் நினைக்கிறேன்.\nஇந்த உலககோப்பையில் இது வரை நடந்த போட்டிகளில் அதிக சுவாரசியம் இருக்கவில்லை. இந்தியா பங்களாதேஷ் அணியிடம் தோற்றது, பாக்கிஸ்தான் அயர்லாந்து அணியிடம் தோற்றது போன்றவை உலககோப்பையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இது உலககோப்பையின் சுவாரசியத்தை மேலும் குறைத்திருக்கிறது. அயர்லாந்து, பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8ல் விளையாடும் போட்டிகளை கவனிக்கும் ஆர்வம் எனக்கு நிச்சயம் இல்லை. சிறிய அணிகளை பெரிய அணிகள் துவசம் செய்து உலக சாதனை படைப்பதை ரசிக்க முடியாது. பங்களாதேஷ் இந்திய அணியை தோற்கடித்த பொழுது நல்ல அணியாக தெரிந்தது. ஆனால் அந்த அணி சிறீலங்காவிடம் அடைந்த படுதோல்வியை பார்க்கும் பொழுது அவ்வாறு தெரியவில்லை.\nஇது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது.\nகுறிச்சொற்கள் Cricket, Cricket Worldcup 2007, உலககோப்பை 2007, கிரிக்கெட்\nசசி மாதிரி நல்லா சிந்திக்கிற ஆளுங்களே கிரிக்கட்டை இப்படி மாய்ந்து மாய்ந்து பார்ப்பதும், பின்னாடி கன்னத்தில் போட்டுக் கொண்டும் இருக்கும் போது அப்பாவி இளைஞர்களை நினைத்து என்ன செய்ய :-)\nகிரிக்கட்டை காலனியாதிக்கத்தின் எச்சம் என்று யார் இல��சாச் சொன்னது நவகாலனியாதிக்கத்தின் வேர்கள்ல ஒன்னுன்னு சொல்லியிருக்கனும்\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா.\nஇந்த நான்கு அணிகள்தான் செமிபைனல்ஸ் வரும்.\nகாசை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்களிடம் ஒரு வித வெறித் தனத்தை\nநம் மக்களுக்கு பிடித்துள்ள கிரிக்கெட் வியாதி,மாயை மாற சில காலம் ஆகும்.\nகிரிக்கெட் பொருளாதாரத்திற்கு ஒரு பெரும் இடிதான். அப்படியாவது இந்த விளையாட்டு ஊடக/விளம்பர பிடிகளிலிருந்து விடுபட்டால் நல்லதுதான்.\n/// இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம்\nஊடகங்கள் மக்கள் மனதில் இந்த பிம்பத்தை ஏற்கனவே ஏற்றி விட்டதாகவே நினைக்கிறேன்.\nஇந்தியா தோற்றது என 15 மணி நேரமாகியும் நான் அறிந்திருக்காததால், புனித பிம்ப கருத்துப்படி 'தேசாபிமானம் இல்லாத துரோகி' என என் பணியிடத்தில் சக ஊழியர்களால் அறிவிக்கப்பட்டேன் \nஇந்த பட்டமளிப்பை செய்தவர்களில் மெத்தப் படித்த (MBA XLRI, M.S IIT, etc) கனவான்கள் மட்டுமின்றி, பாரதி கண்ட புதுமை பெண்களும் அடங்குவர்..\nசுனாமி நிகழ்ந்த போது, இதே ஊழியர்கள், அன்று நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இன்ப சுற்றுலாவை புறக்கணித்து அந்த செலவை சுனாமிக்கு அளிக்கலாம் என்று 'சில' தேசாபிமான துரோகிகள் சொன்ன யோசனைக்காக முகம் சுழித்தது நினைவில் வருகிறது..\nதுணிகளை துவைக்கும், நூலகம் செல்லும் ஆக்கபூர்வமான வேலகள் இருந்ததால், இந்திய தோல்விக்காக வருந்தும் நேரம் இல்லை என சொல்லி எஸ்கேப் ஆனதில், இன்னும் அவர்களுக்கு வருத்தம்\nவலைப்பதிவு முற்போக்கு எழுத்தாளர்கள் கூட இன்னும் இந்த 'அவமானத்திலிருந்து' மீளவில்லை போலும்\n//இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு த��ுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது\nஎன்னோட கணிப்பும் அதுவே. :)\nநீங்கள் கூறுவதைப்போல் இதை வைத்து காசு பண்ணும் கும்பலை ஒழிக்க வேண்டும். இதை ஒரு விளையாட்டாக மட்டுமே பார்க்கவேண்டும். நல்ல பதிவு.\nஇத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது\nமீடியாவுக்கு இந்தியா வென்றாலும் விற்பனை வேண்டும் தோற்றாலும் விற்பனை வேண்டும். கிரிக்கெட், தேசப்பற்று எல்லாம் பிறகு தான்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2008/04/", "date_download": "2019-08-18T19:57:27Z", "digest": "sha1:GJIZAT27ICSQF3VNZN3Q5CC7W63HU7BE", "length": 29679, "nlines": 161, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: April 2008", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nUnknown | அனுபவம்/ நிகழ்வுகள் | 26 மறுமொழிகள் | # | |\nமயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்.\n'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா\nஷார்ஜா கிரிக்கெட் அரங்கத்துல ஏப்ரல் 18 இசை விழா - ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், சித்ரா, சாதனா சர்கம், சிவமணின்னு இன்னும் நிறைய பெயர்கள். டிக்கெட்டில பெரிய பட்டியலை பார்த்ததுமே கண்டிப்பா போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கேத்தா மாதிரி அக்காவும் 2 வி.ஐ.பி. டிக்கெட் தந்தாங்க. 'உனக்கு ஏ.ஆர்.ஆர். பிடிக்குமே போயிட்டு வா'ன்னு. என்ன ஒரு நல்ல மனசு பாருங்க. சரி, நம்ம கதைய விடுங்க. நிகழ்ச்சி 8.30 மணிக்குன்னு போட்டிருந்தா மாதிரி சரியா நேரத்திற்கு ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. உள்ளே நுழையுறோம் ஏ.ஆர். ரஹ்மான் முதல் பாடலை தொடங்கிட்டார் 'கல்பலி ஹெய் கல்பலி'ன்னு 'ரங் தே பாசந்தி' படத்திலிருந்து. 'முதல் பாட்டு தமிழில் இருக்கும்னுல நினைச்சேன்னு' நான் முணுமுணுத்துக்கிட்டே உட்கார்ந்தேன்.\nஅடுத்த பாட்டே 'காதல் ரோஜா'வே ஹரிஹரன் குரலில். நான் சொன்னது கேட்டுடுச்சோன்னு பார்த்தா அந்த ஒரு பாட்டு மட்டுமில்ல. ஒரு ஹிந்தி, ஒரு தமிழ்ன்னு மாத்தி மாத்தி பாடி எல்லா வகையான இரசிகர்களையும் போட்டு இழுத்துட்டாங்க. 'என்னதான் சொல்லுங்க காதல் ரோஜாவே நம்ம எஸ்.பி.பி. குரலில் கேட்ட மாதிரி இல்ல ஹரிஹரன் தேவையில்லாம மெட்ட மாத்தி பாடி சொதப்புறார்'ன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்திலிருந்து என்ன வேண்டா வெறுப்பா கூட்டிப் போனவர் 'ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர், நீ பெரிய இவளா, அவர போய் சொதப்பல்னு சொல்றீயே'ன்னு சொன்னதும் நான் கப்சிப்ன்னு ஆகிட்டேன். அதன் பிறகு வந்த 'பூம்பாவாய் ஆம்பல்' ஹரிஹரன் - மதுஸ்ரீ பாடினார்கள். மதுஸ்ரீயை இரசிக்கும் அளவுக்கு ஹரிஹரனை இரசிக்க முடியவில்லை. மேடை பாடல்கள் என்றால் வித்தியாசம் காட்டுவதற்காக ராகம் மாற்றி பாடுவது, வரியை விட்டு பாடுவதெல்லாம் எஸ்.பி.பி. ஸ்டைல். அவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதாக மண்டையில் ஏறிடுச்சு போல அதனால் இவர் செய்தால் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது.\n'நன்னாரே நன்னாரே'ன்னு 'குரு'வின் பாடலோடு இளமை துள்ள நீத்தி மோகன் ஆடத் தொடங்கியதும் பார்வையாளர்கள் கூட்டமும் ஆடத் தொடங்கிவிட்டது. அந்தப் பாட்டுக்கு மட்டுமல்லாமல் பாடிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் என்பதற்காகவே நடன அமைப்புகளும் நிறைய பாட்டுக்கு அமைத்திருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப அழகா ஆடினாங்க. ஆடை அலங்காரமும் அற்புதமா இருந்துச்சு. நிழற்பட கருவி அனுமதியில்லன்னு சொன்னதால படம் எடுத்து தள்ள முடியல.\nஅடுத்து வரும் பாட்டு தமிழிலா ஹிந்தியிலான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது, ஒரு கிட்டார் ஸ்கோர் கொடுத்து என்ன பாட்டு என்று குழம்ப வைத்து யாரோ சின்ன பையன் மாதிரி வந்து தேனான குரலில் 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா'ன்னு சொன்னதும் தமிழ் தெரியாத அம்மணிகளும் எழுந்து குதித்தார்கள். யாருடா அந்த பையன்னு பார்த்தா கார்த்திக். அதில் நடுவில் வரும் 'வஹுவஹுவாஹா' ன்னு வருவதையும் பெண் குரலில் அமைவதாக பாடி கலக்கினார்.\nதமிழ் பாட்டு பாடினா அது ஹிந்தியிலும் வந்திருந்தா தமிழோடு கடைசி பத்திய ஹிந்தில முடிக்கிறாங்க. ஆனால் ஹிந்தி பாட்டு பாடும் போது அது தமிழிலும் வந்திருந்தா தமிழை தொட்டு முடிக்கலைன்னு நான் புலம்பியவுடன், ஹிந்தில பாடிக்கிட்டு இருந்த மதுஸ்ரீ அதே பாட்ட டக்குன்னு தமிழில் 'கோழி கோழி இது சண்ட கோழி'ன்னு' என்னை பார்த்து பாடுறா மாதிரி இருந்தது. குரலிலே என்னமா ஒரு கிக் வச்சிருக்காங்க இவங்க.\nஅவங்க மட்டுமா சின்ன குயில் சித்ரா, அவங்க மேடைக்கு வந்ததும் என்ன ஒரு கர கோஷம். 'குமுசுமு குமுசுமு குப்புசே'ன்னு கோரஸ் தொடங்கியது அப்படியே கைத்தட்டு பிச்சிக்கிட்டு போச்சு. அப்படியே குயிலும் 'கண்ணாளனே எனது கண்ணை'ன்னு பம்பாயிலிருந்து அவிழ்த்துவிட அரங்கமெங்கும் உற்சாக ஒலிதான். தமிழில் மட்டுமா பாடுவேன் ஹிந்தியிலும்தான் பாடுவேன் என்பதாக 'ஜெயியா ஜலே'ன்னு லதா மங்கேஷ்கர் பாடிய தில் சே படத்து பாடலை யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பவராக ரொம்ப ரம்யமாக பாடினாங்க. அவங்க பாடி முடிச்சதும் அதே படத்திலுள்ள 'தில் சே' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாட பின் அசைவாக தீ டிஜிடல் கிராபிக்ஸில் நடனமாடியது. அதே மாதிரி 'அதிரடிக்காரன் மச்சான் - தீ தீ' என்ற சிவாஜி படப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் குரல் கணீரென்று ஒலிக்க எல்லா பாடகர்களும் மேடையில் அவருடன் கோரஸ். உண்மையில் அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.தான்.\nசமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' படத்திலிருந்து 2-3 பாடல்கள். 'ஜஷ்-இ-பஹாரா' பாடலை மனம் ஒன்றி, என்ன அர்த்தமென்று புரியாத என்னை போன்றவர்களையும் அந்த பாட்டோடு ஒன்ற செய்தவர் ஜாவித் அலி. அழகா அடக்கமா அலட்டாமல் அற்புதமா பாடினார். ரொம்ப 'ஸ்மார���ட்'டாக வேற இருந்தார். சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா'\nகசல் பாடல். ஏ.ஆர். ரஹ்மான் நம்மவர்கள் தொழும் போது தலையில் கைக்குட்டை கட்டிக் கொள்வார்களே அப்படி கட்டிக் கொண்டு ஈடுபாடோ பயபக்தியாக பாடினார். அப்போதும் அருகில் அவருடன் இணைந்து பாடியதும் ஜாவித்தான்.\n'ஜலாலுதீன் அக்பர்...' என்று ஏ.ஆர். ரஹ்மான் குரல் ஓங்கி ஒலிக்க 'டிரம்ஸ்' வேகமாக வீசி தள்ளி தொடர்ந்தாற் போல் 'வீர பாண்டி கோட்டையிலே' தட்டி, கிடைக்கும் அன்றாட பொருட்களிலும் மயங்க வைக்கும் மந்திர இசை ஓசை வருமென்று விளங்க வைக்க தண்ணீர் பாட்டில், பெட்டி என்று எல்லாவற்றையும் தட்டி இசை உண்டாக்கினார் சிவமணி. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக. பிரம்மிக்க வைத்தது அவர் அளவற்ற இசை ஆர்வம், திகைக்க வைத்தது அவர் இன்ப இசை அதிர்வுகள், கை வலிக்கப் போகுதுன்னு நினைக்கும் அளவிற்கு மனுஷர் தட்டி உலுக்கிவிட்டார் - பார்வையாளர்கள் மனசையும் சேர்த்து. என்னமா வாசிக்கிறார். அவர் எதை எப்படி தட்டினாலும் இசை. அவர் டிரம்ஸுக்கு மட்டுமே எத்தனை ஒலிவாங்கிகள். மெல்லிய சத்தத்தையும் மனதிற்கு எடுத்து செல்லவாகவிருக்கும். அதே போல் புல்லாங்குழலை ஊதி காற்றில் கீதம் கலந்தார் நபீல். முன்பெல்லாம் டிரம்ஸ் யார், புல்லாங்குழல் யார் என்றெல்லாம் தெரியப்படுத்தக் கூட மாட்டார்கள். இசை கூட்டணியின் விதைகளை விருச்சமாக நமக்கு காட்டியது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் மிகையில்லை. திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிவமணி போன்றவர்களை தம் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.\nபிளேஸ் 'ஒரு கூடை சன் லைட்' என்று பாடிவிட்டு இரண்டாவது முறை பாடும் போது பார்வையாளர்களிடம் வாத்தியார் கோடிட்ட இடங்களை நிரப்பச் சொல்வது போல் 'ஒரு கூடை .....' என்று கேட்க - எல்லோரும் ஒருமித்த குரலில் 'சன் லைட்' என்று கத்த அவரே தொடர்ந்து எல்லா வாத்தியக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். அதில் நினைவிருப்பது கல்யாண் -வயலின், சிவகுமார் -மியூசிக் சீக்குவன்ஸ், ரவிசங்கர் -கீபோர்ட், தாஸ் தாமஸ் -சாக்ஸ் அப்படின்���ு நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து அனைவரையும் செல்பேசியின் வெளிச்சத்தை தூக்கிக் காட்ட சொல்லி வழக்கமான பாடல்கள் பாடாமல் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி அவர் சமீபத்தில் இசையமைத்த சேகர் கபூரின் எலிசபெத் (The Golden Age and the stage adaptation of The Lord of the Rings) 'பிரே பார் மீ பிரதர்ஸ், பிரே பார் மீ சிஸ்டர்ஸ்' (Pray For Me Brothers Pray for me sisters) என்று பிளேஸுடன் இணைந்து உருகிப் பாடி நம்மையும் கலங்கச் செய்து நிஜமாகவே ஒரு சகோதரனின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளச் செய்தது அந்த ஆங்கில பாடல்.\nஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதே இந்தப் பாட்டுத்தான்னு ஊகித்து மக்கள் கைத்தட்டி வரவேற்க, பாடுபவர்களும் உற்சாகம் குறையாமல் அதுவும் நம்ம நரேஷ் 'ரூபாரூ'ன்னு வந்தாரு பாருங்க. யப்பா அதுக்கு கருப்பு ஆடையில வந்த பசங்களும் கலக்கலா ஆடினாங்க. ரங் தே பாசந்தி பட காட்சியவிட இது பிரமாதம்னு சொல்ல தோணுச்சு.\n* வழக்கமான பாடல்களா இல்லாம புதுசு தரனும்னே குரு, ஜோதா அக்பர், சிவாஜி, அழகிய தமிழ் மகன்னு வந்த புதுப் படங்களிலிருந்து பாடல் தர தவறவே இல்ல.\n* இடை இடையே அறிவிப்பாளர் பேசி அறுக்காமல், வித்தியாசமாக ஒரு நிமிஷம் கூட வீணடிக்காம தொடர்ச்சியா பாடல் குவிந்தது.\n* பின்புறம் பாடலுக்கேற்ப டிஜிடல் கிராபிக்ஸ் ஸ்கிரீன், வண்ணமயமான விளக்குகள், அருமையான ஒலியமைப்பு எல்லாமே கண் கொட்டாம பார்க்க செய்தது.\n* நிகழ்ச்சியின் பலம் எல்லா பாடல்களுக்குமே ஏ.ஆர்.ஆர். கூடவே இருந்து தமது கீ போட்டை தட்டிக் கொண்டிருந்தது.\n* டிஜிடல் ஸ்க்ரீன் பிரம்மாண்டமாக வைத்ததால் காலரியில் இருப்பவர்களும் கொடுத்த 125 திர்ஹமுக்கு நிறையவே இரசித்து மகிழ முடிந்திருக்கும்.\nநாங்க 11.30 மணிக்கே கிளம்ப வேண்டியிருந்ததால கடைசி பாடலான 'வந்தே மாதிர'த்தைக் கேட்க முடியவில்லை. வெளியில் வந்தால் டிக்கெட் யாராவது தரமாட்டார்களான்னு ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது. உபயோகித்த டிக்கெட்டை கொண்டு மறுபடியும் உள்நுழைய முடியும் போல அதனால் அதையும் கொடுத்து. டிக்கெட் காட்டினால் கையில் ஒரு வலையம் கட்டிவிட்டார்கள். அதையும் கழட்டிதாங்கன்னு கெஞ்சிக்கிட்டே வந்தார் ஒருத்தர். சரின்னு அதையும் கொடுத்துவிட்டு வந்தோம்.\nஇதே போன்ற ஒரு ஏ.ஆர்.ஆர். நிகழ்ச்சி சென்னையில் 20ஆம் தேதி கலகலத்ததாமே அதற்கு யாராவது போனீங்களா\nஇந்தக் காலத்துல நிறைய பாடகர்கள் குவியுறாங்க ஆனா��் அதிர்ஷ்டம்னு ஒண்ணு கூட இருந்தாதான் பலர் காதுகளில் அவர்கள் குரல் ஒலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு பல புது பாடகர்களை துறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 'சலாம் நமஸ்தே' நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் இவர்களெல்லாம் ஹிந்தி பாடும் போது 'ஹிந்தி என்னா பாடுபடப் போகுது'ன்னு நினைச்சாங்களாம். ஆனா அந்த அளவுக்கு உடையல நல்லாவே உச்சரிக்கிறாங்கன்னு குறிப்பா சொன்னாங்க. ஆனா தமிழில் அதப்பத்தி யாருமே கவலைப்படுறதில்ல. ஏ.ஆர்.ஆர். கிட்ட எனக்குப் பிடிக்காதது தமிழ் தெரியாத பாடகர்களை தமிழ்க் கொலை செய்வதற்காகவே அழைத்து வந்து நல்ல வரி பாடல்களை கொலை செய்வதுதான். பாட்டு எழுதுபவர்கள் என் பாட்டை 'உதித்' மாதிரி ஆட்கள் கொலை செய்ய வேணாம்னு சொல்ல முடியாதுதான். ஆனால் ரஜினி மாதிரி கதாநாயகர்களாவது 'சஹானா சாரல்' போன்ற அழகிய பாடல்களை ஹிந்திக்காரர்கள் உச்சரிப்பு சிதைக்குதுன்னு சொன்னாத்தான் என்ன ரஜினி மாதிரி கதாநாயகர்கள் தமிழ் உச்சரிப்பு சிதைவதைப் பற்றிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். யப்பா, நான் ரஜினியை கிண்டல் செய்யலப்பா அவர் சூப்பர் ஸ்டார் என்பதாலே அவர் எப்படி வேணாலும் பேசலாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011_01_31_archive.html", "date_download": "2019-08-18T19:41:35Z", "digest": "sha1:KAP4EWP4FVC7VBCCFUX67ED4EMJN4T6N", "length": 8595, "nlines": 151, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: 01/31/11", "raw_content": "\nவரலாற்றில் இன்று: ஜனவரி 31\n1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.\n1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.\n1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.\n1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.\n1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.\n1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.\n1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.\n1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.\n1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழ��ழ விடுதலைப் புலிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 86\nபேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.\n1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.\nMicrosoft:வழங்குகிறது 25GB Online சேமிப்பகம்\nMicrosoft நமக்கு வழங்குகிறது 25GB அளவுக்கு ஆன்லைன் சேமிப்பகம் ( Online Storage Space),இங்கு நாம் நமது Important தகவல்களை (Data) சேமித்து வைத்து கொள்ள முடியும். இந்த சேவையை மைக்ரோசாப்ட் நமக்கு இலவசமாக வழங்குகிறது.\nAustralia,France,Canada,Switzerland போன்ற நாடுகளில் இணையத்தை பயன்படுத்துவோற்கும் இந்த சேவையை Microsoft விரிவுபடுத்தி உள்ளது.\nஇந்த வசதியை நீங்கள் பெற வேண்டும் என்றால்,உங்களுக்கு MSN or Hotmail ஏதாவதொன்றில் கணக்கு இருக்க வேண்டும்.\nஇங்கு கிளிக் செய்தால் Microsoft ஆன்லைன் சேமிப்பகம் செல்ல முடியும்\nகணினியில் ஸ்பைவேர் தாக்கத்தை நீக்கும் CCleaner புதிய இலவச பதிப்பு.\nகணினியில் ஏற்படும் அனைத்துவிதமான ஸ்பைவேர் மற்றும்\nமால்வேர் பிரச்சினைகளுக்கும் Registry-ல் ஏற்படும்\nபிரச்சினைகளையும் தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள் உள்ளது\nகணினி பயன்படுத்தும் நமக்கு சில நேரங்களில் வேகம் குறைவாக\nஇருக்கலாம். தேவையில்லாத அப்ளிகேசன் அடிக்கடி திறக்கலாம்.\nஉலாவி திறக்கும் போது கூடவே சில இணையதளங்கள் திறக்கலாம்\nஇது மட்டும் இல்லாமல் பல நேரங்களில் பிழை செய்தி கூட\nவந்து நம்மை வெறுப்படைய செய்யும் இப்படி கணினியில்\nஅடிக்கடி எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரு மென்பொருள்\nஇந்த தளத்திற்கு சென்று CCleaner மென்பொருளின் புதிய பதிப்பை\nஇலவசமாக தரவிரக்கி கொள்லலாம். மென்பொருளை இயக்கி\nநம் கணினியில் தேவையில்லாமல் இயங்கும் ஸ்பைவேர்\nமற்றும் மால்வேர் போன்றவற்றை எளிதாக நீக்கலாம். வைரஸ்\nநீக்கும் மென்பொருள் பயன்படுத்துவதால் நம் கணினியின் வேகம்\nகுறைவாக இருக்கும் என்று நினைப்பவர்களும் இந்த இலவச\nமென்பொருளை பயன்படுத்தலாம். கண்டிப்பாக கணினி பயன்படுத்தும்\nஅனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/middle-east/tag/Jawahirulla.html?start=15", "date_download": "2019-08-18T18:58:03Z", "digest": "sha1:NHWJSOAVCTQZAVEQ3K2UQNESEI25JHPG", "length": 9925, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Jawahirulla", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nசொந்த குடிமக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசு - ஜவாஹிருல்லா கண்டனம்\nசென்னை (25 டிச 2018): அனைத்துக் கணினிகளும் கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅனைவரும் ஓரணியில் திரள வேண்டும் - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nதிருச்சி (08 அக் 2018): அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று திருச்சி மாநாட்டில் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் - மமக கோரிக்கை\nசென்னை (06 செப் 2018): தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nகலைஞர் என்றும் மங்காத திராவிட சூரியன் - ஜவாஹிருல்லா இரங்கல்\nசென்னை (07 ஆக 2018): கலைஞர் என்றும் மங்காத திராவிட சூரியன் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nஜவாஹிருல்லாவை ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரிப்பு\nசென்னை (20 ஜூலை 2018): மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.\nபக்கம் 4 / 7\nவிண்ணைத் தொடும் தங்கத்தின் விலை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nஅம்பலமாகும் ஆர்எஸ்எஸ்: ஆர். அருண்குமார்\nபெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nகாஷ்ம��ர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nநல்லிணக்கத்திற்கு அடையாளம் பக்ரீத் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம…\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2011/12/blog-post_27.html", "date_download": "2019-08-18T19:48:39Z", "digest": "sha1:GBRY2JCOYHZJZ4W5IOWMHX3SRWIJOP3P", "length": 15968, "nlines": 247, "source_domain": "www.madhumathi.com", "title": "நாட்கள் போதவில்லை - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கவிதை , புறக்கவிதை » நாட்கள் போதவில்லை\nஇன்று என்னென்ன செய்தோம் என்று\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎளிமையான வரிகளில் மனித வாழ்க்கையை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்... அருமை..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆமா, நாளைக்கு என்ன செய்யப்போறோம்\nநிதர்சனத்தைச் சொல்லிப் போகும் வரிகள்..\nதலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்களே.. அதுபோலதான்.. பணத்தை இழந்தவனுக்கும், பணத்தை கண்டெடுத்தவனுக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகள்...\nமுகம் தெரியாத | மனிதர்கள் தான் | நம் முகத்தைப் பலருக்கும் | தெரிய வைக்கிறார்கள்..\n-இந்த வரிகள் மனதில் ஒட்டிக் கொண்டன கவிஞரே... உண்மையில் தோய்ந்த வரிகள். பிரமாத்ம். உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇன்று என்னென்ன செய்தோம் என்று\nசிறப்பான வரிகள் எ��்னை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் நான் எப்பவும் இப்படி சிந்திப்பவன் தான் இன்று என்ன செய்தேன் என்பதை விட நாளை என்ன செய்யப்போகின்றேன் என்று\nவாழ்வியல் ஒன்றைவிட ஒன்று அருமையாக இருக்கிறது \nஇது தான் மாப்ள டாப்பு...இதை சிந்த்திதாலே பல விஷயங்கள் நன்றாக நடக்கும்\nபடிப்போரையும் சிந்திக்கச் செய்து போகும் பதிவு\nஇயற்கைபோல மிக எளிமையாக சிந்தித்து தந்து இருக்கின்றீர்கள் பாராட்டுகள்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nஇலக்கண குறிப்பறிதல் வணக்கம் தோழர்களே..வேர்ச்சொல்லைக் கண்டறிவது எப்படி என்பதை பாகம் 13 ல் பார்த்தோம்...\n அப்போ இதை மட்டும் படிங்க..\n பலமாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. சில பல காரணங்...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nகவிஞரேறு வாணிதாசன் இயற்பெயர்: அரங்கசாமி என்ற எத்திராசலு புனைப்பெயர்: ரமி ஊர்:வில்லியனூர்(புதுவை) பெற்றோர்: அரங்க திருக...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\n( பாகம் 22 ன் தொடர்ச்சி) புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்: பார...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66492-the-special-arrangements-for-the-pilgrims-to-visit-kanchipuram-athi-varadhar-festival.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:58:23Z", "digest": "sha1:O6PMSSYXC46VFVFWVMADDGCKH7TF2WYU", "length": 11166, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அத்திவரதரை தரிசிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் - யாருக்கு எந்த வரிசை? | The special arrangements for the pilgrims to visit Kanchipuram Athi Varadhar Festival", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஅத்திவரதரை தரிசிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் - யாருக்கு எந்த வரிசை\nவாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக நம்பப்படும் ‌காஞ்சிபுரம் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.\nஉலகப் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த அத்திவரதர் திருவிழாவுக்காக தீவிர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.\nஅத்திவரதரை ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்தச் சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட மாட்டாது. அதிகாலை 5 மணி முதல் மாலை‌ 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.\nகாஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க மாவட்ட நிர்வா‌கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர ஜூலை 1,2,3 மற்றும் 12லிருந்து 24ஆம் தேதி வரையும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி மற்றும் 16,17ஆம்‌ தேதிகளில் மாலை நேரத்திலும் உள்ளூர் மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.\nமேலும் சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய காலை 11 மணியிலிருந்து 12 மணி வரையும், மாலை 5 மணிமுதல் 6 வரையும் அனுமதிக்கப்படுவர். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொது தரிசனம், சிறப்பு தரிசனம் என 2 வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். அவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகச் சென்று அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர விஐபி தரிசனத்திற்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்கள் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மூலவர் மற்றும் தாயார் சன்னதிகளுக்கு செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை\n“மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” - ட்ரம்ப் மகள் இவாங்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nஅத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை\nகடைசி நாளில் அத்திவரதரை தரிசிக்க குவியும் பக்தர்கள்\nஅத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்கக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\nஅத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு\n“விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல” - அத்திவரதர் வைபவ காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு\nஆகம விதி எதுவும் இல்லை - அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி மனு\nஅத்திவரதரை தரிசனம் செய்த நயன்தாரா\nRelated Tags : அத்திவரதர் , அத்தி வரதர் திருவிழா , காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் , அத்தி வரதர் , Athi Varadhar Festival , Athi Varadhar\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம் - எச்சரிக்கும் ஜி20 கூட்டறிக்கை\n“மோடியுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது” - ட்ரம்ப் மகள் இவாங்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/01/63352.html", "date_download": "2019-08-18T20:47:19Z", "digest": "sha1:P34VW7EXF6LV3J7I3LET2WAHJGKY2AS4", "length": 22273, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "சுசூரி பொறியியல் கல்லூரி சார்பில் கோபியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மராத்தான் போட்டி.2000 பேர் பங்கேற்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nசுசூரி பொறியியல் கல்லூரி சார்பில் கோபியில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மராத்தான் போட்டி.2000 பேர் பங்கேற்பு\nஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017 ஈரோடு\nகோபிசெட்டிபாளையத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாரத்தான் போட்டி.சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.\n2016 ஆம் ஆண்டு முடிவுற்று 2017ஆம் ஆண்டு பிறந்துள்ள இந்நாளில் உலக மக்கள் அனைவரும் பல்வேறு விதங்களில் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆங்கில புத்தாண்டை புதிய வடிவில் கொண்டாடத்திட்டமிட்ட வியஜமங்கலத்தில் செயல்படும் சசூரி பொறியியல் கல்லூரியும் இணைந்து கோபி வெல்பேர் அசோசியன் என்ற சமூகஅமைப்பும் மாரத்தான் போட்டியை நடத்தினர். இதில் கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்ட பிரிவினருக்கான போட்டியை கோபி காவல்துறை கண்காணிப்பாளர் செல்வம் துவக்கி வைத்தார்,18 வயதிறிக்கு உட்பட்டோர் பிரிவினருக்கான போட்டியை மருத்துவர் குமரேசன் துவக்கி வைத்தார்,இப்போட்டி கோபி கலைக்கல்லூரி பிரிவிலிருந்து ஈரோடு – மைசூரு சாலையில் கரட்டூர் அலங்காரவளைவு வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இப்போட்டிய��ல் வெற்றிபெற்றவர்களுக்கு தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இரண்டு விதங்களில் ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்வர்களில் வெற்றி பெற்றவர்களுக்கும் 18 வயது மேற்பட்டவர்களுக்கும் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு தலா முதல்பரிசு ரூ.8000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000 ஐந்தாம் பரிசு ரூ.1000 என பத்து நபர்களுக்கு ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன,இதில் கோவை மாவட்டத்ததை சேர்ந்த நாகேஷ் பி 18 வயதிற்க்கும் மேற்பட்டோர் பிரிவில் முதலிடமும்,நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுபாஸ் 18 வயத்திற்க்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும்,மகளீர் பிரிவில் ஈரோடு மாட்டத்தை சேர்ந்த வசந்தாமணி 18 வயத்திறக்கு மேற்பட்டவர் பிரிவில் முதலிடமும்,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மோகனபிரியா 18 வயதிற்க்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மருத்துவர் குமரேசன்,சசூரி கல்லூரி தாளாளர் கந்தசுவாமி,தலைமை செயல் அலுவலர் சசூரி கல்லூரி கவிதாமோகன்ராஜ் ,சுவாதி ஹரிகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்,மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய ��ேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்���்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510968/amp", "date_download": "2019-08-18T19:39:33Z", "digest": "sha1:HAGKRNEI2OHFHCO7NUQYXW43WGUBP7BV", "length": 8000, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Chief Minister Palanisamy's condolences to Vivek's mother | நடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் | Dinakaran", "raw_content": "\nநடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்\nசென்னை: நடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். மணியம்மாள் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பாகும் என்று முதல்வர் கூறினார்.\nவீடுகளை விற்க முடியாமல் தொழிலுக்கு பலரும் முழுக்கு: கோ.வெங்கடாச்சலம், சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தலைவர்\nஆட்டோ மொபைல் பிரச்னையை அரசு உன்னிப்பாக பார்க்கிறது: எம்.சி.சம்பத், தொழில்துறை அமைச்சர்\nசரிந்து வரும் வாகன விற்பனை-கம்பெனிகள் மூடப்படும் அபாயம் என்ன செய்யப்போகிறது அரசு: பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் பரிதாபம்\nநெடுஞ்சாலை துறையில் கட்டுமான பணி தரமாக நடக்காததற்கு யார் காரணம்: பொறியாளர் சங்கம் ‘பகீர்’ குற்றச்சாட்டு\nஎந்த வங்கியில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கலாம்\nகொலை, கொள்ளையை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘டிஜிட்டல் லாக்கர்’ நடைமுறைப்படுத்த நிர்வாகம் திட்டம்\nடாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வை 8,401 பேர் எழுதினர்: ஒரு வாரத்தில் தேர்வு முடிவு என அதிகாரி தகவல்\nமேலும் 2 நாளுக்கு மழை நீடிக்கும்: சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்\nபூங்காவாக மாறுவதில் சிக்கல் வேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியை அரசு புறக்கணிப்பு: கிடப்பில் பொதுப்பணித்துறை அறிக்கை\nசென்னை மாநகராட்சி எல்லையில் பேருந்து செல்லும் சாலைகளில் இருக்கும் 82 சென்டர் மீடியன்கள் 2 கோடியில் சீரமைப்பு: அழகுபடுத்தும் பணி தொடக்கம்\nபால் விலையை குறைக்க மக்கள் கோரிக்கை\nபத்திரம் பதிவு செய்வதில் மோசடி பதிவுத்துறை மீது 327 வழக்குகள் நிலுவை: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு குறித்து எம்பி, எம்எல்ஏக்கள், பொதுமக்களுடன் 29, 30ம் தேதிகளில் கருத்து கேட்பு: வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு\nஅடையாறு, கூவம் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணி நிறுத்தம்: தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி கிடக்கும் அவலம்\nசிபிஎஸ்இ அறிவிப்பு டிச.8ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு\n9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு வேறு பாடங்கள் நடத்த கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை\nவாட்டர் ஹீட்டரை போட்டபோது விபரீதம் சுடுதண்ணீர் கொட்டி 2 குழந்தைகள் பலி: மீஞ்சூர் அருகே சோகம்\nபணம் கேட்டு ஆந்திராவில் 5 விசை படகுகளுடன் காசிமேடு மீனவர்கள் சிறைபிடிப்பு: மீட்க அதிகாரிகள் விரைவு\nஇழப்பீடு கோரி வாகன விபத்து வழக்குகளுக்கு நடத்தப்பட்ட லோக் அதாலத்தில் 9 கோடி வசூல்: சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு அசத்தல்\nசென்னை மாநகராட்சி பள்ளிகளில் புதிய முயற்சி கற்பிக்கும் திறனை மேம்படுத்த ஆசியர்களுக்குள் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/", "date_download": "2019-08-18T19:49:38Z", "digest": "sha1:O64MN5D5VIMNH2TRTVW74BJWXN5M34L2", "length": 8901, "nlines": 121, "source_domain": "tamil.boldsky.com", "title": "Marriage Counselling Tamil | Couple Counselling Tamil | Marriage Counselling Tips – Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபடுக்கையைத் தாண்டி இப்படிப்பட்ட ம��ைவிகளைத் தான் கணவர்கள் விரும்புகிறார்கள்\nதிருமண நாள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் இப்படியெல்லாமா பிரச்சினை வரும்.. உஷார்\nஉங்கள் கணவர் வீட்டிற்கு தினமும் தாமதமா வர்றதுக்கு இதுதான் காரணம் \nகள்ளக்காதலை தவிர்த்து கணவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை இப்படிதான் கெடுத்துக் கொள்கிறார்கள்\nகல்யாண வாழ்க்கை சந்தோசமா அமைய இந்த 9 ஸ்டேஜை கம்ப்ளீட் பண்ணிருக்கனுமாம்..\nதிருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nகள்ளக்காதல் ஆப்... கணவன் மனைவி உறவுக்கு ஆப்பு - காரணங்களை அலசும் சர்வே\nஏ.எல்.விஜயக்கு ரெண்டாவது கல்யாணமாம்... பொண்ணு யார்னு தெரியுமா\nஇந்த நடிகர்கள் ஏன் அவங்க முதல் மனைவிய விவாகரத்து செஞ்சாங்கனு தெரியுமா\nவீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nஇந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகம்தான்...\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\nஆண்களுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது\nபோன் பேசறத கண்டிச்சதால அக்காவுடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய மனைவி\nஆணுக்கோ பெண்ணுக்கோ கள்ளத்தொடர்பு இருப்பதை எந்தெந்த அறிகுறிகள் வெச்சு கண்டுபிடிக்கலாம்\nஎவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்\nகள்ளக்காதலுக்கு இடைஞ்சலா இருந்த 3 வயது மகனை ஊசிபோட்டு கொன்ற நர்ஸ் தாய்... இப்படியும் செய்வாங்க\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து கேட்ட பெண்... காரணத்த கேட்டா வயிறுவலிக்க சிரிப்பீங்க...\nஷில்பா ஷெட்டி சொல்லும் பெட்ரூம் ரகசியங்கள்... இத ட்ரை பண்ணினா சண்டையே வராதாம்\nபெண்களுக்கு ஒரே நேரத்துல இரண்டு ஆண்களோடு தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nPUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330\nஎன் பொண்டாட்டி 15 ஆண்களை ஏமாத்தி இருக்கா... இப்ப நான்... கதறி அழுத 16 வது கணவன்\nமத்தவன் பொண்டாட்டி கூட பார்ட்டி பண்ணி கூத்தடிக்கிறது தான் சோஷியல் லைஃபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/cholesterol", "date_download": "2019-08-18T19:10:09Z", "digest": "sha1:POH7BOQU2K25PZNWCLTFCZJB752TGHSX", "length": 12275, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Cholesterol News - Cholesterol Latest news on tamil.boldsky.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nஉலகில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மது குடிக்க தொடங்குபவர்களில் பெரும்பாலானோர் ஒயினில் இருந்துதான் தொடங்குவார்கள். அதற்கு காரணம் அதன்மருத்துவ குணங்களும், புகழும்தான். அளவாக பயன்படுத்தும் வரை ஒயின்...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nஉடல் இயக்கத்தின் மைப்புள்ளியாக இருப்பது இதயம்தான். இதய ஆரோக்கியத்தை பொறுத்துதான் ஒருவரின் ஆரோக்கியமும், ஆயுளும் நிர்ணயிக்கப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் ...\nஇரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..\nஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேலை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை....\nதினமும் இந்த அளவுக்கு மேல எண்ணெய் சேர்த்துக்கிட்டா அபாயம் நிச்சயம்\nஎந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவு என்பது மிக அவசியமானதாகும். எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம்...\nவெறும் 14 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வெள்ளை வெண்ணெய்..\nசமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தலை விரித்து ஆடினாலும் நமது உடல் சார்ந்த பிரச்சினை எப்போதுமே அதை விட ஒரு படி மேலே தான் உள்ளது. நேற்று ஒரு நோய் வந்தால், இன்று புதிதாக வேறொரு நோ...\nபூண்டுடன் ரெட் ஒயினை கலந்து குடிப்பதால் உங்க உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன\nநம்ம உடம்புல நடக்குற பல்வேறு மாற்றங்களுக்கு முதல் காரணம் நாம் சாப்பிடுற சாப்பாடு தான். பழங்கள், காய்கறிகள், கீரைகள், நொறுக்கு தீனிகள்... இப்படி எதை சாப்பிட்டாலும் முதலில் தாக்...\nதினமும் 2 தக்காளியை சாப்பிட்டால் அதிகபட்சமாக உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும்..\nசிவப்பு நிறத்தில் கண்ணை கவரும் தன்மை உடைய பழம் தக்காளி. அன்றாட உணவில் தக்காளியின் பங்கு அதிகமே. இது ஒரு புறம் இருக்க அதன் மருத்துவ தன்மைக்கும் இதை நாம் உணவில் சேர்த்து வருகின்...\nமுக பகுதியில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இதையெல்லாம் செய்தாலே போதும்..\nகொலஸ்ட்ரால்- நம்மல கொஞ்சம் பயமுறுத்த கூடிய ஒன்றுதான். பலருக்கு எதை பார்த்தாலும் அதுல கொலஸ்ட்ரால் இருக்குமோனு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கத்தான் செய்யும். கொலஸ்...\nதினமும் 4 முந்திரிகளை சாப்பிட்டால், இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முந்திரி, பாதாம், திராட்சை போன்றவற்றை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நம்மில் பலர் இதனை அதிக அளவிலும் சாப்பிடுவதும் உண்டு. உண்மையில் ...\nரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்...\nஒவ்வொரு மனிதனுக்கும் ரத்தம் மிக இன்றியமையாத ஒன்றாகும். ரத்தம் இல்லையென்றால் உடலில் எந்த செயலும் நடைபெற முடியாது. உடலில் ரத்தத்தின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ பல வி...\nஉடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிட்டே போகுதா இந்த தேன் இஞ்சி பூண்டை சாப்பிடுங்க...\nஉயர் கொழுப்பு பாதிப்பு பொதுவாக இதய நோய்க்கு வழி வகுக்கும். ஆகவே உடலின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுபாட்டில் வைத்திருப்பது நல்லது. உயர் கொழுப்பு பாதிப்பு உள்ளவர்கள் நிச்சயமாக அவர்...\nஇந்த 10 அறிகுறிகள் உடலில் இருந்தால், உங்களின் உடல் அதிக பாதிப்பில் உள்ளது என அர்த்தமாம்...\nமன திருப்திக்காக வேலை செய்யும் செய்கின்ற காலம் எப்போதோ மலை ஏறி போய்விட்டது. மாறாக பணம்...பணம்.. என்ற பணபேயிற்க்காக நாம் உழைத்து தேய்கிறோம். எவ்வளவோ சம்பாதித்தாலும் கடைசியில் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kohli-celebrates-nicholls-wicket-video-goes-viral-015861.html", "date_download": "2019-08-18T19:34:59Z", "digest": "sha1:CDEQCIHCCGHEM5OUKG7YHUAERD7T4EKX", "length": 14665, "nlines": 169, "source_domain": "tamil.mykhel.com", "title": "WATCH: அடடா.. இதுவல்லவா கொண்டாட்டம்..!! விக். எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன் | Kohli celebrates nicholls wicket video goes viral - myKhel Tamil", "raw_content": "\nSCO VS PNG - வரவிருக்கும்\nOMN VS PNG - வரவிருக்கும்\n» WATCH: அடடா.. இதுவல்லவா கொண்டாட்டம்.. விக். எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன்\nWATCH: அடடா.. இதுவல்லவா கொண்டாட்டம்.. விக். எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன்\nவிக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட கேப்டன் கோலி\nமான்ச��ஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விக்கெட் விழுந்ததை டான்ஸ் ஆடி கோலி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.\nஇந்தியா, நியூசிலாந்துக்கு இடையேயான அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக் காரர்களாக குப்தில் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் களமிறங்கினர்.\nபோட்டியின் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தே குப்திலின் காலில் பட்டு சென்றதால் அம்பயரிடம் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் இல்லை என்றார்.\nஇதனை அடுத்து கேப்டன் கோலி 3வது அம்பயரிடம் ரிவ்யூ கோரினார். அப்போது பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் பந்து ஸ்டம்பை விட்டு சற்று விலகி சென்றதால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனாலும் 4வது ஓவரில் குப்தில் 1 ரன்னில் அவுட்டானார்.\nபின்னர், களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலசுடன் இணைந்து நிதானமாக ஆடினார். அதில் நிக்கோலஸ் 28 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜாவின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அப்போது அந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\n கண்டுபிடித்தே விட்டோம்.. இனி நீங்கள் நம்பர் 4 பேட்ஸ்மென் என்று அழைக்கப்படுவீராக..\nகூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்திட்டாங்க.. கபில் தேவ் - பிசிசிஐ செய்த கேலிக்கூத்து.. வெடித்த சர்ச்சை\nஇதே நாள்.. 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன 19 வயசு பையன்.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nடாப்புல இருந்தோம்.. ஆனா அந்த 30 நிமிசம் எல்லாத்தையும் மாத்திருச்சு.. மொத்தமா சறுக்கிட்டோம்\nஇந்திய வீரர்களுக்கு அதை பண்ணிய லாரா… போட்டோ வெளியிட்டு பிரபலப்படுத்திய பிராவோ..\nடீம்ல இடம்லாம் கிடையாது.. பெஞ்சுல வேணா உட்கார்ந்துக்கலாம்.. துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு இருக்கு\nஅடுத்த போட்டியில் விராட் கோலி கிடையாது.. உண்மையான காரணத்தை கேட்டா பயமா இருக்கே\nஇந்தியாவை கவிழ்க்க மாஸ்ட்ர் ஸ்கெட்ச்.. ஜாம்பவான்களின் கதவை தட்டும் வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம்\nஇந்த தம்பிக்கு இனி கண்டம் ��ான்.. 2 மேட்ச்சுக்கு அப்புறம் செம ஆப்பு இருக்கு\nஒரு பெயரை கூட ஒழுங்கா எழுத தெரியல.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க.. கோச்சை செலக்ட் பண்ணி இருக்கீங்க..\nமத்தவங்க கூட பரவாயில்லை.. அவர் நிலைமை ரொம்ப மோசம்.. 7 மாசமா மேட்ச் இல்லை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\n2 hrs ago வதந்தி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது வெஸ்ட் இண்டீஸ்-இல் வைத்து தாக்குதல்.. பகீர் கிளப்பும் பாக்\n அந்த ஆக. 18, உலக சாதனை படைத்த கிங் கோலி.. கிடைத்த வித்தியாசமான பாராட்டு..\n4 hrs ago எல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPant under pressure | பண்ட்டுக்கு 2 ஆட்டம் தான்\nவிபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்டம் காரணமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கிராண்ட் பிளவர் கடுமையான விமர்சனம்\nரவி சாஸ்திரி தேர்வு விவகாரம் :புட்டு புட்டு வைக்கும் ரசிகர்கள்\nகிடைத்த போட்டிகளில் ஆடிய இந்திய டெஸ்ட் வீரர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports", "date_download": "2019-08-18T19:40:25Z", "digest": "sha1:3HD4PSYTQWLHVXJCSO475BC2L5H53JVI", "length": 10731, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டு", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nகாஷ்மீரில் பாரசூட் ரெஜிமண்டில் 20நாட்கள் பயிற்சியை முடித்தார் தோனி\nஆர்ச்சர் பந்தில் அடி வாங்கிய ஸ்மித்: காலை எழுந்தபோது தலைவலி, அயர்ச்சி- ஹெடிங்லே...\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகீர்த்தி சுரேஷ் அளவுக்கு நான் உழைக்கவ��ல்லை: அம்மா...\nகதிர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜடா' டீஸர்\n\"ரஜினி, மரத்துக்கிட்ட பேசினார்\" - பாக்யராஜ் கலகல...\nகோலிக்கு முதலிடம்: தோனி, சச்சினும்கூட அல்ல; சமூக ஊடங்களில் பின்தொடர்வோர் அதிகம்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nஸ்மித் சதமெடுக்காமல் ஆட்டமிழந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: ஜோப்ரா ஆர்ச்சர்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகருணரத்னே அற்புத சதம்: நியூஸிலாந்தை வீழ்த்திய இலங்கை பெற்றது 60 வெற்றிப்புள்ளிகள்\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nகேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் பெயர் பரிந்துரை\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\nதமிழ் தலைவாஸ் வெற்றிதான் முக்கியம்: அணி வீரர் ஷப்பிர் பாபு பேட்டி\nசெய்திப்பிரிவு 18 Aug, 2019\n100மீட்டரை 11 விநாடிகளில் ஓடி முடித்த இளைஞர் : பிரமித்துப் போன மத்திய...\nசெய்திப்பிரிவு 17 Aug, 2019\nமீண்டும் களமிறங்கினார் ‘தைரிய’ ஸ்மித்: ஹாட்ரிக் சதம் எடுக்கும் முன் ஆட்டமிழந்தார்\nசெய்திப்பிரிவு 17 Aug, 2019\nஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சரில் கழுத்தில் அடி வாங்கி நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித்:...\nசெய்திப்பிரிவு 17 Aug, 2019\nமீண்டும் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து திணறல்- தொடர்ச்சியாக 7வது ஆஷஸ் அரைசதம்: கேப்டன்சியில்...\nசெய்திப்பிரிவு 17 Aug, 2019\nஇன்று முதல் சென்னையில் புரோ கபடி லீக் போட்டித் தொடர்: முதல் ஆட்டத்தில்...\nசெய்திப்பிரிவு 17 Aug, 2019\nஉலகக்கோப்பை வெல்லவில்லை என்பதற்காக நீக்க வேண்டுமா - ரவி சாஸ்திரி மறுநியமனம் தொடர்பாக...\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nசச்சின் டெண்டுல்கரை சமன் செய்த டிம் சவுதி\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nடெனிஸ் லில்லி சாதனை சமன்; ‘ஆஸி. கிரிக்கெட் தரம்’, டிம்பெய்ன் கேப்டன்சி குறித்து...\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nபாகிஸ்தானில் நம்மை வெறுப்பேற்றுவது சுதந்திரமின்மை, பாதுகாப்பு பிரச்சினைகள்: கிராண்ட் பிளவர்\nசெய்திப்பிரிவு 16 Aug, 2019\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொல���க்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/president-maithripala-sirisena/", "date_download": "2019-08-18T19:09:07Z", "digest": "sha1:RZURDH3PJARBOCSEYGVEPYTRB5JJ4C6M", "length": 14108, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "President Maithripala Sirisena Archives - ITN News", "raw_content": "\nமாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார். 0\nஇதற்கமைய அடுத்த மாதம் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்ற அடிப்படையில் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு 0\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். கொழும்பு பௌதாலோக மாவத்தையிலுள்ள தேவாலயத்தில் இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட தேவாராதணையில் கலந்து கொண்டார். இலங்கை கிறிஸ்தவ சபையின் அதிமேற்றாணியார் திலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில்இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. அமைச்சர்\nமகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி 0\nமகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலெந்த ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மகா சங்கத்தினரை அண்மையில் விமர்சித்த விடயம் குறித்து தான் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாகவும், எந்த பதவி நிலைகளில் இருப்பவர்களாயினும் மகா\n“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது 0\nபோதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று ஏப்ரல் 03ஆம் திகதி ஜனாதிபதி தலை��ையில் கொழும்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. காலை .08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வு இடம்பெற்றதுடன் , பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம்\nசுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி 0\nசுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் தற்போது எந்தவொரு தரப்பும் தட்டிக்களிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. 8வது முறையாக இடம்பெற்ற இந்நிகழ்வில்\nஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே தள்ளுப்படி 0\nஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுப்படி செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதே மனுதாரரின் நோக்கமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கொழும்பு 12ஐ சேர்ந்த தக்ஷிலா லக்மாலி எனும் பெண் ஒருவரே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். போதிய ஆதாரங்கள் மற்றம் சட்ட\nஅனர்த்தங்களுக்குட்பட்ட வட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு 0\nபாதிக்கப்ட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்ட சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கும் வகையில் அவரது நலன்புரி விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபட்ட முப்படையினர், பொலிசார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புக்கள் உள்ளிட்ட சலக தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை 0\nயாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர்\nஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் 0\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்னும் சற்று நேரத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதி திடீரென இன்று அமைச்சரவை கூட்டமொன்றுக்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க,\n61வது அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில் 0\n61வது அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-1204771080", "date_download": "2019-08-18T19:55:27Z", "digest": "sha1:GJPHTXN5EC4HEQPLTWRRGERPIAJ2YM6H", "length": 3596, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "الوظيفة , العمل , المكتب - வேலை, வியாபாரம், அலுவலகம் | Lecke Leirása (Arab - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nالوظيفة , العمل , المكتب - வேலை, வியாபாரம், அலுவலகம்\nالوظيفة , العمل , المكتب - வேலை, வியாபாரம், அலுவலகம்\nلا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n0 0 إلزامي கட்டாயம்\n0 0 الإدارة மேலாண்மை\n0 0 الحاسبة கால்குலேட்டர்\n0 0 الدبوس الورقي பேப்பர் கிளிப்\n0 0 الصحيفة செய்தித்தாள்\n0 0 الطابع முத்திரை\n0 0 الطابعة அச்சுப்பொறி\n0 0 الطلب ஒழுங்கு\n0 0 العطلة விடுமுறை\n0 0 العمل வியாபாரம்\n0 0 الفوضى ஒழுங்கீனம்\n0 0 الكتاب புத்தகம்\n0 0 المجلة பத்திரிக்கை\n0 0 المحاسبة கணக்குவலக்கு\n0 0 المصنع தொழிற்சாலை\n0 0 الملف கோப்பு\n0 0 المنضدة எழுத்து மேசை\n0 0 تجربة அனுபவம்\n0 0 تعيين திட்டமிட்ட சந்திப்பு\n0 0 فكرة யோசனை\n0 0 كامل நிறைவான\n0 0 كفوء திறன் மிகுந்த\n0 0 للإسْتِعْمال பயன்படுத்துதல்\n0 0 للإلْغاء ரத்து செய்தல்\n0 0 للتَجهيز வழங்குதல்\n0 0 للتَصليح பழுதுபார்த்தல்\n0 0 للعَرْض வழங்குதல்\n0 0 للعَمَل வேலை செய்தல்\n0 0 للنَسْخ நகலெடுத்தல்\n0 0 مالك உரிமையாளர்\n0 0 مستخدم பணியாளர்\n0 0 مكتب அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/54920", "date_download": "2019-08-18T20:18:28Z", "digest": "sha1:D3T4VZ6ND7CT5ND2LEFX2GSSAEMEPOQR", "length": 8801, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூழ்ச்சிமிகு பெரும்பொழுது", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81\nநான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்களும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.\nஇரவு பற்றி ஒரு மதிப்புரை\nஇரவு – ஒரு வாசிப்பு\nஎதிர்வினைகள், விவாதங்கள்- சில விதிகள்\nஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்\nதஞ்சை தரிசனம் - 4\nஊட்டி முகாம் 2012 - பகுதி 2\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023348.html", "date_download": "2019-08-18T20:06:25Z", "digest": "sha1:35QKFF4TKBKIGL253S2HFNQU4E3IS6QH", "length": 7500, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகதைகளை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அந்தவகையில் 101 தலைப்புகளில் சிறிய கதைகளை நூலாசிரியர் தொகுத்து புத்தகமாக மாற்றி உள்ளார்.\nஇதில் ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு கேள்வியை கேட்டு, அதன் மூலம் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டும் புதுமையான முறையை கையாண்டுள்ளார். இது சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது.\nஅனைத்து வயதினரும் படிக்கும் வகையில் உள்ள இந்த கதைகளில் மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது. இதில் வெற்றியாளர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளது இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.\nபரிசளிக்க ஏற்ற இந்த புத்தகம், ஆசீரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளவகையில் எழுதப்பட்டுள்ளது\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதொன்மம் - தமிழ்ச்சிறுகதைகளில் திருக்குறள் சட்டவியல் களஞ்சியம் பகத்சிங் புரட்சிக் காப்பியம்\nஉனக்குள் ஒரு வெற்றியாளன் மரபும் ஆக்கமும் பள்ளி மேலாண்மை\nகல்லாடம் கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பன்னிரண்டாம் தொகுதி சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/inca-the-3000-years-old-civilization/", "date_download": "2019-08-18T19:58:18Z", "digest": "sha1:ALTXC52WRE4HRBQ6YGVE6CITQ7CPEWHR", "length": 12467, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "3000 ஆண்டு பழமையான இனம் தான் \"இன்கா\". - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nஇன்காஸ் இன மக்கள் தான் முதல்முதலில் பெரு நாட்டில் 18,000 மைல் தூரத்திற்கு சாலைகளை அமைத்தனர்.\nஇன்கா இன மக்கள் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை குறிப்பாக skull surgeries என்று அழைக்கப்படும் மண்டை ஓடு அறுவை சிகிச்சைகளை செய்தனர்.\nமுதல்முதலில் பெரு நாட்டில் உருளைக்கிழங்குகளை அறிமுகம் செய்து அறுவடை செய்தது இந்த இன்கா இன மக்கள் தான்.\nஇன்கா இன மக்கள் தகவல் சேமிப்பு, கணக்கு இன்னும் சொல்ல போனால் ஒரு தனிவகை மொழி ஒன்றை கடைபிடித்��னர். “குய்பூ” எனப்படும் முடிச்சுகள் இட்ட வண்ணமிகு நூல்களிலால் ஆனா ஒரு படைப்பு அது.\nஇன்று பல நாகரீகங்களில் கடைபிடிக்கப்படும், நம்பப்படும் ஒரு நிகழ்வான மறுபிறவியில் இம்மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர்.\nநிலஅதிர்வுகளை தாங்கும் அளவிற்கு மிக நேர்த்தியான கற்களாலான வீடுகளை வடிவமைப்பதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.\n3000 ஆண்டுகளுக்கு முன்பே வாய்க்கால்களை கொண்டு தங்களுக்கு தேவையான தானியங்களை விளைவித்தனர். இன்றும் பெரு நாட்டில் இன்று சில இடங்களில் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கால்வாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்……\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yukthamukhi-song-lyrics/", "date_download": "2019-08-18T19:00:58Z", "digest": "sha1:WXKJ3AHBN5VRQQEYWUIDD3GAPSN7MSZ4", "length": 10927, "nlines": 340, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yukthamukhi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : தேவன், கிளிண்டன் செரேஜோ\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா கு��்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : ஐயோ உன் குரலை\nஏறும் ஆஹா உன் அழகை\nஆண் : படம் வரைந்து\nகுழு : { ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ் } (2)\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : மின்னல் மின்னும்\nஆண் : லிப்பில் உள்ள\nஆண் : உன் வெறுப்பில்\nகுழு : அழகே ……….\nஆண் : நீயே ஒரு\nதான் இனி எங்கள் உலகம்\nஅழகே நீ சிலபஸ் ஆனால்\nவாங்கும் அன்பே நீ கட்சி\nகுழு : கோடி கோடி\nகுழு : ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ்\nராக் ராக் ஷேக் தி\nபாடி ராக் ராக் கிவ்\nமீ அனதர் வித் எ\nஆண் : ஆஷா போஸ்லே\nசுஷீலா குரல் ஒன்று கூடி\nஆண் : ஹம்மிங் பாடும்\nநாடி நாடி நீ கானம் பாடி\nஆண் : எங்கள் மனசின்\nஇங்கிலீஸ்வரி ஒரு லவ் யூ\nகுழு : { ராக் ராக் ஷேக்\nதி பாடி ராக் ராக் ஓ\nலெட் மீ சி யூ க்ரூவ் } (2)\nஆண் : யுக்தா முகி யுக்தா\nமுகி யுக்தா முகி நீயா குக்கூ\nகு கு குக்கூ கூ என கூவும்\nஆண் : ஐயோ உன் குரலை\nஏறும் ஆஹா உன் அழகை\nஆண் : படம் வரைந்து\nகுழு : { ராக் ராக்\nராக் ராக் ராக் ராக்\nராக் ராக் } (2)\nபெண் : ஐ லைக் இட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/152135-health-benefits-of-bay-leaf", "date_download": "2019-08-18T19:21:42Z", "digest": "sha1:FVOJW2P2DAYQ3QD24BJNO5DMAWYQNYO7", "length": 8666, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 July 2019 - அஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்! | Health benefits of Bay leaf - Aval Vikatan", "raw_content": "\nவாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்\nமாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக\nஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்\nவாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை - டாக்டர் கீதா மத்தாய்\nநீங்களும் செய்யலாம்: கலம்காரி பிளாக் பிரின்ட்டிங் - அருணா\nமுகங்கள்: மூன்று ஜோடி உடைகளுடன் பிரசாரத்துக்குக் கிளம்பினேன்\n - சமையல் ரெசிப்பிக்குக்கூட உரிமம் வாங்கலாம்\nஎதிர்க்குரல்: உங்களில் பாவம் செய்யாதவர் - ஷிர்லி ஹார்டி ஜாக்சன்\nவாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர் - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்\nமனுஷி: என் மனசு சொல்றதைக் கேட்டு சந்தோஷமா வாழ்கிறேன்\nமாற்றி யோசித்தோம்... டேஸ்ட்டி ஆப் பிறந்தது\nவாவ் டாக்டர்: அந்தக் குப்பை மேடு, நாய், பச்���ிளம் குழந்தை...\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n - இந்து அல்லாதவர்களுக்கான தத்தெடுப்புச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதொழிலாளி to முதலாளி - 10:நான்கு வருட உழைப்பு... ₹ நான்கு கோடி வருமானம்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nவாவ் பெண்கள்: ஒரே வீடியோ... வைரலான அம்மா - மகள் - ஸ்வேதா மனோச்சா - அயன்னா\nதனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nவாவ் டாக்டர்ஸ்: மாண்புமிகு மருத்துவர்கள்\nபெருமிதம்: தேசியக்கொடிதான் எங்களுக்கு சாப்பாடு போடுது\n30 வகை மலர் சமையல்\nஅம்மாக்கள் கவனத்துக்கு... பிரசவத்துக்குப் பிறகான மனக் கலக்கம்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: இலக்கை அடைய குறுக்கு வழியா - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்\nசருமம்: மங்கு - சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஅஞ்சறைப் பெட்டி: பிரிஞ்சி இலை - அஞ்சறைப் பெட்டியின் உள்ளம்கவர் கள்வன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2344-topic", "date_download": "2019-08-18T19:00:28Z", "digest": "sha1:YWB64BVNBSPR4ZVTDJDDYWZTIN7BQUD3", "length": 18117, "nlines": 126, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "பிறவி நோய் நீங்கும் வழி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு த���ருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nபிறவி நோய் நீங்கும் வழி\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nபிறவி நோய் நீங்கும் வழி\nபிறவி நோய் நீங்கும் வழி\nகல்லோடுகட்டிக் கடலில் இட்டாலும் நற்றுணையாவது நமச்சிவாயவே\nவிபூதி- ருத்ராக்ஷம் தரிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதைப்போலவே பஞ்சாக்ஷர ஜபம் செய்வதையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். அதைக் காட்டிலும் உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. நான்கு வேதங்களுக்கு நடுவில் இருக்கும் ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் இருப்பது இதன் பெருமையைக் காட்டுகிறது. அதுவே மெய்ப்பொருளாகவும் விளங்குகிறது. அதனால் தான் சம்பந்தரும், \" வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே\" என்று அருளினார். எப்படிப்பட்ட பாதகங்கள் செய்தவரையும் உய்விக்கும் மகா மந்திரம் இது. \" உ(ன்)னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே\" என்றார் சுந்தரர். இப்படிப்பட்ட உயர்ந்த மந்திரத்தை ஜபம் செய்யாமல் இருப்பவர்கள் இக்காலத்தில் ஏராளம் உண்டு அல்லவா\nபெருமானது புகழைப் பேசாத வாயும் ஒரு வாயா அவனை வாழ்���்துவதற்காகவே மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா அவனை வாழ்த்துவதற்காகவே மனிதப் பிறவிக்குப் பேச்சினைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம் வாயற்ற ஜீவனுக்கும் நமக்கும் பிறகு என்னதான் வித்தியாசம் இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும் உறங்குவதும் தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே இன்னும் சொல்லப்போனால் உண்ணுவதும் உறங்குவதும் தமது இனத்தைப் பெருக்குவதும் மட்டுமே செய்யும் அவை நம்மைப் போன்று மனம்,மெய்,மொழிகளால் பாதகங்கள் செய்வதில்லையே எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன தவறு எனவே அவை நம்மைக் காட்டிலும் உயர்ந்தவை எனக் கொள்வதில் என்ன தவறு \" பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் \" என்றார் அப்பர் பெருமான். அவ்வாறு பேசாதவர்கள் வாய் இருந்தும் ஊமைகள் அல்லவா\nதினந்தோறும் இறைவனது திருக்கோயிலுக்குச் சென்று அலகிட்டு,மெழுகி, உழவாரத் தொண்டு செய்து, பூமாலைகளும்,நறும் சாந்தமும்,நீரும் சமர்ப்பித்து, வாயார அவனைத் துதித்து வந்தால் வாழ்க்கை நிலைபெறும். ஈடேறும். நமது வாழ் நாட்கள் எவ்வளவு என்று யாருக்குத் தெரியும் எனவே ஒவ்வொரு நாளையும் இறைத் தொண்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பார் சம்பந்தர்.\nநாம் உண்ணும் உணவு இறைவன் அருளால் கிடைத்தது என்பதை மறக்கலாகாது. மழை இறைவனது அருட்கொடை. வானம் பொய்த்தால் உலகே அழியும். ஆகவே, \"பயிர் காட்டும் புயலாக \" விளங்கும் பெருமானை நன்றியறிதலுடன் உண்பதன் முன் மலரிட்டு அர்ச்சித்து, நிவேதித்து, அதன் பிறகே உணவு உட்கொள்வதை நியமமாகக் கொள்ள வேண்டும்.\nநமது வினையின் பயனாக உடல் ரீதியாகத் துன்பப்படுகிறோம். எத்தனையோ நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனைத் தாங்கும் ஆதிக் கவசமாகத் திருவெண்ணீறு அணிய வேண்டும். முன்பெல்லாம், நோய்வாய்ப் பட்டவர்களுக்கு மந்திரித்து விபூதி கொடுத்து வந்தார்கள். மருந்தையே நாடிஇருக்கும் இக்காலத்தில் அவ்வழக்கம் குறைந்து புதுப் புது நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் மன அமைதி இழந்து தவிக்கிறோம்.\nமொத்தமாகச் சொல்லப்போனால், பஞ்சாக்ஷரம் சொல்லாமலும், பெருமான் புகழை வாயாரச் சொல்லாமலும் ,நித்தலும் திருக்கோயிலுக்குச் செல்லாமலும், உண்பதன் முன் பெருமானை மலரிட்டு வணங்காமலும் , திருநீறு அணியாமலும் பிறவியைக் கழிப்பவர்கள் மீண்டும் பிறவி எடுத்துத் துன்பப் படுவர். நோய்கள் நலியப் பெறுவர். இவ்வாறு பிறப்பதும் இறப்பதுமே தொழிலாகக் கொள்பவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதைப் பின்வரும் அப்பர் தேவாரப் பாடல் அழகாக நமக்கு உணர்த்துகிறது:\nதிருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்\nஒருகாலும் திருக் கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்\nஅரு நோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்\nபெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே.\nபிறவியாகிய பெரும் பிணி வராமல் இருக்க அப்பர் பெருமான் நமக்கு உபதேசிக்கும் நல்வழியை நாம் பின்பற்றிப் பிறவாமையாகிய பெரு வரம் பெறுவோம்.\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/technology/china-made-solar-powered-unmanned-aircraft-makes-maiden-flight", "date_download": "2019-08-18T19:01:45Z", "digest": "sha1:ETTV56PDZPA25CHZIZUVA6XA5APNNE5G", "length": 11223, "nlines": 143, "source_domain": "tamilgod.org", "title": " மோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nHome » Technology » மோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nமோஸி 2 : சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானம்\nசீனாவில் உருவாக்கப்பட்ட, சூரிய சக்தியில் இயங்கும் ஆளில்லா விமானமான (solar-powered unmanned aircraft) \"மோஸி 2 (MOZI 2)\" வெற்றிகரமாக‌ தனது முதல் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆக்ஸாய் ஏர்கிராப்ட் கோ, லிமிடெட் (OXAI Aircraft Co., Ltd) தெரிவித்துள்ளது.\nமோஸி 2 (MOZI 2) சோதனை ஓட்டம்\nஇதன் சோதனை ஓட்டமானது, கிழக்கு சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள டெக்கிங் பகுதியில் அமைந்துள்ள மோகன்ஷான் விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீற்றர் உயரம் வரை செல்லக்கூடியது.15 மீட்டர் அளவுடைய‌ இறக்கையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் சூரிய மின்கலங்களால் (Solar Cells) மட்டுமே இயக்கப்படுகிறது.பகலில் சூரிய ஒளியில் 8 மணிநேரம் மின்சக்தியை சேமித்துக் கொள்ளும் இந்த விமானம், இரவு மிதமான வேகத்தில் 12 மணி நேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது.\nஇந்த விமானம் பேரழிவு நிவாரணம், உளவு மற்றும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஜி சேவை வழங்குநர்களுடன் இணைந்து விமானத்தின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nஉலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்\nஒரு மணி நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல‌லாம் \nதுபாயில் பறக்கும் டாக்ஸி : Volocopter எனப்படும் பயணிகள் டிரோன் சோதனை\nடெஸ்லாவின் ஆட்டோமெட்டிக் அவசர பிரேக்கிங் சிஸ்டம் மோசமான விபத்துக்களையும் தவிர்க்கிறது. வீடியோ.\nஉபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது\nரெட்பஸ், பேருந்து, டெம்போக்கள் மற்றும் கார்களை வாடகைக்கு அளிக்கும் சேவைதனைத் துவங்கியது.\nவேய்மு (Waymo), கூகிளின் புதிய‌ சுய ஓட்டுநர் கார் நிறுவனம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/free-text-hosting.html", "date_download": "2019-08-18T19:25:54Z", "digest": "sha1:HSE6PQCVXEEVYVRXLUA2WAEUJ4HCUB37", "length": 15623, "nlines": 173, "source_domain": "www.winmani.com", "title": "இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.\nஇனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்.\nwinmani 7:12 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசொந்தமாக இணையதளம் இல்லாதவர்களும் இலவசமாக உங்கள்\nஎழுத்துக் கோப்புகளை ( Text Hosting ) செய்யலாம் இதைப்பற்றித்\nநாம் தட்டச்சு செய்து வைத்திருக்கும் எழுத்துக்களை ஆன்லைன் மூலம்\nஇலவசமாக Host செய்யலாம், நமக்கென்று தனி இணையதள முகவரியும்\nகடவுச்சொல் ( Password) வசதியும் இருக்கிறது. எந்தப்படமும் இல்லாத\nஎழுத்துக்களை ( Plain Text ) கோப்புகளை மட்டும் நாம் இலவசமாக\nஹோஸ்ட் செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்\nகட்டத்திற்க்குள் எழுத்துக்களை தட்டச்சு செய்ய வேண்டியது தான்\n50000 character வரைக்கும் துணை புரிகிறது. தட்டச்சு செய்து\nமுடித்ததும் Optional Settings என்பதில் இந்த எழுத்துப்பக்கத்தை\nபாப்பதற்கும் மறுபடியும் இதை Delete செய்ய வேண்டும் என்றால்\nAdmin Password என்பதும் கொடுத்து வைக்கலாம். எல்லாம்\nகொடுத்து முடித்ததும் Verification Code -ஐ கொடுத்து Host it என்ற\nபொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு\nஇணையதள முகவரி கிடைக்கும் ( படம் 2 ). இந்த முகவரியை\nசொடுக்கி நாம் Text Hosting செய��ததை பார்க்கலாம்.\nஅடுத்தவர் துன்பப்படுவதை பார்த்து மனதுக்குள் வருத்தப்படும்\nமனிதன் கோவிலுக்கு செல்ல வேண்டியதில்லை.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.அணுகுண்டு சோதனை முதன் முதலாக எப்போது நடந்தது \n2.சென்னையில் இருக்கும் அண்ணாசாலைக்கு பழைய பெயர்\n3.சூயல் கால்வாயின் நீளம் எவ்வளவு \n4.நவரத்தினங்களில் மிகவும் கடினமானது எது \n5.யானைக்கு எத்தனை பற்கள் இருக்கும் \n6.நெதர்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன \n7.மிகவும் வெப்பமான கிரகம் எது \n8.ஜோகன்பர்க் நகரகம் எங்கே உள்ளது \n9.6 மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கும் பறவை பெயர் என்ன\n10.அணுசக்தி மூலம் செல்லும் கப்பலைத் தயாரித்த முதல்\n1.1945, 2.மவுண்ட் ரோடு,3.100 மைல், 4.வைரம்,\n5. 4, 6.கில்டர்,7.வீனஸ், 8.தென் ஆப்பிரிக்கா, 9.டெர்ன்.\nபெயர் : சின்னுவ அச்செபே,\nபிறந்த தேதி : நவம்பர் 16, 1930\nநைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர்,\nகதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில்,\nஇவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இனி இலவசமாக டெக்ஸ்ட் ஹோஸ்டிங் ( Free Text Hosting ) செய்யலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் ���ன்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/23090637/1238294/Harish-Kalyans-Dhanusu-Rasi-Neyargalae-Shoot-begins.vpf", "date_download": "2019-08-18T20:40:16Z", "digest": "sha1:AA3EVDWFHXV7ENRTV3QQ4AY7ZGHBA4HH", "length": 14362, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஹரிஷ் கல்யாண் ஜோடியான 2 நாயகிகள் - பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது || Harish Kalyans Dhanusu Rasi Neyargalae Shoot begins with Pooja", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹரிஷ் கல்யாண் ஜோடியான 2 நாயகிகள் - பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ��ோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் `தனுசு ராசி நேயர்களே' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரு நாயகிகள் நடிக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan\n`இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்' படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் பாரதி இயக்குகிறார்.\n`தனுசு ராசி நேயர்களே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது.\nபடத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து படத்தை துவக்கி வைத்தார்.\nரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.\nஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.\nஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது. #DhanusuRasiNeyargalae #HarishKalyan #RebaMonicaJohn #RheaChakraborty\nDhanusu Rasi Neyargalae | தனுசு ராசி நேயர்களே | சஞ்சய் பாரதி | ஹரிஷ் கல்யாண் | ரியா சக்கரவர்த்தி | ஜிப்ரான் | ரெபா மோனிகா ஜான்\nதனுசு ராசி நேயர்களே பற்றிய செய்திகள் இதுவரை...\nஹரீஷ் கல்யாண் படத்தில் மேலும் ஒரு கதாநாயகி\nஹரிஷ் கல்யாண் ஜோடியான பாலிவுட் நடிகை\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nஉற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது - முதலமைச்சர் பழனிசாமி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண விழாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 40 பேர் பலி\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\nபிரான்சில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா\nராய் லட்சுமி படத்தின் டப்பிங் உரிமையை பெற போட்டா போட்டி\nவ��ல்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் திருமணம் எப்போது - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால் வாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள் திருமணம் எப்போது - மனம் திறந்த பிரபாஸ் சமூக வலைதளத்தில் மத ரீதியிலான கேள்விக்கு மாதவன் அளித்த காட்டமான பதில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/lan/atheros/atheros-l1-gigabit-ethernet-10-100-1000base-t-controller?os=windows-10-x64", "date_download": "2019-08-18T19:00:06Z", "digest": "sha1:RZSYIVJSDXB5G5ZIQ5PG7ZSXECHQ6HCE", "length": 4749, "nlines": 97, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller இயக்கிகள் Windows 10 x64", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவன்பொருள்கள் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller Windows விண்டோஸிற்க்கு 10 x64 அட்டவணையில் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தேர்ந்தெடுக்க தானியங்கி முறையை பயன்படுத்தவும்.\nAtheros நெட்ஒர்க் கார்டுகள் /\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller விண்டோஸுக்கு Windows 10 x64 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x64\nவகை: Atheros நெட்ஒர்க் கார்டுகள்\nவன்பொருள்களை பதிவிறக்குக Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller நெட்ஒர்க் கார்டுகள் விண்டோஸ் (Windows 10 x64), அல்லது நிறுவுக தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்பாட்டிற்கு வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device ID��ணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/206994?ref=media-feed", "date_download": "2019-08-18T20:02:59Z", "digest": "sha1:RGMNVP4KYJ5GJIFW5XGEISHRGZWVKPM7", "length": 8152, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "இந்த முறை நீ அவுட்... வங்கதேச வீரரை சொல்லி காட்டி வெளியேற்றிய கோஹ்லி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த முறை நீ அவுட்... வங்கதேச வீரரை சொல்லி காட்டி வெளியேற்றிய கோஹ்லி வீடியோ\nவங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது சவுமியா சர்காரின் விக்கெட்டை வீழ்த்திய பின்பு, கோஹ்லி அவரிடம் நீ அவுட் என்று கூறிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nஉலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.\nஇதில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடி வரும் வங்கதேச அணி சற்று முன் வரை 15.1 ஓவருக்கு 74 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் இழப்பிற்கு ஆடி வருகிறது.\nஇந்நிலையில் இப்போட்டியின் போது, சவுமியா சர்காருக்கு ஷமி வீசிய ஓவரின் போது எல்.பி.டபில்யூ கேட்கப்பட்டது.\nஆனால் நடுவர் அவுட்டில்லை என்று கூறியவுடன், கோஹ்லி ரிவ்யூ கேட்க அது மூன்றாவது நடுவரிடம் சென்றது.\nஅப்போது மூன்றாவது நடுவர் பேட்டில் பட்டது போன்று அவுட்டில்லை என்று கூறினார். இதனால் கோஹ்லி நடுவர்களிடம் சில நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில் ஆட்டத்தின் பாண்ட்யா வீசிய 15.1-வது ஓவரின் போது சவுமியா சர்கார் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக், உடனே கோஹ்லி நீ அவுட் என்று செய்கை செய்து காட்டினார்.\nஇதைக் கண்ட சவுமியா சர்கார் சற்று கோபமான முகத்துடனே வெளியேறினார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_(1949_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-18T19:16:38Z", "digest": "sha1:FD3NN3LSU3VZKVLZORV4RTIOB2W6DWQR", "length": 8197, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "நல்ல தம்பி (1949 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நல்ல தம்பி (1949 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயருடன் 1985இல் வெளியான திரைப்படம் குறித்து அறிய, காண்க நல்ல தம்பி (1985 திரைப்படம்).\nஎன். எஸ். கே பிலிம்ஸ்\nதிரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை\nடி. வி. நாராயண கவி\nநல்ல தம்பி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஇத்திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை, உரையாடல் எழுதினார்.[1][2][3][4][5] இக்கதை மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலாகும்.\n'தமிழ்நாட்டு பெர்னாட்ஷா' அண்ணாவுக்கு கல்கி அளித்த பட்டம். - தினத்தந்தி\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nவி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்\nஎன். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்\nஎன். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-mla-kalaiselvan-met-cm-palaniswami/articleshow/70057947.cms", "date_download": "2019-08-18T19:31:54Z", "digest": "sha1:NPUNZRDS6656SIAVJHLDZLWSVQYWB2Y5", "length": 15896, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "MLA Kalaiselvan: இது வெறும் அண்ணன் தம்பி பிரச்சன தாங்க எம்எல்ஏ கலைசெல்வன் திடீா் பல்டி - aiadmk mla kalaiselvan met cm palaniswami | Samayam Tamil", "raw_content": "\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nசென்னையில் பழங்கால கார், பைக் கண்காட்சி\nஇது வெறும் அண்ணன் தம்பி பிரச்சன தாங்க எம்எல்ஏ கலைசெல்வன் திடீா் பல்டி\nஅதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த விருத்தாசலம் உறுப்பினா் கல���ச்செல்வன் இன்று முதல்வா் பழனிசாமியை நேரில் சந்தித்தாா்.\nஇது வெறும் அண்ணன் தம்பி பிரச்சன தாங்க எம்எல்ஏ கலைசெல்வன் திடீா் பல்டி\nஅதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்த அறந்தாங்கி உறுப்பினா் ரத்தினசபாபதி நேற்று முதல்வரை நேரில் சந்தித்தத நிலையில், இன்று விருத்தாசலம் உறுப்பினா் கலைச்செல்வன் முதல்வரை நேரில் சந்தித்து பேசினாா்.\nமுதல்வா் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினா்களாக கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய உறுப்பினா்கள் செயல்பட்டு வந்தனா். இவா்கள் மூவரும் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனா்.\nமக்களவைத் தோ்தலில் அமமுக தோல்வியை தழுவிய நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கிய பிரமுகா்கள் பலரும் பிற கட்சிகளை நோக்கி சென்ற வன்னம் உள்ளனா். அந்த வகையில், அதிருப்தி எம்எல்ஏவாக இருந்த ரத்தினசபாபதி நேற்று முதல்வரை நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டாா்.\nஅவரைத் தொடா்ந்து இன்று விருத்தசாலம் உறுப்பினா் கலைச்செல்வன் முதல்வரை நேரில் சந்தித்தாா். இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த கலைசெல்வன், “எங்களுக்குள் இருந்தது வெறும் அண்ணன், தம்பி பிரச்சினை தான். சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செயல்பட்டோம்.\nஅதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களவை, சட்டமன்ற தோ்தல்களில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனா். டிடிவி தினகரன் தனது நிலையை உணா்ந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது இங்கு வந்துள்ளேன். முதல்வா் பழனிசாமி என்ன சொல்கிறாறோ அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம். உண்மையான அதிமுக தொண்டன் எவ்வாறு திமுகவுக்கு செல்ல முடியும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தாய் கழகமான அதிமுகவுக்கு தான் வரவேண்டும்” என்று தொிவித்தாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறையும் நீர்வரத்து\nஅப்போ... மேட்டூர் அணை நிரம்பாதா சர்ரென��று குறைந்த நீர்வரத்து- விவசாயிகள் கவலை\nChennai Rains: இன்று முதல் இங்கெல்லாம் கன மழை கொட்டப் போகுது- எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்\nமீண்டும் வரலாறு படைத்த மேட்டூர் அணை- நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா...\nஅடேங்கப்பா... இந்தளவு உயர்ந்த மேட்டூர் அணை; அதுவும் ஒரே நாளில் இப்படியொரு ஆச்சரியம்\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர்\nபொறியாளருக்கு இப்படியொரு பயங்கரத்தை செய்த எய்ட்ஸ் நோயாளி\nஅத்தி வரதர் வைபத்தின் கடைசி தீபராதனை- இனி 40 ஆண்டுகள் காத்தி...\nViral video : மழலைகள் பாடும் தேசிய கீதம்\nVIDEO: குதிரையில் நின்று பயணம் செய்தபடி, தேசியக் கொடிக்கு ம...\nஅட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஆப்கானிஸ்தான்: திருமண விழாவில் குண்டுவெடிப்பு 63 க்கும் மேற்பட்டோர் பலி\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nஎக்மோ கருவி பொருத்தி அருண் ஜெட்லிக்கு சிகிச்சை\nஅப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: போராட்டங்கள் ஒத்திவைப்பு\nEpisode 56 Highlights: பிக்பாஸில் இருந்து சிரித்த முகத்துடன் வெளியேறினார் அபிராம..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-8-2019\nபள்ளியில் தேசியக்கொடியை இறக்கும்போது கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஇது வெறும் அண்ணன் தம்பி பிரச்சன தாங்க எம்எல்ஏ கலைசெல்வன் திடீா் ...\nசெல்லூர் ராஜு குட்டிக்கதை சொல்லி ஸ்டாலினுக்கு பஞ்ச்; சிரிப்பலையி...\nஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்தி வ...\nவரு��் சனிக்கிழமை 4 மாவட்டங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nசீனாவிலும் ஆதிக்கம் செலுத்திய தமிழன்...சீன கல்வெட்டிலும் தமிழ் ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/10/14215923/Its-my-Mistake-Lingusami.vid", "date_download": "2019-08-18T19:34:37Z", "digest": "sha1:K6QPYYK5MZMED35AOSYN7ZJOK5CIAG3I", "length": 4044, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "அவங்க எதிர்பாத்தத நான் கொடுக்கல, என் மேல தான் தப்பு", "raw_content": "\nமீடூ- வை விடுங்க... படம் வெளிவருவதற்கு வழி சொல்லுங்க - ராதாரவி\nஅவங்க எதிர்பாத்தத நான் கொடுக்கல, என் மேல தான் தப்பு\nசிலம்பம் சுற்றி அசத்திய தன்ஷிகா\nஅவங்க எதிர்பாத்தத நான் கொடுக்கல, என் மேல தான் தப்பு\nலிங்குசாமி - அல்லு இணையும் படம் பருத்திவீரனுக்கு இணையாக இருக்கும் - ஞானவேல் ராஜா\nஜோக்கர் படத்தின் குறைகளை பொதுமேடையில் விளாசி தள்ளிய லிங்குசாமி\nஎன் சொத்தை விற்றாவது ரஜினிமுருகனை ரிலீஸ் செய்வேன் : லிங்குசாமி உருக்கம்\nலிங்குசாமியை கேலி செய்த ராதாரவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%5C%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%5C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%22", "date_download": "2019-08-18T20:20:49Z", "digest": "sha1:6VS6L222DGSFTCMGGRHWRSDZN6HAYRYO", "length": 2653, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nபிரபாகர், நடராசா (1) + -\nவிசுவானந்ததேவன் (1) + -\nஇலங்கை மார்க்சிய - லெனினிசக் கட்சி (1) + -\nதமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (1) + -\nதமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதோழர் விசுவானந்ததேவன் 1952-1986 நூல் அறிமுக நிகழ்வு 2017.01.22\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-08-18T19:49:57Z", "digest": "sha1:UHZHOKZGCNXCHMKES7UAAWJ6ICNANVVZ", "length": 17225, "nlines": 163, "source_domain": "athavannews.com", "title": "மொனராகலை | Athavan News", "raw_content": "\nகட்சிகளின் தேர்தல் அறிக்கையின் பின்னரே வேட்பாளர் ஆதரவு குறித்து முடிவு – சிவாஜிலிங்கம்\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nஎந்த அரசாங்கத்தாலும் இயலாததை நாம் செய்துள்ளோம் – ரணில்\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nசம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா - போட்டுடைத்தார் சுமந்திரன்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் - வவுனியாவில் பரபரப்பு\nஇலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை - சரத் பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலில் கோட்டாவால் வெற்றிபெற முடியாது - அசாத் சாலி\nலடாக் தனியூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டமைக்கு புத்த மதத்தினர் வரவேற்பு\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்துச் செய்யப்பட்டமை சிறந்த முடிவு - மோடி\nஹொங் கொங்கில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்\n2012 இற்குப் பின் முதன்முறையாக பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பதவி நீக்கம்\nஇங்கிலாந்து அணிக்கு கடும் பின்னடைவு: இரு வீரர்கள் அணியிலிருந்து விலகல்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nசிவபெருமான் ஆலயங்களில் வழங்க வேண்டிய தானங்கள்\nபுத்தளம் திரௌபதியம்மன் ஆலயத்தின் பால்குடபவனி\nநிறைவுக்கு வருகிறது அத்திவரதர் தரிசனம்\nநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் திருமஞ்ச திருவிழா\nமொனராகலை விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு\nமொனராகலை – கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகமாக பயணித்த மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் லொறி ஒன்றுடன் மோதியதினாலேயே இன்று (புதன்கிழமை) இந்த விபத... More\nகடும் வறட்சி காரணமாக 17 மாவட்டங்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார். வறட்சி ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் செயலகங்களுக்கு ... More\nமொனராகல வனப்பகுதியில் தீ – கட்டுப்படுத்த முடியாமல் திணறும் தீயணைப்புப் பிரிவு\nமொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயால் பெருமளவான வனப்பகுதி பாதிப்படைந்துள்ளதாக மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று மாலை பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் , இராணுவத்தினரும் ஈடுபட்ட போதிலு... More\nஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைகளை அனுமதிக்க மாட்டேன் – மைத்திரி திட்டவட்டம்\nஎனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கைளை வெளிநாடுகளுடன் கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட... More\nகடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது\nநாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு, அம்பாறை, ம... More\nதனித்து செயற்பட்டாலே வேகமாக அபிவிருத்தியடைய முடியும் – பிரதமர்\nதனிக் கட்சி அரசாங்கத்தினாலேயே வேகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்ற... More\nமொனராகலையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி மீட்பு\nமொனராகலை – தனமல்வில பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை... More\nமுச்சக்கரவண்டிகள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு\nமொனராகலை – வெல்லவாய ஊவாகுடா ஓயாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) நேர்ந்துள்ளது. முச்ச... More\nபல இலட்சம் ரூபாய் செலவில் சுற்றுலா முக்கோண வலயம் ஆரம்பம்\nஅம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி சுற்றுலா முக்கோண வலயமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இத்திட்டத்துக்கு 900 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டத்தை ஆ... More\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மைத்திரி முக்கிய வேண்டுகோள்\nசோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்\nமீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முக்கிய நபர்கள் சாட்சியம்\nதமிழர்களை கொன்றுகுவித்த கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது – பிரதீபன்\nஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது\n மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…\nவளர்ப்பு நாய்க்கு ஊரே சேர்ந்து இறுதிச் சடங்கு செய்த மெய் சிலிர்க்கும் சம்பவம்\nமோட்டார் சைக்கிளுக்குள் சென்ற வெள்ளை நாகம் – வவுனியாவில் பரபரப்பு\nகொழும்பில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு\nரணில் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யமாட்டார் – கருணா\nகாஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதை தி.மு.க. ஆதரிக்கிறதா\nஜனாதிபதித் தேர்தல் குறித்து இராதாகிருஷ்ணனின் அறிவிப்பு\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது இந்து மாநாடு\nஎழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பயனும் இல்லை – ஆனந்த சங்கரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eresources.nlb.gov.sg/music/music/artist/17171", "date_download": "2019-08-18T19:34:30Z", "digest": "sha1:YEE5H3WERLBFOBATWV7SPA67WW4GL6KQ", "length": 2576, "nlines": 81, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "NLB Music SG - Sugumaran, S.S.", "raw_content": "\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 7\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 4\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 6\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 9\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 5\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ��ாகம், பக்கம் B, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/103750/", "date_download": "2019-08-18T18:55:17Z", "digest": "sha1:23Q4YSUP7Q6Z7VKOFUYKOIT5BR7WMP5S", "length": 10112, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி ரணில் மகிந்த – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி ரணில் மகிந்த\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்திற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சென்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் கூட்டத்திற்கு ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.\n.தற்போது கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனும் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை இக் கலந்துரையாடலை சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி செயலகத்தில் மகிந்த ராஜபக்ஸ மைத்திரிபால சிறிசேன ரணில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஐ.நா. பிரதிநிதி – ஹக்கீம் கலந்துரையாடல்\nதமிழ்த் தேச���யக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன்.\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:15:11Z", "digest": "sha1:DHGCWPIYSDNZFR622VMOLGNRK37KJ7S5", "length": 12799, "nlines": 125, "source_domain": "hindumunnani.org.in", "title": "கோவில் நிலம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nTag Archives: கோவில் நிலம்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி\nJanuary 11, 2019 கோவை கோட்டம்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, #ஹிந்துமதம், HRCE, அறநிலையத்துறை, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்துமுன்னணி, கோவில் நிலம்Admin\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.\nஅந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.\nஇதில் ஊதியூர் மலைக்��ு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.\nஇதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்\nநேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.\nஇதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.\nஇந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,\nஇந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா என்று பல கருத்துக்களை கூறினர் )\nஅவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்\nதனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்\nஇந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.\nகொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அ���சுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindusamayams.forumta.net/t2345-topic", "date_download": "2019-08-18T19:26:02Z", "digest": "sha1:ESHYMWNTA25BZITKRBQ4ZIVZQXTK2LEU", "length": 28179, "nlines": 190, "source_domain": "hindusamayams.forumta.net", "title": "திருத் தல யாத்திரை", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nஇந்து மதத்தின் புனித தன்மையை யாவரும் அறிய ஒரு சிறிய முயற்சி\n» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்\n» தினமும் ஒரு தேவாரப்பதிகம்\n» தினமு்ம் ஒரு திருப்புகழ்\n» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்\n» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது\n» தினம் ஒரு திருப்புகழ்\n» தினம் ஒரு தேவாரம்\n» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்\n» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்\n» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்\n» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்\n» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)\n» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்\n» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க\n» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்\n» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு\n» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)\n» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்\n» திருத்தல யாத்திரை ( பகுதி 3)\n» திருத்தல யாத்திரை ( பகுதி 2)\n» திருத் தல யாத்திரை\n» பிறவி நோய் நீங்கும் வழி\n» இறைவனுடைனான நமது நட்பு\n» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி\n» \"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா\"\n» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு\n» திருமுறை கூறும் இறையன்பு\n» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.\n» வாழ்தல் என்றால் என்ன\n» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை\n» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nதற்காலத்தில் தான் ஆன்மிக சிந்தனைகள் வளர்ந்த நிலையில் திருத்தல யாத்திரைத் தலங்கள் நாம் பல யாத்ரா சர்வீஸ் கள் மூலம் பல தலங்களுக்கு சென்று வருகிறோம், இதற்கென்று பல வழிகாட்டிகள் இதற்காகவே உள்ளனர், அவர்கள் அந்தந்த யாத்திர தலங்களின் வரலாறுகளையும் பெருமைகளையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றனர். இந்த வசதிகள் இல்லாத இதிகாசங்களில் சிவத்தல ங்களின் சிறப்புக்களையும் அதன் பெருமைகளையும் சிவனடியார்களான நம் குருநாதர்கள், சமயக் குரவர்கள் நால்வரும் தமிழ்நாட்டிலுள்ள தும், வட நாட்டிலுள்ளதுமானதும், ஈழ தேசத்திலுள்ளதுமான சிவதலங்கைள தங்கள்பாடல்கள் வாய்லாகவும், அந்தந்த தலங்களுக்கு சென்று அங்குள்ள இறைவர்களையும், அவர்களால் நமக்கு கிடைக்கும் பரிகார நலங்களையும் கண்டு தங்கள் பாடல் வாயலாக தெளிவு படுத்தியுள்ளார்கள்.\nநம் பாரத தேசத்திலுள்ள 242 சிவலாயங்களையும், அவைகள் காவிரிக்கரையின் தென்கரை, வடகரை,மற்றும் பாண்டிய நாட்டு தலங்கள் சோழ வள நாட்டுத்தலங்கள், பல்லவ தேச தலங்கள் என பிரித்து வகைப்படுத்தியும் உள்ளனர், அவர்கள் நமக்கு அறிவித்த தலங்கள் இன்றும் பாடல் பெற்ற தலங்கள் என்னும் வரிசையில் இயங்கி வருகின்றன.\nநல்ல அறநெறியில் ஈட்டிய செல்வத்தை கொண்டு நாம் , நம் மனைவி, மக்கள், சுற்றத்தோடும், அடியார்களோடும் திருக் கோவில்கள் சென்று வழிபடுதல் வேண்டும். \" நாடும் நகரமும், நல் திருக்கோவிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்த பின் கூடிய நெஞ்சத்து கோயிலாய் க் கொள்வானே \" என்று திருமூலர் அருளியுள்ளார்.\nசரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறியில் நிற்பவர்களுக்கும் அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்யும் இடம் திருக்கோயிலாகும், ஆக எல்லோருக்கும் உரிய இடமாக திகழும் திருக்கோயில்கள் கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் காலம் கடந்து நிற்கும் அற்புதப் பணியாகும். திருத்தலங்கள் ெசல்லும் நாம் நம்மால் இயன்ற திருப்பணிகளும்,உழவாரப்பணிகளும் செய்வது சைவரின் கடமையாகும்,. ஆக திருத்தல யாத்திரைகள் மேற்கொள்வதன் மூலம் இறைவனது பல்வேறு திருமேனிகளை அதன் பயனாக நம் உள்ளத்துள்ளே இறைவனைத் தொழும் பேறு பெறலாம். இத்தலங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை திருஞானசம்பந்தரின் திரு சேத்திரக்கோவை எ்ன்ற பதிகத்தின் வாயிலாக நாம் காண்போம் இரண்டாம் திருமுறை\nஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல\nகூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்\nநீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப்\nபேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே.\nபிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும்.\nபெருந்தலங்கள். குடந���தை, குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை\nஅண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங்\nகண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்\nபண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே\nஎண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே.\nஅண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும்.\nபாடல் எண் : 3\nஅட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள்\nஎட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்\nமட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்\nசிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே.\nஇறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக.\nகாடொன்பது - திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு\nஅறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி\nசிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்\nபிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்\nஉறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.\n கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும்.\nஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்\nசேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே\nசிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக .\nமனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும்\nஇனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றி���ூரும்\nகனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்\nதனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே.\nவஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும்.\nமாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி\nகாட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும்\nகோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்\nமாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள்.\nபோற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்\nகாற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே.\nதிருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக.\nநெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு\nநற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்\nகற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்\nசொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.\nநெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக.\nகுத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும்\nஅத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த\nநித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்\nபுத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே.\nகுத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின்.\nஅம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக்\nகொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன\nஇம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று\nவிம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடி��்கே.\nதலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர்.\nபனனிரு திருமுறை பாடல்கள் தொகுப்பு (தொடரும்)\nHinduSamayam :: வரவேற்பறை :: உறுப்பினர் அறிமுகம்\nJump to: Select a forum||--ஆன்மீக அர்த்தங்கள்: கட்டுரைகள்| |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | |--இந்து சமயத்தின் துணை தளங்கள்| | | |--ராசி பலன்| |--இந்து சமய செய்திகள்| |--பிற கட்டுரைகள்| |--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--தள வரலாறு| |--இந்து ஆலயங்களின் வரலாறு| |--மந்திரங்கள்|--கதைகள்| |--பக்தி கதைகள்| |--சித்தர்கள்| |--சித்தர் பாடல்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--மகான்களின் போதனைகள்| |--இந்து சமயம் பற்றிய மென்நூல்| |--ஜோதிடம்| |--புத்தகம்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--ஒலி மற்றும்ஒளி| |--சிறந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்| |--ஆன்மீகம் ஒளி[mp3] பாடல்கள்| |--சொற்பொழிவுகள்| |--பிரசங்கங்கள்| |--பொன்மொழிகள்| |--பெரியோர்களின் பொன்மொழிகள்| |--THE HINDU RELIGION| |--YOGA| |--MEDITATION| |--LIVE DARSHAN\nகுழந்தைகள் தளம் | Android மொபைல் ஆப்ஸ் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | போர்குற்றம் பற்றி அனைத்தும் | விளம்பர தொடர்புக்கு | தமிழர்களின்சிந்தனை களம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7083", "date_download": "2019-08-18T20:24:38Z", "digest": "sha1:JLCIJGBLTC3SKVZ7CVNMZMCYVNQEUJP3", "length": 15485, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "இண்டர்வெல் டிரெயினிங் தெரியுமா?! | Do you know interval training ?! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > உடல்நலம் உங்கள் கையில்\nகால மாற்றத்துக்கேற்ப உடற்பயிற்சியில் பல்வேறு புதிய முறைகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் இண்டர்வெல் டிரெயினிங் என்பது சமீபகாலமாக ஃபிட்னஸ் உலகில் அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கிறது. அது என்ன இண்டர்வெல் டிரெயினிங்\nஉடற��பயிற்சி நிபுணர் மோகன்ராஜிடம் கேட்டோம்...\n‘‘Interval training என்றவுடன் 2 நாளைக்கு ஒரு முறை இடைவெளிவிட்டு செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடையிடையே ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செய்வதோ இல்லை. பல வருடங்களாக விளையாட்டு வீரர்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் பயன்படுத்தும் நடைமுறை இது. கார்டியோ பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பின் வேகத்தை அதிகரிப்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம்.\nஉதாரணத்திற்கு ட்ரெட் மில்லில் குறைந்த 2.5 கிமீ வேகத்தில் நடக்க ஆரம்பித்து, பின் 7.5 கிமீ வரை வேகத்தைத் தீவிரமாக்கி அதே வேகத்தை குறிப்பிட்ட நிமிடம் நிலையாக தொடர்வது; அடுத்து 4.5 வேகமாக குறைத்து, மீண்டும் 2.5 வேகத்திற்கு கொண்டு வருவது. இதுதான் அடிப்படை.\nகுறைவான வேகம், அதிக வேகம், மீண்டும் குறைவு என வேகத்தை மாற்றி மாற்றி செய்வதுதான் இன்டர்வெல் ட்ரெயினிங். வித்தியாசமான இந்த பயிற்சி தற்போது பிரபலங்களையும், ஃபிட்னஸில் அதிக விருப்பம் கொண்டவர்களையும் மிகவும் ஈர்த்துள்ளது.’’\nஉடலில் எப்படி வேலை செய்கிறது\n‘‘இண்டர்வெல் பயிற்சியானது உடலின் Aerobic மற்றும் Anaerobic என்ற இரு ஆற்றல் உற்பத்தி முறைகளை பயன்படுத்துகிறது. ஏரோபிக் அமைப்பில் நீங்கள் நீண்ட தூரம் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ சுவாசிக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி உடல் முழுவதும் செல்ல அனுமதிக்கிறது.\nமாறாக, Anaerobic முறையில் நீங்கள் தீவிர வேகத்தில் இயங்கும்போது ஏற்கனவே தசைகளில் சேமித்துள்ள கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. இது ஒரு குறுகிய காலத்தில் அதிகநேரம் வேலை செய்ய அனுமதிப்பதோடு, முழு உடற்பயிற்சி நேரத்தில் ஆற்றல் முழுவதையும் செலவழிக்க வசதியாக இருக்கிறது.’’\nஇண்டர்வெல் ட்ரெயினிங்கால் என்ன நன்மைகள்\n‘‘இதயத்திலிருந்து, தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, தசைகள் அதிகப்படியான ஆக்ஸிஜனை உறிஞ்ச உதவுகிறது. இதனால் நீங்கள் உடற்பயிற்சியை எளிதாக கையாள முடியும்.\nநேரம் இல்லாத போது, விரைவாக உடற்பயிற்சியை முடிக்க நினைத்தால், ஜிம்மில் முழு அமர்வையும் 15-20 நிமிடங்கள் இண்டர்வெல் ட்ரெயினிங் முறையில் செய்தாலே போதுமானது. குறைவான நேரத்தில் நிறைய கலோரிகளை அதிக கொழுப்பை எரிக்க முடிவதோடு, ��யிற்சி முடிந்த பின்னும் நிறைய கலோரிகளை இழக்க முடியும்.\nசைக்கிளிங், ட்ரெட் மில் போன்ற முன்னரே வேகத்தை செட் செய்யக்கூடிய பொதுவாக கார்டியோ பயிற்சிகளில் மட்டும் இண்டர்வெல் ட்ரெயினிங்கை பயன்படுத்துகிறோம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வேகமாக கொழுப்பைக் கரைக்கவும், உடலின் தாங்கு சக்தியை அதிகரிக்கவும் இது நல்ல பயிற்சி.\nஇதை ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் செய்ய முடியாது. உடற்பயிற்சிகளில் நல்ல பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்யக்கூடியது. வெயிட் ட்ரெயினிங்கிலேயோ, க்ராஸ் ஃபிட்டிங் பயிற்சிகளிலேயோ செய்யக்கூடாது. அதேபோல் இதயநோய் உள்ளவர்கள், மைக்ரேன் மற்றும் அடிக்கடி மயக்கம் அடைபவர்கள் செய்யக்கூடாது. ஆரம்பத்தில் 2 நிமிடம், 1 மாதத்திற்குப்பின் 4, 5 நிமிடங்கள் என படிப்படியாகத்தான் அதிகரித்து செய்ய வேண்டும்.’’\nஇன்டர்வெல் ட்ரெயினிங்கில் செய்யக்கூடாத விஷயங்கள்…\n‘‘இதய ஆரோக்கியத்திற்காகத்தான் கார்டியோ பயிற்சிகள் செய்கிறோம். முழு உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் போது மூச்சு விடுவதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த இடத்தில் மூச்சை உள்ளிழுப்பது, எங்கே வெளியேற்றுவது எனத் தெரியாமல் சிலர் அப்படியே மூச்சை அடக்கி வாய்வழியே மூச்சுவிட ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் மூச்சில் கவனம் செலுத்த வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். மொபைலில் பேசிக்கொண்டோ, மியூசிக் கேட்டுக் கொண்டோ செய்யக்கூடாது. அப்போது முழு பயனையும் அடைய முடியாது. ட்ரெட் மில்லில் வேகத்தை அதிகரிக்கும்போது, அதை மேட்ச் செய்ய முடியாமல், ஸ்டெப்பை மிஸ் செய்து விடுவார்கள். அதனால் கீழே விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.’’\n‘‘பலரும் உடற்பயிற்சிக்கு வரும்போது எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் வருகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால்தான் கலோரிகளை எரிக்க முடியும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளோ, பானமோ அவசியமில்லை. இயற்கை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தே நல்லது.\nவாரத்தில் 3 நாட்கள் இன்டர்வெல் ட்ரெயினிங் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாகவே உடற்பயிற்சியில் செய்த பயிற்சிகளையே திரும்பத் திரும்ப செய்யக்கூடாது. ஒரு மா��த்திற்கு ஒரு முறை எக்சர்ஸைஸ் பேட்டர்னை மாற்றி அமைக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி பயிற்சிகளை செய்வதால் உடல் அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டுவிடும். அதையும் தினசரி வேலைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ளும். ஒவ்வொருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மாற்றி, மாற்றி செய்ய வேண்டும்.’’\nகாய்ச்சல் என்பது நோயே அல்ல\nஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்\nபோதைப் பழக்கத்தை ஒழிக்க முடியாதா\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/tag/chathurbuja-kothandaramar/", "date_download": "2019-08-18T18:59:21Z", "digest": "sha1:AJLHG2N6XPYUMQ6OEUUUF3Z4ZDHX7YUD", "length": 2327, "nlines": 55, "source_domain": "www.indiatempletour.com", "title": "Chathurbuja kothandaramar | | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ சதுர்புஜ கோதண்டராமர் கோயில் – பொன்பதர்கூடம் இறைவன் : சதுர்புஜ கோதண்டராமர் தீர்த்தம் : தேவ ராஜா புஸ்கரனி,சேஷ தீர்த்தம் விமானம் : புஷ்பக விமானம் ஊர் : பொன்பதர்கூடம் மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு திவ்யதேசங்கள் தவிர்த்து பெருமாளின் அவதாரங்களின் புகழை பறைசாற்றும் பல பழமையான கோயில்கள் இவ் தேசத்தில் பல இடங்களில் உள்ளன ,அவ்வாறு உள்ள கோயில்கள் நம் சென்னையின் அருகில் அதிகமாக உள்ளன .அவற்றில் ஒன்று இக்கோயில் ஆகும் . நான் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/PMK.html", "date_download": "2019-08-18T19:51:05Z", "digest": "sha1:WHJR7E2GEGFXDBA2VOG6YNDBGR2QXOBM", "length": 9431, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: PMK", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nபாமகவை அழிக்க வந்த அன்புமணி\nசென்னை (25 மே 2019): அன்புமணி ராமதாஸ் பாமகவில் இணைந்து செயலாற்றிய பின்பே பாமக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதருமபுரியில் அன்புமணி மீண்டும் பின்னடைவு\nதருமபுரி (23 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.\nமேல்நிலைப் பள்ளிகளில் ஒற்றை மொழிப் பாடம் - ராமதாஸ் எதிர்ப்பு\nசென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் ஒற்றை மொழிப் பாடம் ஆபத்தானது என்றும் அதனை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் பகீர் கருத்து\nசென்னை (24 ஏப் 2019): ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் நான் அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nபாமகவிலிருந்து வீழ்ந்த அடுத்த விக்கெட்\nசென்னை (10 ஏப் 2019): பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் கட்சியை விட்டு விலகியுள்ளார்.\nபக்கம் 1 / 5\nஅடுத்தவர்கள் வீட்டு விவகாரத்தில் ஆளுமை செலுத்தக் கூடாது - மத்திய …\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nபெஹ்லுகான் கொலை வழக்கு தீர்ப்பு வெட்கக்கேடானது - பிரபல நடிகை பரபர…\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nசிம்புவை குறி வைத்து வெங்கட் பிரபு ட்வீட்\nமத ரீதியிலான கேள்விக்கு நடிகர் மாதவனின் சரமாரி பதில்\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nட்விட்டர் டிரெண்டிங்கில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்வை திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்த…\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nமீண்டும் ஒரு பாரதப் போரை விரும்பும் ரஜினி - அசாதுத்தீன் உவைச…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Cauvery%20issue.html", "date_download": "2019-08-18T18:59:41Z", "digest": "sha1:MIVMRHSUGZYVR4HGHK2RVAYU4Q3AO3KQ", "length": 9300, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Cauvery issue", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nகாவிரி மேலாண்மை வாரியத்தின் அதிரடி உத்தரவு - ஏற்குமா கர்நாடகா\nபுதுடெல்லி (02 ஜூலை 2018): காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் முடிவில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு\nபெங்களூரு (01 ஜூலை 2018): மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாட அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு\nபுதுடெல்லி (23 ஜுன் 2018): மத்திய அரசு 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைத்துள்ளது.\nகாலா திரையிடல் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி\nபெங்களூரு (07 ஜூன் 2018): கர்நாடகாவில் காலா படம் திரையிடவிருந்த திரையரங்குகளில் காலா திரையிடப் படவில்லை.\nகமல் - குமாரசாமி சந்திப்பை கை விட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் ...\nசென்னை (04 ஜூன் 2018): கமல்- குமாரசாமி சந்திப்பு காவிரி பிரச்சினையை திசை திருப்பும் சந்திப்பை கைவிட பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.\nபக்கம் 1 / 15\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளை…\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\nபிக்ப��ஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்…\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nபிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமுதல்வர் எடப்பாடி ரொம்ப பிஸி - ஸ்டாலின் கிண்டல்\nமத்திய அரசுக்கு எதிரான கருத்து எதிரொலி - கலைமாமணி விருது நிகழ்ச்ச…\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nவெங்கையா நாயுடுவை விமர்சித்த நடிகர் ரஜினி\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nகோமாளி - சினிமா விமர்சனம் (வித்தியாசமான சிந்தனை)\nபெஹ்லூகான் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்புக் குழு\nமதம் மாறிய குடும்பங்களுக்கு ஊர் மக்கள் நெருக்கடி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இத…\nசுதந்திர தின உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோ…\nமூன்றாக பிரிக்கப்படும் வேலூர் மாவட்டம் - முதல்வர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/sirappukatturaigal/roja_muthaiah.htm", "date_download": "2019-08-18T19:54:48Z", "digest": "sha1:F6DH43AAPOST2SEXXR4AOCT3GY4ROSF4", "length": 80236, "nlines": 32, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "\nநூலக வித்தகர் ரோஜா முத்தையா\nநகரத்தார்கள் ஊர்களில் மிகச் சிறப்பு வாய்ந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர். இவ்வூரில் கோடீவரர்கள் உள்ளனர். வள்ளல் அழகப்ப செட்டியாருடைய பிறந்த ஊர். இவ்வூரில் பொருட் செல்வத்தைவிட உயர்ந்த கல்விச் செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தார் ஒரு மேதை. அவர்தான் நூலக வித்தகர் ரோஜா முத்தையா செட்டியார் அவர்கள். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய அரிய கல்விப் பணியை, ஆய்வுப் பணியைத் தனி மனிதனாகச் செய்த சாதனையாளர் அவர். அவருடைய மேதையை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களும், தமிழ்நாட்டு அரசாங்கங்களும் அந்த மேதையைகண்டு கொள்ளவே இல்லை. 1000 பக்கங்களில் எழுதப்பட வேண்டிய வரலாறு கொண்ட அம் மேதையை மேலோட்டமாக அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nரோஜா முத்தையா அவர்கள் கோட்டையூரில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் 5.6.1926 அன்று ராமனாதன் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். அவருடன் 5 பெண்கள் பிறந்தனர். இவர் ஒரே ஆண்பிள்ளை. இவருடைய தாத்தா முத்தையா செட்டியார் பெருஞ்செல்வராக இருந்தார். அவருக்குக் கல்கத்தாவில் கப்பல் இருந்தது. பம்பாயில் சர்க்கரை ஆலை கொல்லத்தில் சீமை ஓடு மில் இருந்தன. அவர் காலத்தில் கோட்டையூரில் அவரிடம்தான் ரொக்கமாகப் பணம் நிறைந்திருந்தது. பலரும் அவரிடமே பணம் பெற்று வந்தனர். குறைந்த வட்டிக்கே பணம் கொடுப்பது வழக்கம். இவருடைய தந்தை ராமனாதன் செட்டியார் காலத்தில் பணம் குறைந்தது. ராமனாதன் செட்டியார் இன்னொருவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டதால் அவருடைய பெரியவீடு ஏலத்தில் போனது. அதனால் ரோஜா முத்தையா அவர்கள் வளர்ந்த பொழுது செல்வம் குறைந்தது.\nசெட்டியார் ஐயா அவர்களுக்கும் சிவகாமி அம்மையாருக்கும் 1962இல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் ஐயா கோட்டையூரிலேயே தங்கிவிட்டார். செட்டியார் அவர்கள் புதுக்கோட்டையில் 7ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். பின்னர் படிக்கவில்லை. இளம் வயது முதலே ஐயாவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வமும் இருந்தது. பள்ளிப்படிப்பு நின்று போனாலும் படிப்பிலே வெறி இருந்தது. தன்னுடைய 25ஆம் வயதில் இவர் சென்னைக்குப் போனார். அங்கு ஒரு அறையில் தங்கிக்கொண்டு நிறுவனங்களுக்கு போர்டு எழுதி சம்பாதித்தார். ஆனால் இவருடைய அறிவு நாட்டம் இவரைப் புத்தகங்களை வாங்கச் செய்தது. மூர் மார்க்கெட் இவருக்கு மிகவும் பிடித்த இடம். தான் சம்பாதித்த பணத்தில் சாலையில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வாங்கிக் கொண்டே போவார். அன்றைய மவுண்ட் ரோடு முழுதும் நடந்து மூர் மார்க்கெட் போவார். பல நாள்கள் கையிலிருக்கும் பணம் முழுமைக்கும் புத்தகங்களை வாங்கிவிட்டு இரவில் உண்ணாமல் தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்குவார். ஒரு முறை கோட்டையூர் வந்துவிட்டு சில காலம் கழித்து சென்னைக்குப் போனபோது இவர் சேர்த்த புத்தகங்கள் காணாமல் போயிருந்தன. மீண்டும் புத்தகங்கள் வாங்கினார். திருமணத்துக்குப் பின் அவருடைய சேகரிப்பை கோட்டையூருக்குக் கொண்டு வந்தார். இவருடைய தந்தையாருக்கே நூல்கள் சேர்ப்பதில் ஆர்வம் இருந்ததாம். இவருடைய பெரிய வீட்டில் இருந்த அலமாரிகளில் முத்தையா செட்டியார் அவர்கள் புத்தகங்களை வைத்திருந்தார். அந்த வீடு இடிக்கப்பட்டபின் நூல்கள் நூல்கள் வைப்பது சிரமமானது. பழைய வீடு இருந்த இடத்திலேயே செட்டியார் புதிதாக வீடு கட்டி புத்தகங���களை சேமித்தார். கோட்டையூரில் தங்கிய பின்னர் அடிக்கடி சென்னை மூர்மார்க்கெட்டுக்குப் போய் மூட்டை மூட்டையாக புத்தகங்கள் வாங்கி வந்தார். செட்டிநாட்டு வீடுகளில் இருந்த பழைய நூல்களை மலிவான விலைக்கு வாங்கினார். மதுரையில் இருந்த பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கி கோணிப்பைகளில் மூட்டை கட்டி அவற்றைச் சுமந்து பேருந்தில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு வருவார். கொண்டு வரும் புத்தகங்களை செப்பம் செய்து காப்பாற்றினார். புத்தகங்களுக்கு அட்டை போடுவது ஓட்டுவது எல்லாம் அவரே செய்வார். புத்தகங்களைப் பூச்சிகள் அழிக்காமல் இருக்க கமாக்சின் என்னும் தூள் மருந்து போடுவார். இதுவே அவருடைய நுரையீரலைப் பாதித்தது. அதனால் மிகவும் துன்புற்றார்.\nஅவருடைய சேகரிப்பில் பெரும்பான்மையானவை பழைய தமிழ் அச்சு நூல்கள். பழைய தமிழ் நூல்களைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தார். அவரிடம் ஒரு லட்சம் நூல்கள் இருந்ததாக அவர் கணக்கிட்டார்.அவர் நூல்களைச் சேர்த்த பழைய புத்தக வியாபாரி இல்லை. அவர் அரிய பழைய நூல்களை பிரிட்டிஷ் மியூசியம் போன்ற பெரிய வெளிநாட்டு நூலகங்களுக்கு விற்று வந்தார். உலகில் உள்ள பல நூலகங்களில் அவர் பெயர் முத்திரையிடப் பட்ட நூல்கள் உள்ளன். 4.8.1970 நாளிட்ட கடிதத்தில் பிரிட்டிஷ் மியூசியத்தில் பணியாற்றிய டாக்டர் ஆர்பெர்ட்டைன் கௌர் (DR.ALBERTINE GAUR) \"உங்களுடைய நூல்கள் ஒரே இடத்தில் நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் நாட்டிலேயே இருப்பதுதான் தமிழ் ஆய்வாளர்களுக்கு பயனுடையதாக இருக்கும். உலகில் பல இடங்களில் அவை சிதறுண்டு போகக் கூடாது\" என் செட்டியாருக்கு எழுதினார். அன்று முதல் புத்தகங்கள் விற்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய நூல்களை அனைத்தையும் தேசத்தின் சொத்துபோல் கருதினார். தன்னுடைய நூலகத்துக்கு 'LIBRARY SERVICE OF INDIA' என்று பெயரிட்டார். அவருடைய புத்தகங்களில் இந்தப் பெயரை முத்திரை பதித்தார். செட்டியார்தான் லைப்ரரியை சர்விஸ் என்றார். அது வெறும் வார்த்தை இல்லை, அவரது உள்ளக் கிடக்கை. தன்னுடைய சேகரிப்பு நாட்டுக்காக என்று கருதினார். நூல்களைப் பாதுகாப்பது, தேச சேவை என்று சொன்னார். ஒரு நாள் நானும் சேக்கிழாரடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் அவர்களும் செட்டியார் வீட்டில் புத்தகங்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கி���து என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது செட்டியார் குறுக்கிட்டு \"காப்பாத்தோணும் சார் காப்பாத்தோணும். நீங்க படிக்கிறீங்க சுவைக்கிறீங்க என்பதால் நான் சொல்லலை. புத்தகங்களைப் பாதுகாப்பது தேச சேவை\" என்றார். நாட்டின் பூர்வீக சொத்துக்களை, வளங்களைக் காப்பாற்றி வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்வதுபோல் நூல்களையும் காப்பாற்றித் தரவேண்டும் என்பது பொருள். மகாத்மா கூறிய தர்மகர்த்தா முறையைக் கடைபிடித்தார். ஒரு நாள் டி.என்.ஆர் அவர்கள் செட்டியாரிடம் ஒரு புத்தகத்தைக் காட்டித் தான் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்டார். அதற்குச் செட்டியார் \" என்னுடையதெல்லாம் உங்களுடையது. ஆனால் இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல லைப்ரரிக்க சொந்தம்\" என்றார்.\nஅவர் சேர்த்த நூல்களில் சுமார் 10000 நூல்கள் முதற்பதிப்புகள், வேறு எங்கும்ம கிடைக்காதவை. முதற்பதிப்பின் அருமை பலருக்குத் தெரிவதில்லை. அதன் முக்கியத்துவத்தை உணர ஒரு நிகழ்ச்சியைக் கூற வேண்டும். 1984 இல் தருமபுரம் ஆதீனம் 'சதமணிக் கோவை' என்னும் நூலைக் குறிப்புரையுடன் வெளியிட்டது. அதைக் குறிப்புரை வரைந்து பதிப்பித்தவர் அறிஞர் மு.அருணாசலம் அவர்கள். அவர் தன்னுடைய ஆய்வு முன்னுரையில் சித்தாந்த சாத்திரங்கள் 14 என்பது பிழை என்றும், அவை 16 என்றும் கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கு வலு சேர்க்க சித்தாந்த சாத்திரங்கள் 14 என்பது 1866ஆம் ஆண்டில் மதுரை நாயகம்பிள்ளை சித்தாந்த சாத்திரங்களை அச்சிட்ட காலம் முதல்தான் வழக்குக்கு வந்தது என்றும் 'உந்தி களிறு' எனத் தொடங்கும் வெண்பாவையும் அவரே இயற்றியிருக்க வேண்டும் என்றும் எழுதினார். டி.என்.ஆர் அவர்கள் அவர் கருத்தை ஏற்று அணிந்துரை வரைந்தார். ஒருநாள் டி.என்.ஆர். அவர்களும் நானும் வழக்கம் போல் செட்டியாரைப் பார்க்கப் போயிருந்தோம். அவருடைய நூல்கள் வேறொருவர் கிட்டங்கியிலும், மாடியிலும் இருந்தன. நாங்கள் அவற்றைப் பார்க்கப் போனோம். அப்போது செட்டியார் அங்கு இருந்த திருக்குறள் நூல்களை எடுத்துவரச் சொன்னார். நாங்கள் வருவதை எதிர் நோக்கி வாசலிலேயே நின்றார். அவருடைய நூல்களை எடுத்துவந்து அவரிடம் சேர்த்ததற்கு நன்றி சொன்னார். அந்நூல்களில் ஒன்று 1861ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்த பரிமேலழகருரையுட��் கூடிய திருக்குறள் பதிப்பு அதில் இருந்த சிறப்பு நாவலர் அவர்கள் கொடுத்திருந்த அடிக்குறிப்புகள். பரிமேலழகருடைய உரையில் பல நூல்களில் உள்ள அடிகள் குறிப்பிடப்படுகின்றன. சுவடியில் அவ்வடிகள் கொண்ட நூலின் பெயரோ அந்நூலின் ஆசிரியர் பெயரோ இராது. நாம் இன்று செய்வது போல் நிறுத்தக் குறியீடுகளோ, மேற்கோள் குறியீடுகளோ இருக்காது. நாவலர் தன்னுடைய கல்விப் பயிற்சியாலும் நினைவாற்றலாலும் மேற்கோள் பகுதிகளுக்குக் குறியிட்டு அடிக்குறிப்புகளில் நூலின் பெயர் முதலியவற்றைத் தந்துள்ளார். அடிக்குறிப்பில் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. 1861 இல் இந்நூல்கள் அச்சில் வரவில்லை. உ.வே.சாமிநாதையருக்கு அப்போது வயது 6 என்பதைக் கருத வேண்டும். நாவலர் பெருமானிடம் இருந்த சுவடிகளைக் கொண்டே இக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரு குறளுக்கு எழுதப்பட்ட பரிமேலழகரின் உரையில் வரும் ஒரு அடிக்குத் தரப்பட்ட குறிப்புரையில் \"திருக்களிற்றுப்படியார்\" இது சைவச் சித்தாந்த சாத்திரங்கள் \"பதினான்கனுள் ஒன்று\" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நான் படித்ததும் டி.என்.ஆர். துள்ளிக் குதித்தார். இந்தக் குறிப்பு அறிஞர் மு.அருணாசலத்தின் முடிவைத் தகர்த்துவிட்டது என்றார். மு.அருணாசலம் அவர்கள் சித்தாந்த சாத்திரங்கள் 14 என்னும் வழக்கு 1866க்குப் பின்தான் வந்தது என்றார். ஆனால் நாவலரின் கூற்று அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. மேலும் இவ்வழக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கையிலும் இருந்ததை இக்குறிப்புக் காட்டுகிறது. முதற்பதிப்பின் தேவையை உணர்த்த இது ஒரு எடுத்துக்காட்டுத்தான். செட்டியாருடைய நூல்களைக் கொண்டுட ஆய்வு மேற்கொண்டால் தமிழ் இலக்கிய வரலாறும், புத்தகப் பதிப்பு வரலாறும், அகராதித் தொகுப்பும் பெரிதும் மாற்றமடையும். செட்டியாருடைய நூல்களைப் பார்ப்பாமலேயே பல ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநூல்களைத் தொகுப்பதிலே அவர் கையாண்ட முறைகளைத் தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஒரே நூல் பலமுறை பதிப்பிக்கப்பட்டிருந்தால் அத்தனைப் பதிப்புகளையும் வரிசையாக வைத்திருப்பார். எடுத்துக்காட்டாக ஆறுமுக நாவலருடைய பெரிய புராண வசன நூலின் 23 பதிப்புகளையும் வைத்திருந்தார்.\nசெட்��ியார் புத்தகங்கள் மட்டும் சேர்க்கவில்லை. கல்கி, ஆனந்தவிகடன் போன்ற வார மாத இதழ்களைச் சேர்த்திருந்தார். பல பழைய பத்திரிக்கைகள் அவரிடம் இருந்தன. அனைத்து தீபாவளி மலர்களையும் சேர்த்தார். பத்திரிகைகளைச் சேகரித்து வைக்க வேண்டும் என்னும் கருத்து அவருக்குத் தானாக உருவானது. அவரிடம் செய்தித்தாள் கட்டிங்ககள் பல்லாயிரக் கணக்கில் இருந்தன. ஒவ்வொரு கட்டிங்கைக் காப்பாற்ற செட்டியாரே ஒரு முறையைக் கடைப்பிடித்தார். ஒவ்வொரு கட்டிங்கையும் ஒரு அட்டையில் வைத்து செலபோன் தாளால் அதை மூடுவார். தேவைப்பட்டால் வெளியில் எடுத்துக்காட்டுவார். ஒட்ட மாட்டார். இப்படி செலவு செய்து தாள்களைக் காப்பாற்றினார். ஒவ்வொரு துண்டிலும் அது எதிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது என்ற குறிப்பு தேதியுடன் இருக்கும். ஒவ்வொன்றிலும் முக்கியமான, அரசியல், சமூக, பொருளாதார, கலை, அறிவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி இருக்கும். அவரிடம் வரும் பழைய புத்தகங்களில் போடப் பட்டிருக்கும் செய்தித்தாள் அட்டைகளை அகற்றி அவற்றில் முக்கிய செய்திகள் இருந்தால் காப்பாற்றுவார். அப்படி அவர் பாதுகாத்த மேலட்டையில் 13.4.1948 நாளிட்ட 'தந்தி' இதழின் தலையங்கம் இருந்தது. அதன் தலைப்பு அரசியல்வாதிகளே அத்துமீறாதீர்கள் அன்றைய பிரதமர் ரெட்டியாருடைய அறிக்கையைச் சுட்டி மன்றக் காங்கிரசு உறுப்பினர்கள் நிர்வாக அதிகாரிகளை மிரட்டக் கூடாது என்று அத்தலையங்கம் கூறியது. இதன் முக்கியத்துவம் கருதி செட்டியார் இதைக் காப்பாற்றினார். சீரழிவு 1948இல் தொடங்கியதை இது காட்டுகிறதன்றோ அன்றைய பிரதமர் ரெட்டியாருடைய அறிக்கையைச் சுட்டி மன்றக் காங்கிரசு உறுப்பினர்கள் நிர்வாக அதிகாரிகளை மிரட்டக் கூடாது என்று அத்தலையங்கம் கூறியது. இதன் முக்கியத்துவம் கருதி செட்டியார் இதைக் காப்பாற்றினார். சீரழிவு 1948இல் தொடங்கியதை இது காட்டுகிறதன்றோ தினந்தந்தி வெளியிட்ட மலரில் இத்தலையங்கத்தைச் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். தினந்தந்தி வெளியீட்டாளர்களுக்குத் தெரியாமலேயே செட்டியார் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்.\nஇவரிடம் பல்லாயிரக் கணக்கான நாடக நோட்டீசுகளும், திரைப்பட விளம்பரத் தாள்களும், துண்டுப் பிரசுரங்களும் இருந்தன. தமிழ் நாடக, சினிமா, கலை வரலாறு எழுதமட்டுமல்�� தமிழ்ச் சமூகவியல் ஆய்வுக்கும் இவை பெரிதும் தேவைப் படுபவை. நாடக நோட்டீசின் முக்கிய தத்துவத்தை ஒரு நிகழ்வு மூலம் விளக்கலாம். 1988ஆம் ஆண்டில் ஒரு நாள் பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக வந்த முனைவர் இராஜேந்திரனுடன் காந்தியைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது நான் காந்தி ஒரு புரட்சியாளர், என்று சொன்னேன். அவர் இதைச் சற்று நையாண்டியுடன் மறுத்தார். மேலும் காந்தி அப்படி என்ன புரட்சி செய்தார் என்று கேட்டார். நான், எவ்வளவோ சொல்ல வேண்டும்; ஒன்றைச் சொல்கிறேன். ஹரிஜன மக்களைக் கோவிலுக்குள் நுழையச் செய்தாரே அது புரட்சி இல்லையா\" என்றேன். அதற்கு அவர் அது என்ன பெரிய புரட்சி என்றார். கோவில் நுழைவு என்பது மிகச் சாதாரணம் என்று அவர் நினைத்துவிட்டார். இந்த உரையாடலுக்குப்பின் சில காலம் கழித்து அவரை அழைத்துக் கொண்டு செட்டியார் வீட்டுக்குப் போனேன். அங்கு நூல்களையும் மற்றவற்றையும் மலைப்புடன் பார்த்தார். அவரிடம் செட்டியார் பாதுகாத்த நாடக நோட்டீசுகளில் ஒன்றைக் காட்டினேன். அது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடிக்கப்பட்ட நாடகம். அந்த நோட்டீசின் அடியில் இருந்த குறிப்பைப் படிக்கச் செய்தேன். அதில் நாடகக் கொட்டகைக்குள் பெருவியாதஸ்தர்களுக்கும் பஞ்வமரர்களுக்கும் அனுமதி இல்லை என்று இருந்தது. அப்போது அவரிடம் நான் சொன்னேன் \"தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாடகக் கொட்டகைக்குள்ளேயே அனுமதி தராத நாட்டில் மகாத்மா அவர்களை கோவிலுக்குள் போகச் செய்தது புரட்சியில்லையா\" அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இது போன்ற எத்தனையோ சமூகவியல் உண்மைகளை அவருடைய சேகரிப்பு வெளிப்படுத்தும்.\nசெட்டியாருடைய சேகரிப்பு தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலைப்பண்பாட்டு, மொழி வரலாற்றைக் காட்டக் கூடியது. அதில் ஒரு முக்கியமான கூறை இங்கு சுட்ட விரும்புகிறேன். அதுதான் மகாத்மாவின் தாக்கம். நல்லதம்பி திரைப்படத்தில் கலைவாணர் ஒரு நாடகக் காட்சியில் தோன்றுவார். அது இந்திரன் சபையிலே கலைவாணர் தமிழ்நாட்டின் பெருமையைக் கூறுவது. இந்திரன் கேட்பான் \"நீர் எந்த ஊர்\" கலைவாணர் சொல்வார் \"தர்மம் தழைத்தோங்கும் தமிழ்நாடு\" இந்திரன் \"இந்த நாட்டைவிட பெரிதா\" கலைவாணர் \"இல்லை பெருமை வாய்ந்தது\". எந்த வ��ையில் பெருமையுடையது என்று பாட்டில் பட்டியிலிடும்போது ஒரு அடி வரும் \"உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து நடப்பதில் எமக்கீடில்லை\" என்பது அது. நான் கலைவாணருடைய பாட்டு அழகு என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது வெறும் பாட்டு அடி அன்று, ஒரு வரலாற்று உண்மை என்பதை செட்டியாருடைய நூலகத்தைப் பார்த்ததும் அறிந்து கொண்டேன். தமிழில் மகாத்மாவைப் பற்றியும் அவருடைய தத்துவங்கள் பற்றியும் அவ்வளவு நூல்கள் சுதந்திரத்துக்கு முன் வெளிவந்துள்ளன. நூல்களின் எண்ணிக்கையும் அவை கூறும் செய்திகளும் தமிழ் மக்கள் மகாத்மாவை அறிந்து, புரிந்து, உணர்ச்சியுடன் ஆர்வமாகப் பின்பற்றினர் என்னும் உண்மையை உணர்த்தின. மகாத்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனுக்குடன் தமிழ் மக்களிடம் விளக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக 1932இல் எரவாடா சிறையில் அண்ணல் மேற்கொண்ட உண்ணா நோன்பு பற்றி 1932இலேயே \"மகா உபவாசம்\" என்னும் நூல் வெளியானது. செட்டியாருடைய சேகரிப்புதான் இதைக் காட்டும். செட்டியாருடைய காந்தி பற்றிய நூல் சேகரிப்பை வைத்து \"தமிழ்மக்களும் மகாத்மாவும்\" என்ற பெரிய ஆய்வை மேற்கொள்ளலாம். அவருடைய காந்தி நூல்களை வைத்து இதுவரை ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. அண்ணலைப் பற்றிக் கவிதை நூல்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன என்பதையும் நாம் அறியலாம். அவற்றில் ஒன்று காந்தி புராணம் என்பது.\nசெட்டியார் அவர்களுடைய சேகரிப்பில் ஒரு பகுதி தமிழ் நாடக நூல்கள். அவர் சேகரித்திருந்த நாடக நூல்கள். படிப்பதற்குரியன மட்டுமல்ல அவை நாடெங்கும் நடிக்கப்பட்ட நாடகங்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் செட்டியாருடைய சேகரிப்பில் இருந்தவற்றில் நூறில் ஒன்றுக்கூட இல்லை. ஒரு முறை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் \"பாலர் நாடக சபைகள்\" பற்றிய கருத்தரங்கம் நடந்தது. அதில் டி.என்.சிவதாணு, எம்.என்.கண்ணப்பா போன்ற பழம் நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்குக்குச் செட்டியார் தன்னுடைய சேகரிப்பில் ஒரு பகுதி நூல்களைத் தன்னுடைய செலவில் அனுப்பி வைத்தார். அவற்றைப் பார்த்த பழம் நடிகர்கள் ஆனந்தக் கூத்து ஆடினர். எங்கும் காணக்கிடைக்காத அந்நூல்களை அவர்கள் பார்த்துப் பரவசமடைந்ததை நான் கண்டேன். தமிழில் உள்ள செல்வத்தை பல்கலைக் கழகம் அறியட்டும் என்று செட்டியார் அனுப்பி வைத்தார். அவரிடம் இருந்த நூல்களில் ஒன்று பழவேற்காடு ரெங்கப்பிள்ளை எழுதிய அரிச்சந்திர விலாசம். இதை வைத்துத்தான் யாழ்ப்பாணம் சர்.டி.முத்துக்குமாரசாமி முதலியார் லண்டனில் இருந்துகொண்டு, 1863இல் 'ARICHANDRA OR HARISH CHANDRA' என்னும் ஆங்கில நாடகத்தை எழுதி வெளியிட்டார். அந்நாடகம் விக்டோரியா மகாராணி முன் நடித்துக் காட்டப்பட்டது. இந்நூலின் அட்டை மட்டும் செட்டியாரிடம் இருந்தது. அவரிடம் மிட்டால் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட மீள் பதிப்பை நான் அவரிடம் காட்டியப் போது அவர் மிகவும் மகிழ்ந்தார். 19ஆம் நூற்றாண்டில் வெளி வந்த நாடக நூல்கள் அவரிடம் நிறைய இருந்தன. தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையைச் சேர்ந்த முனைவர் இரவீந்திரன் ஒரு முறை என்னுடன் செட்டியாரைப் பார்க்க வந்தார். அவரிடம் செட்டியார் பழைய நாடக நூல்கள் உள்ளனவா என்ற கேட்டார். இரவீந்திரன் இல்லை என்றார். செட்டியார் அவரிடம். \"உங்களுக்கு இதைப்பற்றிய வருத்தமே இல்லையா நூல்கள் இல்லை என்றுகவலை இல்லையா நூல்கள் இல்லை என்றுகவலை இல்லையா நானாக இருந்தால் இல்லையென்று அழுவேன்\" என்றார். அவருக்கு அவ்வளவு அக்கறை. தமிழ்க் கல்வி பற்றிய கவலை.\nசெட்டியார் அவர்கள் அவரிடம் இருந்த அவ்வளவு நூல்களையும் தொட்டுத் தடவிப் பார்த்தவர். பலவற்றைப் படித்தவர். அவற்றை எப்படிப் பயன் கொள்வது என்பதை ஆய்வாளர்களுக்குச் சொன்னவர். பழைய தமிழ் நூல்களில் ஆங்கில ஆண்டு இருக்காது. புத்தகம் வெளியிடப்பட்ட ஆண்டு தமிழில் இருக்கும். அந்தத் தமிழ் ஆண்டுக்கு இணையான ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டு பென்சிலால் எழுதுவார். Bibliographical details என்பது மேல் நாட்டினர் கடைப்பிடித்த முறை. தமிழ் நூல்களுக்கு அரசு நிறுவனம் வெளியிட்ட நூல் விவரண அட்டவணை நூல்கள்கூட உண்டு. இது மேல்நாட்டு முறையைப் பின்பற்றியது. ஆனால் செட்டியார் பழைய தமிழ் நூல்களுக்கு புதிய நூல் விவரண அட்டவணை முறையைச் சொன்னார். அம்முறையை வேறு எவரும் சொன்னதில்லை, கடைப்பிடிக்கவும் இல்லை.\nஅவர் புத்தகங்களைக் கையாளும் முறையே அலாதியானது. 100 ஆண்டுகளுக்கு மேலான நூலைப் புரட்டும்போது மிகவும் மென்மையாகப் புரட்டுவார். அவர் எந்தத் தாளும் கிழியாமல் புரட்டுவார். ஒரு புத்தகத்தை எடுக்கும்போது அப்போது பிறந்த குழந்தையை எடுப்பதுபோல் எடுப்பார். எந்த நூலை அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய் பணம் கொடுத்ததுபோல் மகிழ்ந்து வாங்குவார். அவர் இறுதிக்காலம் வரை புத்தகங்களை வாங்கிக் குவித்தார். புத்தகத்தைச் செட்டியார் எப்படிக் கையாண்டார் என்பதை கோட்டையூரில் பணியாற்றிய அஞ்சல் நிலைய அதிகாரி எங்களிடம் இவ்வாறு கூறினார். \"எல்லோரும் தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல் பார்த்துக் கொள்வார்கள். செட்டியார் புத்தகத்தில் அழுக்கு இருந்தால், தான் உடுத்தியிருக்கும் பட்டு வேட்டியால் துடைப்பார்\" என்று.\nஅவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில் அடுக்கி வைக்கப்பட்டன. நான் அவரைச் சந்திக்கும்போதே அவர் உடல் நலிவுற்றிருந்தார். அவருக்கு அவருடைய மகள் வள்ளிக்கண்ணும், இரண்டு பணியாளர்களும் நூலகப் பராமரிப்பில் உதவி வந்தனர். அவர் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவரைச் சுற்றி நூல்கள் இருக்கும். யாராவது வந்தால் புத்தகங்களை நகர்த்திவிட்டுத்தான் அமர வேண்டும். வருகிறவர்கள் நூலகத்துக்குள் போகமுடியாது. ஏனென்றால் அவருடைய நூல்கள் திருடு போன கசப்பான அனுபவம் அவருக்கு உண்டு. வருகிறவர்கள் கேட்கும் நூலை இருந்த இடத்திலிருந்தே பணியாளர்களிடம் இடத்தைச் சொல்லி எடுத்துவரச் செய்வார். அவ்வளவு நினைவாற்றல் அவருக்கு அவருடைய நூல்கள் அவருடைய மூளையில் ஒரு ஒழுங்கில் அடுக்கியிருக்கும். அவர் மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட வரிசையில் குறைந்த ஒரு நூலைப்பற்றி கேட்டார். புத்தகங்களைப் பராமரிப்பது எப்படி என்பதை அவரிடம்தான் கற்க வேண்டும். புத்தகங்கள் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடத்தில் இருக்க வேண்டும்; மனிதக்குரல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையேல் புத்தகங்கள் மடித்துப்போகும், பூச்சிகள் அரிக்கும் என்று கூறுவார். புத்தகங்களை வெயிலில் வைத்து எடுப்பார். அந்தத் தேதிகளை புத்தகங்களில் பென்சிலால் குறித்து வைப்பார்.\nசெட்டியாரிடம் 1200 தலைப்புகளில் சஞ்சிகைகள் இருந்தன. 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த பத்திரிகைகள் இருந்தன. தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் பற்றி ஆராய இவருடைய சேகரிப்பு மிக முக்கியமானது ஆகும்.\nவார, மாதப் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள் பற்றிய ஒரு இன்டெக்ஸ் (index) உருவாக்க முயன்றார். மேல் நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட கா���த்திலேயே தமிழ்நாட்டில் இவர் செய்தார். இது பற்றி செட்டியார் ஒரு அரிய கருத்தைச் சொன்னார். செய்திகள் எதிர்பாராத இடங்களில் இருந்துகூடக் கிடைக்கும் என்பதே அது. 'செக்ஸ்' என்று ஒரு இதழ் வந்தது. அதிலும் சைவசித்தாந்தம் பற்றிக் கட்டுரை வரலாம். அந்த இதழின் தன்மையை எண்ணி அதில் வராது என்று கருதக்கூடாது. அதை அறிய ' index ' உதவும் என்றார். அப்படி வெளியான பல கட்டுரைகளைத் தொகுத்தும் வைத்திருந்தார். பத்திரிகைகளில் வெளிவந்த சுமார் 2 இலட்சம் சிறுகதைகள் அவரிடம் இருந்தன.\nஅவருடைய சேகரிப்பு, மிகுந்த பொருளுடையது. ஒவ்வொரு செய்தித்தாள் நறுக்குக்கும் ஒரு முக்கியத்துவம் இருந்தது. எடுத்துக்காட்டாக பிக்காசோவின் ஓவியம் 10 கோடிக்கு விற்பனையான செய்தி இருக்கும். கூட்டன் பர்க் பைபிள் எவ்வளவு விலைபோனது என்று இருக்கும். செய்தித்தாள் நறுக்குகள் மட்டுமல்ல அவருடைய மற்றைய சேகரிப்புக்கும் பொருள் உண்டு. ஒரு நாள் என்னிடம் காரைக்குடி பகுதியில் நடந்த நாடகம் பற்றிய விளம்பர நோட்டீசைக் காட்டி அடிக்குறிப்பைப் படிக்கச் சொன்னார். அதில் நாடகக் கொட்டகைக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று போட்டிருந்தது. அதற்குச் செட்டியார் பின் வருமாறு விளக்கம் சொன்னார். நாடகக் கொட்டகை போட செட்டியார்கள்தான் இடம் கொடுக்க வேண்டும். அன்றைய நாடகங்களில் இருபொருள்படும்படியான உரையாடல்கள் வரும். அதைச் செட்டியார்கள் ரசித்து மகிழ்வார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்கள் கேட்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே நாடகம் நடத்துபவர்களிடம் இடம் தரும் செட்டியார்கள் நிபந்தனை போடுவார்கள். அதாவது அவர்கள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று. அதனால்தான் அனுமதி இல்லையென்று விளம்பரம் செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொன்றுக்கும் செட்டியார் பொருள் பொதிந்த விளக்கம் தருவார். நகரத்தார் சமூக வழக்கங்கள் பற்றி அவர் ஒரு என்சைக்ளோபீடியா. அவரிடம் நிறைய கலைப்பொருள்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஒரு முருகன் மரப்பாச்சி. அது மிகவும் ஒல்லியானது. அதைக் காட்டி செட்டியார் ஒரு வரலாற்றைச் சொன்னார். முற்காலத்தில் செட்டியார்கள் வெளிநாடுகளுக்குத் தட்டுக் கப்பலில் போவார்கள். அப்படிப் போகும்போது திருநீற்றுப் பைக்குள் இந்த மரப்பாச்சியை \"செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை\" என்று வைத்துக் கொள்வார்கள் என்று. இப்படி எவ்வளவோ செய்திகளை அவருடைய சேகரிப்புப் பொதிந்து வைத்திருந்தது. அவற்றை விளக்க ஐயா இல்லை. அவற்றை அறிந்துகொள்ள நமக்கும் ஆர்வம் இல்லை.\nதமிழ்நாட்டு அரசாங்கமும், கல்வி நிலையங்களும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் உண்மையாகவே தமிழாய்வில் அக்கறை கொண்டிருந்தால் செட்டியாருடைய சேகரிப்பை உரிய விலை கொடுத்து வாங்கி அதற்கு அவரை curator ஆக நியமித்துப் பயன் கொண்டிருக்க வேண்டும். கலாயோகி ஆனந்த குமாரசாமியின் கலைச் சேகரிப்புகளை வாங்கி அவற்றுக்கு அவரையே curator ஆக நியமித்தது அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் அருங்காட்சியகம். கலைப் பொருள்களுக்கு ஆனந்தகுமாரசாமியே விளக்கம் எழுதினார். அப்படிப் பயன்கொண்டிருக்க வேண்டும். செட்டியார் அவர்களைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அவர் சேகரிப்பை வைத்து அதற்குச் சிறப்புத் தலைவராக செட்டியாரை வைத்துவிடலாம் என்று நாங்கள் பெரிய கனவு கண்டோம். எவ்வளவோ நல்ல கனவுகள் போலவே இதுவும் நனவாகவில்லை.\nசெட்டியார் ஒரு ஆய்வு நெறியாளர். கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆய்வு நெறியாளர்களுக்கும் வழிகாட்டும் ஆய்வு நெறியாளர். ஆய்வுப் பட்டம், முனைவர் பட்டம் பெற முயல்பவர்கள் செட்டியாரிடம் வருவார்கள். அவர்கள் ஓரிரு நூல்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்பார்கள். அந்நூல்களைக் கொடுத்துவிட்டு செட்டியார் தலைப்பைக் கேட்பார். ஆய்வுத் தலைப்பை அறிந்ததும் அது தொடர்பான பல நூல்களை செட்டியார் குவிப்பார். அவை ஆய்வுத் தலைப்புக்கு எவ்வாறு உதவும் என்று கூறுவார். வருகிறவர்களில் பலர் எல்லா நூல்களையும் படிப்பதில்லை. ஒரு சில நூல்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு போய்விடுவர். ஏனெனில் அவர்களுக்கு உண்மையான அறிவு நாட்டம் இல்லை. பட்டம் பெறுவதுதான் குறி. இந்த நிலை கண்டு செட்டியார் மிகவும் வருந்துவார். அவர் சிறந்த ஆய்வு நெறியாளர் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இதோ. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் இரா.பவுன்துரை என்பவர் கட்டிடக்கலைகளை ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். அவர் செட்டிநாட்டு வீடுகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் என்னுடன் செட்டியாரைப் பார்க்க வந்தார். செட்டியாரிடம் ப��சிக்கொண்டிருந்தார். கட்டிடங்களின் படங்கள் அடங்கிய ஆங்கில சஞ்சிகைகளைக் காட்டினார். செட்டியார் செட்டிநாட்டு வீடுகள் என்ன பாணி (style) என்று கேட்டார். பவுன்துரை 'கலோனியல்' (colonial) என்றார். செட்டியார் கேட்டார். அதன் டெவெலப்மெண்ட் ஆரிஜன் என்ன என்று. பவுன்துரை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தரவுகள் சேர்த்தபின் மீண்டும் வருகிறேன் என்றார். நான் தனியாகச் செட்டியாரை இதுபற்றிக் கேட்டபோது 'கலோனியல் என்பதன் டெவெலப்மெண்ட் ஆரிஜன் நம்முடைய பழைய வீடு' என்றார். அவருடைய மூதாதையர் வீட்டைச் சொன்னார்.\nசெட்டியார் பவுன்துரையிடம் ஒரு ஊரில் உள்ள ஒரு வீட்டைக்குறிப்பிட்டு அதைப் பார்த்தீர்களா என்று கேட்டார். பவுன் துரை அதில் ஒன்றும் சிறப்பில்லை என்றார். உடனே செட்டியார் அந்த வீட்டில் உள்ள சிறப்பம்சத்தை விளக்கினார். உடனே பவுன்துரை அதை நான் பார்க்கப் போகிறேன் என்று சமாளித்தார். செட்டியார் பதில் சொல்லும்போது ஒரு ஆய்வு நெறியைக் குறிப்பிட்டார். \"நீங்கள்தான் அந்த வீட்டில் விசேஷமாக ஒன்றும் இல்லை என்று கூறி அடைத்துவிட்டீர்களே. நீங்கள் எப்படிப் போவீர்கள். தரவுகளைத் (data) திரட்டும்போது ஒன்றையும் ஒதுக்கக்கூடாது. எல்லாத் தரவுகளையும் சேர்த்துவிட்டு ஆய்வு செய்ய வேண்டும். இல்லையேல் நீங்கள் செய்யும் முடிவு தவறானது என்பதை நீங்கள் ஒதுக்கிய ஒரு தரவு காட்டிவிடும்.\" 7ஆம் வகுப்பு படித்த செட்டியார் எவ்வளவு பெரிய Research Guide என்பது தெரிகிறதல்லவா.\nசெட்டியார் சிறந்த சிந்தனையாளர் நல்ல நோக்கு உடையவர். உலகின் நடப்புகளைக் கூர்ந்து பார்த்துக் கருத்துக்களைக் கூறுவார். முது முனைவர் டி.என்.ஆர் அவர்கள் இவரை நூறு பேராசிரியர்களுக்குச் சமமானவர் என்று எழுதினார். இவர் அதிகம் பேசமாட்டார். பேசுவதெல்லாம் பொருள் பொதிந்து இருக்கும். இவருடைய கூர்ந்த மதிக்கும் நோக்கரிய நோக்குக்கும் இதோ ஒரு சான்று. முன்பே நான் குறிப்பிட்ட சர் டி.முத்துக்குமாரசாமி முதலியார் எழுதிய 'அரிச்சந்திரா' ஆங்கில நாடகத்தின் மீள் பதிப்பை செட்டியாரிடம் காட்டினேன். அந்நாடக நூலுக்கு முதலியார் ஒரு ஆய்வுமிகுந்த முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் அர்ச்சந்திரனின் கதை பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் நடிக்கப்பட்டு வருகிறது என்றும் அன்���ாடம் மக்கள் பார்க்கிறார்கள், அழுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அந்தக் கதை மக்களை ஈர்க்கிறது என்று எழுதும்போது இவ்வாறு எழுதியுள்ளார். \"The story may be a myth. But the response it evokes in the people is a fact.\" இதைச் செட்டியாரிடம் படித்துச் சொன்னதுதான் தாமதம். உடனே அவர் \"ஆமா சார், ஒரு காந்தியைக் கொடுத்திருக்கிறதே, போதாதா\" என்றார். அரிச்சந்திரன் நாடகம் நடந்ததற்கு பயன் மகாத்மா என்று எந்தப் பேராசிரியர் கூறுவார். செட்டியார் ஆழ்ந்த காந்தி பக்தர். மகாத்மாவைபோல் அசைக்க முடியாக கடவுள் நம்பிக்கை உடையவர். என்னை ஒரு கூட்டம் தாக்கியது. அதில் நான் தப்பித்தேன். இதை செட்டியார் எனக்கு எழுதிய கடிதத்தில் \"நல்லவேளை அந்தக் காலிகளிடம் இருந்து தப்பினீர்கள். இறைவனுக்கு நன்றி\" என்று குறிப்பிட்டார். அவருடைய இறை நம்பிக்கைக்கு இது சான்று. அண்ணலைப் போல் செட்டியார் உண்மையில் நாட்டமுடையவர். உண்மையை ரசிப்பார். ஒரு முறை அவர் சொன்னார். \"சார் உண்மை நிற்கும், நடக்கும், உட்காரும், ஏன் படுக்கக்கூட செய்யும். ஆனால் ஒரு போதும் நொண்டாது\" என்று. வெற்றுரைகளையும் பொய்யுரைகளையும் வெறுப்பார். ஒரு முறை சட்டப்பேரவையில் விஷப்பாம்புகள் பற்றி விவாதம் நடந்த செய்தி பத்திரிகையில் வந்தது. அந்த விவாதம் அபத்தமாக இருந்தது. அதைப்பற்றி ஒரு கடிதத்தில் \"அந்தச் செய்தியைப் பார்த்த கண்ணைப் பத்துத்தரம் கழுவ வேண்டும். படித்த வாயை பதினோரு தரம் கழுவவேண்டும்,\" என்று எழுதினார். அறியாமையின் மீது கோபம்.\nஇவ்வளவு பெரிய மேதையை தமிழகம் மதிக்கவில்லை. அவருடைய சேகரிப்பின் அருமையை அறியவும் இல்லை. மிகப்பெரிய மேதாவிகள் என மதிக்கப்பட்ட பேராசிரியர்கள், துணைவேந்தர்கள், தலைவர்கள் இவருடைய நூல் சேகரிப்பின் உண்மையான மதிப்பை உணரவில்லை. நானும் டி.என்.ஆர். அவர்களும் ஆளுநர் முதல் துணைவேந்தர்கள் வரை எல்லோருக்கும் இதன் சிறப்பை விளக்கிக் கடிதங்கள், மனுக்கள் எழுதி ஓய்ந்தே போனாம். யாரும் அக்கறை கொள்ளவில்லை. செட்டிநாட்டுக்காரர்கள் இவர் குப்பையைச் சேர்க்கிறார் என்றனர். இந்தப் புறக்கணிப்பைப் பொறுக்காது நான் எல்லோரையும் சாடுவேன். அப்போது ஐயா சொன்னார். \"சார், அப்படித் திட்டாதீர்கள். பேராசிரியர்களெல்லாம் அறிவிலே நூறாண்டு பின் தங்கியுள்ளனர். அவர்களுக்காக இரக்கப்படுங்கள். கோபப்படாதீர்கள்\" என்று அவருடைய கருணை உள்ளத்துக்கு இது சான்று. அவரைப் புறக்கணித்த மக்கள் மீது அவர் அன்பு கொண்டார். \"இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள்\" என்று இரக்கப்பட்டார். நாட்டின் சொத்தாகத் தன் சேகரிப்பை நினைத்ததால்தான் தன் இறுதி மூச்சுவரைக் காப்பாற்றினார். அவர்க கோபப்பட்டிருந்தால் இந்தப் பெருஞ்செல்வம் அழிந்திருக்கும். திருச்செங்கோடு அ.முத்துச்சாமிக் கோனார் என்ற பெரும்புலவர் இருந்தார். அவரிடம் அரிய பழந்தமிழ் நூல்சுவடிகள் இருந்தன. இதுவரை அச்சாகாத சுவடிகளும் இருந்தன. அவரை அப்பகுதி செல்வந்தர்கள் சபையில் அவமானப்படுத்திவிட்டனர். அதில் மனம் உடைந்த கோனார் தன்னிடமிருந்த பழஞ்சுவடிகளை நெருப்பில் எரித்துக் குளிர் காய்ந்தார். இது வரலாறு. ஆனால் செட்டியார் சீற்றம் கொள்ளவில்லை. கருணையால் நமக்குச் செல்வத்தைவிட்டுச் சென்றார்.\nபெரும் சாதனையாளரான செட்டியார் அடக்கமே உருவானவர். அகந்தை இல்லாதவர். 4.11.1988 நாளிட்ட இந்து நாளிதழில் இவரைப்பற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் தலைப்பு \"A Life-time of Ceaseless Quest\". அது வந்தபின் ஒரு இரவில் அவர் வீட்டில் நானும் டி.என்.ஆர். அவர்களும் தங்கியிருந்தபோது இது பற்றி செட்டியாரிடம் புகழ்ந்த பேசினோம். நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம். தலைப்பு நன்றாக இருக்கிறது என்று நாங்கள் சொன்னதும் செட்டியார் \"நீங்க சொல்றீங்க. நான் சிரிச்சேன்\" என்றார். ஏன் நன்றாகத்தானே போட்டிருக்கிறார்கள் என்றோம். மீண்டும் அவர் \"அதுதான் சிரிச்சேன்\" என்று கூறித் தொடர்ந்தார். \"ஏன் சார், இந்தத் தலைப்பு எனக்குப் பொருந்துமா நான் என்ன வாழ்நாள் முழுதும் இதற்குப் பாடுபட்டேனா நான் என்ன வாழ்நாள் முழுதும் இதற்குப் பாடுபட்டேனா வீட்டு வேலைகள், கோர்ட் என்றெல்லாம் அலைந்துகொண்டே அல்லவா இதைச் செய்தேன். இதே வேலையாக இருந்ததிருந்தால் இதைப் போல் ஆயிரம் மடங்கு சேர்த்திருக்க வேண்டும். இந்தத் தலைப்பு உ.வே. சாமினாத ஐயருக்குப் பொருந்தும். எனக்கல்ல\" என்றார். இதை அவர் ஒப்புக்குச் சொல்லவில்லை. அங்கு நாங்கள் மட்டுமே இருந்தோம். இது அவருடைய தன்னடக்கத்தையும், கர்வமின்மையையும் காட்டும் நிகழ்வு.\nஅவருடைய சிந்தனையின் உயர்வை அவர் பத்திரிக்கை நிருபருக்குச் சொன்ன செய்தி மூலம் அறியலாம���. இந்து நிருபர் கணபதி, \"இதைச் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது\" என்று கேட்டார். செட்டியார் \"இதைத்தான் செய்ய வேண்டும் என்று தோனுச்சு. வேறு ஒன்னும் தோணல\" என்றார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது எது என்றதும் \"உ.வே.சாமிநாதையர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் என்பது மகிழ்ச்சி. நான் பெரும்பாலான நூல்கள் வாங்கிய மூர் மார்க்கெட் எரிந்தது எனக்கு ஏற்பட்ட பெரிய துக்கம்\" என்றார். அவருக்குப் பணத்தின் மீது மோகம் இருந்ததில்லை. அவருக்குத் தேவைக்குத்தான் பணம். தன்னுடைய சேகரிப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவே இல்லை. பணம் தான் முக்கியம் என்றால் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கு புத்தகங்களை விற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய சேகரிப்பு தனக்குப் பின்னால் பயனுடைய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார். எங்கள் முயற்சி பலனிக்கவில்லையே என்று நாங்கள் கவலைப்பட்டபோது எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் \"நீங்கள் கவலைப்பட வேண்டாம். மிகப் பெரிய செல்வத்துக்குச் சொந்தக்காரனாக இருந்தேன் என்ற மகிழ்ச்சியுடன் சாவேன்\" என்று எழுதியிருந்தார். நூலகத்தை விற்க அவர் முயன்றாலும் அவருடைய ஆழ்மனதில் அதைப்பிரிய அவருக்கு விருப்பமில்லை. அதனால்தான் அவர் இருக்கும் வரையில் அவரை விட்டு நூலகம் போகவில்லை என்பது எங்கள் எண்ணம். அவர் இறந்தபின் அவர் உடலை புத்தக அலமாரிகளுக்கு இடையே கிடத்திவைத்தோம். அவர் 4.6.1992 அன்று காலமானார். அவருடைய மறைவுச் செய்தி 7.6.1992 நாள் தினமணி மதுரைப் பதிப்பில் 12ஆம் பக்கத்தில் \"ரோஜா முத்தையா காலமானார்\" என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது. ஒரு பெரிய ஞானி அன்று மறைந்தார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவருடைய மனைவி சிவகாமி அம்மையார் இருக்கிறார்.\nசெட்டியார் உயிரோடு இருக்கும்வரை நூலகத்தைப் பெற யாரும் முன்வரவில்லை. இந்த அரிய தமிழ் ஞானச் செல்வத்தை வாங்க தமிழக அரசாங்கம் முன்வரவில்லை. விலை மதிக்க முடியாத இச்செல்வத்தை 5 கோடி ரூபாய் பெறும் என்று கணக்கிட்டு அதைக் குறைத்து விற்க செட்டியார் குடும்பத்தினர் சமைவாக உள்ளனர் என்று டி.என்.ஆர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதினார். அதை சி.ஷி.லட்சுமி என்பவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தெரிவித்த���ர். அதன்பின் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் நை என்பவர் வந்து பார்வையிட்டு செட்டியாருடைய சேகரிப்பை விலை கொடுத்து வாங்கினார். இப்போது அந்தச் சேகரிப்பை வைத்து Roja Muthiah Research Library சென்னையில் உருவாகியுள்ளது. நம்முடைய கலைச் செல்வங்களின் அருமையை மேல் நாட்டினர்தாம் நமக்கு உணர்த்தினர். அதுபோலவே சிக்காகோ பல்கலைக்கழகம் நமக்குக்குச் செட்டியாரின் நூலகத்தைக் காப்பாற்றியது.\nஇக்கட்டுரை மூலம் ஆய்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். Roja Muthiah and His Collections என்னும் தலைப்பில் ஆய்வு செய்ய முன்வாருங்கள். டி.என்.ஆர். அவர்களும் நானும் உதவக் காத்திருக்கிறோம்.\n'சர்வோதயம் மலர்கிறது'- மாத இதழ்\n(செப்டம்பர், அக்டோபர் - 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67626-crpf-personnel-saved-a-girl-from-drowning-in-baramulla.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T18:57:17Z", "digest": "sha1:UWGLD6N7PS5XI4NVKGF24LSISJP7NCTT", "length": 8680, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள் | CRPF personnel saved a girl from drowning in Baramulla", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள்\nஜம்மு காஷ்மீரில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை சிஆர்பிஎஃப் வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.\nவடகிழக்கு, வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதால் அங்குள்ள ஆறுகளும் நிரம்பியுள்ளன.\nஇந்நிலையில் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள டாங்க்மார்க் (TANGMARG) நகரில் பாயும் ஜீலம் நதியிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிறுமி ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றினுள் சிறுமியைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிஆர்ப���எஃப் வீரர்கள், ஆற்றில் குதித்து சிறுமியை பத்திரமாக மீட்டனர்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nகனமழையால் மிதக்கும் அசாம்: உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய மாணவிகள்\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nகாப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nசீக்கிய சிறுமியை ’பயங்கரவாதி’ ஆக்கிய லண்டன் சிறுவர்கள்\nசிறுமியைக் கடத்தி தன்பாலின உறவு - பெண் ஒருவர் கைது..\nசிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு வாழ்நாள் சிறை.. அரசு 7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு\nவன்கொடுமை செய்யப்பட்டு 3 வயது சிறுமி கொலை - கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு\nசிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது\nபேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் : 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nRelated Tags : CRPF , CRPF personnel , Baramulla , சிஆர்பிஎஃப் , சிறுமி , சிறுமியை காப்பாற்றிய வீரர்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nகனமழையால் மிதக்கும் அசாம்: உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uvangal.com/?CategoryID=11", "date_download": "2019-08-18T19:56:04Z", "digest": "sha1:2HS6XC27R2RRE7Z6IVGVVMDKULLC3RSG", "length": 5376, "nlines": 82, "source_domain": "www.uvangal.com", "title": "உவங்கள்", "raw_content": "\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஉறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஉறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஇரண்டாம் ஆண்டு முதல் உவங்கள் இதழான சனம் 2 ஆள் 1\nஇரண்டாம் ஆண்டு முதல் உவங்கள் இதழான சனம் 2 ஆள் 1\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஆசியாவில் 92 சதவீத கல்வியறிவினைக் கொண்ட இலங்கையில் நடைபெறும் குற்றச்செயல்கள் சமூக விருத்தியின்மையினையே சுட்டிக் காட்டி நிற்கின்றது\nஆசியாவில் 92 சதவீத கல்வியறிவினைக் கொண்ட இலங்கையில் நடைபெறும் குற்றச்செயல்கள் சமூக விருத்தியின்மையினையே சுட்டிக் காட்டி நிற்கின்றது\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nபுத்தகங்களிற்காய் செலவிடும் தொகை முதலீடே\nபுத்தகங்களிற்காய் செலவிடும் தொகை முதலீடே\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nகனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல\nகனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nமானிடசிக்கல்களை அறிவுபூர்வமாக அணுகும் இலக்கிய போக்கை உருவாக்கவேண்டிய சூழலே தற்போது காணப்படுகிறது.\nமானிடசிக்கல்களை அறிவுபூர்வமாக அணுகும் இலக்கிய போக்கை உருவாக்கவேண்டிய சூழலே தற்போது காணப்படுகிறது.\nஉவங்களை பற்றி இவங்களிடம் இருந்து.....\nஉவங்களை கொண்டாட தொடங்கி அரையாண்டு ஆகிறது.\nஉவங்களை கொண்டாட தொடங்கி அரையாண்டு ஆகிறது.\nபேச்சு வழக்கு – பதியப்படாத ஒரு அடையாளம்\nமிரட்டும் தஞ்சைப் பெருங்கோவில் மர்மங்கள்\nதமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/20.html", "date_download": "2019-08-18T19:22:20Z", "digest": "sha1:LJFKPODO46WRO2FI463FADLSORHQXSVA", "length": 14314, "nlines": 140, "source_domain": "www.winmani.com", "title": "20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\n20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ரேடியோக்களை ஒரே இடத்தில் இருந்து தேடலாம்.\nஆன்லைன் ரேடியோ ஸ்டேசன்கள் உலக அளவில் பல இருக்கின்றது\nஇத��ல் சிறந்த ஒலிபரப்பையும் சட்ட விரோதமில்லாத ஒலிபரப்பை\nகொடுக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்களை\nநாம் ஆன்லைன் மூலம் எளிதாக தேடிப்பெறலாம் இதைப்பற்றித்தான்\nபுத்தம் புது நிகழ்ச்சிகள், பழைய பாடல்கள், புதிய பாடல்கள் ,\nநகைச்சுவை, தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் , மொழி மற்றும்\nஅறிவியல் நிகழ்ச்சிகள் என இன்னும் ரேடியோக்கு இருக்கும்\nமுக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.ஆன்லைன்\nமூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து விரும்பிய ரேடியோ\nநிகழ்சிகளை கேட்கலாம் இதற்காக ஒவ்வொரு ஆன்லைன்\nரேடியோ ஒலிபரப்பு முகவரியையும் தேடவேண்டாம் இருக்கும்\nஒரே இடத்தில் இருந்து அத்தனை ரேடியோ நிலையங்களின்\nஇணையமுகவரியையும் கொண்டு ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் அதிகமாக மக்கள் கேட்கும் ஆன்லைன்\nரேடியோ முகவரியை முதல் பக்கத்திலே கொடுக்கின்றனர். இதைத்தவிர\nLocation என்பதை சொடுக்கி எந்த நாட்டின் ரேடியோ நிகழ்சியை\nகேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தும் கேட்கலாம். Artist மற்றும்\nPopularity மூலம் விரும்பிய நிகழ்சிகளையும் கேட்கலாம். இணைய\nவானொலிப் பிரியர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபணத்தை எதிர்பார்த்து பழகும் நண்பர்களை விட அன்பை\nஎதிர்பார்திருக்கும் நண்பர்களை அருகில் வைத்திருப்பது\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n2.வெள்ளை நகரம் என சிறப்பிக்கப்படும் நகரம் எது \n4.இந்திய மத்திய அரசின் ஆரம்ப கல்வித்திட்டத்திற்கு என்ன\n5.பனாஜி நகரில் ஒடும் நதியின் பெயர் என்ன \n6.உலகத்தை முதன் முதலில் சுற்றி வந்தவரின் பெயர் என்ன\n7.பிசிராந்தையார் எந்த நாட்டை சேர்ந்தவர் \n8.நிகோசியா எந்த நாட்டின் தலைநகரம் \n9.இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார் \n10.அவுரங்காபாத் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது \nஅபியான், 5.மாண்டவி, 6.மெகல்லன்,7.பாண்டிய நாடு,\nபெயர் : ஜோன் எஃப். கென்னடி ,\nமறைந்த தேதி : நவம்பர் 22, 1963\nஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்\nதலைவர். இரண்டாம் உலகப் போரின்\nபோது தென்மேற்கு பசிபிக் பகுதியில்\nபணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்\nதிரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை\nசெய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nஇன்னும் ரேடியோக்கு இருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் இருக்கிறது\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட��டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T19:58:14Z", "digest": "sha1:D5Y3V637GCGBSNO6TMANAIV3F6EWN5D6", "length": 13966, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ-இச்சி நெகிசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெகிசி பிணைப்பு (Negishi coupling)\nசர் எடுவர்டு பிராங்க்லாந்து பரிசு விரிவுரையாளர்ப்பதவி 2000)\nவேதியியல் நோபல் பரிசு (2010)\nஎய்-இச்சி நெகிசி (Ei'ichi Negishi, 根岸 英) (பி. சூலை 14, 1935)[1] சீனாவில் பிறந்த ஒரு நிப்பானிய வேதியியலாளர் ஆவார். இவர் கண்டுபிடித்த நெகிழ்சி பிணைப்பு(Negishi coupling)[2] புகழ்பெற்றது. இவர் ரிச்சர்டு ஃகெக், அக்கிரா சுசுக்கி ஆகிய இருவருடன் சேர்ந்து 2010 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்றுள்ளார். இவர் பணிவாழ்க்கையைப் பெரும்பாலும் அமெரிக்காவில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் கழித்தார்.\n2010 நோபல் பரிசு வென்றவர்கள்\nரிச்சர்டு ஃகெக் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nமாரியோ பார்க்காசு யோசா (பெரு, எசுப்பானியா)\nலியூ சியாபோ (சீன மக்கள் குடியரசு)\nஆந்தரே கெய்ம் (உருசியா, நெதர்லாந்து)\nகொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (உருசியா, ஐக்கிய இராச்சியம்)\nராபர்ட் எட்வர்ட்சு (ஐக்கிய இராச்சியம்)\nடேல் டி. மோர்ட்டென்சென் (அமெரிக்கா)\nகிறித்தோபர் ஏ. பிசாரிடெசு (சைப்பிரசு)\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற சப்பானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2018, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-2404771125", "date_download": "2019-08-18T19:27:03Z", "digest": "sha1:EQGR475XKQGCJVVZPF7CE2D6EOEPOSUF", "length": 4754, "nlines": 146, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Nourriture, Restaurants, Cuisine 2 - உணவு, உணவகங்கள், சமையலறை 2 | Detalles del lección (Francés - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nPartie deux de leçon délicieuse. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n0 0 acide புளிப்பு\n0 0 avaler விழுங்குதல்\n0 0 boire குடித்தல்\n0 0 bouillir கொதிக்கவைத்தல்\n0 0 commander ஆர்டர் செய்தல்\n0 0 de quoi manger சாப்பிடுவதற்கு ஏதாவது\n0 0 eau minérale மினரல் வாட்டர்\n0 0 éplucher தோலுரித்தல்\n0 0 frire பொறித்தல்\n0 0 goûter சுவைத்தல்\n0 0 laver சுத்தம் செய்தல்\n0 0 lécher நக்குதல்\n0 0 mâcher மெல்லுதல்\n0 0 mordre கடித்தல்\n0 0 remuer கலக்குதல்\n0 0 salé உவர்ப்பு\n0 0 tèter உறிஞ்சுதல்\n0 0 un abricot சர்க்கரை பாதாம்\n0 0 un avocat வெண்ணெய்ப் பழம்\n0 0 un caviar கேவியர் மீன்\n0 0 un chou முட்டைக் கோசு\n0 0 un concombre வெள்ளரிக்காய்\n0 0 un foie கல்லீரல்\n0 0 un fromage பாலாடைக் கட்டி\n0 0 un garçon பரிமாறுபவர்\n0 0 un kaki சீமைப் பனிச்சை\n0 0 un melon முலாம்பழம்\n0 0 un radis முள்ளங்கி\n0 0 un réfrigérateur குளிர்சாதனப் பெட்டி\n0 0 une aubergine கத்திரிச் செடி\n0 0 une betterave சர்க்கரை வள்ளிக் கிழங்கு\n0 0 une carte உணவுப் பட்டியல்\n0 0 une datte பேரீத்தம் பழம்\n0 0 une mûre ப்ளாக்பெர்ரி\n0 0 une paille உறிஞ்சு குழல்\n0 0 une pêche குழிப்பேரி\n0 0 une poêle பொறிக்கஞ்சட்டி\n0 0 une poire பேரிக்காய்\n0 0 une salière உப்புப் பெட்டி\n0 0 une sardine சார்டின் மீன்\n0 0 une saucisse வதக்கல் கொத்துக்கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8558", "date_download": "2019-08-18T19:02:40Z", "digest": "sha1:JZSQ7NDLPV26HWSWSAOZW55FMHGZ5NP5", "length": 11385, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலகண்டன் அரவிந்தன்", "raw_content": "\nஆளுமை, சுட்டிகள், வாசிப்பு, விமர்சனம்\nபொதுவாக தமிழில் நமக்கு விவாதங்கள் நிகழ்த்திக்கொள்ள தெரிவதில்லை. ஒருவகையான தார்மீகக்கோபத்தை பாவலா செய்துவிட்டு வசைபாடுவதை மட்டுமே செய்தால்போ���ும் என நினைக்கிறோம். மாற்றுத்தரப்பை மட்டம் தட்டுவதும், அவர்களின் வாதங்களை திரிப்பதும், அவர்களின் மையக்கருத்தை விட்டுவிட்டு எளிய பிழைகளில் இருந்து மேலே பேச ஆரம்பிப்பதும் நம் வழக்கம். சிற்றிதழ்ச்சூழலில் இருந்து இன்று இணையம் வரை இது நீள்கிறது.\nநம் சூழலில் இந்த மனநிலையை உருவாக்கி வளர்த்தது திராவிட இயக்கமே என்பது என் மனப்பதிவு. காரணம் திராவிட இயக்கத்துக்கு அவர்களுக்கென உலகப்பார்வையோ ஆய்வடிப்படைகளோ இல்லை. அவர்களால் எந்த விஷயம் மீதும் காழ்ப்பை மட்டுமே கொட்ட முடியும். அவர்களின் வெற்றி தெளிவான உலகப்பார்வையும் ஆய்வுமுறைமைகளும் கொண்ட மார்க்ஸியர்களையும் அவர்களின் பாதையை தேர்வுசெய்ய வைத்திருக்கிறது.\nஆனால் புதியதலைமுறையில் சிலரது வாசிப்பு விரிவும் விவாதங்களில் பொது ஒழுங்குகளை பேணும் நேர்த்தியும் என்னைக் கவர்கின்றன. நீலகண்டன் அரவிந்தன் அவர்களில் ஒருவர். அவருக்கு முற்றிலும் எதிரான கோணத்தில் சிந்திக்கும் அ.முத்துகிருஷ்ணன் இன்னொருவர். இவர்களிடம் இவர்கள் சொல்லும் அனைத்தையும் முழுமையாக மறுத்து நட்புடன் விவாதிக்க முடிகிறது என்பதே ஆச்சரியமளிப்பது. வரும் தலைமுறை மீது ஆழ்ந்த நம்பிக்கையை உருவாக்குவது.\nநீலகண்டன் அரவிந்தனின் பத்தி ஒன்று பா.ராகவன் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அவரது தகவலறிவையும் வாதங்களின் நேர்த்தியையும் அவற்றினூடாக வெளிவரும் வரலாற்றுக் கோணத்தையும் அதன் மூலம் அறியலாம். இவ்விதழில் அவர் கஜினிமுகம்மது குறித்து எழுதியிருக்கும் கட்டுரைக் குறிப்பிடத் தக்கது\nபுஷ்டிமார்க்கம் - ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-sneha-acted-in-mother-role/", "date_download": "2019-08-18T19:41:40Z", "digest": "sha1:NZSNX4GZRNYKKGXFOXJFYXTA5XPXVJNR", "length": 10674, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப��பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Cinema பிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nபிரபல நடிகருக்கு அம்மாவாகும் சிநேகா\nதமிழில் ஆனந்தம் படம் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்த நடிகை சினேகா.\nஇவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்த காலத்தில், அன்றைய இளைஞர்களின் மனைதை கொள்ளை அடித்தார் என்றே சொல்லலாம்.\nஇருப்பினும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nஅதன் பிறகு அவருக்கு அம்மா வேஷம் அதிகம் தேடிசென்றது. ஆனால் அவரோ எனக்கு இன்னும் அவ்ளோ வயதாகவில்லை என அவற்றை மறுத்துள்ளார். இந்த சமயத்தில் அவர் தற்போது இயக்குனர் துரைசெந்தில்குமார்-தனுஷ் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் .\nஇந்த படத்தில் தனுஷ்க்கு இரட்டை வேடமாம். அதில் அப்பா தனுஷ்க்கு ஜோடியாகவும், மகன் தனுஷ்க்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா. இது ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/16-nov-2011", "date_download": "2019-08-18T19:27:59Z", "digest": "sha1:VDP44U3V46PESIZVFY7HLCO7MABVS6PN", "length": 9156, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 16-November-2011", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nசினிமாவை வணங்கும் பூசாரி நான்\nஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்\nப்ளூ பிட்ஸ் - I\nப்ளூ பிட்ஸ் - II\nஎன் விகடன் - கோவை\nகொசு இல்லா அதிசய கிராமங்கள்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nபாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்\nஎன் விகடன் - மதுரை\nஓடியே ஒலிம்பிக் தங்கம் ஜெயிப்பேன்\nநேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகாலில் விழு... கருத்து சொல்லு\nதுணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்\nசினிமாவை வணங்கும் பூசாரி நான்\nஓடியே ஒலிம்பிக் தங்கம் ஜெயிப்பேன்\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - சென்னை\nசினிமாவை வணங்கும் பூசாரி நான்\nஊசி நுழைந்தாலும் நாசி தாங்கும்\nப்ளூ பிட்ஸ் - I\nப்ளூ பிட்ஸ் - II\nஎன் விகடன் - கோவை\nகொசு இல்லா அதிசய கிராமங்கள்\nசின்ன கோடம்பாக்கம் - சீஸன் 2\nபாம்புகளை வசீகரிக்கும் நீலகண்டன் வேர்\nஎன் விகடன் - மதுரை\nஓடியே ஒலிம்பிக் தங்கம் ஜெயிப்பேன்\nநேதாஜியின் கனவு இன்னும் நிறைவேறவில்லை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகாலில் விழு... கருத்து சொல்லு\nதுணி வெளுப்போம்.... மனம் வெளுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46516", "date_download": "2019-08-18T19:29:28Z", "digest": "sha1:2HQZCYLVMHL2V5UU5CAQ7KTIA5VTBTYA", "length": 12649, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nரணில் சூழ்ச்சி : ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nதேசிய அரசாங்கம் இல்லாதவிடத்து உத்தேச புதிய அமைச்சரவையில் 30 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை 19 ஆவது அரசியலமைப்பின் 46(1) பிரிவிற்கமைய தெரிவு செய்ய முடியாது. அவ்வாறு அரசியலமைப்பிற்கு முரணாக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை நியமிக்க முற்பட்டால் நிறைவேற்று அதிகாரம் அதற்கு இடமளிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.\nபொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசிய கட்சியினை பாதுகாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகித்து அரசியலமைப்பின் 46(1) அத்தியாயத்தை மீறி அமைச்சுக்களை நியமிக்க பரிந்துரைத்தால், ஜனாதிபதி அப்பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்க வேண்டும். கடந்த தேசிய அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக செயற்பட்டதை போன்று தற்போது பிரதமர் செயற்பட முடியாது என்பதை அவர் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட உரையில் புரிந்திருப்பார்.\nஅமைச்சரவையின் அமைச்சுக்களை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 44 (3)ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமைச்சுக்கள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தையும் நிறைவேற்று அதிகாரமே செயற்படுத்த வேண்டும் எனவும் இப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டின் பாதுகாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே காணப்பட வேண்டும். ஆனால் இதற்கும் கடந்த தேசிய அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய தடைகளை ஏற்படுத்தியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nபாதுகாப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறைபாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்ச��� , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49162", "date_download": "2019-08-18T19:31:33Z", "digest": "sha1:65Z7FT57PO2OBEROICJOTZMRN6J3CY53", "length": 23872, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Corporate Health Productivity Awards நிகழ்விற்கு ayubo.life கைகோர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மா���ிப்பர்\nஜப்பான் வெளிவாரி வர்த்தக ஸ்தாபனத்துடன் (Japan External Trade Organization -JETRO) இணைந்து இலங்கை இளம் தொழில்முயற்சியாளர்கள் சம்மேளனத்தால் (Chamber of Young Lankan Entrepreneurs - COYLE) ஏற்பாடு செய்யப்படுகின்ற Sri Lanka Corporate Health & Productivity Awards 2019 விருதுகள் நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவதற்கு இலங்கையின் முன்னணி ஸ்மார்ட்போன் ஆரோக்கிய மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயலியான (app), ayubo.life உடன் கைகோர்த்துள்ளது.\nவர்த்தக நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியத்திற்கான தெரிவுகளை ஊக்குவிக்கும் அளவுகோல்களை வரையறுக்கும் செயல்முறையில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவை நிறுவனம் இதன் மூலமாக வழங்கியுள்ளது.\nஇப்பங்குடமை தொடர்பில் COYLE இன் பணிப்பாளர் சபைத் தலைவரான டினுக் ஹெட்டியாராச்சி அவர்கள் கருத்து வெளியிடுகையில் “ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு பொது மக்கள் மத்தியில் இனங்காணல் அங்கீகாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சியில் ayubo.life உடன் கைகோர்த்துள்ளமை எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. நிறுவனங்கள் மத்தியில் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்கு பல்வேறு புத்தாக்கமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இலங்கையில் காணப்படுகின்றது.\nஉடல்நலன் சார்ந்த வல்லுனர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உடல்நலன் சார்ந்த நிகழ்ச்சித்திட்டங்களில் இணைந்து நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற ஆரோக்கியம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு உடல்நலன் சார்ந்த தமது முயற்சிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல பயனர்களுக்கு இடமளிக்கின்ற ஒரு app ஆக ayubo.life அமைந்துள்ளது.\nஅவர்களுடைய நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஆகியனSri Lanka Corporate Health & Productivity Awards 2019 விருதுகள் நிகழ்விற்கு அவர்களின் துணையை\nநாடுவதற்கு எம்மைத் தூண்டியுள்ளன” என்று குறிப்பிட்டார்.\nஈடுபாடு,தக்கவைத்தல்,உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தி இலங்கையில் வர்த்தகத்துறையின் செயல்திறனை உச்சப்படுத்தும் நோக்குடன் Sri Lanka Corporate Health & Productivity Awards விருதுகள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சிந்தனை கொண்ட தொழிற்படையைத் தோற்றுவிக்க உதவுவதுடன் உயர் உற்பத்தித் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்க இது இடமளிக��கின்றது.\nதொழிற்துறை மட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன்நாட்டிலுள்ள பல்வேறு வர்த்தகச் சமூகங்களையும்\nஒன்றிணைக்கும் வகையில் முதற்தடவையாக இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வு என்ற பாராட்டை இது சம்பாதித்துள்ளது. பொருளாதார,வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் டோக்கியோ பங்குச் சந்தை ஆகியவற்றால் ஜப்பானில் நடாத்தப்பட்ட “Health & Productivity Stock Selection”என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் இவ்விருதுகள் நிகழ்விற்கான எண்ணக்கரு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nayubo.life இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான டாக்டர் சமிலா ஆரியானந்த அவர்கள் இப்பங்குடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் “பாரம்பரிய உடல்நலன் முறைமைகளுக்குப் பதிலாக குணமளிக்கும் மற்றும் தடுக்கும் தீர்வுகளை அடையப்பெறும் தேவையே நிறுவனங்கள் மத்தியில் உள்ளதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.\nSri Lanka Corporate Health & Productivity Awards 2019 நிகழ்வுக்கு பிரதான உடல்நலன் பங்காளராக இணைந்து கொள்வதற்கு எம்மை உந்துவித்த காரணமும் அதுவே. COYLE மற்றும் JETRO ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு மகத்தான முயற்சியாக நாம் இந்நிகழ்வைக் கருதுவதுடன் இது வெற்றியளிப்பதற்கு எமது தீவிர உணர்வு மற்றும் அறிவை அவர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கு உறுதுணையளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்” என்று குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் “COYLE மற்றும் JETRO ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் அதேசமயம் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள தலைப்பட்டுள்ளது.\nஅவர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த வர்த்தக சமூகத்திற்கும் ஆரோக்கியமான ஒரு சூழலைத் தோற்றுவிக்க முடியும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.\n1999 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட COYLE, வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை உள்ளடக்கியவாறு இலங்கையிலுள்ள 120 உச்ச இளம் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட ஒரு வர்த்தக சம்மேளனமாக இயங்கி வருவதுடன்ரூபவ் விசாலமான தேசிய மற்றும் சர்வதேச வர்த���தக வலையமைப்பையும் இது கொண்டுள்ளது.\n“Recognition through Excellence” ” என்ற தனது தாரக மந்திரத்தினூடாக வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் இலக்குடன் அரசாங்க,அதிகாரிகள் கொள்கை வகுப்பாளர்கள், சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு சமூகத்திற்கும் தமக்கிடையிலும் உதவி வருகின்றனர்.\nஜப்பானுக்கும் உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சம்பந்தமாக பணியாற்றி வருகின்ற அரசு சார்ந்த ஒரு அமைப்பாக JETRO காணப்படுகின்றது.\nஜப்பானிய ஏற்றுமதிகளை வெளிநாடுகளில் ஊக்குவிக்கும் நோக்குடன் 1958 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட JETRO இன் பிரதான இலக்கானது ஜப்பானில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சிறிய முதல் நடுத்தர அளவிலான ஜப்பானிய நிறுவனங்கள் தமது சர்வதேச ஏற்றுமதி வாய்ப்புக்களை உச்சமயப்படுத்துவதற்கு உதவுதல் ஆகியவற்றின் மீது 21 ஆவது நூற்றாண்டில் திசை திரும்பியுள்ளது.\nஆரோக்கியமாக வாழ விரும்புகின்ற அனைவருக்கும் முழுமையான தளமேடை ஒன்றை அமைத்து வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான ஒரு செயலியாக (app) ayubo.life காணப்படுகின்றது.\nஇந்த app ஆனது பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை இணைத்து குடும்ப மருத்துவ தரவு பதிவுகளை தேக்கி வீடியோ மூலமாக தேவைப்படும் நேரங்களில் வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அனுசரணையளித்து உடற்பயிற்சி தொடர்பான பதிவு விபரங்களை பேணுவதுடன் இணையத்தின் மூலமாக உடல்நலன் தீர்வுகளை வழங்குவதற்கு உடல்நலன் சார்ந்த தொழிற்துறை வல்லுனர்களுடன் பங்குடமைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.\nHemas Holdings PLC இன் நிதியுதவியுடனும்,ஆதரவுடனும் இயங்கி வருகின்றDigital Healthcare Solutions Ltd என்ற நிறுவனத்தால் ayubo.life இயக்கப்பட்டு வருவதுடன்ரூபவ் அதன் உடமையாகவும் உள்ளது.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­ப்பட்டுள்ளது.\n2019-08-17 16:51:33 இலங்­கை முத­ல��­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை நாளை வெலிப்­பென்­னவில் திறப்பு\nஇந்­தி­யாவின் பிர­பல வாகன தயா­ரிப்பு நிறு­வ­ன­மான மஹிந்­திரா அன்ட் மஹிந்­திரா நிறு­வனம் இலங்­கையின் ஐடியல் நிறு­வ­னத்­துடன் இணைந்து மஹிந்­திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயா­ரிப்பு தொழிற்­சா­லையை இலங்­கையில் முதல் முறை­யாக ஆரம்­பிக்­க­வுள்­ளது.\n2019-08-17 15:58:37 இலங்­கை முத­லா­வது வாகன தயா­ரிப்பு\nரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கே வற்­வரி\n15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம்\n2019-08-09 11:05:55 நகர தொடர்­மாடி கே.சீலன் வற்­வரி\nஇலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nXiaomi இலங்கையில் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது.\n2019-07-29 15:36:00 இலங்கையில் Xiaomi இன் Mi 9T மற்றும் Redmi 7Aவகை கைத்தொலைபேசிகள் அறிமுகம்\nசுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை\nஇலங்கை சுற்­று­லாத்­து­றையின் சொர்க்க புரி­யாகத் திகழும் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள பொத்­துவில்- அறு­கம்பை கடற்­கரைப் பிர­தேசம் மீண்டும் சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கை­யினால் களை­கட்டத் தொடங்­கி­யுள்­ளது.\n2019-07-25 10:07:58 அறுகம்பை சுற்றுலாப் பயணிகள் பொத்துவில்\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T19:10:37Z", "digest": "sha1:INS7QSTL7ZLIEI7I5UIIHETKFUB3ZLSP", "length": 8698, "nlines": 163, "source_domain": "eelamalar.com", "title": "கார்த்திகைக் காந்தள்...! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » கார்த்திகைக் காந்தள்…\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« மாவீரர்களின் ஆன்மபலத்தை அழிக்கும் ஆயுதபலம் சிங்களத்திடம் கிடையாது …\nநான் போராளியானது தான் என் தவறு நன்றி கெட்ட தமிழ் இனம்… »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1268-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:36:22Z", "digest": "sha1:OF3COS7NT6UZLEV5S3GWZ656AWIEYRAG", "length": 2608, "nlines": 40, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஹொங்கொங்கில் பெரிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக உருவெடுத்ததை அடுத்து, அதில் கலந்துகொண்டவர்களைக் கலைக்க, அதிகாரிகள் தடியடி நடத்தியுள்ளனர்.\nஹொங்கொங்கில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் கூடியவர்களைக் கலைக்க மிளகுத் தெளிப்பானும் பயன்படுத்தப்பட்டது.\nகுற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வரையப்பட்டுள்ள மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.\nதங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க, ஹொங்கொங்கில் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் மக்கள் பெருந்திளாகக் கூடினர்.\nநாளை மறுநாள் அந்த மசோதா தொடர்பில், நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் அதுவரை அங்கேயே ��ர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/75620/", "date_download": "2019-08-18T20:05:57Z", "digest": "sha1:5N55HMI462C6ZYF5ZHTCOQRED2ATNVD5", "length": 6040, "nlines": 59, "source_domain": "tamil.fastnews.lk", "title": "மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு.. - FAST NEWS", "raw_content": "\nமத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..\n(FASTNEWS | COLOMBO) – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் கட்டிடத்தில் நெல் சேமித்து வைப்பதால் அதன் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளும், அரச நிறுவனங்களின் மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காவற்துறைப் பிரிவின் அதிகாரிகளும் சமீபத்தில் மத்தளை விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.\nஇதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த வாரம் கையளிக்கப்படவுள்ளதாக, குறித்த ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nNEWER POSTஹதுருசிங்கவை மேலும் ஏற்க பங்களாதேஷ் அணி தயார்\nOLDER POSTபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளர்களுக்கு மஹிந்த எச்சரிக்கை\n“சஹ்ரான் மௌலவியின் முன்னால் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம்..” – சிறுவன் வாக்குமூலம்\n(FASTGOSSIP | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குததாரி சஹ்ரான் உடன் ... Read More\nஅச்சு அசலாக மாலிங்கவை பிரதியெடுக்கும் பெரியசாமி\n(FASTNEWS | ` INDIA) - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பெரியசாமி ... Read More\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2019/04/", "date_download": "2019-08-18T20:05:52Z", "digest": "sha1:P5CUXVKOT7QD2D7IH7RZRGOKNBYKQCX4", "length": 11284, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "April 2019 - FAST NEWS", "raw_content": "\nசம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…\n(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று(30) இரவு 08 முதல் நாளை(01) காலை 06 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read More\nஉயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…\n(FASTNEWS|COLOMBO) 2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது. பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என ... Read More\nதாக்குதலுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு…\n(FASTNEWS|COLOMBO) சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றினை மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 250-5680 என்ற இலக்கத்தை உடைய ... Read More\nபிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..\n(FASTNEWS | COLOMBO) - பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது. மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ... Read More\nநாட்டின் நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவசத்திற்கு கட்டுப்பாட்டு விதி…\n(FASTGOSSIP| COLOMBO) - நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய முழுமையாக முகத்தினை மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் விட���க்கப்பட்ட ... Read More\nநாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று..\n(FASTNEWS|COLOMBO) வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த ... Read More\nகிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..\n(FASTNEWS | COLOMBO) - கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்து பண்டா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ... Read More\nரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…\n(FASTNEWS | COLOMBO) - அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து ஹோடர்பில் தான் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனுத் ... Read More\nநான் அமெரிக்க பிரஜை அல்ல – கோட்டா..\n(FASTNEWS | COLOMBO) - தொடர்ந்தும் தான் அமெரிக்க பிரஜை இல்லை எனவும் தற்போது இலங்கை பிரஜை எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று(29) கலந்துகொண்டு ... Read More\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெறும் பழிவாங்கல் என ஐஎஸ் தலைமை தெரிவிப்பு…\n(FASTGOSSIP | COLOMBO) - சிரியாவின் நகரமான 'பாகூஸ்' எனப்படும் தீவிரவாத ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/03/blog-post_11.html", "date_download": "2019-08-18T19:02:23Z", "digest": "sha1:E3PECKZ6FKOYNVISORKB3MMKITBPSTMX", "length": 13187, "nlines": 168, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: புத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா ?", "raw_content": "\nபுத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா \nபுத்தளம் அறுவைக்காட்டில் குப்பை கொட்டும் திட்டம் மாபியாக்களின் சதியா \nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கேள்வி\nகொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.\nஇன்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான தயார் படுத்தும் கூட்டத்தின் போது, நிகழ்ச்சி நிரலில் புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை மற்றும் திண்மக்கழிவகற்றல் திட்டம் தொடர்பான விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அமைச்சர் ரிஷாட் அறுவைக்காட்டு குப்பை திட்டத்திற்கு தமது கட்சி பூரண எதிர்ப்பு எனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்த, பிரதமர் சந்தர்ப்பம் ஒன்று தர வேண்டுமெனவும் கோரினார்.\nபாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க வராத நிலையிலும் அமைச்சர் றிஷாட்டின் பலத்த எதிர்ப்பு மற்றும் சக அமைச்சர்கள் சிலர் அமைச்சர் றிஷாட்டின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தமை காரணமாக இந்த விவகாரம் இன்று எடுத்துக்கொள்ளப்படவில்லை.\n,அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவித்த போது ,\nபுதிய தொழில் நுட்பங்கள் விரவியுள்ள தற்போதைய கால கட்டத்தில், கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று நிறைக்க வேண்டிய எந்த தேவையும் அரசுக்கு இல்லை. நாங்கள் இந்த திட்டத்தை ஒரு மாபியாவாகவே பார்க்கின்றோம். அத்துடன் பகிரங்கமாக இதனை எதிர்க்கின்றோம் என்றார்.\nசீமெந்து கூட்டுத்தாபனம் எனது அமைச்சின் கீழே வருகின்ற போதும் இன்ஸி சீமெந்து நிறுவனத்திற்கு 50 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ள அறுவக்காட்டு பகுதியில் உள்ள குழிகளை நிரப்புவதற்கான எந்த அனுமதியையும் நாங்கள் வழங்கவில்லை, நான் இந்த அமைச்சு அமைச்சை பொறுப்பேற்பதற்கு முன்னர் சீமெந்து கூட்டுத்தாபனம் 5141 ஏக்கர் காணியை 50 வருட குத்தகைக்கு ஹொல்சிம் லங்கா லிமிட்டட் (தற்போதைய இன்சீ நிறுவனம் ) இற்கு வழங்கியது. அதற்காக அந்த இடத்தை குப்பைகளால் நிரப்ப வேண்டுமென எந்த தேவையும் இல்லை.\n1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சம் அகதிகளை புத்தளம் பிரதேசமே தாங்கியது, அகதி மக்களுக்கு இருப்பிட வசதியளித்து , உணவு வழங்கி , வளங்களை பகிர்ந்து கொடுத்த பிரதேசம் புத்தளம்.\nநுரைச்சோலை மின் நிலையத்தை மக்களின் எதிர்ப்புகளையும் மீறி முன்னைய அரசு கொண்டு வந்தது . எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதென அப்போது உறுதியளிக்கப்பட்ட போதும் தற்போது அங்கு வாழும் மக்கள் தொடர்ச்சியான பேராபத்துடன் வாழ்கை நடத்துகின்றனர். அது மாத்திரமன்றி அங்கு அமைக்கப்பட்ட சீமெந்து தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியையும் பிரதமரையும் இந்த ஆட்சியையும் கொண்டு வருவதில் 90 சத வீதமான புத்தளம் மாவட்ட மக்கள் பங்களிப்பு நல்கினர். அவர்களுக்கு இந்த துரோகம் செய்ய கூடாது.\nஇம்முறை வரவு செலவு திட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 7600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்படித்தானா ஒதுக்கப்போகின்றீர்கள். குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இருக்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகைகளை செலவிடுவது ஏன் . குப்பைகளை மீள் சுழற்சி செய்ய எத்தனையோ நவீன முறைகள் இர���க்கும் போது, குப்பைகளை காவிச்சென்று கொட்டுவதற்கு இவ்வளவு தொகைகளை செலவிடுவது ஏன் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம் தான் என்ன உலகில் எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துவதன் உள்நோக்கம் தான் என்ன இது யாரை திருப்திப்படுத்துவதற்காக என்று அமைச்சர் கேள்வி எழுப்பினர்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12223-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-20&s=96cf59647f173d4ccef9b210b5fa64b3&p=1345808&viewfull=1", "date_download": "2019-08-18T20:05:09Z", "digest": "sha1:SF6VSG5GP2J7LZ2HS5XLVJHY4ZHS4E5L", "length": 17087, "nlines": 348, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20 - Page 124", "raw_content": "\nவணக்கம் திரு லோகநாதன் அவர்களே\nபொய்இல்லை என்று நிரூபிப்பது என் பாணி\nஇலங்கையில் நடிகர் திலகத்தின் படங்கள் வெற்றிக்கொடிநாட்டியதற்கான\nபத்திரிகை விளம்பர ஆதாரங்கள் இட்டுக்கட்டியவை அல்ல\nதற்பொழுது பத்திரிகை விளம்பரங்கள் மட்டும் .\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடெங்கிலும் நடிகர் தில��த்தை போற்றும் வண்ணம் பல விழாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, பல தரப்பட்ட குழுக்களால் இது தொடர்ந்து வருகிறது, இப்படியான விழாக்கள் வேறு எந்த தலைவர்களுக்கும் நடப்பதாக தெரியவில்லை,\nமுத்தாய்ப்பாக சென்ற மாதம் NTFans மூலம் சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் மையத்தில் நடந்த \" உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே\" என்ற தலைப்புடன் நடிகர் திலகத்தின் அட்டகாசமான பாடல் காட்சிகள் திரையிடப்பட்டது, ஒவ்வொரு பாடலும் சிறப்பான தேர்வு, ஒவ்வொரு பாடல் காட்சி பற்...றியும் அதன் தொடர்பான செய்தியை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறிய போது பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது, குறிப்பாக இளையராஜா அறிமுகம் ஆன புதிதில் புதியவர் என பாராமல் தீபம் படத்தில் சான்ஸ் கொடுத்தது \" குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட வேண்டும்\" என்ற பழ மொழிக்கு ஏற்ப நடிகர் திலகத்தின் வாழ்த்தை இசைஞானி இளையராஜா பெற்றதனால் புகழின் உச்சத்தை அடைந்தார் என்ற செய்தி, திரு ராகவேந்திரா அவர்கள் மெல்லிசை மன்னர் பற்றிய அறிய செய்தியை பரிமாறிக் கொண்டார்,\nநிகழ்ச்சியில் தளபதி அண்ணன் ராம்குமார் அவர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுப் பரிசை வழங்கி சிறப்பு செய்தார்,\nநான் அறிந்த வரை நடிகர் திலகத்தின் திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்கள் என ஏழு முதல் எட்டு இசையமைப்பாளர்கள் என மட்டுமே என்னி இருந்தேன் , ஆனால் அன்று சுமார் 20 இசையமைப்பாளர்கள் வரை பட்டியல் நீண்டது,\nதுளிவிஷம், மரகதம் போன்ற படங்களில் இருந்து அறிய பாடல்களை பார்த்து ரசிக்க முடிந்ததை மறக்க இயலாத ஒன்று.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமா��\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தற்போது \"சிம்மக் குரலோன் 90\" பிறந்த நாள் விழா,\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுதன் முதலாக சுதந்திர இந்தியாவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது தமிழகத்தில் தான், அதன் பிறகு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் முன்னேறிக் கொண்டிருப்பதாகவே பிற மாநிலத்தவர்கள் எண்ணினார்கள், தமிழர்கள் அறிவியல் ஞானம் அதிகம் பெற்றவர்கள் என்றும், சிந்தித்து வாக்களிப்பவர்கள் என்றெல்லாம் புகழப் பட்டாலும்,\nசெம்மறி ஆட்டுக் கூட்டம் தமிழக வாக்காளர்கள் என்று பெரும்பாலான தமிழகத் தலைவர்களாலேயே பேசப்பட்டவர்கள் ஆகும், அதற்கான காரணம் 1971 ல் கிடைத்த தேர்தல் முடிவுகள் தான் என்ப...து அனைவரும் அறிந்தது தான்,\nதமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் கொடுப்பது 1971 ல் நடந்த தேர்தல் தான்,\nஏனெனில் அறிஞர் அண்ணா மறைவிற்கு பின் இரண்டு ஆண்டுகள் கலைஞர் முதல்வராக இருந்த பின் நடந்த தேர்தல்\nஆளும் அரசிற்கு எதிர்ப்பு நிலை இருந்து இருக்க வேண்டும்,\nதிமுகவின் உட்கட்சி பூசல், ஊழல் இருந்ததாக செய்திகள் உண்டு,\nஎம்ஜிஆர் க்கு பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்த காலம்\nபெருந்தலைவரும் நடிகர் திலகமும் முழு வீச்சுடன் செயல்ப்ட்ட தேர்தல்,\nநடிகர் திலகத்தின் மன்றங்கள் புத்துணர்வு பெற்று செயல்பட்டு இருக்கின்றன,\nநடிகர் திலகத்தின் திரைப்படங்கள் தொடர்ந்து இமாலய வெற்றியை அடைந்து இருக்கின்றன,\nஇப்படி பட்ட சூழலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது என்பதை பார்க்கும். போது தான் தமிழக வாக்காளர்கள் அவ்வளவு லேசுப் பட்டவர்கள் கிடையாது என நினைக்கச் சொல்கிறது\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்��்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30994.html?s=f35a91646fd9db0e5341e466768b789f", "date_download": "2019-08-18T19:14:34Z", "digest": "sha1:L34HITGDBA66XQYGXL2VTHRKJN2DU3OB", "length": 3607, "nlines": 51, "source_domain": "www.tamilmantram.com", "title": "அம்மா (அம்மாவின் இறப்பிற்கு முன்னே எழுதிய கவிதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அம்மா (அம்மாவின் இறப்பிற்கு முன்னே எழுதிய கவிதை)\nView Full Version : அம்மா (அம்மாவின் இறப்பிற்கு முன்னே எழுதிய கவிதை)\nதிருவிழா கூ ட்டங்களில் நடுவே\nநச்சரித்து வாங்கிய மிட்டாய்களும் ,\nஅடி கொடுத்து கூட்டி போன பள்ளிக் கூடமும்\nஎந்த வித இலக்கும் இல்லாத\nகண்ணில் விழுந்த தூசு போன்று\nஇப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்\nமருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்\nஇப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்\nமருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்\nஇப்பொழுதும் கை பிடித்து நடக்கிறேன்\nமருத்துவ மனைக்கும் வீ ட்டிற்க்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/04/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-18T19:19:45Z", "digest": "sha1:GUVPYQWFUYHF5UQ7GLQX5QZBTLEPLMZP", "length": 21978, "nlines": 136, "source_domain": "kottakuppam.org", "title": "சிதறும் முஸ்லீம் வாக்குகள்: சாதுர்ய வாக்களிப்பு கைகொடுக்குமா? – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nசிதறும் முஸ்லீம் வாக்குகள்: சாதுர்ய வாக்களிப்பு கைகொடுக்குமா\nகட்டுரை ஆக்கம்: ஆர்.ஷபிமுன்னா, இந்து தமிழ்\nபல்வேறு புள்ளிவிவரங்களின் சராசரிக் கணிப்பின்படி நாடு முழுவதிலும் தற்போது முஸ்லிம்கள் சுமார் 20% உள்ளனர். இவர்களது வாக்குகள் 145 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இவற்றில் உத்திர பிரதேசத்தில் 28 தொகுதிகளும், வங்கத்தில் 20, கேரளத்தில் 6, ஜம்மு-காஷ்மீரில் 5, அசாம் மற்றும் பிஹாரில் தலா 4, ஆந்திராவில் 2, லட்சத்தீவுகளில் ஒரு தொகுதியும் முஸ்லிம்களின் வாக்குகளால் முடிவெடுக்கப்படுபவை.\n2001-ம் ஆண்டு அரசு புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4%. இந்த விகிதாச்சாரத்தின்படி நாடாளுமன்ற மக்களவையில் அவர்களுக்கு 74 உற��ப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருபோதும் இந்த எண்ணிக்கையை எட்டியதில்லை. 1952 முதல் இதுவரை 16 மக்களவைகள் அமைந்துள்ளன. இவற்றில், அதிக அளவில் 9.26% முஸ்லிம்கள் இடம்பெற்றது 1980-ல் மட்டுமே. அப்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 11.75% என்றிருந்தது.\n2009 மக்களவைத் தேர்தலில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ நாடு முழுவதிலும் 819 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 28 முஸ்லிம்களால் (5.52%) மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 2014-ல் 882 முஸ்லிம்கள் போட்டியிட்டதில் 23 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது. இதுவரை இல்லாத வகையில் இந்த வெற்றி விகிதம் 4.23%-ஆகக் குறைந்தது. இதற்கு, தேசத்தின் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களைக் குறிவைத்து இங்கே நடந்த பிரச்சாரமும் ஒரு காரணம். அதேவேளையில், மதச்சார்பற்றக் கட்சிகளிலும் முஸ்லிம் அல்லாதோருக்கே பெருமளவில் வாய்ப்பு தரப்படுகிறது.\n2014-ல் தேசிய ஜனநாய முன்ணனியின் கூட்டணிக்குத் தலைமை வகித்த பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி.கூட இல்லை. இந்தியாவில் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட பாஜக நிறுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர், வங்கத்தில் ஆறு முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கியது பாஜக. இவர்களில் ஒருவரால்கூட வெற்றிபெற முடியாமல்போனது. குஜராத்தில் 1984-க்குப் பின் மக்களவையில் உறுப்பினர்கூட இல்லை. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களாலும் வெற்றிபெற முடியவில்லை.\nதேசியக் கட்சிகளின் இந்தச் செயல்பாடுகளால், முஸ்லிம்கள் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதும் அதிகமாகிவருகிறது. இதனால், முஸ்லிம் வாக்குகள் பிரிந்து அதன் பலனைத் தேசியக் கட்சிகள் பெற முடியாமலும் போகிறது. உத்தர பிரதேசம், மகராஷ்டிரம், டெல்லி, பிஹார், வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற கட்சிகள் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.\nஉத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியோர் உள்ளனர். பிஹாரில் பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் உள்ளனர். வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளால் பலன்பெறுபவை.\nமகராஷ்டிராவில் கா���்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்கின்றன. டெல்லியில் முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பிரிகின்றன. இந்தக் கட்சிகள் அனைத்துமே முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து அம்மதத்தினரையே வேட்பாளர்களாக நிறுத்துவார்கள்.\nதமிழகத்தில் தமுமுக, ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாகத் தாம் போட்டியிடக் கூடாது என அரசியல் கட்சிகளில் இருந்த முஸ்லிம்களிடம் கூறிவந்தது. ஆனால், அவர்களின் ஒரு பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பின் அவர்களாலேயே அந்த நிலைப்பாட்டைத் தொடர முடியவில்லை. அதனால், வாக்குகள் சிதறுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.\nதங்களது வாக்குகள் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தற்போது பாஜகவைத் தோற்கடிக்கும் வேட்பாளர்களுக்கு ‘சாதுர்ய வாக்களிப்பு’ முறையைப் பயன்படுத்துகிறார்கள். இது உத்தர பிரதேசத்தில் மட்டும் கடந்த சில தேர்தல்களாகத் தொடர்ந்துவருகிறது.\nஇந்த உத்தியைக் கண்டுகொண்ட காங்கிரஸ், நடக்கவிருக்கும் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமுள்ள உத்தர பிரதேசத்தில் ஓரிரு தொகுதிகளில் மட்டும் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது. ஏப்ரல் 17-ல் நடைபெறவிருக்கும் முதல்கட்ட தேர்தலின் எட்டு தொகுதிகளில் இரண்டில் மட்டுமே முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டி உள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் சூழல் உள்ளது. முஸ்லிம்கள் முடிவுசெய்யும் தொகுதிகளான முசாபர்நகர் மற்றும் பாக்பத்தில் அஜித்சிங் மற்றும் அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு தெரிகிறது.\nPrevious 6 வது இஸ்லாமிய மாநாடு- பாரிஸ்\nNext தினமும் இலவசமாக 25 ஜிபி JIO டேட்டா ஆஃபர் — வெறும் வதந்தி: உங்கள் தகவல்களை திருடும் APP. மக்களே உஷார்\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள�� கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி \nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி கோட்டக்குப்பம் மாணவர்கள் சைக்கிள் பேரணி \nதுபாய் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்ன் நகரில் நடைபெற்ற தியாக திருநாள் தொழுகையில் நம் தமிழ் சொந்தங்கள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nAaadhaar கார்டில் குழப்பம் குறைய \nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nஅஞ்சுமன் மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfiction.com/t/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE-2/598", "date_download": "2019-08-18T19:38:57Z", "digest": "sha1:LCOW3A4FHR72P4J5TTMJ6QHLA3IBDJ7W", "length": 32552, "nlines": 132, "source_domain": "tamilfiction.com", "title": "என் வாழ்வே நீ யவ்வனா-2 - என் வாழ்வே நீ யவ்வனா - TamilFiction", "raw_content": "என் வாழ்வே நீ யவ்வனா-2\nஎன் வாழ்வே நீ யவ்வனா\nஎன் வாழ்வே நீ யவ்வனா-2\nஅனுஷ்யாவின் அதிர்ந்த பாவனையில் சிரிப்பு பொங்க கலகலவென சிரித்த யவ்வனா,\n”ஹையோ…அனு மேடம்…நான் திருடினு சொன்னது அவங்களுக்கு தான்…நீங்க தனியா இருக்குறதால உங்கள எதாவது பண்ணிட்டு கையில் கிடைச்ச பொருளோட எஸ்ஸாகிடுவேனோனு பயப்படாதீங்க…”\nஎன்று அவள் விம் போட்டு விளக்கியதில் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.\n“அடியே…எந்த நம்பிக்கையிலடி இவள உள்ளவிட்ட…அதுவும் இந்த நைட் நேரத்தில…மனோ தனியா இருக்க ஜாக்கிரதையா இருனு சொல்லுரப்போ எல்லாம் ’நா கொழந்தயானு’ வாய் கிழிய சண்டைப் போட்டுடு இப்போ இப்படி வம்ப வாசல் தொறந்து வாங்கிகிட்டேனே…”\nஉள்ளம் அடித்துக்கொள்ள தைரியத்தை திரட்டி சோஃபாவில் சாய்ந்து ஹாயாயை உட்கார்ந்திருந்தவளை,\n“இங்க பாரும்மா…உன் பேச்சி நடவடிக்கை எதுவும் எனக்கு சரியா படல…அதான் அவனுங்க போய்டாங்கல…நீ மொதல இடத்த காலி பண்ணு…”\nபட்டென்று யவ்வனா எழும்பவும் பயத்தில் அனிச்சையாய் இரண்ட்டி பின்னால் நகர ஆனால் அவளோ,\n”என்ன மேடம்…உங்கள என்னை காக்க வந்த கொல தெய்வமுனு நெனச்சேன்…இப்படி தொறத்துறீங்க…இப்போதைக்கு உங்க வீடுதான் எனக்கு அடைக்கலம்…வெளிய போனேன்…கொன்னு கூறுப்போட்ருவாங்க…ப்ளீஸ் இந்த அப்பாவி ஜீவன காப்பாத்துங்க…”\nஎன்றவள் குரலில் கெஞ்சல் கிஞ்சிதமும் இல்லையெனினும் கண்களில் பொய்மையும் இல்லை.\n”நீயே…உன்னை திருடினு சொல்ற…என்ன ஃபோர்ஜேரீ பண்ணீயோ…உன்னை நான் காபாத்தனும்மா…ஒழுங்கா நீயா வெளிய போ…இல்ல போலீஸ கூப்பிடுவேன்…”\nஎன்று கையில் இருந்த அலைபேசியை காட்டி மிரட்ட எக்கி அதனை அவள் எதிர்ப்பாராவண்ணம் பிடுங்கிவிட,\n”ஷ்…இபோ ஏன் கத்துறீங்க…அந்த தடியனுங்க அப்படி ஒரு பழிய என்மேல போட்டு கோர்த்துவிட்டானுங்கனு சொல்லி முடிக்கிறதுக்குள்ள… நீங்க என்னை பரம்பர திருடி லெவலுக்கு கொண்டு போய்டீங்களே…இதுல போலீஸ் வேற…”\n” நீ சொல்றதை நான் எப்படி நம்புவது…”\n“எந்த திருடியாவது தான் திருடினு தானே ஒத்துக்குவாளா…நீங்களே முந்தி ஆப்ஷன் கொடுத்ததில் எதாவது ஒன்னை சொல்லி சமாளிச்சிருக்க மாட்டேனா… நம்புங்க அனு மேடம்…நம்பிக்கை அதானே எல்லாம்…”\nஎன்று விளம்பர பானியில் சொன்னவள் “இந்தாங்க உங்க ஃபோன்…”\nஎன்று கொடுக்க அதை வாங்கிக் கொண்ட அனு அவள் பேச்சில் சற்று நிதானித்திருந்தாள்.\n“எதுக்கு உன் மேல திருடினு பழிப்போடனும்…என்ன ஆச்சு…”\n”ம்ம்ம்ம்…இப்போ கேட்டீங்களே இது நியாயமான கேள்வி…”\nஎன்று மீண்டும் அமர்ந்தவள் தன்னை பற்றி சொல்ல தொடங்கியிருந்தாள்.\n”நான் என் அப்பா-அம்மாக்கு மூணாவது புள்ள… சொத்து செல்வம் எங்க அப்பாக்கு இல்லைனாலும் புள்ள செல்வம் தாராலமா அள்ளி கொடுத்துடான் கடவுள்…அதான் அஞ்சு பிள்ளைங்க நாங்க…”\n‘ஹே…இப்போ என்னாச்சினு கேட்டா… நீ என்ன உன் குடும்ப வரலாறு சொல்லிட்டு இருக்க…”\n“இருங்க மேடம்…முழுசா சொன்னாத்தான் புரியும்”\nஎன்று கூறிவிட்டு தான் விட்டதில் இருந்து தொடர்ந்தாள்.\n”எங்க ஓட்டு வீட்டை ஒட்டு வீடா மாத்தி என் ரெண்டு அக்காவையும் கட்டிக்கொடுக்குறதுக்குள்ள என் அப்பாவோட தாவு தீர்ந்திடுச்சு…இதுல நானு எனக்கு அப்புறம் என் தம்பி தங்கச்சினு எல்லாரையும் எப்படி கர சேர்க்க போறேனோனு பொலம்பாத நாளே இல்ல…ஊருக்கே சோறுப்போடுற விவசாயி குடும்பம் தானாலும் தினமும் மூணுவேள சாப்பாடு கஷ்டம் தான்…கவுர்மெண்ட் புண்ணியத்தில் +2 வரை படிச்சிடேன்…அதுக்குமேல அப்பா-அம்மாவோட வெள்ளாம பார்த்துட்டு இருந்தாலும் சரியா விளைச்சல் இல்லாம நிலைமை ரொம்ப மோசமாக ஆரம்பிக்கவும்… நாமளாவது வெளியே எங்கயாவது வேல தேடுவோம்னு அதுக்கு முயற்சி பண்ணினேன்…இங்க பட்டதாரியே வேல இல்லாம அலைறான்…இதுல பன்னடாங்கிளாசு என்க்கு எவன் வேல தருவான்…ரொம்பவே வேலைக்காக அலைஞ்சேன்…கடைசியா தான் விநாயகம் அண்ணனை பார்த்தேன்…பிரிண்டிங் பிரஸ் கடை அவரோடது…என் குடும்ப நிலைய எடுத்து சொல்லி வேல கேட்டேன்…அவரும் பாவப்பட்டு அவர் கடையோட முன்பக்கத்துல இருந்த அவரோட ஜெராக்ஸ் கடைய பார்த்துக்க சொல்லி வேல போட்டு கொடுத்தாரு…வேல கிடைத்து அந்த பணத்தால சாப்பாடுக்கு கஷ்டம் இல்லாம ஓரளவு வாழ்க்கை நல்லாதான் போயிட்டு இருந்துது.ஆனால்.பாக்க கூடாத ஒரு விசயத்தை பாத்து தெரிஞ்சிக்க கூடாத ஒன்னை தெரிஞ்சிக்கிட்ட ஒன்னு தான் நான் பண்ணிய ஒரே தப்பு…”\nஎந்த பாவனையும் இன்றி சொல்லிக்கொண்டிருந்த யவ்வனா முகம் கடைசி வரியை சொல்லும் போது இருண்டு போயிருந்தது…\n“அக்கா…இத ரெண்டு காப்பி போட்டு தாங்க…”\nஎன்று ஒரு பேப்பரை நீட்டிய அந்த பையனை யவ்வனாவிற்கு எங்கையோ பார்த்தது போல் இருந்தது.அதை அவனிடமே கேட்க,\n“என்ன தெரியலயாக்கா…பேச்சி மவன்….வாசு(யவ்வனாவின் தம்பி)வோட தோஸ்த்துக்கா…சின்ன வயசுல வாசுவோட வீட்டிற்கு அடிக்கடி வருவேனே…வினோத்…\n“ஷ்…ஆமாடா…மறந்தே போயிட்டேன்…எப்படி இருக்க…இது உன்னோட மார்க் லிஸ்டா…”\nஎன்றபடி அதனை பார்க்க ஆயித்தை தொட்டிருந்த்தது அவனது மதிப்பெண்…\n“பரவாலையே வினோத்து… நீ இவ்வளவு நல்லா படிப்பியா…வாழ்த்துக்கள்…அடுத்து என்ன படிக்க போற…”\nஎன்று கேட்க அவள் பாராட்டில் முகம் மலர,\n”ஹோ சூப்பர் ப்பா…இந்த வாசுவையும் உன்ன மாதிரி பெருசா படிக்க வைக்க தான் ஆசை…ஆனால் என்னால ரொம்பலாம் படிக்க முடியல… +1,+2 பாஸ் பண்றதே கஷ்டமுனு சொல்லி டிப்ளமோ எடுத்துட்டான்…சரி ஏதோ அவன் விருப்போம்னு விட்டாச்சு…”\nவாய் பேசினாலும் கை வேலையை முடித்திருக்க விநாயகம் இவளை நோக்கி வரவும் பேச்சை சட்டென்று நிறுத்தி விட்டாள்.\nவேலை நேரத்தில் யாருடனும் நின்று கதையளந்துக் கொண்டிருப்பதை பார்த்தால் விநாயகத்திற்கு மிகவும் கோபம் வரும்…எனவே அவள் அமைதியாகிவிட நகல் எடுத்து விட்டதால் வினோத்தும் விடைப் பெற்று சென்றான்.\nஅவளை நோக்கி தான் விநாயகம் வரவும் தானாக எழுந்து நின்ற யவ்வனா,\n“ஒரு முக்கியமான வேலையா இப்போ நான் வெளிய போறேன் யவ்வனா…கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்…கட பசங்க ரெண்டு நாளாக லீவுல இருக்கானுவோ…இப்ப இங்க யாரும் இல்ல…அதனால தான் போயிட்டு வரவரைக்கும் கடைய பார்த்துக்க என்ன…”\nஎன்று சொல்லியவர் கிளம்பிச்சென்ற அரைமணி நேரத்தில் விநாயகத்தை தேடி ஒருவர் வந்தார்.\nஅவரிடம் என்ன வேண்டும் என்று அவள் விசாரிக்க,\n“கல்யாண பத்திரிக்கை அடிக்க கொடுத்திருந்தேன் ம்மா…இன்னைக்கு வந்து வாங்கிக்க சொன்னாப்புடி…அதான் வாங்கியார வந்தேன்…”\n“விநாயகம் அண்ணே இப்போ இல்லியே…சாய்ந்தரம் வந்து வாங்கிக்கோங்க…”\nஎன்றாள்.ஏனெனில் அவள் ஜெராக்ஸ் எடுப்பதோடு சரி…உள்ளே மற்ற அச்சடிக்கும் வேலையில் எல்லாம் அவள் ஈடுபட்டதில்லை.அவள் அதிகமாக உள்பக்கம் வருவதில்லை.எப்பொழுதாவது விநாயகம் கூப்பிடால் வந்து அவர் சொல்வதை செய்து கொடுத்திட்டு செல்வாள்.\n“ஏற்கெனவே ரெண்டு நாளா இதுக்காக அலஞ்சிட்டு இருக்கே��் ம்மா…இப்படி இழுத்து அடிக்கிறாரு…கல்யாண நாளு நெருங்கிடுச்சு…இன்னும் பத்திரிக்க வந்தப்பாடு இல்ல…இப்பவாவது வாங்கிட்டு போயிடலாமுனு பார்த்தால் இல்லேங்குற…ஊருல ஏகபட்ட வேல இருக்கு…சாய்கலாம் வர இங்க எப்படி உட்கார்ந்திருக்க முடியும்…கூடமாட உதவ கூட ஒரு பய இல்ல…நான் என்ன செய்யுறது…”\nஎன்று அந்த மனிதர் அலைச்சல் மிகுதியில் தன்போக்கில் புலம்ப அவரை பார்க்கவும் பாவமாக இருந்தது.எனவே,\n“விநாயகம் அண்ணே சொன்னா…சொன்னப்படி முடிச்சிடுவார் பெரியவரே…இந்த கடைபசங்க ரெண்டு நாளா வராததால எல்லா வேலையும் அவரே பார்க்குறாரு…அதான் இப்படி டீலே ஆகுது…”\n“சரி ம்மா…அதான் நீ இருக்கேல.அவர் ஃபோன்ல அச்சடிச்சாச்சு வந்து வாங்கிகோங்கனு தான் நேத்தி சொன்னாரு…செத்த நீயே எடுத்து கொடும்மா…இந்த இருக்கு பில்லு…”\nஎன்று ஒரு சீட்டை நீட்ட சற்று யோசித்தவள் பின்பு\nஎன்று வாங்கிக் கொண்டு உள்ளே கதவை திறந்து சென்றாள்.\nகட்டுகட்டாய் புத்தங்கங்களும் நோட்டீஸ் பேனர்களும் ஏ4 தாள்களும் அறை முழுதும் அடிக்கியிருக்க மேலும் அச்சடிக்கும் இயந்திருங்களுக்கு அருகில் எல்லாம் பல பேப்பர்கள் ஆங்கொன்று இங்கொன்றுமாய் சிதறிக்கெடுக்க பார்க்கவே குப்பை மேடுப்போல் காட்சியளித்தது.\n‘இதுல எங்கேனு போய் தேடுவேன்…’\nஎன்ற மலைப்போடு அடுக்கி வைக்க பட்டிருந்த அலமாரியில் அவள் இரசிதில் உள்ள எண்ணிற்கான கட்டு எங்கே இருக்கிறது என்று தேடினாள்.\nகீழ் வரிசையில் இருந்த ஒரு ட்ராவல் பேக்கை திறந்து பார்க்க அதில் ஏதோ ஹோமியோபதி மருத்துவத்திற்கான விளம்பர நோட்டீஸ் கட்டு இருக்க எரிச்சலோடு அதனை மூடி வைத்த யவ்வனா மேல் தட்டில் தேடலை தொடர்ந்தாள்.\nஒரு ஸ்டூல் போட்டு மேலேயேறியும் மேல் தட்டு எட்டாததால் கையை மட்டும் உயர்த்தி துழாவ ஏதோ அகப்படவும் பிடித்து இழுத்தாள்.\nஆனால் அது சற்றும் அசையாததால் தம்கட்டி இழுக்க பொத்தென்று கீழே விழுந்து மற்றும்மொரு ட்ராவல் பேக்.\nஎன்றபடி அதனை திறந்தவள் கைகள் ஸ்தம்பிக்க பார்த்தவிழி பார்த்தபடி நின்று விட்டாள்.\nஇதயம் பக்பக்கென்று அடித்துக்கொள்ள கைகள் நடுநடுங்க அந்த பையின் ஜிப்பை முழுவதும் திறந்தவள் அதிர்ச்சியில் பிளந்த வாயை கையால் மூடினாள்.\nஏனெனில் கட்டு கட்டாய் பணம்அனைத்தும் இரண்டாயிரம் நோட்டுக்கள்.அந்த பை முழுவதும் அடைத்து நிரம்பியிருக்க அவ்வளவு பணத்தை பார்க்கவே மூச்சு முட்டியது யவ்வனாவிற்கு…\nஅந்த பணக்கட்டின் நடுவில் ஒரு இளைஞனின் புகைப்படம்…முகத்தை மட்டும் சிவப்பு வண்ண மையால் வட்டம் செய்யப்பட்டிருந்தது.\n'நிச்சயம் ஏதோ தவறான பணம்…’\nஎன்று அவள் மனம் அடித்துச் சொல்ல அதிர்ந்த சிலையாய் எத்தனை மணித்துளிகள் இருந்தாலோ திடீரென சுற்றம் உரைத்து அவசரவசரமாய் எழுந்தவள் அந்த பேக்கை முடி இருந்த இடத்திலே வைக்க முனைய ஆனால் ஒரு இஞ்ச் கூட தூக்க முடியவில்லை.அத்தனை கணமாக இருந்தது.\nஅவள் இங்கே பாடுபட்டு தூக்க முற்பட வெளியே விநாயகத்தின் குரல் கேட்கவும் இதயத்துடிப்பே நின்றுவிட்டது போல் ஆனாது.தான் எந்த தவறும் செய்யவில்லை எனினும் இந்த பணத்தை பற்றி தெரிந்துக் கொண்டதே பெரிய ஆபத்து என்பது புரிய என்ன செய்வது என்று சிந்தித்தவள் யோசனை வந்தவளாய் துரிதமாய் செயல்ப்பட்டாள்.\nபணமுல்ல பையை இழுத்து சென்று அலமாரியின் கீழ் தட்டில் வைத்தவள் அதே போல் இருந்த அந்த மற்றொரு ட்ராவல் பேக் சற்று கணம் குறைவாக இருந்ததால் அதனை தூக்கி மேல் தட்டில் வைத்துவிட்டு ஸ்டூலை நகர்த்திச் போட்டு கதவின் அருகில் வரவும் விநாயகம் கதவை திறந்து வரவும் சரியாக இருந்தது.\nமுகம் முழுவதும் வேர்வையில் நனைந்திருக்க பேய் முழி முழித்த யவ்வனாவை கூர்மையாய் பார்த்த விநாயகம்,\nஎன்று கேட்க குரலே எழும்பவில்லை அவளுக்கு… இத்தனை நாள் இல்லாத பயம் இன்று விநாயகத்திடம் ஏற்பட தன்னை நிலைப்படுத்திக் கொண்டு,\n“அது ண்ணே…இதோ இந்த பில்லுக்கான பத்திரிக்கை இன்னைக்கே வேணுமுனு அந்த பெரியவரு சட்டமா நிற்கவும் சரினு எடுத்து கொடுக்க வந்தேன்…”\n“அதுக்கு…என்னானு ஒரு வார்த்தை என்னிடம் ஃபோன் பண்ணி கேட்காம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எடுத்து கொடுப்பியா…ஆமா ஏன் உன் முகம் இப்படி வேர்க்க விறுவிறுக்க இருக்கு…”\nஎன்று அதட்டி பேச உள்ளே நடுங்கினாலும் வெளியே அதை துளியும் காட்டாது பாவமாய் முகத்தை வைத்தவள்,\n“உங்களுட்ட கேட்காதது தப்பு தான்…சாரீ ண்ணே… மறுபடியும் இப்படி பண்ண மாட்டேன்…இந்த ஏ4 சீட்டெல்லாம் கலஞ்சி கிடந்துச்சா…எல்லாத்தையும் பொறுக்கி அடுக்கி வைக்கிறதுக்குள்ள இப்படி வேர்த்திடுச்சு…”\nஅவளை மீண்டும் அதே கூர்பார்வை பார்த்தவர்,\n“இனி மறுபடியும் நான் சொல்லாமல் இங்கெ��்லாம் வரக்கூடாது…”\nஎன்று கண்டிப்பாய் சொல்ல வேகமாய் மண்டையை ஆட்டியவள் விட்டால் போதும் என்பது போல் வெளியே வந்துவிட்டாள்.\nஅதன் பின் அவளால் சாதாரணமாய் இருக்க இயலவில்லை.\nகண்முன்னே அந்த பணமும் அந்த புகைப்படமும் வந்து வந்து போக இரண்டு நாட்களாக விநாயகத்தின் வித்தியாசமான நடவடிக்கை,கடையில் வேலை செய்யும் பசங்களின் விடுப்பு,சில புரியாத விநாயகத்தின் தொலைபேசி பேச்சிக்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பது போல் இருக்க ஏதோ பெரியதாக நடக்க போவதை அவள் உள்மனம் உணர்த்தியது.\nஅன்று வீட்டிற்கு சென்று படுத்தபின்பும் உறக்கமில்லை.\nமறுநாள் விடுப்பு எடுக்கலாமா…என்று யோசித்தவள் பின் அந்த எண்ணத்தை கைவிட்டு கடைக்கு கிளம்பினாள்.\nஏதோ சிந்தனையிலே இயந்திரகதியில் பஸ்ஸை விட்டு இறங்கி கடையை நோக்கி நடந்து வந்தவள் தன் முன்னால் வந்த பைக்கை கவனியாது தன் போக்கில் நடக்க ஒரு இஞ்ச் இடைவெளியில் சடன்ப்ரேக் போட்டு நிற்க கடைசி நொடியில் சுதாரித்து துள்ளி விலகினாள்.\n“ஏய்…ரோட்ல பார்த்து போக மாட்ட சாவு கிராக்கி…”\nஹெல்மட் அணிந்திருந்த பைக்காரன் கத்த,\n“நீ பார்த்து ஓட்டிட்டு போடா மெட்டல் மண்டையா…ஆளையும் வண்டியையும் பாரு…”\nஎன்று பதிலுக்கு கத்திவிட்டு பதிலை எதிர்பார்க்காது கடந்து வந்தவள்,\n“நாள் தொடக்கமே அருமையா இருக்கு…விலங்கிடும்…”\nஎன்று தலையிலே தட்டிக்கொண்டு கடைக்குள் நுழைந்தவளை\n“ஹே…அடி எதுவும் படலைல…பாத்து வரக்கூடாதா…”\nஎன்று கேட்டபடி முன்னால் வந்தான் ராஜ்.\n“நான் சரியா தான் வந்தேன்…அந்த கேனையன் அப்படி ஓட்டிட்டு போகுது…”\nஎன்று அவன் சிரிப்போடு சொல்ல,\n“அப்போ நிச்சயம் கேனையன் தான்…”\n“அதை விடுங்க…ஏன் ரெண்டு நாளா உங்க யாரையும் பார்க்கவே முடியல…சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் லீவு…”\n“அதுவா…விநாயக அண்ணா தான்…ஏதோ பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு…அதுக்கு ட்ரீட்டா எங்க எல்லாருக்கும் பணம் தந்து ரெண்டு நாள் லீவும் கொடுத்து அனுப்பிவச்சார்…தங்கமான மனுஷன் இல்ல…”\nஎன்று பெருமையாய் அவன் சொல்ல யவ்வனாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.\n“ஹோ…அதான் எல்லார் முகத்திலயும் பல்ப் எரியுதோ…”\nஎன்றவள் அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை. மனதில்,\n'இங்க பாரு…நீ எதுவும் பார்க்கல…உனக்கு எதுவும் தெரியாது…என்ன நடந்தால் உனக்கென்ன…கண்ணமூடிட்டு வந்தோமா கொடுக்குற காசுக்கு வேலை பார்த்தோமானு இரு…’\nஎன்று தனக்குள்ளே சொல்லி தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு யவ்வனா இயல்பு நிலைக்கு மீண்டிருந்தாள்.\nஆனால் அது அன்று மாலை வரையில் மட்டுமே நீடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/12/12194736/Cheran-Speech-at-Thirumanam-Press-meet.vid", "date_download": "2019-08-18T19:34:12Z", "digest": "sha1:C7DR5CPGLBCEX4WU4NJ4P63WCZQ52FMZ", "length": 3932, "nlines": 132, "source_domain": "video.maalaimalar.com", "title": "அப்போ முரளி இப்போ விஜய் சேதுபதி - சேரன்", "raw_content": "\nஇயக்குனர் சேரன் வெற்றியை மீண்டும் ருசிக்க வேண்டும் - சமுத்திரகனி\nஅப்போ முரளி இப்போ விஜய் சேதுபதி - சேரன்\nசேரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி\nஅப்போ முரளி இப்போ விஜய் சேதுபதி - சேரன்\nரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல இயக்குனரை சந்திக்கிறேன் - சேரன்\nஅழகும், திறமையும் இருந்தால் தமிழ் சினிமாவில் நடிக்க வரலாம் - சேரன்\nஇதுபோன்ற சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும் - சேரன்\nபுதிய முயற்சியை பாராட்டிய சேரன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/middleeastcountries/04/223014", "date_download": "2019-08-18T20:21:48Z", "digest": "sha1:SJ4AYY5VBGE2NQJQ25MHPH5HXSEIAHM3", "length": 7421, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "ஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்! - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nஓமான் விளைகுடாவில் இரண்டு எண்ணெய்க்கப்பல்கள் இன்று தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் குறித்த எண்ணெய் கப்பலகள் மீது தாக்குதலை யார் நடத்தியது யா என்பது தெரிய வரவில்லை.\nடோர்ப்பிட்டோ மற்றும் காந்தக்குண்டு மூலம் இந்த எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றன.\nநோர்வே நிறுவனத்திற்கு சொந்தமான புரண்ட் அல்டையர் என்ற எரிபொருள் டாங்கர், டோர்ப்பிட்டோ தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.\nஇது கட்டார் நாட்டிலிருந்து 75,000 தொன் பெட்ரோல்-இரசாயனங்களை ஏற்றியபடி தாய்லாந்திற்கு சென்றுள்ளது. எனினும், கப்பலின் உரிமையாளர், தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மூழ்கவில்லையென கூறியுள்ளார்.\nஅத்துடன் மாலைதீவிற்கு சொந்தமான கப்பல் காந்தக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி கப்பல் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கப்பலில் இருந்த 44 மாலுமிகளை மீட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ரானிற்கு விஜயம் செய்துள்ள யப்பான் பிரதமர் சின்ஷோ அபே, ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா கோமேனியை இன்று சந்தித்துள்ள நிலையில் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/507507-3-peoples-murudered-at-andra.html", "date_download": "2019-08-18T18:59:14Z", "digest": "sha1:QZSI2BF2ZVONET5YH4FMX6Y3JBNXNLRZ", "length": 13018, "nlines": 217, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திராவில் புதையலை தேடி வந்த கும்பல் அட்டூழியம்: கோயிலில் தூங்கிய 3 பேர் படுகொலை | 3 peoples murudered at andra", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nஆந்திராவில் புதையலை தேடி வந்த கும்பல் அட்டூழியம்: கோயிலில் தூங்கிய 3 பேர் படுகொலை\nபடுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் | கோப்புப் படம்\nபுதையலை தேடி வந்த ஒரு மர்ம கும்பல் சிவன் கோயிலி���் சேவை புரிந்துக்கொண்டிருந்த 3 பக்தர்களை படுகொலை செய்து, அவர்களின் ரத்தத்தை சிவன் மீதும், புற்று மீதும் தெளித்து அங்கிருந்து தப்பியோடியது.\nஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கதிரி அருகே உள்ள கார்த்தி கோட்டா பகுதியை சேர்ந் தவர்கள் சிவராமி ரெட்டி (72), இவரது சகோதரி கமலம்மா (75), உறவினர் சத்ய லட்சுமம்மா (70). இதில் சிவராமி ரெட்டி தம்பல பல்லியிலும், சத்ய லட்சுமம்மா பெங்களூரிலும் வசித்து வந்த னர். சத்ய லட்சுமம்மா அதே ஊரில் வசித்து வந்தார். இவர்கள் அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அதே ஊரில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலை இவர்கள் பாரமரித்து வந்தனர்.\nஇதனிடையே, நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் குரு பவுர்ணமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி, இவர்கள் சிவன் கோயிலை சுத்தப்படுத்தும் பணி யில் ஈடுபட்டனர். இதில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் ஒரு மர்ம கும்பல் இக்கோயிலுக்குள் புகுந்தது. அப்போது இவர்கள் மூவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.\nஅந்த சமயத்தில் அந்த மர்ம கும்பல், 3 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர், இவர்களின் ரத்தத்தை மூலவரின் மீதும், அங்குள்ள புற்றின் மீதும், கோயிலின் பின்புறமும் தெளித்து விட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. பின்னர் அதிகாலை அக்கோயிலுக்கு சென்ற பக்தர்கள், இவர்கள் மூவரும் படுகொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து,\nஇது குறித்து கதிரி போலீஸா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத் தியதில், புதையல் தேடி வந்த மர்ம கும்பல் இவர்களை கொலை செய்திருக்கலாம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.\nபுதையலைத் தேடிய கும்பல்3 பேர் படுகொலைரத்தம் தெளிப்புகுரு பவுர்ணமி விழா\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nகோவையில் 3 பேர் படுகொலை சம்பவம்: ஜாமீனில் வந்த கைதியை குறிவைத்து நடந்த...\nதிருப்பூர் திமுக பிரமுகர் குடும்பத்தினர் 3 பேர் படுகொலை: கொலையாளியைப் பிடிக்க 6...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் விபத்து: குற்றாலம் சென்ற இருவர் பலி\nவிநாயகர் சிலை நிறுவும் நடைமுறையை எளிதாக்கிய காவல்துறை: ஒற்றைச்சாளர முறை அறிமுகம்\nஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை...\nஓடும் ரயிலில் உணவில் மயக்கப் பொடி தூவி பயணியிடம் 2 சவரன் நகை...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/06/35272/", "date_download": "2019-08-18T19:31:37Z", "digest": "sha1:MRSNSMS75NDEF556NWLPGM6XTPNIOJKG", "length": 7424, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - ITN News", "raw_content": "\nசீரற்ற காலநிலை : அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nகடந்த இரு தினங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சீகிரியாவை பார்வையிட வருகை 0 20.மே\nபாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது 0 27.நவ்\nதென் மாகாணத்தில் வைரஸ் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது 0 06.ஜூன்\nநிலவும் சீரற்ற காலநிலைகாரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பயணிக்க வேண்டாமென வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை முதல், குருந்துகஹஹெதெக்ம பகுதி வரை பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாகனங்களின் முன்பக்க விளக்குகறை ஒளிரவிட்ட வண்ணம் பயணிக்குமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாகனங்களுக்கிடையிலான இடைவெளியை சரியாக ப���ணி போக்குவரத்தில் ஈடுபடுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nசிறுபோக நெற்கொள்வனவு இம்மாத இறுதியில் ஆரம்பம்\nநெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்\nதேயிலை உற்பத்தி வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்\nவடக்கில் கைத்தொழில் அபிவிருத்திக்கென பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் ஐந்து தும்பு தொழிற்சாலைகள் திறப்பு\nஇந்திய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 6 பேரின் பெயர்கள் பட்டியலில்..\nபொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு\nஇந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nபோப்ஸ் வெளியிட்ட அதிக வருமானம் பெருவோரின் பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் முதலிடம்..\nடேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்\nகர்ப்பத்துடன் யோகாவை தொடரும் எமி\nபிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்\nசுஷ்மிதா சென்னுக்கு விரைவில் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/saffron-uniform-college-students-too-congress-accusing-raje-givt/", "date_download": "2019-08-18T20:18:19Z", "digest": "sha1:B2V36AQ4HJ3J7GKTI65YRAUHSC2S6VGU", "length": 11199, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கல்லூரி மாணவர்களுக்கு காவிச் சீருடையா? - ராஜே அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு! | Saffron uniform for college students too? congress accusing raje givt | nakkheeran", "raw_content": "\nகல்லூரி மாணவர்களுக்கு காவிச் சீருடையா - ராஜே அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகல்லூரி மாணவர்களும் இனி சீருடை அணியவேண்டும் என்ற உத்தரவை சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசு, அனைத்து கல்லூரிகளுக்கும் வழங்கியிருக்கிறது.\nஇதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர் கிரென் மகேஸ்வரி, ‘கல்லூரி மாணவர்களும் சீருடை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து மாணவர்கள் என்ற அடையாளத்தோடு தெரிவார்கள்’ என தெரிவித்திருந்தார்.\nஆனால், மாநில அரசின் இந்த முடிவு சீருடைகளைக் காவி நிறமாக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தேவ் சிங், ‘ராஜஸ்தான் அரசு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வருகிறது. முதலில் பாடத்திட்டத்தை மாற்றினார்கள். பின்னர் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தை காவி நிறமாக மாற்றினார்கள். இன்று எல்லோரையும் காவியாக மாற்ற முடிவு செய்துவிட்டார்கள். அவர்கள் மாணவர்களை துறவிகளாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார்கள்’ என தெரிவித்திருக்கிறார்.\nமாநில அரசின் இந்த முடிவு குறித்து கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்கப்படும் மற்றும் அவர்களது கருத்துகளைத் தெரிந்தபின்னரே இந்த நடவடிக்கை குறித்த அடுத்த முடிவுகள் அறிவிக்கப்படும் என கிரென் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nதிமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும்- தமிழிசை கருத்து\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\nஅமித்ஷா சந்திப்புக்கு முன்னும் பின்னும் அத்திவரதர் தரிசனம்... மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/bjp-mp-shatrughan-sinha/", "date_download": "2019-08-18T19:56:46Z", "digest": "sha1:AO6H2L3465IZE4VDK7KL3YETGOWU2T5P", "length": 7886, "nlines": 122, "source_domain": "www.sathiyam.tv", "title": "bjp mp shatrughan sinha Archives - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nசத்ருகன் சின்ஹா மனைவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்\nகாங்கிரஸ் கட்சியை புகழ்ந்த பாஜக எம்.பி\nஆட்சி மாற்றத்திற்கு நேரம் வந்துவிட்டது – பாஜக எம்.பியின் கருத்தால் புதிய சர்ச்சை\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/katta-pulla-kutta-pulla-song-lyrics/", "date_download": "2019-08-18T19:44:41Z", "digest": "sha1:EEJQALDKUAA2B3KN5ARISZW542EJVA53", "length": 10021, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Katta Pulla Kutta Pulla Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள\nகன்னம் குழி விழுந்த செல்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\nஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள\nகன்னம் குழி விழுந்த செல்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\nபெண் : சோக்காளி ராசாக்கண்ணு\nவெளஞ்சு காட்டோரம் வேலி ஒண்ணு\nஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள\nகன்னம் குழி விழுந்த செல்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\nஆண் : வாடிப்பட்டி சந்தையிலே\nதேடி நானும் எடுத்து வந்தேன்\nபெண் : ஹும்ஹூம் நான் மாட்டேன்\nதாலிக் கட்டி கிட்ட வந்தா\nஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள\nகன்னம் குழி விழுந்த செல்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\nபெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே\nபெண் : கன்னிப்பொண்ணு வெட்கத்திலே\nஆண் : காதோரம் கொண்டைக்காரி\nபெண் : கெட்டிப்புள்ள சுட்டிப்புள்ள\nஆளான பொண்ணு தள்ளி நில்லுங்க\nஆண் : செங்கரும்பு தோட்டத்தில\nஆண் : செங்கரும்பு தோட்டத்தில\nபெண் : மாந்தோப்பு ஓரத்தில\nமல்லுக் கட்ட வந்த மச்சான்\nகெட்டி மேளம் கொட்டும் வரை\nஆண் : கட்டப்புள்ள குட்டப்புள்ள\nகன்னம் குழி விழுந்த செல்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\nநல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mona-lisa-song-lyrics/", "date_download": "2019-08-18T20:00:49Z", "digest": "sha1:K3WKKP4O2HLE2A3AKQDU4E5BHBQXICOL", "length": 10352, "nlines": 332, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mona Lisa Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் நாகூர் முகமத் அலி\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : ஆஹ….ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்\nஆண் : மோனாலிசா மோனாலிசா\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\nஆண் : ஆஅஹ் ஆஅஹ் ஆஹ ஆஹ்ஹ ஆ\nஆஹ ஆ ஆ ஹா ஆஅ\nஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்\nஅன்பே நம் லவ் கேம்சு\nச ச நி நி…ஆஹ\nஆண் : அட்லாண்டா ஒலிம்‌பிக்ஸ் தான்\nஅன்பே நம் லவ் கேம்சு\nஆண் : சார்லசும் டயானாவும்\nநாளை நம் லவ் என்றும்\nஆண் : நீ போதும் நான் வாழ\nவிம்பிள்டன் போல் எந்தன் நெஞ்சில் வந்து\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : ஹே ஹே ஹே ஹே\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஸ்ரீதர் படம் போலே\nஆண் : பீத்தோவன் இசை போலே\nஆண் : காதல் கிரிக்கெட்டிலே\nவாடி வாடி எந்தன் கிலக்சோ பேபி\nஆண் : அன்பே எந்நாளும்\nஉன் வாய்சு ஏ ஸீ ஏ ஸீ\nநம்பர் ஒன் பெப்சி பெப்சி\nஆண் : மேரே பியாரி பியாரி\nலவ் என்னும் ஸ்டோரி ஸ்டோரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214577?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:51:08Z", "digest": "sha1:3GEHJL3E2IHIPE5AB2RVSA5JB47NZ6CU", "length": 7097, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால் பயங்கரவாதம் தோன்றியிருக்காது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால் பயங்கரவாதம் தோன்றியிருக்காது\nஆயுத உற்பத்தி இடம்பெற்றிருக்காவிட்டால், பயங்கரவாதம் தோற்றம் பெற்றிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.\nபொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.\nஉலகின் பலம் வாய்ந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியே பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-business-ideas/how-does-wikipedia-work/", "date_download": "2019-08-18T20:23:25Z", "digest": "sha1:WC5ZNEHFPWJJSOB4O4F3FQOVSLLLM2WB", "length": 39266, "nlines": 171, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "விக்கிபீடியா எவ்வாறு வேலை செய்கிறது? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > ஆன்லைன் வணிக > விக்கிபீடியா எவ்வாறு வேலை செய்கிறது\nவிக்கிபீடியா எவ்வாறு வேலை செய்கிறது\nஎழுதிய கட்டுரை: தீமோத்தேயு ஷிம்\nபுதுப்பிக்கப்பட்��து: ஆகஸ்ட் 29, 2011\nகூகிள் இணைக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நிறுவப்பட்டது, விக்கிப்பீடியா இன்று மிகப்பெரிய பன்மொழி, வலை அடிப்படையிலான, இலவச கலைக்களஞ்சியமாக உள்ளது. உண்மையில், அது \"கூகிள் இது\" (தனிப்பட்ட முறையில், நான் unglamorous ஒலி பெயரை குற்றம்) போன்ற ஒரு சிறப்பு catchphrase தரவில்லை என்று ஆச்சரியம் என்று வளங்களை மிகவும் அதிகமாக உள்ளது.\nஆனாலும், அலெக்ஸின் கருத்துப்படி, இன்டர்நெட்டில் இணையத்தில் ஐந்தாவது மிகவும் பார்வையிடப்பட்ட தளமாக விக்கிபீடியா உள்ளது, அந்த வரிசையில் Google, YouTube, பேஸ்புக் மற்றும் Baidu போன்றவற்றின் பின்னால் பின்னிப் பிணைந்துள்ளது. விக்கிபீடியா பற்றி என்ன பல மக்கள் அன்பு மற்றும் இன்னும், அதனால் சில உண்மையில் பற்றி பேச\nஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது, இந்த கருத்தின் கருத்தியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் இதை முன்னரே முன்வைத்தது.\nஆண்டு இருந்தது தளத்தின் உண்மையான தொடக்க புள்ளியாகும், அது எங்கே போய்க் கொண்டிருந்ததோ அங்கே ஓடிவிட்டது. இது ஒரு சுயாதீனமாக வரையறுக்கப்பட்டுள்ளது \"ஒரு இலவச கலைக்களஞ்சியம், அதைப் பயன்படுத்துபவர்களால் ஒத்துழைக்கப்படுகிறது.\"\nஇன்று, விக்கிபீடியா பல \"விக்கி\" தளங்களில் ஒன்றாகும் விக்கிமீடியா அறக்கட்டளை, ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு தன்னை ஒரு கடினமான பணி தன்னை அர்ப்பணித்து: அனைத்து இலவச அறிவு.\nவிக்கிபீடியா பணம் சம்பாதிப்பது எப்படி\nஆமாம், அல்லாத இலாபங்கள் கூட பணம் சம்பாதிக்க வேண்டும். பங்குதாரர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஈவுத்தொகைகளில் பெரும் அளவுகளை நீக்குவதற்கு பதிலாக, தங்கள் இலாபத்தைத் திரும்பப் பெறாமல், தங்கள் நிதிகளை திரும்பச் செலுத்தாததன் மூலம் மட்டுமே இலாபங்கள் தடையாக உள்ளன.\nஎனவே, தங்கள் தளத்தில் விளம்பரங்களை கூட இயக்காத இலவச சேவையாக, விக்கி எப்படி இருக்கிறது\nஅனைத்து பிறகு, சம்பளங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் கூட குறிப்பிடத்தக்க செலவு உள்ளது வெப் ஹோஸ்டிங் தனியாக வலை ஹோஸ்டிங் மட்டும் ஆண்டுதோறும் யுஎஸ் $ 2 மில்லியன் செலவழிக்கிறது.\nபதில் எளிது - பெரும்பாலான நிதி நன்கொடைகள் ஆகும்.\n2017 நிதியாண்டில், விக்கிமீடியா அறக்கட்டளை நன்கொடைகளில் US $ 80 மில்லியனுக்கும் மேலாக அதிகரித்தது - மொத்த வருவாயில் சுமார் 9% ��்கும் அதிகமாக. சம்பளங்கள் மற்றும் பிற செலவுகள் போன்ற அதன் தலைப்பையைக் கழித்து, அடித்தளம் இன்னமும் வருடத்திற்கு US $ 90 மில்லியனுக்கும் அதிகமாகும்.\nஜிம்மி வேல்ஸின் வார்த்தைகளில், \"விக்கிமீடியா பவுண்டேஷன் நம்பமுடியாத அளவிற்கு செலவு குறைந்தது, அது ஒவ்வொரு டாலருக்கும் மட்டுமே கிடைக்கிறது. எங்கள் வருடாந்திர பட்ஜெட் மிகவும் தகுதியுள்ள காரணங்கள் நிறைய ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது, மற்றும் எங்கள் தாக்கம் முற்றிலும் மகத்தான உள்ளது. \"\nஅது என்னவென்பதை இப்போது பார்க்கலாம்.\n5 மில்லியன் புதிய கட்டுரைகள்\n119 நாடுகளில் 50 விக்கிமீடியா அத்தியாயங்கள் மற்றும் பயனர் குழுக்கள்\nவிக்கிபீடியாவின் பார்வை மற்றும் பயனர் புள்ளிவிவரங்கள்.\nயார் விக்கி உள்ளடக்கத்தை உருவாக்குகிறது\nவிக்கிபீடியா உள்ளடக்கம் அனைவருக்கும் உருவாக்கப்பட்டது. உண்மையில் இது கூட்டமைப்பின் முந்தைய நிகழ்வுகளில் ஒன்றாகும், இது அதிகாரப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த உள்ளடக்கத்தை உருவாக்கவும் பராமரிக்கவும் மக்கள் உலகம் முழுவதும் இருந்து.\nஇந்தத் திட்டங்களைத் துல்லியமாக உள்ளடக்கியது, குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் தேதி வரையறுக்கப்படுவது ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் அவற்றை மேம்படுத்துவதற்கான திறன்களையும் திறமையையும் ஒன்றாக இணைக்க இது உதவுகிறது. இது தனிப்பட்ட பாணி மற்றும் கதை போன்ற பிற நுணுக்கங்களை ஓட்ட அனுமதிக்கிறது.\nஇந்த பங்களிப்பாளர்கள் \"விக்கிபீடியாக்கள்\", அல்லது \"ஆசிரியர்கள்\" என்று அழைக்கப்படுகிறார்கள், கிட்டத்தட்ட அனைவரும் தன்னார்வலர்கள்.\nஉள்ளடக்கத்தை உருவாக்குவது தவிர விக்கிபீடியா உள்ளடக்கத்தை வைத்துள்ளதை உறுதிப்படுத்துவதற்கு கண்டிப்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள். இதில் உதவ, அவர்கள் சுய-போலீஸ் படைகளாக செயல்படுகின்றனர், மற்றவர்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தை சரிபார்த்து, முறையான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.\nவிக்கிபீடியாவுக்கு நீங்கள் எவ்வாறு பங்களிப்பு செய்ய முடியும்\nஒரு விக்கிபீடியாவால் எந்தவொரு உள்ளடக்கமும் உருவாக்கப்பட்டுவிட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, இது ஒருமித்த கருத்து மூலம் வி���ர்சிக்கப்படுகிறது. டிஜிட்டல் டெக்னாலஜிக்கு நன்றி, விக்கிப்பீடியா ஒரு அச்சு பதிப்பின் போலல்லாமல் உள்ளடக்கத்தை நீளமாக வரையறுக்கவில்லை. உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் கூட சேர்க்கப்பட முடியாது என்றாலும் கண்டிப்பாக வரையறுக்கப்படுகிறது.\nஆரம்ப உள்ளடக்கத்தை படைப்பாளிகள் ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கம் பார்த்து தங்கள் திறமைகளை சோதனை மூலம் துவங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது நடந்து முடிந்து விட்டது, துல்லியமான விஷயங்களில் திருத்தங்கள் செய்வது அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்படும் பயனை அல்லது துல்லியத்தை நீட்டிக்க உள்ளடக்கங்களைச் சேர்ப்பதன் மூலம் செய்யப்படுகிறது.\nஉள்ளடக்கத்தைத் திருத்துவது பற்றி நீங்கள் இன்னும் உறுதியாக தெரியாவிட்டால், நீங்கள் கிளிக் செய்யலாம் இங்கே விக்கிப்பீடியாவை 'சாண்ட்பாக்ஸ்' என்று அழைப்பதைப் பார்க்கவும், அவர்களின் ஆசிரியரைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் பயன்படுத்த முடியுமா என பார்க்கவும். இது மிகவும் கடினமானது மற்றும் ஒரு சொல் செயலிக்கு ஒத்ததாக இல்லை, இருப்பினும் அது ஆன்லைனில் இயங்குவதற்கான இயல்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது.\nஎன்சைக்ளோபீடியாவில் சரிபார்க்கக்கூடிய அறிக்கைகளை மட்டுமே சேர்ப்பது விக்கிபீடியாவின் கொள்கையாகும், மேலும் அசல் ஆராய்ச்சியைச் சேர்க்கக்கூடாது. விக்கிபீடியா பாணி வழிகாட்டி ஆசிரியர்களை ஆதாரங்களை மேற்கோள் காட்ட ஊக்குவிக்கிறது. விரிவான மேற்கோள்கள் கட்டுரையின் வாசகர்களை கேள்விக்குரிய உள்ளடக்கத்தை எளிதாக சரிபார்க்க அனுமதிக்கின்றன.\nஇந்த எளிய அறிக்கை அனைத்தையும் சொல்கிறது.\nவிக்கிபீடியாவின் அணிகளில் சேர, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் விக்கிபீடியாக்கு தலைமை தாங்குகிறது ஒரு கணக்கு பதிவு. பின்னர் விக்கிபீடியாவில் என்னென்ன வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகளை முழுமையாக ஆய்வு செய்ய ஊக்குவிக்கப்படுவீர்கள் அல்லது அந்த இடத்தை மேல் நிலையில் வைத்து வைக்க கூடாது.\nநிச்சயமாக, சில பக்கங்களில் 'பாதுகாக்கப்படுவதால்' நீங்கள் நேரடியாக அவற்றை மாற்ற அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் எந்த பாதுகாக்கப்பட்ட பக்கங்களையும் கண்டறிந்து, தவறுகளை உணர்ந்தாலோ அல்லது மேம்பட்டாலோ உணர்ந்தால், அதைத் திருத்திக்கொள்ளவும், கோரிக்கையை உருவ���க்கவும் முடியும்.\nமீண்டும், விக்கிபீடியாவைக் கவனித்துக் கொள்ளுங்கள் கண்டிப்பாக தொண்டர்கள் மற்றும் பணம் இல்லை.\nவிக்கிப்பீடியா பல மொழிகளில் கிடைக்கிறது\nஅல்லாத ஆங்கிலம் பேச்சாளர்கள் யார் நீங்கள் அந்த, fret இல்லை, நீங்கள் இன்னும் இந்த அற்புதமான தளம் பங்களிக்க முடியும். விக்கிபீடியாவில் உள்ளடக்கம் உள்ளது 300 வெவ்வேறு மொழிகளில், இருந்து ஆஃப்ரிகான்ஸ் க்கு Winaray (பிலிப்பைன்ஸ் ஒரு சொந்த பிராந்திய மொழி).\nவிக்கிபீடியாவின் மிகப்பெரிய மொழி பதிப்பகங்களின் Logarithmic Graph (மூல: விக்கிப்பீடியா).\nஆங்கிலத்தில் நீங்கள் வசதியாக இல்லாவிட்டால், பல மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், நீங்கள் இன்னும் இதில் சேரலாம். மிகவும் பிரபலமான மொழி ஆங்கிலம் என்றாலும், தொடர்ந்து செபுவனோ மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளும் உள்ளன.\nதாமதமாக, ஆங்கில மொழி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரிந்து கொண்டிருக்கிறது என்பதில் கொஞ்சம் கவலையாக உள்ளது. தி எகனாமிஸ்ட் பத்திரிகையில் \"விக்கிபீடியாவின் எதிர்காலம்\", விக்கிமீடியாவால் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில். இதழ் ஒரு போக்கு பகுப்பாய்வு செய்து, ஏழு ஆண்டுகளில், ஆங்கில மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையானது 30 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று கண்டறிந்தது.\nவிக்கிபீடியாவில் என்ன உள்ளடக்கம் அனுமதிக்கப்படுகிறது\nவிக்கிபீடியாவின் உள்ளடக்கம் மூன்று முக்கிய கொள்கைகளை சுற்றியுள்ளது;\nபார்வையின் நடுநிலை புள்ளி - விக்கிபீடியா அவசியம் அதன் அனைத்து உள்ளடக்கமும் நடுநிலை நிலைப்பாட்டில் இருந்து தகவலை அளிக்கிறது. இந்த தளம் உள்ளடக்கிய உள்ளடக்கத்தை பொருட்படுத்தாமல், அனைத்து பார்வைகளும் நியாயமான முறையில் மற்றும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.\nஆராய்வது - தளத்தில் சவால் வேண்டும் என்று உள்ளடக்கத்தை பண்பு தேவை என்றாலும், அதை நீங்கள் பற்றி எழுத அல்லது சரியாக சொல்ல முடியும் எதையும் உறுதியற்ற முடியும் என்று படிப்படியாக எடுக்கப்பட வேண்டும். இது உண்மைகளை நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது, இதனால் உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட மாட்டார்கள்.\nஅசல் ஆராய்ச்சி இல்லை - அசல் எண்ணங்கள் நன்றாக இருக்கும் போது, ​​இது அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று விக்கிபீடியாவின் தேவைக்குத் திரும்புகிறது. \"மூலங்கள் மூலம் தெளிவாக முன்னேறாத நிலையை முன்னேற்றுவதற்கு உதவுகின்ற எந்தவொரு புதிய பகுப்பாய்வு அல்லது தொகுப்பின் உள்ளடக்கத்தை கட்டுரைகள் கொண்டிருக்கக்கூடாது\" என்று அது கூறுகிறது.\nஎனவே நம்பகமான இந்த அடிப்படை கொள்கைகளை XHTML - 2017, ஃபேஸ்புக் மற்றும் YouTube இல் அவர்கள் \"அவர்களது பயனர்கள் அறிக்கையை மதிப்பீடு செய்து, தவறான செய்திகளை நிராகரிக்க உதவுங்கள்\".\nநோம் கோஹின் கூற்றுப்படி, வாஷிங்டன் போஸ்டில் எழுதுகிறார்,\nவிக்கிபீடியாவின் நம்பகத் தன்மை, மற்றொரு உண்மை-சவாலான தளம், ஃபேஸ்புக் சமூக நெட்வொர்க்கின் சிந்தனை, நேர்காணல் செய்வது, கடந்த வருடம் விக்கிப்பீடியா அதன் பயனர்களை போலி செய்திகளை வெளியிடுவதற்கு உதவுகிறது.\nநீங்கள் விக்கிபீடியா உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளலாம்\nவிக்கிபீடியாவில் பலர் தற்போது தங்கள் உள்ளடக்கத்தை பயன்படுத்துகின்றனர் மற்றும் அவ்வாறு செய்ய இன்னும் நிறைய வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும், நீங்கள் மீண்டும் பயன்படுத்த விரும்பும் உள்ளடக்கத்திற்குப் பொருந்தக்கூடிய உரிமத்திற்கு பொருந்தக்கூடியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதே தளத்தில் படங்களை பொருந்தும்.\nபெரும்பான்மைக்கு, உரை உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் பங்கி-அலை லைசென்ஸ் விதிமுறைகளின் கீழ் பயன்படுத்தலாம் (சிசி-மூலம்-எஸ்ஏ). குனு ஃப்ரீ ஆவணங்கள் உரிமத்தின் கீழ் இந்த வீழ்ச்சியால் மூடப்படாத உரை.\nஇந்த உரிமங்களில் (எ.கா. பண்புக்கூறு, நகலெடுக்க அணுகல் போன்றவை) இரு வழிகளிலும் வழிகாட்டுதல்கள் இருக்கும்போது, ​​பெரும்பாலான உள்ளடக்கங்களைப் பயன்படுத்த உரிமை இல்லை.\nமுன்பு குறிப்பிட்டுள்ளபடி, விக்கிப்பீடியா உள்ளடக்க ஆசிரியர்களில் ஒரு பொதுவான சரிவு ஏற்பட்டது. இந்த தளம் வழிநடத்தும் எந்த அடித்தளங்களுக்கும் இது சில காரணங்களாக உள்ளது - முக்கிய கொள்கைகளுக்கு கடுமையான இணக்கம்.\nயூடியூப் மற்றும் பேஸ்புக் போன்றவற்றுக்கு இது நம்பகமான ஆதாரமாக அமைந்த அதே கொள்கைகளும் புதிய பதிப்பாளர்களுக்கு பங்களிக்க ஒரு கடுமையான சூழலாக மாறிவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, விக்கிமீடியா அறக்கட்டளை தன்னார்வ சமூகத்தை செயல்பட வழிமுறையை மாற்ற முடியாது .\nஇருப்பினும், அதன் செயல்பாட்டு வழிமுறைகளின் தேதி முடிந்துவிட்டதாக மேலும் அடித்தளமாக உள்ளது, மேலும் அதன் வலைத்தளம் மற்றும் மென்பொருளானது ஒரு நிலையான பயணத்தை நோக்கி நகருவதற்கான நம்பிக்கையில் முறுக்குவதைக் கொண்டுள்ளது.\nஇந்த மாற்றங்கள் புதிய ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களை உலகின் நலனுக்காக அணுகவும் மற்றும் இசைக்குழுவையும் அனுமதிக்க போதுமானதாக இருந்தால் மட்டுமே நேரம் இருக்கும். விக்கிபீடியாவின் உண்மையான நோக்கம் நல்லது என்று நான் நம்புகிறேன், மற்றவர்கள் இன்னமும் இன்னமும் எஞ்சியுள்ளன என்று நம்புகிறேன்.\nதிமோதி ஷிம் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் தொழில்நுட்ப மேதை. தகவல் தொழினுட்ப துறையில் தனது தொழிலைத் தொடங்கினார், அவர் விரைவாக அச்சுக்கு தனது வழியை கண்டுபிடித்தார், மேலும் கணினி, கணினி, கணினி, மற்றும் ஆசிய வங்கியாளர் உள்ளிட்ட சர்வதேச, பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடக தலைப்புகள் மூலம் பணியாற்றினார். அவருடைய நிபுணத்துவம் தொழில்நுட்ப நுட்பத்தில் நுகர்வோர் மற்றும் நிறுவன புள்ளிகளின் பார்வையில் உள்ளது.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு அல்லாத பிரபலமான தலைப்பு ஒரு ஆன்லைன் நிச்சயமாக விற்க எப்படி (மற்றும் போக்குவரத்து உருவாக்க)\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nYouTube ஐப் பணமாக்குதல்: யூடியூபர்கள் எப்படி பணம் சம்பாதிப்பது\nஉங்கள் இணையத்தளம் வழிகாட்டல்களையும் விற்பனையும் உருவாக்குவதற்கு உதவும் வழிகள்\nஉங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு நீங்கள் போதுமான அளவு வசூலிக்கிறீர்களா\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஇலவச வலை ஹோஸ்டிங் தளங்கள் (2019): $ 0 க்கு ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி\nஎப்படி பச்சை வலை ��ோஸ்டிங் படைப்புகள் (மற்றும் எந்த ஹோஸ்டிங் நிறுவனங்கள் கோன் பசுமை)\nமற்றொரு வலை புரவலன் உங்கள் வலைத்தளம் நகர்த்த எப்படி (மற்றும் சுவிட்ச் போது தெரிந்து)\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AF%87.%22", "date_download": "2019-08-18T19:27:04Z", "digest": "sha1:Z65MRL4IMW26XJVEKZYENV7CQHZYZTBF", "length": 2205, "nlines": 43, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nநவரேந்திரன், கே. (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு கே. நவரேந்திரன் எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21005091", "date_download": "2019-08-18T19:13:21Z", "digest": "sha1:MIS5HEKNKPP2FCQSQWIOFFA4RKMEVNHH", "length": 52854, "nlines": 764, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் சுவட்டில் – (47) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nரயில் செண்டிரல் ஸ்டேஷனை விட்டு, மதராஸைவிட்டு விரைந்து கொண்டிருந்தது. நான் பார்த்திராத என்றுமே பிரயாணம் செய்திராத புதிய இடங்கள், ஊர்கள். எனக்குத் தெரிந்தது, நிலக்கோட்டைக்கும் கும்பகோணத்துக்கும் இடையேயுள்ள பூமிதான். அதிகம் போனால் குமப்கோணத்துக்கு வடக்கே என்று ரயில் தண்டவாளத்தின் மீது நடந்தே இருப்புப் பாதை இட்டுச் செல்லும் அடுத்த ஊர் திருநாகேஸ்வரம் வரை போயிருக்கிறேன். கும்பகோணத்துக்கும் பட்டணத்துக்கும் இடையேயான தூரத்தைக்கூட முந்தின நாள் பிரயாணத்தை இருட்டில் தான் கடந்திருக்கிறேன். உடையாளூர், தங்கைகள், நிலக்கோட்டை மாமா என்று தான் நினைவுகள் படர்ந்து கொண்டிருந்தன. நினைவுகளுக்கிடையேயே இருள் கவிந்து விட்டது. ஒன்றும் சாப்பிடத் தோன்றவில்லை. வண்டியில் என் இருக்கையைச் சுற்றி புதிய மனிதர்கள். அவர்கள் பேச்சுக்களின் சலசலப்புக்கள். ஆனால் நான் தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன். அவர்களோடு பேசலாம் என்று கூட தோன்றவில்லை. அளவுக்கு நான் வாழ்க்கையில் வளர்ந்துவிடவில்லை. அவர்களும் என்னைக் கவனித்தவர்கள் இல்லை. இருக்கைக்குப் பக்கத்தில் வைத்திருந்த இரும்புப் பெட்டியின் மீது தலை வைத்தே தூங்கிவிட்டேன். என்னையறியாது தான். விழித்தபோது ரயில் எங்கோ விரைந்து கொண்டிருந்தது. சுற்றி சில நேற்றையவர்கள். சிலர் புதிதாக வந்து சேர்ந்தவர்கள்.\nநான் விரும்பித் தேர்ந்த பயணம் இது, திருப்பம் இது என்று தோன்றவில்லை. ஏதோ நடக்கிறது, நான் இட்டுச் செல்லப்படுகிறேன். இதில் எனக்குப் பங்கில்லை. எனக்கு எதிர்ப்பும் இல்லை என்பது போன்று ஒரு உணர்வில் அமைதியாக ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nதில்லியில் இருந்து வந்திருந்த ஒருவர் எனக்கு நண்பரானால் உடையாளூரில் என்று சொன்னேனே, அவர் நான் ஜெம்ஷெட்பூர் போகப் போகிறேன் என்று தெரிந்தது, தன் பிரயாண அனுபவங்களைச் சொல்வார். அவர் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்: ” வழிலே எல்லா ஸ்டேஷன்லேயும் நல்ல பால் கிடைக்கும். இங்கே மாதிரி தண்ணிப் பாலா இருக்காது. அவங்களுக்கு பால்லே தண்ணி விடணும்னே தெரியாதுன்னா பாத்துக்குங்கோ. நல்ல கெட்டியா கள்ளிச் சொட்டு மாதிரி இருக்கும். கெட்டில்லே சூடா கொண்டு கொடுப்பான். பழமும் கொண்டுவருவான். திருப்தியா சாப்பிடலாம். அதிலேயே பசி அடங்கிடும் கவலையே படாதேங்கோ.” அதுவும் காதில் விழுந்து கொண்டிருந்தது, என்னமோ அவர்தான் கிட்ட உட்கார்ந்து கொண்டு திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது போல.\nஆனாலும் நான் எதுவும் வெளியே வாங்கிச் சாப்பிடத் துணியவில்லை. பள்ளியில் படித்த ஹிந்தியை வைத்துக்கொண்டு ஏதாவது பேசமுடியுமா என்பதை இனித் தான் சோதனை செய்து பார்க்கவேண்டும். செய்வேனா தெரியாது. வண்டி தெலுங்கு தேசத்தில் இருந்தது. நேற்று சாயந்திரம் வண்டி ஏறினதிலிருந்து இது வரை நான் யாரோடும் பேசவில்லை. வெளியேயும், வண்டிக்குள்ளும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு சரி. பதினைந்து பதினாறு மணி நேரம் ஆயிற்��ு. இவ்வளவு நேர பிரயாணம் புதிய அனுபவமாயிற்றே.\nபின் வருடங்கள் ஒன்றில் என் எதிரே ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி தன் இரு குழந்தை களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். இரண்டு பசங்களும் அவளிடம் என்னமோ சொல்லி சிணுங்கிக் கொண்டிருந்தனர். அவள் சிரித்துக் கொண்டே என்னிடம், “இவ்வளவு தூரம் ரயிலில் பிரயாணம் செய்து இவர்களுக்குப் பழக்கமில்லை. எப்போ இறங்கப் போறோம் என்று அலுத்துக் கொள்கிறார்கள்.” என்றாள். அப்போது தான் எனக்கு இதில் இப்படிக் கூட ஒருவர் உணரக்கூடும் என்று தெரிந்தது.\nஎனக்கு அலுப்பாக இல்லை. பேச யாரும் இல்லையென்றாலும், சுவாரஸ்யமாகவே இருந்தது. இன்னமும் உட்கார்ந்த இடத்திலேயே பொழுது என்னை அறியாது போய்க்கொண்டிருந்தது. சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற தேவையும் தெரியவில்லை. புதிய அனுபவங்களிடையே பசியும் மறந்து போயிற்று. எப்படியோ நேரம் கழிந்து போய்க்கொண்டிருந்தது. வால்டேர் ஸ்டேஷன் வந்ததும் தெரியவில்லை. வந்தது தான். ஆனால் அதன் முக்கியத்வத்தை நான் உணரவில்லை. திடீரென, “நீ உடையாளுர்லேர்ந்து தானே வரே என்று ஒருவர் அருகில் வந்து கேட்டார். “ஆமாம்” என்றேன். “சாமிநாதன் என்று ஒருவர் அருகில் வந்து கேட்டார். “ஆமாம்” என்றேன். “சாமிநாதன்” தலையாட்டினேன். அப்போது தான் சித்தப்பா சொன்னது ஞாபகம் வந்தது. “சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். கீழே இறங்கி வா. சௌகரியமா உட்கார்ந்து சாப்பிடலாம்.” என்றார். பக்கத்திலிருந்தவர்களிடம் ஏதோ தெலுங்கில் சொன்னார்.\nநாங்கள் இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. சொல்லப்போனால், வால்டேருக்கு சித்தியோட அண்ணாக்கு லெட்டர் எழுதியிருகேன்டா என்று சொல்லும் வரை சித்திக்கு ஒரு அண்ணா இருக்கிறார், அவர் வால்டேரில் இருக்கிறார் என்றும் தெரியாது. அவருக்கும் நான் ஒருத்தன் இருக்கிறேன் என்று தெரிந்திராது தான். கல்கத்தா மெயிலில் இவ்வளவு பேருக்கு இடையில் எப்படி என்னை அடையாளம் கண்டார் ஆச்சரியமாக இருந்தது. நான் கேட்டதாக நினைவில்லை. பழகினால் ஒழிய புதியவர்களிடம், அதிலும் பெரியவர்களிடம் சகஜமாகப் பேச வந்ததில்லை எனக்கு. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன். வயது ஒன்று, அது போக, சுற்றி இருப்பவர்களைப் பார்த்து மிரள மிரள் விழித்துக்கொண்டு அந்நியப்பட்டு உட்கார்ந்திருக்கும் இன்னொ���ு பதினாறு வயசு பிள்ளையாண்டான் அந்தக் கல்கத்தா மெயிலில் கிடைப்பது கஷ்டம் தான்.\nஎப்படியோ எல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் நல்ல பசியில் உருளைக் கிழங்கு கறியும், வெங்காய சாம்பாருமாக வந்தால்… எப்படி தெரியும் இவை எனக்கு மிகவும் பிடித்தவை என்று என் இருக்கைக்கு எதிரே ப்ளாட்·பாரத்தில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டேன். அவர் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.\nசாப்பிட்டு முடிந்ததும் வேறே ஏதாவது வேணுமா என்று கேட்டார். நான் தலையை ஆட்டினேன். சரி போ உன் இடத்தில் போய் உட்கார்ந்து கொள், நேரம் ஆயிடுத்து என்றார். முதல் தடவையா தனியா ரொம்ப தூரம் போறே. பயப்படாமே போ. அப்பாக்கும் சித்தப்பாக்கும் லெட்டர் எழுது என்றார். வண்டி கிளம்பியது.\nபொழுது எப்படியோ போய்விடுகிறது. பிற்பகலில் எப்படியோ வண்டியில் கூட்டம் நிறைந்தது. இரண்டு வாலிபர்கள், 24, 25 வயது இருக்கும். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். என் இடத்தில் ஜன்னல் ஓரமாக நானும் என் பெட்டியும். அவர்கள் கொஞ்ச நேரம் பார்த்திருந்தனர். பின்னர் பக்கத்திலிருந்தவர்களிடம், “இந்த பையனை பெட்டியை சீட்டுக்கு அடியில் வைத்துக்கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் உட்காரலாமே” என்றான் ஒருவன். அவர்கள், ” ஏன் உனக்குப் பேசத்தெரியாதா நீயே சொல்லேன்” என்றார்கள். பாவம், எனக்கு பெட்டியை கீழே வைத்துவிட்டால் அதை எப்படி திருட்டுப் போகாமல் பாதுகாப்பது என்ற கவலை. பக்கத்தில் வைத்துக்கொண்டு இது வரை செய்து கொண்டு வருவது போல கையால் அணைத்துக்கொண்டிருந்தால் தான் திருட்டுப் போகாமல் இருக்கும் என்ற நினைப்பு எனக்கு. சின்னப் பையன் பயந்துகொண்டிருக்கிறான் என்று அவர்களும் என்னிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு நான் பெட்டியைக் கீழே வைத்து இடமும் கொடுக்கவில்லை. பாவம் நின்று கொண்டே தான் வந்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது ஒருவாறாகப் புரிந்தாலும், எனக்கு பதில் பேச ஹிந்தியும் தெரியவில்லை. புதிய இடத்தில் புதியவர்களிடம் ஏதோ பாஷையில் பேசவும் தோன்றவில்லை. அவர்கள் சொல்லச் சொல்ல நான் ஒன்றும் பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். நினைத்துப் பார்க்கிறேன். இப்போது இது மாதிரி நடப்பது சாத்தியமா என்ற கவலை. பக்கத்தில் வைத்துக்கொண்டு இது வரை ச���ய்து கொண்டு வருவது போல கையால் அணைத்துக்கொண்டிருந்தால் தான் திருட்டுப் போகாமல் இருக்கும் என்ற நினைப்பு எனக்கு. சின்னப் பையன் பயந்துகொண்டிருக்கிறான் என்று அவர்களும் என்னிடம் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு நான் பெட்டியைக் கீழே வைத்து இடமும் கொடுக்கவில்லை. பாவம் நின்று கொண்டே தான் வந்தார்கள். எனக்கு அவர்கள் பேசுவது ஒருவாறாகப் புரிந்தாலும், எனக்கு பதில் பேச ஹிந்தியும் தெரியவில்லை. புதிய இடத்தில் புதியவர்களிடம் ஏதோ பாஷையில் பேசவும் தோன்றவில்லை. அவர்கள் சொல்லச் சொல்ல நான் ஒன்றும் பதில் சொல்லாமல் விழித்துப் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். நினைத்துப் பார்க்கிறேன். இப்போது இது மாதிரி நடப்பது சாத்தியமா தாம் கஷ்டப்பட்ட போதிலும் அந்த வாலிபர்கள் புரிந்து கொள்ளாது பிடிவாதம் பிடிக்கும் ஒரு சிறு பையனிடம் அதட்டிப் பேசவோ, மிரட்டவோ, கூச்சல் போடவோ இல்லை. வெறுத்துப் போய் அலுத்துக்கொண்டார்கள். இன்று அவர்களே கூட அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். மனித உறவுகள் மாறிவிட்டன.\nநன்றாக சாப்பிட்டு விட்டதால், தனிமையில் சீக்கிரமே உறக்கம் வந்து விட்டது போலும். காலையில் விழித்தது தான் எனக்கு நினைவில் இருக்கிறது. காலை ஏழு மணி அளவில் என்று நினைக்கிறேன். வண்டி கரக்பூர் வந்து சேர்ந்தது. இங்கு நான் இறங்க வேண்டும். பன்னிரண்டு மணிக்கு இங்கிருந்து பம்பாய் மெயில் பிடிக்கவேண்டும். பெட்டியுடன் இறங்கி ப்ளாட்·பாரத்தில் நின்று கொண்டேன்.\nஅப்பு மாமா எழுதியிருந்த அவரது நண்பருக்கு என்னை அடையாளம் கண்டு கொள்வதில் ஏதும் சிரமமிருக்கவில்லை. காலில் செறுப்பில்லாது, வேட்டி கட்டிக்கொண்டு ஒரு இரும்புப் பெட்டியும் ஜமக்காளமுமாக காலை நேரத்தில் கல்கத்தா மெயிலிலிருந்து இறங்கி கரக்பூர் ப்ளாட்·பாரத்தில் நிற்கும் பதினாறு வயசு பிள்ளையாண்டான்கள் எத்தனை பேர் இருப்பார்கள் ஒருவர் என்னைச் சற்று தூரத்திலிருந்தே பார்த்ததும் கிட்ட நெருங்குவதும் தெரிந்தது. “நீ தான் நாராயணஸ்வாமி சொன்ன பையனா ஒருவர் என்னைச் சற்று தூரத்திலிருந்தே பார்த்ததும் கிட்ட நெருங்குவதும் தெரிந்தது. “நீ தான் நாராயணஸ்வாமி சொன்ன பையனா டாடா நகர் போறவனா” என்று கேட்டார். ஆமாம் என்று தலையாட்டினேன். அவர் பெட்டியை எடுத்துக�� கொண்டார். நான் படுக்கையை எடுத்துக்கொண்டு அவரோடு நடந்தேன். ” வா, க்வார்ட்டர்ஸ்க்கு போலாம். முதல்லே குளி, என்ன ரெஸ்ட் எடுத்துக்கோ, ரொம்ப களைச்சுப் போயிருப்பே. சமையல் ஆனதும் சாப்பிடு. அப்பறம் நான் வந்து உன்னை அழைச்சிண்டு வந்து ரயில் ஏத்தி விடறேன். என்ன ரெஸ்ட் எடுத்துக்கோ, ரொம்ப களைச்சுப் போயிருப்பே. சமையல் ஆனதும் சாப்பிடு. அப்பறம் நான் வந்து உன்னை அழைச்சிண்டு வந்து ரயில் ஏத்தி விடறேன். என்ன சரியா என்று பேசிக்கொண்டே வந்தார். நானும் ஒவ்வொன்னுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே வந்தேன்.\nஒரு அழகான வசதியான வீடு தான். மர கேட்டைத் திறந்து கொண்டு போனால் வீட்டுக்கு முன்னால் சின்ன தோட்டம். வால்டேரில் சித்தியோட அண்ணாவைப் போலவே இவரும் ரயில்வேயில் வேலை பார்ப்பவர் போல இருந்தது. எல்லா வீடுகளும் ஒரே மாதிரி. வீடும் ஸ்டேஷனுக்கு அருகிலேயே. “சங்கோஜப் படாதே வா உள்ளே” என்று சிரித்த முகத்தோடு வரவேற்றாள் அவருடைய மனைவி. ” முதல்லே குளிச்சிட்டு வந்துடுப்பா. குளிக்க வெந்நீர் வேணுமா, பச்சத் தண்ணீயே பரவாயில்லையா\n“இல்லே வெந்நீர் வேண்டாம். பழக்கமில்லே” என்று சொல்லிக் குளிக்கப் போனேன். குளித்துவிட்டு வந்தேன். சுகமாக இருந்தது. காபி வந்தது. இங்கு வெயில் அவ்வளவாக இல்லை. வெளியில் வந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவும் சந்தோஷமாக இருந்தது. “என்ன போர் அடிக்கிறதா ஏதாவது புஸ்தகம் தரட்டுமா, படிக்கிறயா, ஆனந்த விகடன், கல்கி எல்லாம் இருக்கு ஏதாவது புஸ்தகம் தரட்டுமா, படிக்கிறயா, ஆனந்த விகடன், கல்கி எல்லாம் இருக்கு” என்று கேட்டாள். புன்னகை பூத்த முகத்துடன். “உம்,” தான் என் பதிலாக இருந்தது. இவர்கள் இருவரும் தான் போலிருந்தது. குழந்தைகள் எதுவும் கண்ணில் படவில்லை. தோட்டத்தை ஒட்டிய சின்ன தின்னையிலேயே உட்கார்ந்து படிப்பதும் தோட்டத்தைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்தது. ஒரு நாள் இடைவெளியில் எங்கோ வந்தாயிற்று. புது புது மனிதர்கள். புதிய இடங்கள். நன்றாகத்தான் இருந்தது. “நீ சாப்பிட்டுடேன். அவர் உன்னை ரயிலில் ஏற்றிவிட்டு வந்து சாப்பிடுவார்,” என்று அழைப்பு வந்தது. சாப்பிட்டு வந்து மறுபடியும் தோட்டத்தின் முன் திண்ணையில். அவரும் வந்தார். “வா போகலாம்.” என்றார். “வருகிறேன்,” என்று சொல்லி விடைபெறுவது போல் தலையசைத்துக்கொண்டே கிளம்பினேன்.\nரயிலில் கூட்ட நெருக்கடி ஏதும் இல்லை. தாராளமாக உட்கார இடம் கிடைத்தது. டாடா நகர் வரை, நான்கைந்து மணி நேர பிரயாணம் என்று நினைக்கிறேன். சௌகரியமாகத் தான் இருந்தது. டாடா நகர் வந்து ரயில் நின்றதும் அப்பு மாமா ப்ளாட்·பாரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். இறங்கும் போதே பெட்டியை வாங்கிக்கொண்டார். “சௌகரியமா இருந்ததா ஒண்ணும் கஷ்டமா இல்லையே” சம்பிரதாயக் கேள்விகள் இல்லை. பள்ளிப்படிப்பு முடித்த பையன் இரண்டு நாள் ரயிலில் தனியாக வந்திருக்கிறான் என்ற நினைப்பு பின்னிருக்கும் கட்டாயம். ” கரக்பூரில் சாப்பிட்டயா, என் ·ப்ரண்டுக்கு எழுதியிருந்தேனே, வந்தானா, உன்னைக் கண்டு பிடிசுட்டானா, இல்லே ரொம்ப நேரம் காத்திருந்தியா” என்று சரமாரியாக கேள்விகள். இப்போது நான் வாய்மூடி இருக்கவில்லை. கேள்வி கேட்பது மாமா. அதுவும் தமிழில். ஸ்டேஷனிலிருந்து பஸ்ஸில் தான் போனோம் என்று நினைவு. மாமா இருந்த இடம் பிஷ்டுபூர். டாடா இரும்புத் தொழிற்சாலை நிர்வாகம் உருவாக்கிய குடியிருப்பு.\nகரக்பூர் மாதிரியே மிக வசதியாகவும் ஆடம்பரமேதுமின்றியும் கட்டப்பட்ட வீடுகள். இரண்டு முன் அறைகள். முன் திண்ணை. வீட்டின் பின்னே கொஞ்சம் இடைவெளி விட்டு அவுட் ஹவுஸ் போல இரண்டு அறைகள். வீட்டில் மாமி. பத்து வயசில் ஒரு பையன், சதாசிவம். “வாடாப்பா ” என்று மிக அன்போடும் சிரித்த முகத்தோடும் வரவேற்றாள் மாமி.\n“ஆமாம். நீ என்ன நார்த் ரோடு, நார்த் ரோடுன்னே எழுதறே. இது என். ரோடு. நார்த் ரோடு இல்லே. ஏ, பி, சி ன்னு தான் இங்கே ரோடுகளுக்கு பேர் வச்சிருக்கு. நல்ல வேளையா லெட்டர் வந்து சேர்ந்ததே. நார்த் ரோடுன்னு ஒண்ணும் கிடையாதுன்னு அவன் உன் கார்டைத் திருப்பி அனுப்பாமே கொடுத்தானே,” என்றார் மாமா. பக்கத்திலிருந்த மாமி சிரித்துக்கொண்டிருந்தாள். “அட அசடே” என்று சொல்வது போலிருந்தது.\nமறுபடியும் “குளிக்கணுமா, வெந்நீர் போடட்டுமா” என்று கேட்டாள் மாமி. “வேண்டாம். காலேலே கரக்பூரிலேயே குளிச்சாச்சே, அது போதும்.” என்றேன். இரண்டு நாட்களுக்குப் அப்போதுதான் மறுபடியும் வாய் பேச ஆரம்பித்திருக்கிறது என்று தெரிந்தது.\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nPrevious:எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nNext: சமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -16\nவிஸ்வரூபம் – அத்தியாயம் அறுபது\nநினைவுகளின் சுவட்டில் – (47)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2\nஎழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -13\nகாற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது.\nகலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில்\nபூமியின் மையப் பூத அணு உலை உண்டாக்கிய பாதுகாப்புக் காந்த மண்டலம் \nமொன்றியல் மாநகரில் மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு ஆரம்ப முத்தமிழ் விழா-2010\nசமஸ்கிருத பாரதி – ஆரம்பநிலை பேச்சு சமஸ்கிருதம்- நியூ ஜெர்ஸி வகுப்புகள் துவக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/blog-post_11.html", "date_download": "2019-08-18T20:00:10Z", "digest": "sha1:VFCQUIJYROENHAV3MXGO333ZY6TIEKNP", "length": 11700, "nlines": 165, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை அனுப்ப‌ப்போகிறாராம் .ஹரீஸ்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை அனுப்ப‌ப்போகிறாராம் .ஹரீஸ்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை அனுப்ப‌ப்போகிறாராம் எச்.எம்.எம்.ஹரீஸ் (பிரதி அமைச்சர் )\nமுஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைத் தாக்குதல் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை மிகப் பெரியளவில் திகன பிரதேசத்தில் பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த வன்முறை 83 ஜுலை கலவரம் போன்று தொடர்ச்சியாக 3 நாட்கள் தொடர்ந்தது. கண்டி பிரதேசமெங்கும் பெரும் வன்முறைகள் வெடித்து பள்ளிவாசல்கள், கனக்கிலடங்காத முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் சேதமாக்கப்பட்டதோடு உயிர் ஒன்றும் பலியாக்கப்பட்டு பெரும் கொடூரம் நடைபெற்றுள்ளது.\nபேரினவாதக் காடையர்களின் காட்டுமிரான்டித் தனமான இவ்வினவாத வன்முறைச் சம்பவம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு அரசுக்கு சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பாடாத வகையில் பாதுகாப்பு அரன்களை உருவாக்க வேண்டிய தேவை எம் சமூகத்திற்குள்ளது. அந்தவகையில் இவ்வன்முறைச் சம்பவத்தின் புகைப்படங்கள், கானொளிகள் உள்ளிட்ட ஆவணங்களை சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சமூகப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமையாகவுள்ளது.\nஎனவே குறித்த இனவாத தாக்குதல் சம்வத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வகையில் களத்திலிருந்து செயற்பட்ட அரசியல் தலைமைகள் இவ்விடயத்தை சர்வவதேச மயப்படுத்துவதில் அதே உணர்வுடனும் அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.\nதிகன வன்முறைச் சம்பவம் ஆரம்பித்த தினத்திலிருந்து இன்று (09) வெள்ளிக்கிழமை வரையில் 5 நாட்களாக களத்திலிருந்தவாறு கண்டி மாவட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல விடயங்களை மேற்கொள்வதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அர்பணிப்புடன் ஈடுபட்டுவருகின்றார்.\nஅந்தவகையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விடயங்களை குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்துவதற்கான ஆயத்தங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார். மேலும் லண்டனிலிருந்து சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழுவை சொலிசிடர் பௌமி தலைமையில் ஜெனீவா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையினையும் பிரதி அமைச்சர் ஹரீஸ் எடுத்துவருகின்றார் என‌ ஹ‌ரீசின் ஊட‌க‌ பிரிவு சொல்கிற‌து.\nஅதே வேளை க‌ண்டி க‌ல‌வ‌ர‌ம் ஆர‌ம்பித்த‌ ம‌றுநாள் இத‌னை பிர‌த‌ம‌ர் உட‌ன‌டியாக‌ க‌ட்டுப்ப‌டுத்தாவிடில் தாம் பிர‌த‌ம‌ருக்கு எதிரான‌ ந‌ம்பிக்கையில்லா பிரேர‌ணைக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌ப்போவ‌தாக‌ ஹ‌ரீஸ் க‌ர்ஜித்திருந்தார். ஆனாலும் பிர‌த‌ம‌ர் இக்க‌ல‌வ‌ர‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌வே இல்லை.\nஇந்நிலையில் ஹ‌ரீஸ் தான் சொன்ன‌து போல் ந‌ம்பிக்கையில்லா பிரேர‌ணையில் ர‌ணிலுக்கு எதிராக‌ வாக்க‌ளிப்பாரா அல்ல‌து ஹ‌க்கீம் போல் ச‌மாளிப்பாரா என‌ ம‌க்க‌ள் எதிர் பார்ப்பில் உள்ள‌ன‌ர்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-vedha-narayana-perumal-temple-anoor/", "date_download": "2019-08-18T19:15:51Z", "digest": "sha1:GWVZAWCQIL5A365PAYY75BUYSH5H4AC4", "length": 5383, "nlines": 78, "source_domain": "www.indiatempletour.com", "title": "Vedha Narayana Perumal Temple-Anoor | India Temple Tour", "raw_content": "\nவ���த நாராயண பெருமாள் கோயில் -அன்னூர்\nஇறைவன் : வேத நாராயணர்\nதாயார் : ஸ்ரீ தேவி ,பூதேவி\nமாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு\nபல்லவர்கள் காலத்தை சேர்ந்த கோயில் ,10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோயிலாகும் .\nவேத நாராயண பெருமாள் அர்த்த பத்மாசன நிலையில் அமர்ந்து காட்சி தருகிறார் .ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் .\nபாலாற்றின் கரையில் ராமர் கோயில் இருந்தது வெள்ளத்தில் பாதிப்புள்ளான அக்கோயில் இருந்து ராமர் மற்றும் சீதா சிலைகளை இக்கோயிலில் நிறுவியுள்ளனர்.\nசோழர்காலத்தில் இவ்வூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது ,குருகுலம் அமைத்து வேதங்கள் மற்றும் எல்லா விதமான பயிற்சிகளும் இவ் இடத்தில நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது .\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகவும் சிதலம் அடைந்துள்ளது,கோபுரங்கள் ,சுற்றுசுவர்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது .1933 ஆண்டுக்கு பிறகு இக்கோயிலில் எந்த ஒரு பராமரிப்பு பணிகளும் அதிகமாக நடைபெறவில்லை ,மற்றும் கோயிலுக்கு மின்சார வசதியும் இல்லை ,சிற்பங்கள் மிகவும் சிதலம் அடைந்துள்ளது . ஒரு வயதான அய்யங்கார் இக்கோயிலில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூஜைகள் செய்கிறார் .\nஇக்கோயிலுக்கு செல்பவர்கள் தங்களால் முடிந்த தீப எண்ணெய்,அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .\nசெங்கல்பட்டில் இருந்து 10 km தொலைவில் உள்ளது. முன்னரே தெரிவித்து சென்றால் திறந்து வைத்திருப்பார்கள் .\nதொலைபேசி எண்: 9976221182 திரு. ரெங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-08-18T19:38:23Z", "digest": "sha1:TSGJ7376N6VJUC7YUEY2UJ7IFPLUEKPO", "length": 6874, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிவ சுப்ரமணியன்", "raw_content": "\nவெளி நாட்டினருக்கான விசா கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்த குவைத் அரசு\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nஇந்தியாவின் சவால்களை எதிர் கொள்ளத் தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nமீண்டும் முதல்வராக ப���வியேற்கும் ஓபிஎஸ்\nஉடல் நலக்குறைவால் வைகோ அப்பல்லோவில் அனுமதி\n2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது\nசென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .\nகாஷ்மீரில் கிரிக்கெட் அகடாமி தொடங்கும் தோனி\nஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்\nதிருமண விருந்தில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி…\nபெஹ்லு கான் தற்கொலை செய்து கொண்டாரா\nமோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்த இஸ்ரத் ஜஹான்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nஅதிவேக இணைய சேவை - ரிலையன்ஸ் அறிமுகம்\nகமல் ஹாசனின் அடுத்த அதிரடி\nபெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது…\nகாஷ்மீர் விவகாரம் - அவசர கூட்டத்திற்கு காங்கிரஸ் வலியுறுத்தல்\nமேற்கு வங்க முதல்வர் மமதாவுக்கு அடுத்த அதிர்ச்சி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் பயங்கர தீ விபத்து\nஅத்தி வரதர் தரிசனம் இன்றோடு நிறைவு\nமலேசிய அமைச்சர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஜாகிர் நாயக் காவல்…\nநீதிமன்றம் பகீர் தீர்ப்பு - பெஹ்லுகான் கொலை வழக்கில் அனைவரும…\nபொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்\nகாஷ்மீர் விவகாரம்: மெஹ்பூபா முஃப்தியின் மகள் உருக்கமான கடிதம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30619-2016-04-08-08-34-00", "date_download": "2019-08-18T19:11:20Z", "digest": "sha1:FMIQ2ATPBNL3YTLYU3VVKMIBD5ELQRZO", "length": 17817, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nதிராவிட அரசியலால் தமிழனுக்கு ஒரு பயனுமில்லை\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nசீமானின் அபத்த அரசியல் நாடகங்கள்\nநாங்களும், ஈழத் தமிழர்களும் திராவிடர்கள்... நீங்க எந்த வகையறா\nசென்னை நகரை ம.பொ.சி. மட்டுமே மீட்டுக் கொடுத்தாரா\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2)\nமறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்���ைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 08 ஏப்ரல் 2016\n“நாம் தமிழர் கட்சி” கேள்விகளுக்கு பதில்\n‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்.\nபகலவன் : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பகிரவும்.\nகொளத்தூர் மணி : ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.\nபகலவன் : ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்\nகொளத்தூர் மணி : ஆந்திர மாநிலம் சித்தூரில் தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது.\nமற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் .... தமிழ்ழூ திரமிழ்ழூ திரமிழழூதிரமிடழூதிரவிடழூதிராவிட ... என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர், தங்கள் மொழி தனித்த மொழியல்ல; தங்கள் இனப் பெயர்கூட தமிழிலிருந்து வந்தது என்பதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா\nஆனால், அம்மொழி பேசும் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் திராவிடப் பல்கலைக் கழகமும், திராவிட மொழியியல் ஆய்வு மையமும் அங்கே இயங்குகின்றன. மேலும் அடூர் கோபாலகிருஷ்ணன் எனும் மலையாள இலக்கியவாதி, எங்கள் மொழியின் இலக்கிய வரலாறு சிலப்பதி காரத்தில் இருந்து தொடங்குகிறது என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பெரியார், திராவிடர் என்ற சொல்லை, ஆரியர் அல்லாதார் என்ற பொருள் கொண்ட இடுகுறிப் பெயராகவே கையாண்டார். அதனால்தான் ஜெகஜீவன்ராம்கூட ஒருமுறை தன்னைப் பற்றி\nபகலவன் : நீங்கள் ஏன் “நாம் தமிழரை” ஆதரிக்கக் கூடாது\nகொளத்தூர் மணி : பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்ததுகூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல; அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளைப் பார்ப்பானே எங்களோடு சேரவந்தால்கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா சமஸ்கிருதம் உயர்ந்ததா என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை”.... இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரை பிற மொழியாளர் என்று கூறி விலக்கிவைக்கிறது; அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரை தமிழ் பேசுகிறார்கள் எனக்கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.\nமற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள்மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்துவிடுவார்களோ என்னவோ சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்' எப்படி ஆதரிக்க முடியும்\nஇதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/68050-a-village-save-rain-water-beautifully.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:43:44Z", "digest": "sha1:NKFYKANRLTWXQOSACZG2NXUVQ3A67FMK", "length": 7782, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழை நீரை அருமையாக சேமிக்கும் கிராமம் | A Village Save Rain Water Beautifully", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nமழை நீரை அருமையாக சேமிக்கும் கிராமம்\nகொலக்குப்பம் எனும் கிராமத்தில் மழைநீரை சேமிக்கும் முறை அனைவருக்கும் முன் உதாரணமாக அமைந்துள்ளது.\nசமூக வலைத்தளங்களில் மழை நீர் சேமிப்பு தொடர்பான வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோ கொலக்குப்பம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமம் என்பது குறிப்பிடப்படவில்லை. அந்த கிராமத்தில் பெய்யும் மழைநீரை, சாலையோரம் சிறிய வாய்க்கால் கட்டி கொண்டு செல்கின்றனர்.\nஅந்த நீர் ஒரு பெரும் குழியில் கொட்டுகிறது. அந்தக் குழிக்குள் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வடிகட்டப்படும் நீர், ஒரு ஆழமான கிணற்றுக்குள் கொட்டுகிறது. இந்த காணொளி மழை எப்படி சேகரிக்க வேண்டும் என அனைவருக்கும் கூறுவது போல முன் உதாரணமாக அமைந்துள்ளது.\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரைன் லாரா ’பார்ட்டி’\nசென்னையில் பிற்பகல் வரை மழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை\nவரதட்சனை வாங்காத கணவருக்கு நேர்ந்த கொடுமை - மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய எதிர்ப்பு\nஆர்.டி.ஐ தகவல் கோரிய பத்திரிகையாளர் - ரூ.20 லட்சம் கேட்ட தெலங்கானா அரசு\nஎன்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nகோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67595-one-more-body-retrieved-from-the-site-of-building-collapse-in-kumarhatti-death-toll-rises-to-8.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T20:07:15Z", "digest": "sha1:NJVI346Z5VDPDB7RSD23EHIMPO4SSHCL", "length": 8328, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி | One more body retrieved from the site of building collapse in Kumarhatti. Death toll rises to 8", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கட்டடச் சரிவு- 8 பேர் பலி\nஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கட்டடச் சரிவில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர்.\nஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று சரிந்தது. இந்தக் கட்டடத்தில் 30 ராணுவ வீரர்கள் மற்றும் சில பொதுமக்கள் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு பணியில் ஈடுபட்டது.\nஇந்நிலையில் தற்போது வரை இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் இடிபாடுகளில் இன்னும் 6 பேர் சிக்கியிருக்க கூடும் என்பதால் மீட்���ு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்காற்றிய சேலம் உருக்காலை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக்கொலை..\nகேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா\nராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி\nகாஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள்... பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nஹிமாச்சலில் கட்டட சரிவு.. 2 பேர் உயிரிழப்பு..\nமேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணிகளை நிறுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி\n“ராணுவ வீரர்களுக்கு 1.86 லட்சம் புல்லட் புரூஃப் ஜாக்கெட்ஸ் வழங்கப்படும்” - ராஜ்நாத் சிங் தகவல்\n11 மணி நேர போராட்டம்... மதுரை கட்டிட விபத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்காற்றிய சேலம் உருக்காலை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352485.html", "date_download": "2019-08-18T19:30:49Z", "digest": "sha1:37YTG22FSY53DPGSWICCEJD6TKUFOPI6", "length": 7424, "nlines": 164, "source_domain": "eluthu.com", "title": "என்னவனுக்கு ஓர் வேண்டுகோள் - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க��க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/baby/", "date_download": "2019-08-18T19:01:50Z", "digest": "sha1:GQF46LEL4QFVASL2BD66XH44BESZFGBZ", "length": 9032, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "Baby Care Tips in Tamil | Child Health Care Tips in Tamil | சிசு நலன்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா\nஉங்கள் குழந்தையின் அன்பை நீங்கள் பெற வேண்டுமா\nதாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து\nஉங்கள் குழந்தைகளை எப்போதும் ஆக்டிவ்வா வசுக்கனுமா \nபிறந்த குழந்தைகளுக்கு கொசுவிரட்டிகள் பாதுகாப்பானதா \nகுழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா\nஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா\nஎத்தனை வயதுக்கு குறைவான பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது\nஆணுறுப்பின் மேல் தோலை நீக்கியதால் 5 மாத குழந்தை பரிதாப பலி நடந்த கொடுமைய நீங்களே பாருங்க\nஒரு இரவில் இந்த தாய் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..\n9 நிமிஷத்துல 6 குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ பெண்... என்ன நடந்ததுனு நீங்களே பாருங்க\nபிரசவத்தின் போது தலை துண்டான குழந்தை.. நடந்த உண்மை இதுதான் இந்த கொடுமைய நீங்களே பாருங்க..\nஇந்த ஆறு அறிகுறி இருந்தா கட்டாயம் உங்களுக்குப் பெண் குழந்தை தான் பிறக்குமாம்... நிஜமாதாங்க\n இத மட்டும் செய்ங்க போதும்...\nகுளிக்க வெக்கறப்போ ஏன் குழந்த அழுகுதுங்குற உண்மை தெரியுமா\nகுழந்தை முகத்துல இப்படி தடிப்பா வந்தா உடனே கிச்சன்ல போய் இத எடுத்துட்டு வந்து பூசிவிடுங்க\nஆண் குழந்தை பலசாலியா இருக்க நீங்க வைக்க வேண்டிய 50 ஹனுமான் பெயர்கள் இதோ உங்களுக்காக...\nஆறு மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு என்ன இணை உணவு கொடுக்கலாம்\nகுழந்தையின் மேனி நீலநிறமா இருக்கா\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமூக்கடைச்சு இப்படி நமநமன்னு இருக்கா இதுக்கு எதுக்கு மாத்திரை... இதோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nகுழந்தைங்க கீழே விழும்போது முதலில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mobile-shop-owner-from-salem-announced-new-offer-on-pongal-303797.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T19:41:23Z", "digest": "sha1:BOFIMYWZIAPRJBDILAFLCWNRSHWRIF2G", "length": 15080, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதா போனுக்கு கோழி, 4ஜி போனுக்கு ஆடு இலவசம்...அடேங்கப்பா ‘வாழ்ப்பாடி’ பொங்கல் ஆஃபர் | Mobile shop Owner from salem announced a new offer on Farmers day and pongal celebrations - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதா போனுக்கு கோழி, 4ஜி போனுக்கு ���டு இலவசம்...அடேங்கப்பா ‘வாழ்ப்பாடி’ பொங்கல் ஆஃபர்\nவாழப்பாடி: வாழப்பாடியைச் சேர்ந்த மொபைல் கடை ஒன்று சாதா போனுக்கு கோழி, 4ஜி போன் வாங்கினால் ஆடு இலவசம் என்று அசத்தும் ஆஃபரை வெளியிட்டுள்ளது .\nசேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் கந்தா மொபைல்ஸ் என்கிற மொபைல் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் உரிமையாளர் விவசாயிகள் தினம் மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு புதிய ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.\nடிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், அந்த கடை உரிமையாளர் அறிமுகப்படுத்தி உள்ள வித்தியாசமான ஆஃபர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அப்படி என்ன வித்தியாசமான ஆஃபர் என்று கேட்கிறீர்களா \n999 ரூபாய் மதிப்பிலான இண்டெக்ஸ், மைக்ரோமேக்ஸ் போன்கள் வாங்கினால் கோழி ஒன்று இலவசம். அதுபோல, 4ஜி மொபைல் போன் வாங்கினால் வெள்ளாடு ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். மேலும், இந்த ஆஃபர் வருகிற மாட்டுப்பொங்கல் வரை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசேலம், வாழப்பாடி சுற்றுவட்டாரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் இந்த போஸ்டரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்ட���யது\n24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..\nதமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு\nசரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem mobile shop owner free சேலம் மொபைல் ஆடு கோழி இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/4162-ae066cd4.html", "date_download": "2019-08-18T19:14:21Z", "digest": "sha1:Q67WJJAX5DZKDCUUWPRUVUCJWVR2U2H4", "length": 9699, "nlines": 61, "source_domain": "videoinstant.info", "title": "ஒரு வணிகமாக பங்கு விருப்பங்களை வர்த்தகம்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஇரகசிய மில்லியனர்கள் கிளப் பைனரி விருப்பங்கள்\nஒரு வணிகமாக பங்கு விருப்பங்களை வர்த்தகம் -\nஒரு ரூ பா ய் க் கு வெ ங் கா ய வி ற் பனை கற் று த் தந் த பா டம் அனை த் து லக வணி கத் தி ன் அதி கரி ப் பு, தொ டர் ந் து கொ ண் டி ரு க் கு ம்.\nஒவ் வொ ரு வணி க நா ளு ம் அதன் வெ ளி ப் படை யா க இரு க் கி ன் ற இணை ய தளத் தி ல் மு ந் தை ய. ஒரு வர் த் தகம் எல் லை க் கு ள் செ ய் யப் பட் டா லு ம் எல் லை கடந் து.\nசி றந் த இலவச அந் நி ய செ லா வணி வர் த் தக தளம் ; கண் ணா டி வர் த் தக. தா ங் கு தி றன் பா தி ப் படை வது போ ல் இரு க் கு ம் எந் த ஒரு தகரா று.\nஉற் பத் தி யி ல் மூ ன் றி ல் ஒரு பங் கி ற் கு மே லா க பன் னா ட் டு. வி ரை வு வி ற் பனை, வி ரு ப் ப வர் த் தகம், கடன் - பங் கு மா ற் றங் கள், வணி கர் வங் கி, கூ ட் டு நம் பி க் கை கள்.\nகி ளப் ஜெ ன் னா ஒரு கு டு ம் ப வணி கமா க நடத் தப் பட் டது, கி ர் டி னா வி ன் சகோ தரி யா ன இரி ஸ் வி ற் பனை யு ரி மை பொ று ப் பு க் கா ன து ணை த் தலை வரா ய் இரு ந் தா ர். உலகளா வி ய இந் த வர் த் தகத் தி ல் இந் தி யா வு ம் ஒரு அங் கம். எனவே நா ம் ஒரு சி றந் த மு தலீ ட் டா ளரா க மா ற. இந் தி யப் பங் கு மா ற் றகங் கள் ஒரு மு றை யா ன தீ ர் வு நா ளை.\nஒரு நி று வனப் பங் கு கு றி த் த ரகசி யத் தகவல் களை க் கூ ட. பங் கு ப் பரி வர் த் தனை யக வர் த் தக நி தி ( exchange- traded fund) ( அல் லது ப. 18 செ ப் டம் பர். அனு சரி த் து பங் கு தரகரா க தா ன் பங் கு வர் த் தக நடவடி க் கை களை.\nமி கவு ம் சு த் தமா ன வடி வத் தி ல் உள் ள த��் கம் மி கவு ம் மெ ன் மை யா னது. பங் கு மா ற் றகமு ம் எதி ர் கா ல மற் று ம் வி ரு ப் பங் கள் சந் தை வசதி களை.\nமு றை களு ம், வணி கமு ம். இரண் டு உத் தி கள்.\nவா டி க் கை யா ளரி ன் வே ண் டு கோ ளு க் கு இணங் கி கட் டளை வர் த் தக வணி க உறு தி ப் பா டு. அவர் கள் தங் கள் வணி கத் தை இணை யத் தி ற் கு கொ ண் டு வர கை கொ டு க் கி றோ ம்.\nஎங் கள் வர் த் தக மு றை யி ல் இந் த மளி கை கடை கள் மு க் கி ய பங் கு வகி க் கி ன் றன. அந் நி ய செ லா வணி சந் தை நா ணய ஜோ டி கள் ; Instaforex வர் த் தகர் உள் நு ழை வு.\nவே ண் டு ம் பங் கு தரகர் தன் சொ ந் த வி ரு ப் ப அதி கா ரத் தி ன் படி. ஒரு வணிகமாக பங்கு விருப்பங்களை வர்த்தகம்.\nபங் கு என் பது ஒரு வணி கத் தி ன் உடமை மற் று ம் சொ த் து போ ன் றவற் றி லி ரு ந் து வே று பட் டதா கு ம். ரா ஜீ வ் கா ந் தி லண் டனி ல் படி த் தவர், பை லட் ஆக பணி பு ரி ந் தவர்.\nமோ டி யி ன் பே ச் சு ரா ஜீ வ் கா ந் தி மா தி ரி இல் லை. உலக வர் த் தக மு றை யை அமை ப் பதி ல் மி கவு ம் மு க் கி ய பங் கு வகி க் கி ன் றன.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க. கொ ண் டு வர வே ண் டு ம் என் பது தா ன் அனை வரது வி ரு ப் பமு ம்.\nசி றந் த அந் நி ய மு தலீ ட் டு வங் கி ; அல் கா ரி க் டி க் வர் த் தக. வெ ங் கா யத் தி ன் மீ து ஈடு பா டு ம் வி ரு ப் பமு ம் அதி கம்.\n20 ஏப் ரல். என் பவர் ஒரு தனி நபர் அல் லது நி று வனம் ( பெ ரி ய வர் த் தக நி று வனம்.\n2 மா ர் ச். வி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக.\nஇந் தி யா வி ன் பங் கு 19 சதவீ தம் தா ன். ஒரு பங் கு ச் சந் தை ( Stock market) என் பது ஒரு பொ து ச் சந் தை ( பொ ரு ளா தா ர.\nஉண் டா க் கு வதன் மூ லம் வணி கர் கள் து ய் ப் போ ரி ன் வி ரு ப் ப உரி மை,. ஒரு பங் கு ச் சந் தை வர் த் தக கொ டை பொ று ப் பு பங் கு ஒரு நே ரடி யா ன.\nபத் தி ரங் கள் மா ற் றக வா ரி யத் தி ன் பதி வு பெ ற் ற வணி க உறு ப் பி னர் கள். வி ரு ப் ப அழை ப் பு செ யல் தந் தி ரங் கள் மு தலீ ட் டா ளர் களை யு ம். ஒரு வணி க நி று வனம், தன் னி டத் தி ல் மு தலீ டு செ ய் தி ரு க் கு ம். வணி கம் · வணி க வீ தி.\nமா ற் றக் கூ டி ய வி ரு ப் ப பங் கு என் பது அப் பங் கு வை த் தி ரு ப் போ ரை. ஆகை யா ல், ஊக வணி கத் தி ல் மி கு ந் த பண பலமு ம், மன பலமு ம் மி க் கவர் கள். பங் கு த் தீ ர் வகங் கள் மூ லம் பங் கு ச் சந் தை யி ல் நடக் கு ம் வர் த் தகம் அனை த் து ம்.\nலாபம் ஃபோர்செக்ஸ் சிக்னல்களை எடுத்துக�� கொள்ளுங்கள்\nஎப்படி ஒரு அந்நிய செலாவணி தரகர் தேர்வு\nசூடான அந்நிய செலாவணி திரவ வழங்குநர்கள்\nவிருப்பங்கள் வர்த்தக pdf பற்றிய பயிற்சி\nஉயர்ந்த விலை பங்கு விருப்பங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/mahima-nambiar-transformation", "date_download": "2019-08-18T20:23:46Z", "digest": "sha1:2N6AMWWV3OZEKT7JTXXY465KYCKUSHDC", "length": 10199, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அடுத்த படத்திற்காக மஹிமா எடுக்கும் ஹெவி ட்ரெயினிங்! | mahima nambiar transformation | nakkheeran", "raw_content": "\nஅடுத்த படத்திற்காக மஹிமா எடுக்கும் ஹெவி ட்ரெயினிங்\nநடிகை மஹிமா நம்பியார், 'சாட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து குற்றம்-23 படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.\nசசிக்குமாருடன் கொடிவீரன் படத்திலும் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள ஐங்கரன் படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nஇந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் அசுரகுரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்த படத்தை A. ராஜ்தீப் இயக்க JSB சதிஷ் தயாரிக்கிறார்.\nஇதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மென்மையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த மஹிமா, இப்படத்தில் முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்துக்காக மஹிமா நம்பியார் நடிப்பு பயிற்சி, சண்டைப் பயிற்சி ஆகியவை மேற்கொள்வது போன்ற வீடியோ ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் மஹிமா நம்பியார் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘அதற்காக இப்படி செய்தேன்’- தற்கொலை முயற்சி குறித்து மதுமிதா\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\nராஷ்மிகாவின் செயலால் கோபமடைந்த படக்குழு...\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\n''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்\nசம்பளம் தராமல் இழுத்து அடிக்கும் ரஜினி படக்குழு- ட்விட்டரில் புலம்பும் பிரபலம்\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28583-india-and-sri-lanka-to-celebrate-70-years-of-independence-together.html", "date_download": "2019-08-18T20:21:26Z", "digest": "sha1:RD6ZYK4RVJJM73QZDWN4KJT5DCVI3UWV", "length": 9694, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "70வது சுதந்திர ஆண்டு: இந்தியா - இலங்கை கொண்டாட்டம் | India and Sri Lanka to celebrate 70 years of Independence together", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\n70வது சுதந்திர ஆண்டு: இந்தியா - இலங்கை கொண்டாட்டம்\nஇலங்கை மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் ஜனவரி 17ம் தேதி சிறப்பு கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\n‘பாலிவுட்டும் அதற்கு அப்பாலும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரபல பாலிவுட் பாடகர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம், இசையமைப்பாளர் பிந்து சுப்ரமணியம் உள்பட பல முக்கிய இசைக் கலைஞர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கலாசார நிகழ்வு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியா 15 ஆகஸ்ட் 1947 அன்றும், இலங்கை 4 பிப்ரவரி 1948 அன்றும் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற நாடுகளாக அறிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nகிருஷ்ணா நதியில் வெள்ளம்: நீரில் மூழ்கிய கிராமங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Genocide_31.html", "date_download": "2019-08-18T20:19:44Z", "digest": "sha1:2GUXQPL7D52B4JLUJY6SKTEFEANEX6N6", "length": 9704, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் -பொன்னாலையில் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் -பொன்னாலையில்\n11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் -பொன்னாலையில்\nடாம்போ January 31, 2019 யாழ்ப்பாணம்\nபொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.\nநினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர்.\n;மேற்படி படுகொலையில் தனது தந்தை மற்றும் இரு சகோதரர்களை இழந்த நா.தேவராசா பிரதான சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடர்களை ஏற்றி மலர் மாலைகளை அணிவித்தனர். தொடர்ந்து ஏனையோர் மலரஞ்சலி செலுத்தினர்.\nஊடகவியலாளர் ந.பொன்ராசா பிரதான நினைவேந்தல் உரை ஆற்றினார். தொடர்ந்து ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், ஸ்ரீ கண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் க.ஸ்ரீஜெயராமச்சந்திரஅருட்சோதி, வெண்கரம் செயற்பாட்டாளர் மு.கோமகன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றினர்.\nகடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் பொன்னாலை கொத்தத்துறை படை முகாமுக்கு முன்பாக பாஸ் பெறுவதற்காகக் காத்திருந்தபோது அப்பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்து படையினரின் தாக்குதலில் 09 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇதேபோன்று, 1985 ஆம் ஆண்டு கடற்றொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/interesting-facts-about-india/", "date_download": "2019-08-18T20:10:04Z", "digest": "sha1:S6HZ446CID5CIWWNV2H4X77HGHM2Z6KN", "length": 16543, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "அந்த காலத்தில் இந்திய எப்படி இருந்தது. சுவாரஸ்ய தகவல்கள் - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வி���க்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News Special articles அந்த காலத்தில் இந்திய எப்படி இருந்தது. சுவாரஸ்ய தகவல்கள்\nஅந்த காலத்தில் இந்திய எப்படி இருந்தது. சுவாரஸ்ய தகவல்கள்\nநம் நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டு ஆகிறது. இந்த 72 ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ கால மாற்றங்களையும், காட்சி மாற்றங்களையும் பார்த்த நமக்கு, அந்த கால கட்டங்களில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை நம் கண்முன்னே காட்சி படுத்துகிறது இந்த செய்தி தொகுப்பு…\nஇந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை என்பது நமக்கு தெரிய வாய்ப்பு மிக குறைவே. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஇன்று நாம் தேசிய கொடியை பேப்பர், பிளாஸ்டிக் என பல்வேறு வகை மூலபொருட்களால் தயாரித்து பயன்படுத்துகின்றோம். ஆனால் அக்காலத்தில் கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்கப்பட வேண்டும். மற்ற வகை துணிகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.\nஇன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையே சில ஆயிரங்களில் உள்ள நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா மட்டுமே அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ரூபாய் மட்டுமே.\nநாணயங்கள் காலத்திற்க்கு காலம் மாறுபடுகின்றது.1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா குடியரசாக ஆகும்வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பொருத்தவரையில்..\nஒரு ரூபாய், அரை ரூமாய், கால் ரூபாய், 2 அணா, 1 அணா, 1/2 அணா, 1 பைசா.\nஅதே போல ஆயிரம் ரூபாய் ஒரு பெரிய நோட்டு புத்தகத்தின் பாதி அளவு இருக்கும்.\n1947-ல் இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு சமமாக இருந்தது.\nஇந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தைகொண்டாடுகின்றன.\nஇந்தியாவில் சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.\nஇந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிக முறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று பெயர் பெற்றார்.\nஅந்த காலத்து உணவு விடுதிக்கு சென்று வயிறு நிறைய உணவு சாப்பிட்டாலும் மனக்கணக்கு போட்டே சொல்வார்கள் ஒருவர் சாப்பிட்டதிற்கான தொகை என்னவென்று.\nஉணவின் சுவையிலும், பணத்தின் மதிப்பிலும், மனிதர்களின் வாழ்க்கை முறையிலும் அக்காலம் ஒரு பொற்காலம் என்றால் அது மிகையல்ல என்றே கூறலாம்.\n300 வருடங்களுக்கும் மேலாக அடிமைகளாய் அடிபட்டு, மிதிபட்டு, பின் சுதந்திரப்பட்டு இன்று தன்னை ஒரு ஜனநாயக நாடாய் வரிந்து கொண்டு மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசம் நம்பிக் கொண்டு இருப்பது தன்னுள் மிகுதியாய் நிறைந்து கிடக்கும் இளைஞர்களைத்தான்…. பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்போம்…இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்…..ஜெய்கிந்……\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்……\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214565?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:12:04Z", "digest": "sha1:7WDX75465NK3ZQK7TAIL6CSWAJNGZOKK", "length": 9405, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கிண்ணியா சுற்றிவளைப்பில் 8 பேர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிண்ணியா சுற்றிவளைப்பில் 8 பேர் கைது\nதிருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் ரொட்டவெவ பகுதிகளில் முப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அடையாளத்தை உறுதிப் படுத்த தவறிய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்கிண்ணியா - பெரியாற்று முனை போன்ற பகுதிகளில் 2500 க்கும் மேற்பட்ட முப்படையினர் குவிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது எவ்வித வெடிபொருட்கள் மீட்கப்படவில்லை எனவும், சுற்றிவளைப்பின்போது அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அரபிக் கல்லூரிகளில் பயன்படுத்தும் 20 அரபு புத்தகங்களையும் பிடி போடப்பட்ட ஆறு அங்குலம் கொண்ட இரும்பு பட்டி ஒன்றினையும், 20 லிட்டர் கேன் ஒன்றில் கெமிக்கல் திரவியங்களையும் காட்டுப் பகுதியில் மீட்டுள்ளதாகவும் வீட்டில் வைத்திருப்பதற்கு பயத்துக்காக காட்டுக்கு கொண்டு சென்று வீசி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஆனாலும் கைப்பற்றப்பட்ட 20 அரபு புத்தகங்களும் அரபு கலாசாலைகளில் கற்பிப்பதற்கு பாவிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.\nஇதேவேளை கிண்ணியா பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அவர்களின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148876-spy-photo-hector-suv", "date_download": "2019-08-18T19:12:44Z", "digest": "sha1:IABMWERDHOEXPM4NGY3DRTEDDHOMQ5SJ", "length": 6394, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 March 2019 - SPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்? | SPY PHOTO - Hector SUV - Motor Vikatan", "raw_content": "\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nமோட்டார் விகடன் விருதுகள் 2019\nமாணவர்கள் கலக்கிய ஆட்டோ மீட்\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nபாக்கெட் பைக்கில் ராக்கெட் ஸ்பீடு\nமரண பயம் ஏற்படுத்திய பெட்ரோல் டேங்க்\nகம்பெனி சர்வீஸ்... பிரைவேட் சர்வீஸ்... எது நல்லது\nபோட்டிக்கு ரெடியா ஹோண்டா சிவிக்\nவேகன் - R - முன்பைவிட வேகமா போகலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - க்ரெட்டாவுக்குப் போட்டி... வருகிறது பவ்ஜுன் 510 எஸ்யூவி...\nயூஸ்டு கார் விலை என்ன\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகேடிஎம் டியூக் 125 - மைலேஜ் என்ன\nமோண்டியால்... என்ன மாதிரியான பைக்\n7 மலைகள்... 11 நாட்கள்... சிகரம் தேடி...\nநாஸ்டால்ஜியாவைக் கிளப்பும் ‘96’ இயக்குநர்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையே��ு\nசென்னை - கைலாசகோனா அருவி - தெருவுக்குத் தெரு அருவி\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் MG ஹெக்டர் எஸ்யூவி... என்ன எதிர்பார்க்கலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/98431-", "date_download": "2019-08-18T19:53:11Z", "digest": "sha1:N2C5DTQT452KPWA3MOD3WIL54JS5Y2BP", "length": 24954, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 September 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 38 | itho enthan deivam", "raw_content": "\nதிவ்வியமாய் தரிசனம் தரும் தென்னாங்கூர் ஸ்ரீபாண்டுரங்கர்\nகண் திருஷ்டி நீக்குவார் கண் நிறைந்த பெருமாள்\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nஜோதிட புராணம் : பெயரை மாற்றும் வித்தை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-38\nபரமனைத் தரிசிக்க பாதைகள் வேண்டாமா\nதுங்கா நதி தீரத்தில்... - 12\nஹலோ விகடன் - அருளோசை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n147 - வது திருவிளக்கு பூஜை ஓசூரில்...\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nபெண்ணின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவள் விழி அசைவுகளைப் புரிந்து உணர்ந்து, அவளின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்கும் குடும்பம், சீரும் சிறப்புமாக வாழும். வாழையடி வாழையாக வளரும். அந்த வீட்டில், அழுகைக்கும் ஆத்திரத்துக்கும் இடமிருக்காது. அங்கே எப்போதும் அன்புக்குப் பஞ்சமிருக்காது. நகரேஷூ காஞ்சி என்றும் காமகோட்டம் என்றும் போற்றப்படும் காஞ்சியம்பதியில், காமாட்சி அம்பாளின் ஆட்சி, செம்மையாக நடந்துகொண்டிருக்கிறது. மதுரையில் மீனாட்சி, காசியில் விசாலாட்சி, காஞ்சியில் காமாட்சி என்று பெருமையாகச் சொல்வார்கள் பக்தர்கள்.\n''ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அனுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன், சிவம் என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வர்ணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்தமயமான பிரம்மத்தில் இருந்துதான் இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன.\nமாயா சக்தியினால், ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும் ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றா��� பிரம்மத்தை, பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தியைத்தான் அம்பாள் என்று சொல்கிறோம். இந்தச் சக்தியினால்தான் நாமெல்லாம் தோன்றியிருக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.\nஅவள், மாயையில் நம்மைக் கட்டிப்போடுகிறவள் மட்டும் அல்ல. மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி, நமக்கு பிரம்ம ஞானத்தை அனுக்கிரகம் செய்வாள்''என்று காஞ்சி மகாபெரியவா, அம்பாளின் அருளை, காமாட்சித் தாயின் கருணையைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.\nநமக்கு எது தேவையோ அதைத் தருபவளே தாய். நாம் என்ன விரும்புகிறோமோ அந்த விருப்பத்தை ஈடேற்றித் தருபவளே நம் அன்னை. சுமார் எட்டு அல்லது ஒன்பது வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் எனும் புண்ணிய தலத்துக்கு வந்த அந்த பிரமுகர், மனதில் என்ன நினைத்திருந்தாரோ.... அம்பாளிடம் என்ன வேண்டிக்கொண்டாரோ... தெரியவில்லை. ஆனால், உள்ளே நுழையும்போது ஒரு இறுக்கத்துடனும் லேசான தவிப்புடனும் வந்தவர், காயத்ரி மண்டபத்தில் நின்று, பிறகு காமாட்சி அம்பாள் சந்நிதியில் அவளைக் கண்ணாரத் தரிசித்து வெளியே வந்தபோது, முகத்தில் மலர்ச்சியும் நடையில் வேகமும் கண்களில் நிறைவுமாகக் காணப்பட்டார்.\nஉடன் வந்தவர்களிடம், ''வெயிட் குறைஞ்சா மாதிரி இருக்கு. அதாவது மனசுல ஏதோ அழுத்திக்கிட்டே இருந்திருக்கு. அது மொத்தத்தையும் யாரோ உருவிப் போட்டது மாதிரி லேசாயிடுச்சு மனசு'' என்று சொல்லி, பிரசாதமாகக் கிடைத்த தாமரைப் பூக்களை கண்களில் ஒற்றிக்கொண்டு, நெஞ்சில் வைத்து இறுக்கியபடி, இரண்டு நிமிடம் நின்றார். பிறகு பிராகாரத்தில் இருந்தபடியே, இன்னொரு முறை சந்நிதி நோக்கியும், கோபுரம் பார்த்தும் கையெடுத்துக் கும்பிட்டார்.\nஅன்றைக்கு அவர் என்ன நினைத்து வேண்டினாரோ, எதைக் கேட்டு விண்ணப்பித்தாரோ... அது காமாட்சி அன்னைக்கு மட்டுமே தெரியும். இதோ... இன்றைக்கு இந்திய அளவில், உலக அளவில் அவரைத் தெரியாதவர்களே இல்லை. அவர்... பிரதமர் நரேந்திரமோடி.\nபாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே, இரண்டு முறை அவர் பெயருக்கு அர்ச்சனை செய்து, பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டதாம். ஆட்சி செய்யும் நாயகியை மனதார வேண்டி���்கொண்டதால், நரேந்திரமோடி இன்றைக்கு இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள், அவரின் கட்சிக்காரர்கள்.\nஅந்தக் காலத்திலேயே, ஆட்சியாளர்கள் காமாட்சி அம்பாளைத் துதித்து, அவளின் அருளையும் சக்தியையும் பெற்றிருக்கிறார்கள்.\nமெச்சி யினிதிருக்கு மெய்ச்சாத்தன் கைச்செண்டு\nகம்பக் களிற்றுக் கரிகாற் பெரு வளத்தான்\nஎன்று கரிகால் சோழன், கச்சி எனப்படும் காஞ்சிக்கு வந்து, வளையல்கள் அணிந்திருந்த காமாட்சி அன்னையை வணங்கி வழிபட்டான் எனத் தெரிவிக்கிறது, பாடல் ஒன்று.\nலலிதாஸைவ காமாக்ஷி காஞ்ச்யாம் வ்யக்திமுபாகதா\nஸரஸ்வதி ரமாகெளர்ய: தாமேவாத்யாம் உபாஸதே\nஎனப் புகழ்கிறது ஸ்ரீலலிதா உபாஸனா மார்க்கம்.\nஎவரேனும் எரிச்சலுடனும் கோபமாகவும் பேசினால், 'உங்கிட்ட கருணையே இல்லையே’ என்று அவரைச் சொல்வோம். இந்த உலகில், கருணையும் அன்பும் சாஸ்வதம். எல்லோரும் அந்தக் கருணைப் பார்வைக்கு அன்புப்பேச்சுக்குமே ஏங்கித் தவிக்கிறோம். காஞ்சி காமாட்சி அம்பாள், பெருங்கருணைக்கு சொந்தக்காரி. அதனால்தான் க்ருத யுகத்தில், துர்வாச முனிவர் அவளை வணங்கித் துதித்து, 2,000 ஸ்லோகங்களால் போற்றி வணங்கினார். த்ரேதா யுகத்தில், யாத்திரையாக வந்த பரசுராமர், கச்சியம்பதிக்கு வந்து, 1,500 ஸ்லோகங்களால் அம்பிகையைப் பாடியிருக்கிறார். துவாபர யுகத்தில் தெளம்ய முனிவர் என்பவர், 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் மூகசங்கரர் 500 ஸ்லோகங்களாலும் அன்னையைப் போற்றி வணங்கியுள்ளனர். முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும், மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் அருளிய பெருமை கொண்டவள் காஞ்சி காமாட்சி.\nலலிதோபாக்யானம் எனும் நூல். இதில் 'மந்த்ர ராஜ தத்ஸாதனாதி’ என்கிற 34வது அத்தியாயம். அதில்,\nமண்டாஸுர வதாயைஷா ப்ராதுர் பூதாசிதக்னித:\nமஹாத்ரிபுரஸுந்தர்யா மூர்த்தி ஸ்தேஜோ விஸ்ரும்பிதா\nகாமக்ஷிதி விதாத்ராது ப்ரஸதுதா லலிதேச்வரி.\nஅதாவது, பண்டாசுர யுத்தத்தின் பொருட்டே, சிதக்னியில் இருந்து இந்தத் தேவி தோன்றினாள். மகா திரிபுரசுந்தரியின் மூர்த்தியானது, தேஜஸில் இருந்தே கிளம்பியது. இவளை லலிதேஸ்வரி என்பார்கள். பிரம்மா, 'காமாட்சி’ என இவளைத் துதித்து வணங்கினார் என்று அர்த்தம்.\nபடைப்புக் கடவுளான பி்ரம்மாவே வணங்கி வழிபட்ட சக்தி, ஸ்ரீகாமாட்சிதேவி. இவளின் பேராற்றலைச் சொல்ல, வேறென்ன வேண்டும் சொல்லுங்கள்\n''மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி அம்பாள். ஞானம் தருபவளும் அவளே இவை அனைத்துக்கும் அவளின் கருணையே காரணம். மாயைகள் பலவற்றைச் செய்தாலும் அதிலிருந்து விடுவிக்கிற கருணையும் பூரணமாகக் கொண்டிருக்கிறாள். மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம், நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான் இவை அனைத்துக்கும் அவளின் கருணையே காரணம். மாயைகள் பலவற்றைச் செய்தாலும் அதிலிருந்து விடுவிக்கிற கருணையும் பூரணமாகக் கொண்டிருக்கிறாள். மாயா லோகத்தில் நாம் உண்டாக்கிக் கொள்கிற கஷ்டங்களுக்கும் துக்கங்களுக்கும் காரணம், நம்முடைய இந்திரியங்களும் மனசும்தான் இந்திரிய சுகங்களின் வழியே மனதைச் செலுத்தி, நம்முடைய ஸ்வபாவமான ஆத்ம சுகத்தை மறந்திருக்கிறோம். ஐம்புலன்களும் மனமும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இவற்றைச் செய்தவள் மாயை. அவளே இவற்றைச் சுத்தப்படுத்தி, இந்திரிய விகாரங்களில் இருந்தும் மனசின் ஓயாத சஞ்சலங்களில் இருந்தும் ஜீவனை விடுவிப்பதற்காக சாக்ஷாத் காமாக்ஷியாக வருகிறாள்'' என அருளியுள்ளார்.\nதுக்கம், துரோகம், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, மன அழுத்தம், மன விகாரம், மனக் கிலேசம், பொறாமை, கர்வம், அலட்சியம் என மனித வாழ்வில் எத்தனையோ இறுக்கங்கள்... இன்னல்கள்.... இடைஞ்சல்கள்.\nதுக்கத்துடனும் தூக்கமில்லாத துயரத்துடனும் கலங்கித் தவிப்பவர்கள், காமாட்சி அம்பாள் கோலோச்சும் காஞ்சிபுரத்துக்கு வாருங்கள். அவள் குடியிருக்கும் கோயிலுக்குச் செல்லுங்கள். ஒரு குழந்தையைப் போலான உங்களை அப்படியே வாரியணைத்துக் கொள்வாள்... அந்தத் தாய்\nகாமாட்சியின் கடைக்கண் பட்டால் போதும்... கவலைகள் எல்லாம் பறந்தோடும். உணர்வீர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-08-18T20:02:50Z", "digest": "sha1:AID4XWO3TCCFZT5WISXZVXCT7F3HSECE", "length": 7875, "nlines": 129, "source_domain": "eelamalar.com", "title": "எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்......! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » எங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிர��ாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nஎமை எரித்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுவோம்.. \nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nதலைவா நீயே தமிழுக்கு திமிர்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\n பிரபாகரன் என்னும் பெயர் தமிழர்களின் பிரபஞ்சமாக உருவெடுத்தநாள்.\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\nஎங்கள் தேசம் பிரபாகரன் எங்கள் வீரம் பிரபாகரன் எங்கள் வானம் பிரபாகரன்……\n« எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்…\nதலைவா உன் பிறந்தநாளே தரணியில் எமக்கு சிறந்தநாள்… »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகரும்புலிகள் எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள்\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funaroundus.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2019-08-18T20:17:59Z", "digest": "sha1:HK5ECYIKS7AXG6DSJHANBOORN7BCTZBN", "length": 4403, "nlines": 70, "source_domain": "funaroundus.blogspot.com", "title": "Just for Laugh: வணக்கம்", "raw_content": "\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ரொம்ப நாளா நானும் ஒரு வலைபதிவு எழுதனும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் இன்னைக்கு ஆரம்பிசுடேன். என் கொடுமையய் தயவுசெய்து பொருத்துக்கோள்ளவும். நானும் தமிழ வளக்கலாம்னு.....\nதமிழ்லயெ எழுத முயற்ச்சிப் பன்ரேன் கண்டிப்பா எழுத்துப்பிழை இருக்கும் தயவு செய்து மன்னிக்கவும் .சரி படாதுமா நீ ஒன்னும் தமிழ வளக்கரேன்னு தமிழ கொல்லதென்னு சொல்ரெளா நல்லதுன்னு வலைபதிவ ஆங்கிலதுக்கு வேணும்னா மாத்திர்ரேன்.எல்லாம் உங்க கருத்துகள வச்சுத்தான் முடிவு செய்யனும். நன்றி .\nவாங்க வாங்க எவ்ளோ நாளா காத்திடிருந்தேன் ...தமிழ் லே தான் எழுதணம்..கொங்கனி பெண்ணானா நானே எழுதறேன் அப்புறம் பச்சை தமிழச்சி நீங்க எழுதாமல் வேறே யாரு எழுதுவாங்க\nவருக வருக காயத்ரி :)\nதமிழிலேயே எழுதுக - எழுத, எழுத - தமிழ் எளிதாக எழுத வரும். பயிற்சி முக்கியம்\nஎன் முதல் வருகை காயத்ரி வாழ்த்துக்கள். நீங்க எத்தனை எழுத்து பிழை செஞ்சாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏன்னா நீங்க செஞ்சது பிழைன்னு எனக்கு எப்படி தெரியும் வாழ்த்துக்கள். நீங்க எத்தனை எழுத்து பிழை செஞ்சாலும் நான் கவலைப்பட மாட்டேன். ஏன்னா நீங்க செஞ்சது பிழைன்னு எனக்கு எப்படி தெரியும்\nகாயத்ரிக்கு இந்த காயத்ரியின் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்\nஇதை படிங்க மொதல்ல ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/1231/created-monthly-list-2018-6&lang=ta_IN", "date_download": "2019-08-18T19:21:47Z", "digest": "sha1:3AZJ7WN4X6DZSE3RR5AFOMXGDQWMWKWY", "length": 5559, "nlines": 127, "source_domain": "galeria.mud.pl", "title": "Foldery personalne / Paweł Jędrocha / citroeny / C5 III (X7) tourer | MUD.PL", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2018 / ஜூன்\nமின்னஞ்சல் முகவரி (கட்டளை) :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/", "date_download": "2019-08-18T18:55:23Z", "digest": "sha1:5VIDNXROSQE3LCDVDZP7S2DATC7AWW2V", "length": 19008, "nlines": 261, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath", "raw_content": "\nஇணையத்தில் கசிந்த பிளக்பெரி லண்டன் புகைப்படம்\nசந்தையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டுவரும் பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளின் இறுதி எதிர்பார்ப்பு அதன் பிளக்பெரி 10 இயங்குதளமென சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது பிளக்பெரி லண்டன் கையடக்கத்தொலைபேசி மாதிரியினது என நம்பப்படும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇப்புகைப்படத்தில் காணப்படும் கையடக்கத் தொலைபேசியானது மற்றைய பிளக்பெரி கையடக்கத்தொலைபேசிகளை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றது.\nஇவ்வருட இறுதியில் இக்கையடக்கத்தொலைபேசியானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎனவே பொறுத்திருந்து பார்ப்போம் பிளக்பெரி லண்டன் இழந்த சந்தையைக் கைப்பற்ற ஆர்.ஐ. எம் நிறுவனத்திற்கு கைகொடுக்குமா என.\nஇன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது.\n1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு\n2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள்\n3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு\n4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க\n5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு\n6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப\n7. உங்கள் ஆங்கில ஆக்கங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் மற்றும் எழுத்துப் பிழைகளை கண்டறிய\n8. பெரிய கோப்புக்களை பரிமாற்றம் செய்ய\n9. உங்கள் கனவு இல்லத்தினை முப்பரிமாணத்தில் உருவாக்க\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 Download செய்ய\nVLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும். நம் விண்டோஸ் கணினியில் Default Windows Media Palyer Install செய்து இருக்கும் ஆனால் அதில் நிறைய வீடியோ பார்மட்டுகள் பார்க்க முடியாது. அதற்க்கு codec நிறுவ வேண்டும்.\nஇந்த பிரச்சினைகளால் நாம் VLC மீடியா பிளேயர் உபயோக படுத்துகிறோம். இதில் பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோயோக்களையும் கண்டு ரசிக்கிறோம். இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.7 வந்துள்ளது.\nஆகவே இதன் முந்தைய பதிப்பான 1.1.5 உபயோகிப்பவர்கள் இந்த புதிய பதிப்பை Download செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஇப்படி பல வகைப்பட்ட ஆடியோ வீடியோ பைல்களை நாம் இந்த மென்பொருளில் உபயோகிக்க முடியும். இந்த லிஸ்ட்ட பார்த்தவுடனே புரிந்திருக்கும் ஏன் அனைவரும் இந்த மென்பொருளை உபயோகிக்கிறார்கள் என்று ஆகவே இந்த மென்பொருளின் புதிய பதிப்பை கீழே உள்ள Download Button அழுத்தி பெற்று கொள்ளவும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய\nபுதிய அப்பிள் MacPro கணணிகள்\nநேற்றைய தினம் அப்பிள் நிறுவனம் தனது மடிக்கணணிகளின் புதிய வடிவங்களினை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட Processor மற்றும் தண்டர்போல்ட் (ThunderBolt) தொழிநுட்பம் மற்றும் மேம்படுத்தப்ப வீடியோ க்ரெபிக்ஸ் ப்ரொசெசர்(video graphics processor) மற்றும் இன்னும் தெளிவான HD Camera என்பவற்றை குறிப்பிடலாம்.\nஇது தொடர்பான மேலதிக விபரங்களை அப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்திலும் அதன் படங்களை இங்கேயும் காண்க..\nGoogle cloud connect : இனி அனைவரும் பயன்படுத்தலாம். கூகிளின் மற்றுமொரு தயாரிப்பு\nகடந்த சில வாரங்களுக்கு முன் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் Office மென்பொருளிற்கும் Google Docs இற்கும் இடையில் கூகிள் ஒரு பாலத்தினை ஏற்படுத்தி அதனை குறிப்பிட்ட பாவனையாளர்களிற்கு மாத்திரம் வழங்கியிருந்தது. தற்போது அந்த வசதியானது இனி அனைத்து கூகிள் பாவனையாளர்களாலும் உபயோகப்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது.\nஇந்த Google cloud connect இனை கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் எமது கூகிள் கணக்கில் காணப்படும் ஆவணங்களினை மைக்ரோ சொப்ட் office மென்பொருளினைப் பயன்படுத்தி தொகுக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் நாம் ஆவணங்களை தொகுக்கும் போது அவற்றை நேரடியாக எமது கூகிள் டொக்ஸ் கணக்கில் சேமிக்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nஇந்த Google cloud connect இனை உங்கள் விண்டோஸ் கணணியில் நிறுவ இந்த முகவரியினை க்ளிக் செய்து நிறுவிக் கொள்ளலாம். இந்த சேவையானது தற்போதைக்கு விண்டோஸ் இயங்கு தளத்திற்கு மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.\nஅவ்வாறு நிறுவிய பின்னர் Microsoft office இல் ஏதாவது ஒரு மென்பொருளினை திறந்து Sign in என்பதை க்ளிக் செய்து கூகிள் கணக்கினை லாகின் செய்வதன் மூலம் எமது ஆவணங்களினை கூகிள் டொக்ஸ் இல் சேமித்துக் கொள்ள முடியும்.\nஇந்த புதிய சேவையினை பயன்படுத்தி உங்கள் ஆவணங்களினை இணையத்தில் சேமித்து வைப்பதன் மூலம் எங்கும் எப்போதும் ஆவணங்களினை பயன்படுத்தும் வசதியினை பெற்றுக்கொள்ளுங்கள்.\nவரலாற்றில் இன்று: பெப்ரவரி 20\n1547: 6 ஆம் எட்வர்ட், இங்கிலாந்தின் மன்னரானார்.\n1933: 1920 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டம் நீக்கப்பட்டது.\n1935: கரோலின் மிக்கெல்சன் எனும் பெண், அந்தார்ட்டிக்காவில் காலடி வைத்த முதல் பெண்ணானார்.\n2005: ஐரோப்பிய ஒன்றிய அரசியலமைப்பை அங்கீகரித்த முதல் நாடாகியது ஸ்பெய்ன்.\n2009: கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இலங்கை விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.\n2010: போர்த்துக்கலில் வெள்ளத்ததால் 43 பேர் கொல்லப்பட்டனர்.\nOnline-ல் புகைப்படங்களை அழகாக வெட்டித்தரும் பயனுள்ள தளம்.\nநம்மிடம் இருக்கும் புகைப்படங்களை அழகாக Cut செய்து\nகொள்ளும் விருப்பம் நம் அனைவரிடமும் இருக்கும் இதற்காக\nPhotoshop போன்ற எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்\nசில நிமிடங்களில் புகைப்படங்��ளை அழகாக Cut செய்யலாம்\nவேகமான சுழ்நிலையில் புதிதாக ஒரு மென்பொருளை படிப்பதற்கு\nபெரும்பாலும் நேரம் கிடைப்பதில்லை, புகைப்படங்களை சிலர்\nபோட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு அழகாக வடிவமைத்து\nவைத்திருப்பார்கள், அவர்களை விட நம்மால் நம் புகைப்படங்களை\nஅழகாக Cut செய்து நம் டிவிட்டர் முதல் பேஸ்புக் வரை அனைத்திலும்\nவைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose என்ற\nபொத்தானை சொடுக்கி நம்மிடம் இருக்கும் Cut செய்ய வேண்டிய\nபுகைப்படத்தை தேர்ந்தெடுத்து Go என்ற பொத்தானை அழுத்த\nவேண்டும் அடுத்து வரும் திரையில் (படம் 2) நம் புகைப்படத்தில்\nஎந்த பகுதிவரை வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.\nஅடுத்து Round the Corners என்பதில் எந்த Style-ல் cut செய்ய\nவேண்டுமோ அதையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு நிழல்\nவேண்டும் என்றால் Drop Shadow என்பதை சொடுக்கி\nதேர்ந்தெடுத்துக்கொண்டு Preview என்ற பொத்தானைஅழுத்தி\nOutput படத்தின் Preview பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் சரியாக\nதேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்ததும் Done என்ற பொத்தானை\nசொடுக்கி படத்தை நம் கணினியில் சேமித்துக்கொள்ளவும்.\nகண்டிப்பாக இந்தப்பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pengalulagam.com/variety-rice/", "date_download": "2019-08-18T20:03:19Z", "digest": "sha1:L26V75MCD4P2SPBJRVMSX6XU6BVINW32", "length": 3703, "nlines": 91, "source_domain": "pengalulagam.com", "title": "Variety Rice – PENGAL ULAGAM", "raw_content": "\nதாளித்த சாதம்/THALITHA RICE தேவையான பொருட்கள்:- வடித்த சாதம் – 2 கப் காய்ந்த மிளகாய் – 3 nos உப்பு – தேவைக்கு ஏற்ப நல்லெண்ணெய் –…\nகோஸ் கூட்டு சாதம்/CABBAGE KOOTTU RICE\nகோஸ் கூட்டு சாதம்/CABBAGE KOOTTU RICE தேவையான பொருட்கள்:- கடலைப்பருப்பு – ½ கப்(நல்ல தண்ணீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்) பச்சைப்பருப்பு – ½ கப்(நல்ல தண்ணீரில்…\nதயிர் சாதம்/CURD RICE தேவையான பொருட்கள்:- தயிர் – 1 கப் வடித்த சாதம் – 2 கப் காய்ந்த மிளகாய் – 3 nos உப்பு…\nசுண்டல் சாதம்/SUNDAL RICE தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி – 2 கப் வெள்ளை சுண்டல் – 1 கப் (6-8 நேரம் ஊறவைத்தது) பெரிய வெங்காயம்…\nதேங்காய் சாதம்/COCONUT RICE தேவையான பொருட்கள்:- தேங்காய் – 1 கப் துருவியது வடித்த சாதம் – 2 கப் காய்ந்த மிளகாய் – 3 nos…\nவெஜிடபிள் பிரியாணி /VEGETABLE BIRIYANI\nவெஜிடபிள் பிரியாணி /VEGETABLE BIRIYANI தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் – 2 nos (பொடியாக நறுக்கியது) பெரிய தக்காளி…\nமஷ்ரூம் பிரியாணி /MUSHROOM BIRIYANI தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி – 2 கப் மஷ்ரூம் – 250 gram பெரிய வெங்காயம் – 2 nos…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/75497/", "date_download": "2019-08-18T20:08:16Z", "digest": "sha1:KWMRHG6KSLXIDYD3LAEEFO4GTMGWWEGN", "length": 6647, "nlines": 60, "source_domain": "tamil.fastnews.lk", "title": "நிதியமைச்சர் தலைமையில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09) - FAST NEWS", "raw_content": "\nநிதியமைச்சர் தலைமையில் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09)\n(FASTNEWS| COLOMBO) – யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(09) நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது.\nதொழில் முயற்சியாளர்கள் 10 இலட்சம் பேரை உருவாக்கும் நோக்கில், நிதியமைச்சால் நடத்தப்பட்டு வரும் எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி, கருத்திட்டத்தின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இக்காண்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளதுடன் வடக்கில் பிரதான மாவட்டமான யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி செப்டெம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nNEWER POST41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்\nOLDER POSTஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மீளவும் ரவி சாஸ்திரி\n(FASTGOSSIP| COLOMBO) - இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி ... Read More\nUNP ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிப்பு…\n(FASTGOSSIP |COLOMBO) - கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு நாளைய தினம் நடைபெற்ற பின் ... Read More\nபுர்காவினை நாட்டின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களால் யோசனை\n(FASTGOSSIP | COLOMBO) - முகத்திரையான புர்காவுக்கு முற்றாக தடையை ஏற்படுத்தாமல் நாட்டின் ... Read More\nகோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய அனைத்தும் தயார் – தாய் நாட்டிற்கான இராணுவ வீரர்கள் அமைப்பு\n(FASTGOSSIP |COLOMBO) - ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் ... Read More\nமஹேலவின் கழுகுப் பார்வையில் இருந்து திசை திரும்பும் மாலிங்க\n(FASTGOSSIP|COLOMBO)- கடந்த 1997-ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை இலங்கை அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA/", "date_download": "2019-08-18T19:03:47Z", "digest": "sha1:J4TICITWAULHVXDPS67JWIJ6PPXP3LB3", "length": 9645, "nlines": 63, "source_domain": "udagam360.com", "title": "ரேசன் கார்டு இனி இ-விண்ணப்பம்!", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nரேசன் கார்டு இனி இ-விண்ணப்பம்\n“டிஜிட்டல் பணம்” – புத்தகம் குறித்த சர்ச்சையும், உண்மை நிலையும் - 11/07/2017\nகாற்றில் பறக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பது சாத்தியமா\nபோலியான தகவலை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளான மத்திய உள்துறை அமைச்சகம்\nபுதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கும் வகையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையத்தளம் வரும் தீபாவளி முதல் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக மக்களுக்கு பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட மற்ற பிற அடையாள அட்டைகளை விண்ணப்பித்து பெறுவதை விட புதிய ரேஷன் கார்டை பெறுவது என்பது மிகவும் சவாலானது. புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 60 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள விதி. ஆனால் விண்ணப்பித்து பல மாதங்கள், ஆண்டுகள் காத்திருந்தும் ரேஷன் கார்டுகள் கிடைக்காத நிலை தற்போது நிலவி வருகிறது. ஊழியர்கள் பற்றாற்குறை, ஆவணங்களை சரிபார்ப்பதில் உள்ள சிக்கல், அரசாங்கத்தின் ஸ்மார்ட் கார்டு போன்ற ப���திய திட்டங்களால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.\nவேகமான சேவை மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றின் காரணமாக அரசின் பல்வேறு சேவைகள் ஆன்லைனுக்கு மாறி வரும் இக்காலத்தில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையானது https://tnpds.com/ என்னும் இணையதளத்தை மேம்படுத்தி வருகிறது. அதன்மூலம் புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை பதிவு செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபுதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்துக்குச் சென்று “புதிய அட்டை விண்ணப்பிக்க” என்பதை தெரிவு செய்யவேண்டும். உடனடியாக திறக்கும் அடுத்த இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர், பாலினம், வயது, முகவரி, தொழில், மாத வருமானம் போன்ற பல்வேறு தகவல்களையும் உங்கள் ஆதார் அட்டை எண், ஏதாவதொரு குடியிருப்பு சான்று, எரிவாயு இணைப்பு குறித்த விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆவணங்களை ஸ்கேன் செய்து இரண்டு MBக்கும் குறைவான அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் மிக முக்கியமானது உங்கள் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளே ஆகும். ஏனெனில் நீங்கள் உங்களை பற்றிய விவரங்களை பதிவேற்றிய பின் ஒரு குறிப்பு எண்ணானது உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். உங்கள் விண்ணப்பம் குறித்த நிலையை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு இந்த எண் மிகவும் அவசியமானது ஆகும்.\nபுதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிப்பதற்கு மட்டுமின்றி பழைய ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு சேவை வேண்டுகோள்களையும் மற்றும் சேவை சார்ந்த புகார்களை பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் “லைவ் சாட்டிங்” வசதியும், இத்துறையின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் இத்தளமானது மற்ற அரசாங்க இணையத்தளம் போன்றல்லாமல் சற்று வேகமாகவும், தெளிவாகவும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n← Previous கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் பெறக்கூடிய 9 உதவிகள்\n‘ ஜியோ இணைய வேகம்தான் இந்தியாவிலேயே ஸ்லோ’ ட்ராய் ���திர்ச்சி Next →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/46023", "date_download": "2019-08-18T19:16:29Z", "digest": "sha1:62MTUW36WRUTRQEVDYNJ2QDLJYQTGXER", "length": 4316, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "காதம்பரி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகாதம்பரி - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exactpredictions.in/blog/2014/04/01/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:16:28Z", "digest": "sha1:TJU44AX47TX276TZJK2RTNSALFZLYERG", "length": 28385, "nlines": 149, "source_domain": "www.exactpredictions.in", "title": "ஏழாம் பாவ பலன்கள் – Exactpredictions", "raw_content": "\nHome/பாவ பலன்கள்/ஏழாம் பாவ பலன்கள்\nஏழாம் பாவம் ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிறது\nமேஷ ராசி ஏழாம் இடமானால் அவனது மனைவி சபல புதியுள்ளவளாகவும் பணத்திலேயே நாட்டமுடையவளாகவும் கெட்டவர்களின் நட்பை நாடுபாவளாகவும், கொடுமையாய் நடந்து கொள்ள கூடியவளாகவும் அமைவாள்.\nரிஷப ராசி ஏழாமிடமானால் அவனது மனைவி அடங்கி பேசுபவளாகவும், வணக்கமுள்ளவளாகவும், பதி விரதையாகவும் தெய்வ வழிபாடு உள்ளவளாகவும் விளங்குவான்.\nமிதுன ராசி ஏழாமிடம் ஆனால் மனைவி செல்வமும் அழகும் நன்னடத்தையும் உள்ளவளாகவும் இருப்பாள்.\nகடகம் ஏழாமிடமாக அமைந்தால் மனைவி கணவனது மனதிற்குப் பிடிதவளாகவும் அவனுடைய சொல்லை தட்டாதவளாகவும் அழகுள்ளவளாகவும் அமைவாள்.\nசிம்மம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் தீவிரமானவளாகவும், தைரியமுள்ளவளாகவும் கடுங்குரல் படைத்தவளாகவும் ஓயாமல் பிறரின் வீடு சுற்றுபவளாகவும் இருப்பாள். இளைத்த சரீரமும் ஒரு சில குழந்தைகளும் உடையவள்.\nகன்னி ஏழாமிடம் ஆனால் மனைவி அழகுள்ளவள்; அனால் புத்திரன் அற்றவள்; சௌபாக்கியம் நிறைந்தவள்; இன்சொல் பேசுபவள்; சாமர்த்தியசாலி; சத்தியமே லட்சியமாக கொண்டவள்.\nதுலாம் ஏழாமிடம் ஆனால் மனைவி தோற்றப் பொலிவில்லாதவள்; தர்மம் செய்வதில் நாட்டம் உடையவள்; பெருத்த சரீரம் உள்ளவள்; குழந்தை செல்வம் மிக்கவள்.\nவிருச்சிகம் ஏழாமிடம் ஆனால் மனைவி தயையும் அன்பும் கொண்டவள்; எதிலுமே தீவிர முயற்சி கொண்டு ஒரே தடவையில் காரியம் சாதிக்க வல்லவள்; கணவனிடத்தில் பிரியம் வைக்காதவள்; துர்பாக்கியமும், தோஷமும் நிறைந்தவள்.\nதனுசு ஏழாமிடம் ஆனால் மனைவி பெண்மை தோற்றம் அற்றவள்; அதாவது கடும் குரலும் மிடுக்கான நடையும் கொண்டவள். நளினமும் நாணமும் இல்லாதவள்; ஆணின் குணாதிசியங்கள் அனைத்தும் கொண்டவள். பக்தியோ புத்தியோ இல்லாதவள்.\nமகரம் ஏழாமிடம் ஆனால் மனைவி வெளியாருக்கு காருண்யம் மிகுந்தவள் போலக் காட்சியளிப்பவள். உள்ளத்தில் கஞ்சத்தனம் மிக்கவள். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் இனியவளாய் நடந்து கொள்பவள்; பதிவிரதை.\nகும்பம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் உறுதியான உள்ளம் கொண்டவள்; கணவனுக்கு எப்போதும் தொண்டு செய்பவள்; தெய்வங்களிடத்திலும், பிராம்மணரிடத்திலும் முறையே பக்தியும் மரியாதையும் உள்ளவள். எல்லாவித சுகங்களும் அமையப் பெற்றவள்.\nமீனம் ஏழாமிடம் ஆனால் மனைவி விகாரமான தோற்றமுடையவள். இவளுக்கு பிறக்கும் குழந்தைகள் கெட்ட புத்தியுடையன; நல்லொழுக்கம் அற்றன; எப்போதும் யாருடனாவது சண்டைக்குப் போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவன.\nஏழுக்குடையவன் லக்னம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதை பொறுத்து ஏற்படும் பலன்கள்.\nஏழுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகன் துக்கம் அற்றவன்; சுகபோகி; ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவன்; சத்ருக்களை நாசம் செய்பவன்.\nஏழுக்குடையவன் 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனின் மனைவி துஷ்டத்தனம் மிக்கவள்; சுகமற்றவள்; பித்த சம்பந்தபட்ட வியாதிகளால் பீடிக்கப்படுபவள்; எதற்கெடுத்தாலும் கணவனோடு எதிர்வாதமிடுபவள்; கணவனின் சொல்லை மீறி நடப்பவள்; தனக்கென குழந்தை பேறு இல்லாதவள்;\nஏழுக்குடையவன் 3 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஜாதகன் தன் சொந்த முயற்ச்சியை நம்பி வாழ்பவன்; பந்துகளிடத்தில் அன்பு உள்ளவன்.\nஏழுக்குடையவன் 4 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனை பலமற்றவனாகச் செய்து விடுகின்றான். தகப்ப���ாருக்கு இவன் விரோதமாகின்றான். எனவே துஷ்டன் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால் இவனுக்கு வாய்க்கும் மனைவி நல்ல குணவதியாய், கணவனின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவளாய் அழகு பொருந்தியவளாய் அமைகிறாள்.\nஏழுக்குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அழகு அந்தஸ்து, தலைமகன், சுகம் ஆகியவற்றை தருகின்றான். துஷ்டர்களை இந்த ஜாதகன் நாசம் செய்துவிடுவான். தன் பத்தினியை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்ற கூடியவன்.\nஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள் அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி.\nஏழுக்குடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிட்டுகிறது. நீண்ட ஆயுள்; இன் சொல்லன்; சாந்த சோரூபி; கீர்த்திமான்; ஆனாலும் இவனிடத்தில் ஒரு கெட்டகுனம்-பிற பெண்டிரை மொஹித்தல்.\nஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது.\nஏழுக்குடையவன் 9 ஆம் இடத்தில இருந்தால் ஜாதகன் நல்லொழுக்கம் உடையவன். பாபக்கிரகங்கள் அந்த இடத்தில் செர்கையானால் நபும்சகன்; மனைவியை பகையாளியாக கருதுபவன்; தவத்தில் நாட்டமுடையவானாகி சந்நியாசியாகி போவதும் உண்டு.\nஏழுக்குடையவன் 1௦ ஆம் இடத்தில் அமரும் போது ஜாதகன் ராஜ சம்பந்தமான குற்றத்தை செய்பவன் ஆகின்றான். கெட்ட வார்த்தைகளை பேசுபவனாகவும், கபடியாகவும், சபல புத்தி உடையவனாகவும் ஆகின்றான் மாமனாரை வேலை வாங்குபவன்; வஞ்சகன்; சொந்த ஜனங்களுக்கு உதவி செய்யாதவன். பெண்களுக்கு சந்தோசத்தை தராதவன்.\nஏழுக்குடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் மனைவி எப்பொழுதும் பதிக்குப் பணிவிடை செய்பவனாகவும் பதிவிரதையாகவும் அடக்கமுள்ளவளாகவும் அமைகின்றாள். வித்தையினால் இவளது தந்தை மேம்பட்டு விளங்குவான். ஆதலால் தந்தையிடம் இவள் அளவற்ற வாஞ்சை உடையவன்.\nஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவ��ின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள்.\nஏழாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்\nசூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது.\nசந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.\nசெவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.\nபுதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.\nகுருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.\nசுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது.\nசனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன.\nஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.\nஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்.\nஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன.\n7 ஆம் இடம் களத்திர பாவமாதலால் மேலே கூறப்பட்ட புருஷ ஜாதகத்திற்க்கு உண்டான பலன்கள் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போதும் பொருந்துவதேயாகும்.\nகணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்ற நிலையில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களில் ஆண் பெண் ஜாதகதிற்கேற்ப பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபெண்ணின் ஜாதகத்தை வைத்து அவளுக்கு வாழ்க்கை துணைவியாகப் போகும் கணவனின் நிலை பற்றி சில சிறப்பியல்புகள் இங்கே குறிக்கப் பெறுகின்றன.\nசனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்.\nசெவ்வாயின் வீடோ, செவ்வாயின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் கோபம் கொண்டவனாகவும் ஸ்திரி லோலனாகவும் இருப்பான்.\nசுக்ரனின் வீடோ, சுக்ரனின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் அழகும் அந்தஸ்தும் கொண்டவனாக அமைவான்.\nபுதனின் வீடோ, புதனின் நாவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் தொழிலைப் பற்றிய அறிவும் சாமர்த்தியமும் உடையவனாக விளங்குகின்றான்.\nசந்திரனின் வீடோ அல்லது நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் கோழையாகவும், காமவசப்படவனாகவும் ஆகின்றான்.\nகுரு சுக்கிரன் இவர்களின் நவாம்சத்தில் 7 ஆம் இடம் அமைந்திருந்தால் இவளுக்கு வாய்க்கும் கணவன் வீரம் உள்ளவனாகவும் குணவானாகவும் திகழ்வான்.\nசூரியன் வீடோ, சூரியனின் நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் ஈடுபட்டவனாகவும் , கடுமையான சுபாவம் உள்ளவனாகவும் இருப்பான்.\nபொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:\nஎனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்\nஎனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா\nஎனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்\nஎனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது\nஎனக்கு புத்திர பாக்கியம் உண்டா\nஎன் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்\nஎந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது\nநன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா\nநான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா\nநான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா\nநான் அரசியலில் புகழ்/பத���ி பெறுவேனா\nநான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா\nஎனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா\nபரம்பரை சொத்துகள் கைக்கு வருமா\nதன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்\nஎனது நோய் எப்பொழுது தீரும்\nமன அமைதி எப்பொழுது கிடைக்கும்\nஎனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை\nஎன்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன\nஎன் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்\nஎன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன\nநன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன\nநான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது\nமேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.\n50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2019-08-18T19:54:20Z", "digest": "sha1:J3RVGMLWZLHZGQEMIZMQO6B5EJHFJ6CU", "length": 27132, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகதேவன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nயுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக… அவர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார். அப்போதுதான் அவர் அம்புபட்டு உயிரிழந்துகிடந்தவர்களின் முகங்களின் வெறிப்பை அடையாளம் கண்டார். “இளையோரே, இது மத்ரநாட்டுப் பாறை நஞ்சு… இதை நான் அறிவேன். நரம்புகளைத் தொடுவது… விலகுக” என்று கூவினார். நகுலன் “நாங்கள் போரிடுகிறோம் ம��த்தவரே, நீங்கள் அம்பு எல்லைக்கு அப்பால் …\nTags: அனு, அர்ஜுனன், கலிகன், சகதேவன், சல்யர், துரோணர், நகுலன், மத்ரர், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nசல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை நோக்கவும் அம்புகளால் தாக்கவும் அவரால் இயலும். அவர்களின் அம்புகளை மலைப்பறவைகள் என்றனர். அவை தொலைவுகளை விழிகளால் கடப்பவை. மத்ரர்களின் வில் ஒப்புநோக்க சிறியது. அம்புகளும் சிறியவை. ஆனால் பயிறு இலையில் என தண்டு செருகும் இடம் உள்வாங்க கூரின் இருபுறமும் சற்றே பின்னால் …\nTags: அர்ஜுனன், கிருதவர்மன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சகுனி, சல்யர், சுருதகீர்த்தி, துரியோதனன், நகுலன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\nசாத்யகி ஒருகணத்தில் மூண்டுவிட்ட அப்போருக்கு மிக அப்பால் நின்றான். இருபுறமிருந்தும் கரிய நீர்ப்பெருக்குகளென படைவீரர்கள் எழுந்து சென்று அறைந்து குழம்பி கலந்து கொப்பளித்து கொந்தளிக்கும் உடற்பரப்பென ஆயினர். எப்பொருளும் எண்ணிக்கை பெருகுகையில் நீரென மாறும் விந்தையை அப்போர்க்களத்தில் வந்த நாள் முதல் அவன் கண்டிருந்தான். மானுட உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாக்கும் அலையை, சுழிப்பை, திளைப்பை, குமிழ்வை, கொந்தளிப்பை காணும்போதெல்லாம் அகம் திடுக்கிடுவான். தன்னை தனித்துக் காணும் ஒன்று உள்ளிருந்து பதைக்கிறது என்று உணர்வான். ஆனால் …\nTags: அர்ஜுனன், கிருதவர்மன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சல்யர், சாத்யகி, திருஷ்டத்யும்னன், துரியோதனன், நகுலன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\nதிருஷ்டத்யும்னன் சென்று சேர்ந்தபோது ஏற்கெனவே யுதிஷ்டிரனின் அவை கூடியிருந்தது. அவனுக்காக பிறர் காத்திருப்பது தெரிந்தது. முகப்பில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி கையசைவால் அவையமரும்படி காட்டினான். பாடிவீடுகளென அமைந்திருந்த குடில்களும் கூடாரங்களும் முற்றாக எரிந்தகன்று கரிப்படிவங்களென மாறியிருந்த அந்நிலத்தில் முன்பிருந்த அவைக்கூடத்திற்கு உள்ளேயே கற்களையும் அடுமனைக்கலங்களையும் போட்டு அவை அமைக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்யும்னன் ஒருகணத்திற்குள் தன்னுடல் அந்த கரிக்கோட்டு வடிவிலிருந்து அங்கிருந்த பழைய அவையை எவ்வண்ணம் பெருக்கி எடுத்துக்கொண்டது என்பதை எண்ணி வியந்தான். இடைநாழியில் நடப்பதையும் வாயிலில் நுழைவதையும்கூட அவன் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nபடைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த ஓசை தாளம்போல் ஒலித்தது. இளைய யாதவர் தேரை நிறுத்தியது ஏன் என அர்ஜுனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கவில்லை. புரவிகளில் ஒன்று செருக்கடித்தது. அவர்களைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் ஆங்காங்கே அமரத்தொடங்கிவிட்டிருந்தனர். எரிசூழ்ந்த மண்ணில் அவர்கள் குந்தி அமர்ந்தனர். பின்னர் உடற்களைப்பு …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், பிரதிவிந்தியன், யுதிஷ்டிரன், யௌதேயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\nஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து விம்மலோசை எழுப்புவது போலவும் அதை இசைத்து, போர்க்களத்தின் காட்சியை விரித்துரைக்கலானார். பிற சூதர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். அங்கு குருக்ஷேத்ரத்தின் பதினேழாவது நாள் போர்க்களம் மீண்டும் நிகழ்வதுபோல் தொட்டுவிரிந்து அகன்று அலைகொள்ளும் காட்சிகளென விரிந்தது. அவர்களின் சொற்களின் நடுவே பந்தங்களின் ஒளியில் உடலெங்கும் அணிச்சுடர்கள் …\nTags: அர்ஜுனன், கர்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சல்யர், நகுலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\nபடைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒரு கணத்திற்குப் பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது …\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சல்யர், சுருதகீர்த்தி, துவிபதன், விருஷசேனன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\nயுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “பிறகென்ன உன் விருப்பப்படி நிகழட்டும். நீ எண்ணுமிடத்தை சென்று எய்துக அனைத்தும் உன் விருப்பப்படி நிகழட்டும். நீ எண்ணுமிடத்தை சென்று எய்துக அனைத்தும்” என்றார். இளைய யாதவர் புன்னகை மாறாமுகத்துடன் “அதுவே நிகழும்” என்றார். மீண்டும் அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அர்ஜுனன் திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நாளைக்கான படைசூழ்கைகளை வகுத்துள்ளீர்களா” என்றார். இளைய யாதவர் புன்னகை மாறாமுகத்துடன் “அதுவே நிகழும்” என்றார். மீண்டும் அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அர்ஜுனன் திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நாளைக்கான படைசூழ்கைகளை வகுத்துள்ளீர்களா” என்றான். “நான் எதையும் இதுவரை எண்ணவில்லை. படைசூழ்கை என ஒன்று இனி பெரிதாக தேவைப்படும் என்றும் தோன்றவில்லை. நம் படைகள் நம் விழிவட்டத்திற்குள்ளேயே இப்போது திரண்டுள்ளன” என்றான். “ஆனால்…” என சாத்யகி சொல்ல …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\nதிருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான். உடலெங்கும் பலநூறு நரம்புகள் சுண்டி இழுபட்டு வலி நிறைத்தன. தனித்தனியாக நூறுவலிகள். அவை ஒன்றெனத் திரண்டு ஒற்றை வலியாக ஆகாது போவது ஏன் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கிறது. ���வ்வொரு செயல்முறை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருமொழியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தன. மூச்சைத்திரட்டி கால் …\nTags: அர்ஜுனன், கிருஷணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சாத்யகி, சிகண்டி, சுருதகீர்த்தி, திருஷ்டத்யும்னன், நகுலன், நாராயண வேதம், பீமன், யுதிஷ்டிரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23\nபாண்டவர்களின் படை திருஷ்டத்யும்னனின் கையசைவுக்கு ஏற்ப பேருருவ விண்நாகம் என கட்டுப்பட்டு வளைந்து முன்னேறியது. அதன் இரு முனைகளும் முன்னே சென்று மையம் பின்னால் வளைந்து பிறைவடிவம் கொண்டது. கர்ணன் பிறைசூழ்கை முதலையை வளைத்துக்கொள்ள இருப்பதை நோக்குகிறானா என்று திருஷ்டத்யும்னன் பார்த்தான். தொலைவிலிருந்து பார்த்தபோது அரைவிழி மூடியிருக்க கர்ணன் அங்கில்லாததுபோல் இருந்தான். எதையுமே உளம் கொளாதவன் என. கைகள் அவனிலிருந்து விடுபட்டு ஒன்று நூறெனப் பெருகி அம்புகளை செலுத்துவதுபோல. அவனுக்கு இருபுறமும் அணிவகுத்த மைந்தர்கள் அவ்வடிவும் அவ்வசைவும் …\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், பீமன்\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 33\nநாவல் - ஒரு சமையல்குறிப்பு\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-18T20:14:11Z", "digest": "sha1:DDJUMHZVEW34YVXSIZBS4K22NJIUGWSL", "length": 10164, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "யூரியா நமக்கு தேவையா..? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகாற்றிலேயே 78% நைட்ரோஜன் (தழைசத்து) இருக்கையில் வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியா நமக்கு தேவையா..\nகாற்றில் உள்ள நைட்ரோஜனை மண்ணில் பிடித்து வைத்து செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதும். இந்த வேலையை நாட்டு மாடுகளின் சாணம, மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை செவ்வனே செய்து விடும். மண்ணின் உயிரை மீட்டுவிட்டாலே தன்னை தானே உரமேற்றிகொள்ளும் திறன் பூமிக்கு வந்துவிடும்.\nமண்ணுக்கு கிடைத்த அந்த நைட்ரோஜனை ஆவியாக்கி வீணடிக்கும் நுண்ணுயிரிகளை கட்டுபடுத்தவும் வேண்டும். அந்த பணியை வேம்பு மிக சீரிய முறையில் செய்து விடும். வேப்பம்புன்னாக்கு/வேப்பெண்ணெய் கொண்டு போன்றவற்றை மண்ணுக்கும் பயிர்களுக்கும் அளிப்பதால் வேர்களில் தழைசத்து வீணடிப்பு தடுக்கப்படுவதோடு, பூச்சி, பூன்ஜான் வேர் அழுகல் போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்படும்.\nஇல்லை இல்லை, நான் யூரியா போட்டே தீருவேன் என்றால் கூட அதில் வேம்பு கலந்து போட்டால் மூன்றில் ஒரு பங்கு யூரியாவை மிச்சபடுத்தலாம். அதாவது ம��ன்று மூட்டை போடுவதற்கு பதில் இரண்டு மூட்டை யூரியாவை கொட்டி வேப்பெண்ணெய் இரண்டு லிட்டர் கலந்து பிசரி போட்டால் போதும். உங்கள் பணமும், மண்ணும், இயற்கையும் காக்கப்படும்.\nபணத்தை செலவழித்து கெமிக்கல் விஷத்தை கொண்டு மண்ணையும் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் கெடுப்பதும், மாறாக இயற்கை வழியில் சென்று பயனடைவதும் மக்கள் விருப்பம்\nஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம் -மகாலிங்கம்\nகாடு மாதிரி வளர்த்தால்.. காசு பார்க்க முடியும்\nஇயற்கை வேளாண்மை கட்டுரை – திறமிகு நுண்ணுயிரி-EM-1\nபலன் தரும் பாரம்பரியக் கருவிகள்\nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/exclusive-interview-with-thol-thirumavalavan-04-05-2019/", "date_download": "2019-08-18T19:17:37Z", "digest": "sha1:XMPFVK2WJYYZFX3CBAS7XNKMV7I5YIMH", "length": 9390, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "Exclusive Interview with Thol.Thirumavalavan | 04-05-2019 - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – ��ருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%821000-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:21:58Z", "digest": "sha1:G4IVJM6R2YOLTMWCDNPW6SODK52FQPZF", "length": 25256, "nlines": 181, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "சமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nசமோசாவின் ருசி பலருக்கும் பிடித்தமான ஒன்று. கடைகளில் எத்தனை பலகாரங்கள் இருந்தாலும் முதலில் விற்றுத்தீர்வது சமோசாவாகத்தான் இருக்கும்.\nசில கடைக்காரர்கள் சமோசாவை தாமே தயாரிகின்றனர். ஆனால் பல கடைக்காரர்கள் வெளியில் தயாரிக்கப்படும் சமோசாவை வாங்கித்தான் விற்கின்றனர்.\nவடை, போண்டா சுடுவது போல் சமோசா தயாரிப்பது எளிதல்ல. அதற்கு முன் உழைப்பும், நேரமும் அதிகம் தேவை என்பதால்தான் கடைக்காரர்கள் சமோசாவை சொந்தமாக தயாரித்து விற்க ஆர்வம் காட்டுவதில்லை.\nநல்ல தரத்தோடும் சுவையோடும் சமோசா தயார���ப்பவர்களிடமே கடைக்காரர்கள் வாங்குகின்றனர்.\nசமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம் என்பதற்காக டீயோடு சேர்த்து சாப்பிடுவது, மசாலா வாசனைக்காக சாப்பிடுவது என்று சமோசாவை விரும்பி சாப்பிடுவோர் ஏராளம்.\nஉருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருளான சமோசா வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த உணவுப்பொருள்களில் ஒன்றாகும்.\nசுவைக்காகவும், பசியை போக்குவதற்காகவும் மக்களிடம் அறிமுகமான சமோசாவின் சுவை, குழந்தைகளையும் ஈர்த்திருப்பதால் சமோசா விற்பனை ஜோராக நடந்து வருகிறது.\nஎனவேதான் சமோசா தயாரிக்கும் தொழிலில் தொடர்ந்து புதுமுகங்கள் இறங்குகின்றனர். நல்ல லாபமும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் சமோசா தயாரிக்கும் தொழிலை அவர்கள் செய்து வருகின்றனர்.\nசமோசாவுக்கு கிராக்கி என்பது அனைத்து பகுதிகளிலும் உள்ளது. சமோசா தொழிலில் தயாரித்து சப்ளை செய்வது, அதற்குரிய பணத்தை வசூல் செய்வது போன்ற பணிகளை முறையாக மேற்கொள்வது முக்கியம்.\nதரம், சுவை இரு ந்தால் சப்ளை செய்யும் சமோசாவுக்கு கிராக்கி இருக்கும். டீ கடை, பேக்கரி உரிமையாளர்கள் தேடி வந்து வாங்குவர்.\nசமோசாவுக்கு முக்கிய மூலப்பொருளான வெங்காய விலை அதிகமாக இருந்தால் உற்பத்தி செலவு கட்டுப்படியாகாது. விலை அதிகரிக்கும்போது வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ், கேரட், உருளைக்கிழங்கு துண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nவெங்காய சமோசாவுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது என்றாலும் மாறுபட்ட சுவைக்காக மற்ற வகை சமோசாக்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கத்தான் செய்கின்றனர். சமோசா விற்பனை இல்லாத ஊர்களில் நீங்களே கொண்டு சென்று விற்றால் கூடுதல் லாபம் பெறலாம்.\nகுறைந்தபட்சம் ரூ 20 ஆயிரம் முதலீடு இருந்தால் இத்தொழிலை சிறப்பாக செய்யலாம். தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்.\nசமோசாவை சுவையாக தயாரிப்பது குறித்த விசயங்களை புத்தகம் படித்தோ அல்லது அதை தயாரிப்பவரிடம் சென்றோ கற்றுக் கொள்ளலாம்.\nதொழிலுக்கேற்றது வெங்காய சமோசாதான் என்றாலும் சமோசாக்களில் பல வெரைட்டிகள் உள்ளன. வெஜிடேபிள் சமோசா, காளான் சமோசா, ஹரியாலி சமோசா, சிக்கன் சமோசா, ஸ்வீட் சமோசா என பல வெரைட்டிகளை குறிப்பிட்ட சில கடைகள் விற்கின்றன.\nஅத்தகைய கடைகளை தேடிச்சென்று ஆர்டர்கள் எடுத்து வெரைட்டியான சமோசாக்களை தயாரித்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nபழைய ஐடியாக்களை தொழிலில் பின்பற்றலாமா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்த�� குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்கும��\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கிராஜுவிட்டி தொகை கிடைக்க வழிவகை செய்யுமா அரசு\nசிலிண்டர் மானியம் வங்கியில் செலுத்தப்படுவதால் ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் கோடி மிச்சம்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅடிக்கடி உயரும் டீசல் விலை... பாதிப்பைச் சந்திக்கும் சரக்கு வாகன தொழில்...\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nபெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் விநியோகம்.. ஐபிஎம் நிறுவனத்தின் புதுமைத்திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/66721-redmi-note-7-pro-gets-6gb-ram-64gb-storage-variant-in-india-price-specifications.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T18:57:00Z", "digest": "sha1:GL76PMIVHSXLMQJ6PB5L7VXFN7SU6QHP", "length": 8721, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை | Redmi Note 7 Pro Gets 6GB RAM + 64GB Storage Variant in India: Price, Specifications", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனின் புதிய ரகம் இன்று இந்தியாவில் வெள்யிடப்பட்டுள்ளது.\nதற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சீன நிறுவனமான ஜியோமி பல மொபைல்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக ரெட்மி மாடல் போன்களுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.\nஇதில் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடாலின் புதிய ரகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 48 எம்பி மற்றும் 5 எம்பி என பின்புறத்தில் இரட்டைக் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 13 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. மேலும், 4,000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதன் ���ிலை 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஃபிளிப் கார்ட் மற்றும் எம்.ஐ இணைய தளத்தில் விற்பனை தொடங்குகிறது.\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\n‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாளை மறுநாள் இந்தியாவில் வெளியீடு\nஓப்போ ‘ரெனோ’ ஸ்மார்ட்போன் - வரும் 28ஆம் தேதி வெளியீடு\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதாய் சாப்பிட தாமதம் ஆனதால் ரயிலை நிறுத்திய மகன்\nஇந்தியாவில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:30:12Z", "digest": "sha1:43ZOQ6T2ZVZONQLDIZAYD64CPXKK7L4Y", "length": 10182, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "இலங்கையின் நற்பெயரை மீட்டெடுங்கள்; ஜனநாயக வழியில் உடன் தீர்வு காணுங்கள்! – மைத்திரியிடம் அமெரிக்கா வலியுறுத்து – EET TV", "raw_content": "\nஇலங்கையின் நற்பெயரை மீட்டெடுங்கள்; ஜனநாயக வழியில் உடன் தீர்வு காணு��்கள் – மைத்திரியிடம் அமெரிக்கா வலியுறுத்து\n“தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.”– இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.அரசமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசு உருவாக்கப்படுவதைத்தான், நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்\n.நாட்டின் அரசியல் நற்பெயரை இலங்கை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரைக் குறைக்கலாம்.இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. இலங்கையின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.இலங்கையின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.தற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கின்றோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.சட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிம��றைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசுடனும் நாங்கள் வேலை செய்யத் தயாராக உள்ளோம்.எமது அக்கறை, முறையான அரசுடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும். ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.தேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல்தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கின்றோம்” – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு\nபிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி, 6 பேர் படுகாயம்\nபலுசிஸ்தான்: மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி, 15 பேர் படுகாயம்\nகுயீன் எலிசபெத் பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் சாரதிக்கு வலைவீச்சு\nமருத்துவமனையில் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்த கனடியர்.. வெளியான பின்னணி தகவல்\nபூங்காவில் பெண் ஒருவர் துஸ்பிரயோகம் – விசாரணைகள் ஆரம்பம்\nஉங்கள் குப்பைகளை எங்களுக்கு தாருங்கள்: கனடாவை கோரும் ஒரு கிராமம்\nபிரம்டனில் இருவேறு இடங்களில் கத்திக்குத்து: பொலிஸார் தீவிர விசாரணை\nஜப்பானை ‘குரோசா’ புயல் தாக்கியது 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஅமெரிக்காவில் பரபரப்பு போலீசார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டமைப்பு\nபிரதமராவதில் ரணிலுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் ஆதரவு வழங்க ஆறு பேர் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gallery.openmandriva.org/index.php?/tags/6-screenshots&lang=ta_IN", "date_download": "2019-08-18T19:03:37Z", "digest": "sha1:7HQZEA57BQCDPSAHJ3HRUHGD2LOMYRG5", "length": 6430, "nlines": 53, "source_domain": "gallery.openmandriva.org", "title": "குறிச்சொல் Screenshots | OpenMandriva Gallery", "raw_content": "\nகுறிச்சொற்கள் 16 தேடு பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது சிறந்த மதிப்பிடப்பட்டது சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் வரிசையற்ற புகைப்படங்கள் அட்டவணை\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக��கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம் வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு உருவாக்கப்பட்ட தேதியாக நாட்காட்டியைக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/01/27115527/Priya-Prakash-Varrier-Speech.vid", "date_download": "2019-08-18T20:26:37Z", "digest": "sha1:7SITEEYTFOYIK5MYT3L76R7KXZ2FJCU5", "length": 3948, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "காதலர்கள் விரும்பும் படமாக இருக்கும் - பிரியா வாரியர்", "raw_content": "\nஇளைஞர்களை வசீகரிக்கக்கூடிய படமாக ஒரு அடார் லவ் இருக்கும்\nகாதலர்கள் விரும்பும் படமாக இருக்கும் - பிரியா வாரியர்\nசூர்யா கார்த்தி வெற்றிக்கு காரணம்\nகாதலர்கள் விரும்பும் படமாக இருக்கும் - பிரியா வாரியர்\nபிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்\nசம்பளத்தை உயர்த்திய பிரியா வாரியர்\nபிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு\nபுதிய படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவிக்கும் பிரியா வாரியர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/34612-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T19:41:40Z", "digest": "sha1:QAMO7YMB5QDCJE6VPTM75MJKDPUN4JA4", "length": 7914, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை: ராமராஜன் தகவல் | 'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை: ராமராஜன் தகவல்", "raw_content": "\n'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை: ராமராஜன் தகவல்\n'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை என்று ராமராஜன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. 1989-ம் ஆண்டு வெளியான இப்படம் அப்போதைய காலகட்டத்தில் வசூல் சாதனை செய்தது.\nதற்போது 'கரகாட்டக்காரன்' படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வருகிறார் கங்கை அமரன். இதில் 'கரகாட்டக்காரன்' படத்தில் நடித்த சண்முகசுந்தரம��, காந்திமதி தவிர்த்து மீதமுள்ள அனைவரையுமே 'கரகாட்டக்காரன் 2'-வில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கங்கை அமரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் 'கரகாட்டக்காரன்' வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. அதை முன்னிட்டு நடிகர் ராமராஜன் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “பல பேர் என்னிடம் 'கரகாட்டக்காரன் 2' யோசனையைப் பேசியிருக்கிறார்கள். அமரன் அண்ணா கூட கடந்த வருடம் இது பற்றி என்னிடம் பேசினார்.\nநான் அவரிடம், \"இல்லை, இது நடக்காது\" என்று கூறிவிட்டேன். என்னைப் பொறுத்தவரை, 'ஒரு தடவ கரகம் எடுத்தாச்சு, வெச்சாச்சு, ஆடியாச்சு, ஓடியாச்சு'. அதை மறுபடியும் தொட்டால் தேன்கூட்டில் கைவைப்பதைப் போல. நான் அதில் பங்கெடுக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nகரகாட்டக்காரன் 30 ஆண்டுகள்: களிப்பு தந்த கரகம்\n''கரகாட்டக்காரன் பட்ஜெட்; எவ்ளோ செலவாச்சு தெரியுமா\nகங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்’ கோஷ்டி வாழ்க- கரகாட்டக்காரனுக்கு 30 வயது\nஉருவாகிறது 'கரகாட்டக்காரன் 2': கங்கை அமரன் பேட்டி\nபிரச்சாரத்துக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிய ஜெ.வின் செல்லப்பிள்ளை ராமராஜன்\n'கரகாட்டக்காரன் 2'-வில் பங்கெடுக்க விரும்பவில்லை: ராமராஜன் தகவல்\n'எல்லாம் கை நழுவியது; எனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டது போல் உணர்வு': தோல்விக்குப் பின் டூப்பிளசிஸ் வேதனை\nஇறைத்தூதர் கதைகள்: நபிகளின் வசனங்களால் ஈர்க்கப்பட்டவர்\nசபரிமலை விவகாரத்தில் பக்தர்கள் நம்பிக்கையை காக்க சட்டம் இயற்ற வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள அரசு திடீர் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/218630", "date_download": "2019-08-18T20:28:36Z", "digest": "sha1:JGDJDDANVCPHKX7LZ74HRUCHA3SCRUUJ", "length": 11982, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "தனது பிரசவ வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகையின் மகள்.... - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nதனது பிரசவ வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகையின் மகள்....\nநடிகை ராதிகாவின் மூத்த மகள் ரயானே. கடந்த 2016ம் ஆண்டு இவருக்கும் கிரிக்கெட் வீரர் மிதுனுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு ரயானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் கர்ப்பமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களையும், பிரசவ அறையில் எடுக்கப்பட்ட வீடியோவையும் இணைத்து ஒரு வீடியோவாக அவர் தயாரித்துள்ளார்.\nஇது தொடர்பான பதிவில் அவர், 'டியர் தாரக், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக உனக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனத் தெரிந்து கொண்ட நாளை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். எல்லா அன்னையரிடமும் நான் கேட்பது இது ஒன்றை மட்டும் தான். உங்கள் குழந்தைகள் மீது அன்பாக இருங்கள். அவர்களை சரியாக வழி நடத்துங்கள்' எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/219260?ref=view-thiraimix", "date_download": "2019-08-18T20:30:17Z", "digest": "sha1:EPPDJG4KRMBHZZ43MIUGCNZCBM645OX4", "length": 13310, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "நீரிழிவு நோயாளிகளே தினமும் வாழைப்பூவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள் - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகந���ல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nநீரிழிவு நோயாளிகளே தினமும் வாழைப்பூவை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா இனி தெரிந்து கொண்டு சாப்பிடுங்கள்\nவாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறிவிட்டது. கிராமப்பகுதிகளில் பல வீடுகளில் கட்டாயம் வாழைமரம் காணப்படும்.\nவாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள் எல்லாம் இல்லை. ஆனாலும் இதனை நாம் ஏனோ அதிகம் பயன்படுத்துவதில்லை.\nவாழைப்பூவின் பயன்கள் பற்றி தெரிந்த பின்னர் கட்டாயம் நீங்கள் வாழைப்பூவை சமையலில் பயன்படுத்துவீர்கள்.\nவாழைப்பூவை இரண்டு வாரங்கள் உட்கொண்டால் இரத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இரத்தசோகை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nமன அழுத்தத்தால் வரக்கூடிய வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து ஐந்து மாதங்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.\nவாய் துர்நாற்றம் மிகுந்த அவமானத்தை தரக்கூடியது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.\nபெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.\nவாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.\nஅதிகரிக்க வாழைப்பூவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.\nநோயாளிகளுக்கு வேக வைத்த வாழைப்பூ பொரியல், நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்���ப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/55256-detained-cbi-officers-released.html", "date_download": "2019-08-18T20:19:26Z", "digest": "sha1:MGZ2FUODFXRZ4SIWPNLKEUA42CPP3D3G", "length": 9489, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சிபிஐ அதிகாரிகளை விடுவித்தது கொல்கத்தா போலீஸ்! | Detained CBI officers released", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nசிபிஐ அதிகாரிகளை விடுவித்தது கொல்கத்தா போலீஸ்\nகொல்கத்தா சிபிஐ தலைவர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகள் ஐந்து பேரை கொல்கத்தா போலீசார் தடுத்து வைத்த நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசாரதா சிட் ஃபண்ட் முறைகேட்டில், கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இன்று சென்றனர். வாரண்ட் இல்லாமல் அவர்கள் சென்றதாக குற்றம் சாட்டிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அவருக்கு ஆதரவாக அங்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொல்கத்தா போலீசார் சிபிஐ அதிகாரிகளை தடுத்து, வாகனங்களில் அழைத்து சென்றனர். அவர்களை பிடித்து வைத்து, வாரண்ட் உள்ளதா என்பது குறித்து விசாரித்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 5 அதிகாரிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வார��் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகொல்கத்தாவில் லேசான நில அதிர்வு\nஉன்னாவ் பெண் கார் விபத்து: ஓட்டுநருக்கு 3 நாள் சிபிஐ காவல்\nநிதி மோசடி : திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சரின் வீ'ட்டில் சிபிஐ சோதனை\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%20%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-18T20:06:00Z", "digest": "sha1:L6APTTF2KDGOOR7GRDDSOL26PASYNJIN", "length": 5203, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கனக ஈஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலைய��ன் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கனக ஈஸ்வரன்\nஉயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nபாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்குப் புறம்பானது.\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/104097/", "date_download": "2019-08-18T19:01:00Z", "digest": "sha1:VXSADRIDMRI7KUKO6FK43LNPLXOWW7LD", "length": 9116, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிவு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராணுவ வாகனம் மோதியதில் உயரழுத்த மின்சார கம்பம் முறிவு\nகிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்துள்ளது. இன்று(21) மாலை நான்கு 45 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர்.\nபரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் இவ் விபத்து எற்பட்டுள்ளது.\nTagsஉயரழுத்த மின்சார கம்பம் முறிவு மோதியதில் ராணுவ வாகனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் – ஏ.ஆர்.ரஹ்மான்\nமன்னார் நகர சபையின் 9 ஆவது அமர்வில் மாவீரர் வாரம் நினைவு கூரல் :\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hartley.lk/index.php?option=com_content&view=category&id=9&Itemid=174&lang=ta", "date_download": "2019-08-18T19:28:47Z", "digest": "sha1:EMSUIH4A6BC4MTL7UFIMCC3MLQITK7DO", "length": 3813, "nlines": 59, "source_domain": "hartley.lk", "title": "க.பொ.த.சா/த", "raw_content": "\nஅகில இலங்கை கர்நாடக இசைப் போட்டி\n2019.07.02 அன்று வடமராட்சி வலயத்தில் நிகழ்ந்த அகில இலங்கை கர்���ாடக இசைப் போட்டியில் நாட்டார் பாடல், தத்துவப்பாடல், வாத்திய இசை ஆகிய மூன்று பிரிவிலும் எமது கலலூரி மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.\nஉடற்பயிற்சி செயற்றிட்டம் மீண்டும் அமுல்\nஇன்று முதல் எமது கல்லூரியில், நாட்டில் நிலவிய அசாதரண சூழலால் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருந்த மாணவர்களுக்கான காலை நேர உடற்பயிற்சிச் செயற்றிட்டம் மீளவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவர்கள் புத்துணர்வோடும் மனமகிழ்வோடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.\n2019 மாகாணமட்ட சதுரங்கப் போட்டி\n2019.06.01 2019.06.02 ஆகிய தினங்களில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற மாகாணமட்ட சதுரங்கப் போட்டியில் எமது கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட அணி இரண்டாம் இடத்தினையும், 20 வயதுக்குட்பட்ட அணி முதல் இடத்தினையும் பெற்றுள்ளன.\nமீநிலைப் பரிசு(Board Prize) செல்வன் நிலுக்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporelang.rocks/glossary/filter:d/", "date_download": "2019-08-18T19:43:38Z", "digest": "sha1:JIUX2LR6CGF6UDZ67WADRXGRG3KOGRFA", "length": 5921, "nlines": 179, "source_domain": "singaporelang.rocks", "title": "Glossary « Singaporelang", "raw_content": "\nதாவ் • பெயரடை. ஆர்வமற்ற கர்வமுள்ள நடத்தை.\nபேச்சு வழக்கு உதாரணம்: புதிதாக வந்த சக ஊழியரின் முகத்தில் ஒரு தாவ் நோட்டம் இருந்ததால் அவரை பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. அவர் என்னோடு பேசிய பிறகு தான் நான் நினைத்தது தவறு என்று என்னக்கு தெரிந்தது. ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nதியாவ் • வினைச்சொல். முறைப்பது அல்லது கோபமாக பார்ப்பது.\nபேச்சு வழக்கு உதாரணம்: நான் அசந்து தூங்கியதால் வேலைக்கு தாமதமாகிவிட்டது. மீட்டிங் நடக்கும் போது நான் குருகிட்டதால் என் முதலாளியின் காரியதரிசி என்னை தியாவ் பண்ணது பயங்கரமாக இருந்தது. ஹோக்கியேன் மொழியிலிருந்து வந்த சொல்.\nபேச்சு வழக்கு உதாரணம்: உன் ‘போடோஷூடிற்கு’ அந்த மாடலின் தியாவ் தோற்றம் மிக பொருத்தமாக இருக்கும். தைவானிய மொழியில்ருந்து வந்த சொல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/news/topnews/2019/08/14133344/1256223/Minister-Sevvoor-Ramachandran-said-no-extension-Athi.vpf", "date_download": "2019-08-18T20:26:10Z", "digest": "sha1:4CH5JWFRE7ZQCK7YNBZ7TCQKUGKGRZ2G", "length": 16624, "nlines": 173, "source_domain": "stg.maalaimalar.com", "title": "அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் || Minister Sevvoor Ramachandran said no extension Athi Varadar darshan", "raw_content": "\nசென்னை 19-08-2019 திங்கள் ��ொடர்புக்கு: 8754422764\nஅத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅத்திவரதர் தரிசன காலம் நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.\nஅத்திவரதர் தரிசன காலம் நீட்டிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.\nகாஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.\nஅத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகரம் திக்குமுக்காடுகிறது. அத்திவரதர் விழா வருகிற 16-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளதால் கடந்த ஒரு வாரமாக தினமும் பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி வருகிறது.\nஇதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\nவிழா முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்த நிலையில் அத்திவரதர் வழிபாட்டை மேலும் நீட்டிக்க வேண்டும், அத்தி வரதர் சிலையை கோவில் குளத்துக்குள் வைக்கக்கூடாது என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த நிலையில் அத்தி வரதர் தரிசன காலம் நீடிப்பு கிடையாது என்றும் திட்டமிட்டப்படி கோவில் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.\nஇது தொடர்பாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅத்திவரதர் தரிசனம் கடந்த காலங்களில் ஆகம விதிப்படி 48 நாட்கள் தான் நீடித்தது. அதே போல் தான் தற்போதும் 48 நாட்கள் நடக்கும். அதை நீட்டிக்க வாய்ப்பில்லை. திருச்செந்தூர் கோவிலில் சுற்றுப்பிரகார மண்டபம் கட்ட முதல்-அமைச்சர் கடந்த கூட்டத்தொடரில் பரிசீலனை செய்து ஆணை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வ��ிகாட்டுதலின்படி பழமை மாறாமல் கட்டப்பட வேண்டும். தொல்பொருள் துறை அங்கீகாரம் வழங்க வேண்டும்.\nமுதலில் கல் மண்டபம் தான் இருந்தது. பழமை மாறாமல் கட்ட வேண்டும் என்ற நிலைபாடு எடுக்கப்பட்டுள்ளதால் கல்லில் கட்டப்பட உள்ளது. உயர்நீதிமன்ற குழு பார்வையிட்டு ஆய்வு செய்து மதிப்பீடு, அங்கீகாரம் பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும். திருச்செந்தூரில் யாத்திரி நிவாஸ் கட்டப்படும் என சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்தார். அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்து மண் பரிசோதனை நடத்தப்பட்டதும் அதற்கான பணிகள் தொடங்கும்.\nஇவ்வாறு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.\nவிழாவில் 45-வது நாளான இன்று அத்திவரதர் பன்னீர்நிற ரோஜா வண்ண பட்டாடை யில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஇன்று காலையும் ஏராள மான பக்தர்கள் குவிந்த னர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக் கிறது. எனவே இன்று 5 லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கூடாரங் களில் திரளான பக்தர்கள் காத்திருந்தனர். ஓய்வு கூடா ரம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.\nவருகிற 17-ந் தேதி அத்தி வரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் கோவில் குளத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்று பணி முழுவதும் முடித்து தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரி கிறது.\nAthi Varadar | Minister Sevur Ramachandran | அத்திவரதர் | அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\nஅத்திவரதர் பாதுகாப்புக்கு சென்ற 620 போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nஅத்திவரதரை குளத்தில் வைக்கும் நிகழ்வில் 253 பேருக்கு அனுமதி - அறநிலையத்துறை\nஅத்திவரதர் ‘ஜலவாசம்’ செய்வது எப்படி\nஅத்திவரதரை காண மக்கள் ஆர்வம் காட்டியதற்கு காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/16/sri-lanka-stf-jail-protection-sri-lanka-tamil-news/", "date_download": "2019-08-18T19:07:25Z", "digest": "sha1:XE2CWQ6WUPYQM44AI7ZOQAKP7YY4CG2H", "length": 39917, "nlines": 492, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka STF Jail Protection Sri Lanka Tamil News", "raw_content": "\nநாளை முதல் சிறைச்சாலை பாதுகாப்பில் விசேட அதிரடிப்படையினர்\nநாளை முதல் சிறைச்சாலை பாதுகாப்பில் விசேட அதிரடிப்படையினர்\nநாளை (17) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். Sri Lanka STF Jail Protection Sri Lanka Tamil News\nசிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nசிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளனர்.\nஎதிர்வரும் நாட்களில் வெலிக்கட மற்றும் மெகசின் சிறைச்சாலைகளிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட இருந்த போதிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அதனை பிற்போட தீர்மானித்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nயாழில் பொலிஸ் அதிரடி வேட்டை – 41 பேர் கைது\nபொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு\nபுதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்\nஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை வி���ிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் ��ட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அ��ிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள�� உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nசபரிமலைக்கு பெண்கள் அனுமதி ; நாளை பாதுகாப்பு பலப்படுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-18T20:01:39Z", "digest": "sha1:IEJEW3VV5GQYCW5FF3J6WCSFQLOOE7SF", "length": 31649, "nlines": 194, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "குறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nநம் மக்கள் வங்கி, தங்கம் போன்றவற்றில் அதிக முதலீட்டை மேற்கொள்வது சரியான அணுகுமுறை இல்லை என்றே சொல்லவேண்டும்.\nரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனமான முடிவாகும். மியூச்சுவல் ஃபண்டுகளில் மக்கள் அதிகளவில் முதலீடு செய்யவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nஒரு முதலீட்டு நிறுவனம் பொதுமக்களிட மிருந்து நிதியை திரட்டி, முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தின் ஒரு சிறு பகுதியை, தான் எடுத்துக்கொண்டு மீதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதுதான் மியூச்சுவல் ஃபண்ட்டின் அடிப்படை.\nதமிழில் இது பரஸ்பர நிதி என அலைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர் இருவரும் ஆதாயம் அடைவதால் தான் மியூச்சுவல் ஃபண்ட் என பெயரிடப்பட்டுள்ளது.\nஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் இருக்கிறது. ஆனால் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டு திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.\nரிஸ்க் எடுக்காமல் குறைந்த வருமானம் வந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கும் அதற்கேற்ற முதலீட்டுத்திட்டங்கள் இருக்கின்றன.\nஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருக்கிறது. அதிக ரிஸ்க், மிக அதிக ரிஸ்க் என, ரிஸ்க் அளவிற்கு ஏற்றார் போல முதலீட்டு வாய்ப்புகள் இருக்கின்றன.\nமேலும், வெளிநாட்டில் வர்த்தகமாகும் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும் கூட மியூச்சுவல் ஃபண்ட்களில் வழி இருக்கிறது. இதைத் தவிர மியூச்சுவல் ஃபண்ட்கள் பல வழிகளில் சாதாரண மக்களின் முதலீட்டுக்கு ஏற்றதாகவே இருக்கிறது.\nவங்கி வைப்புத்தொகையில் முதல���டு செய்தால் 9 சதவிகித வட்டி வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இன்னும் அதிகமான வருமானம் கிடைக்கும்.\nஆனால் பங்குச்சந்தையில் அதிக லாபம் வர வாய்ப்பு இருந்தாலும், அதிக நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொஞ்சம் அதிக பணம் தேவை.\nஇந்த பிரச்சனை பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடையாது. ஒரு ஃபண்டில் திரட்டப்படும் தொகை சுமார் 50 பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் ஒரு சில பங்குகள் நஷ்டத்தை கொடுத்தாலும் பெரிய சரிவு வர வாய்ப்பு இல்லை.\nகடந்த ஐந்தாண்டுகளில் சில ஃபண்டுகள் அதிக வருமானத்தை கொடுத்திருகின்றன.\nகுறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு ரூ 80 லட்சமாக இருக்கும் என்ற தகவலை மக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலத்திலும் இந்த ஏற்றம் தொடரும்.\nமியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் முதலீடு செய்யும் பணம் எங்கெங்கு, என்னென்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக 365 நாளும் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த சிறப்பம்சம் வேறு எந்த முதலீட்டுத் திட்டங்களிலும் கிடையாது. மியூச்சுவல் ஃபண்டுகள் போல் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்த வேறொரு முதலீடு இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை.\nமொத்த மக்கள் தொகையில் சுமார் 5 சதவிகிதத்தினர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் இதுவரை முதலீடு செய்திருக்கிறார்கள். சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை பரஸ்பர நிதி நிறுவனங்கள் திரட்டிய தொகை முந்தையஆண்டைவிட 32 சதவீதம் கூடுதலாக இருந்தது. நவம்பர் இறுதியில் அந்நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ. 3 லட்சம் கோடியாகும்.\nஇது வரை பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த தொகையின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனங்கள் நிர்வகித்த மொத்த தொகையின் மதிப்பு ரூ. 8.26 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாட்டில் செயல்பட்டு வரும் 45 நிறுவனங்கள், 1,800 நிதித் திட்டங்களை அளித்து வருகின்றன. இதில் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செ��்யும் திட்டங்களின் எண்ணிக்கை 1,252 ஆகும். பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 339 ஆகும்.\nஇந்த நிலையில் இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை சென்றவடைவதற்கு ஆம்ஃபி (கிssஷீநீவீணீtவீஷீஸீ ஷீயீ விutuணீறீ திuஸீபீ ஷீயீ மிஸீபீவீணீ) என்ற அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம்ஃபி அமைப்பு எடுத்து வருகிறது.\n10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்களில் செபி அமைப்புடன் இணைந்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி இந்த அமைப்பு நடத்தி வருகிறது.\nஒவ்வொரு இந்தியக் குடும்பமும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பது இந்த அமைப்பின் முக்கிய இலக்காகும்.\nதற்போது நம் நாட்டில் மொத்த சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 4 கோடியாக இருக்கிறது. இதனை அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 10 கோடியாக அதிகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக இந்த அமைப்பு கூறியுள்ளது.\nகேன் (சிகிழி - சிஷீனீனீஷீஸீ கிநீநீஷீuஸீt ழிuனீதீமீக்ஷீ) என்கிற வசதியை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் களுக்கு இந்த அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ளது. இது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த பயனளிப்பதாக அமையும்.\nஉதாரணமாக,ஒருவர் ஐந்து வேறு வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், அந்த அனைத்து ஃபண்ட் விவரங்களும் ‘கேன்’ என்கிற காமன் அக்கவுன்ட் நம்பரின் கீழ் வந்துவிடும்.\nஇதன் மூலம் ஒருவர்,தான் எந்தெந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கிறோம் என்கிற விவரத்தை ஒரே ஸ்டேட்மென்ட் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் பிள்ளைகளின் கல்வி, திருமணம், பணி ஓய்வு போன்றவற்றிற்கு திட்டமிட முடியும்.\nஇந்தியாவில் சமூகப் பாதுகாப்பு என்பது குறைவாக இருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவரும் பட்சத்தில் ரிட்டையர்மென்ட் காலத்தையும் சிறப்பாக கழிக்க முடியும்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம��\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தர���ம் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசரித்திரத்தை மாற்றி எழுதிய சிங்கப்பூரின் பொ��ுளாதார சிற்பி\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆச்சரியப்பட வைக்கும் எம் காமர்ஸ் வர்த்தகம்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு ஏற்படுத்தும் சாதகங்கள்.\nமருத்துவ காப்பீடு என்பது ஒரு சேமிப்பு\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nடெபிட் கார்டு கிரடிட் கார்டு: சில வித்தியாசங்கள்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nசாத்தியமாகுமா உண்மையான பொருளாதார வளர்ச்சி\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/03/blog-post_74.html", "date_download": "2019-08-18T19:43:43Z", "digest": "sha1:QETTSNZBVJQWJFKGHWZQ4MH2YTXBT7IA", "length": 32969, "nlines": 198, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது?", "raw_content": "\nமுஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது\nகல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்\nவை எல் எஸ் ஹமீட்\nகிழக்கு மாகாணத்தில் ஓர் வித்தியாசமான சூழ்நிலையில் கல்முனை மாநகரசபைத் தேர்தல் இடம்பெற்றது. ஒரு புறம் சுயேச்சைக்குழு, மறுபுறம் தமிழ்த்தரப்பு. இரண்டிற்கும் இடையில் எஞ்சிய ஆசனங்கள் ஏதோ ஒரு கட்சியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயத்தேவை. இந்நிலையில் கட்சிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கப்பால் கல்முனை மக்கள் ஒன்றுபட்டார்கள்; என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டியதாகும்.\nகல்முனையில் பள்ளிவாசல் தலைமையிலான சுயேச்சைக்குழு இருக்கவில்லை. கட்சிகள் போட்டியிடுவதோ, பிரச்சாரம் செய்வதோ தடுக்கப்படவில்லை. அனைத்து ஜனநாயக சுதந்திரங்களுக்கும் இடமளிக்கப்பட்டு, மக்களைக்கூறுபோட வேண்டிய அளவு பிரச்சா\nரம் செய்ய இடமளிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.\nமாஷாஅல்லாஹ், இத்தனைக்குமத்தியிலும் கல்முனை மக்கள் ஒரு அரசியல் கட்சியின்பால் ஒன்றுபட்டது பலமுனை சதிகளுக்கு மத்தியிலிருந்து கல்முனையைப் பாதுகாப்பதற்காகும். ஒவ்வொருவாக்கையும் மிகவும் கவனமாக அளித்தார்கள். தலைவரின் மறைவுக்குப்பின் தொடர்ச்சியாக அண்ணளவாக நாற்பது, நாற்பத்து ஐந்து வீதமான வாக்குகள் பிரதான முஸ்லிம்கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது.\nகடந்த பொதுத்தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் வாக்குகளில் 4300 வாக்குகளைப் பெற்றிருந்தோம். ஆனால் கடந்த மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட சுமார் 13000 வாக்குகளில் சுமார் 3000 வாக்குகள் மாற்றுக்கட்சிகளுக்குச்செல்ல கிட்டத்தட்ட 10000 வாக்குகள் பிரதான கட்சிக்கு கிடைத்தது.\nஅருகே அவ்வளவு பலமான சுயேச்சைக்கு எதிராக 2000 இற்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இத்தனை எதிர்மறைக் காரணி���ளுக்கு மத்தியிலும் சுமார் 3000 வாக்குகள் மாத்திரமே பிரிந்தன என்பதும் ஏனைய வாக்குகள் ஒரு பொது சுயேச்சைக்குழுவே இல்லாத நிலையில் ஒரு கட்சியை நோக்கித் திரும்பியது; என்பதும் கல்முனையின் இக்கட்டான சூழ்நிலையில் கல்முனை மக்களின் தவிப்பைப் பறைசாற்றியது.\nஅதாவது, அருகே சுயேச்சைக்குப் பின்னால் ஒற்றுமைப்பட்டது ஒன்றை அடைந்துகொள்வதற்காக. கல்முனையில் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் ஒரு கட்சியின் பின்னால் ஒன்றுபட்டது; இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்பதற்காக.\nதுரதிஷ்ட வசமாக அடுத்த ஊர்களிலும் அவ்வாறான ஒற்றுமை ஏற்படாததன் காரணமாக, இன்று கல்முனை மாநகரசபையின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. கல்முனை நான்காகப் பிரிக்கப்பட வேண்டும்; என்பதை இத்தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபை வழங்கிவிட்டு ஏனையவர்கள் ஒற்றுமைப்பட்டு ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள். சாய்ந்தமருது பிரிந்தாலும் முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது; என்ற வாதம் அர்த்தமற்றதாகி இருக்கின்றது.\nகல்முனை மாநகரசபை பல ஊர்களை உள்ளடக்கியது. சாய்ந்தமருது கல்முனையைப்பற்றி கவலையில்லை; எங்களைப்பற்றி மாத்திரமே கவலைப்படுவோம்; என நினைக்கும்போது அடுத்த ஊர்கள் மாத்திரம் கல்முனையைப்பற்றி கவலைப்பட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த ஊர்கள் எல்லாம் ஒரே கட்சியின்கீழ் அல்லது ஒரே அணியின்கீழ் ஒன்றுபடுவார்கள்; என்றும் எதிர்பார்க்க முடியாது. கல்முனை மாத்திரம்தான் கவலைப்பட்டு ஒற்றுமைப்படுவதை எதிர்பார்க்க முடியும்; என்பதைத்தான் கடந்த தேர்தல் நிரூபித்தது.\nசாய்ந்தமருதை விடுத்தாலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மைதான். ஆனால் ஆட்சியமைத்தல் என்று வரும்போது முஸ்லிம்களின் ஒற்றுமையென்பது கல்முனையில் யதார்த்தத்தில் கட்சிகளின் ஒற்றுமையாகும். கட்சிகளின் ஒற்றுமையென்பது அவர்களது தேசிய ரீதியான, அல்லது மாகாணரீதியான, தனிப்பட்ட மற்றும் கட்சி சார்ந்த நலன்களை உள்வாங்கியதாகும். கல்முனையின் நலன் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.\nஎனவே, கல்முனையின் நலனை கல்முனைதான் சிந்திக்கலாம். கல்முனை சிந்திப்பதற்கு கல்முனைக்கு அன்றைய பட்டினசபையை இன்று மாந���ரசபையாக வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை; என்பதைத்தான் இன்றைய சூழல் எடுத்தியம்புகின்றது.\n அவ்வாறு ஒன்றிணைந்தாலும் எவ்வளவு காலத்திற்கு அந்த ஒற்றுமை அல்லது கல்முனைக்கு எது நடந்தாலும் பறவாயில்லை; சாய்ந்தமருதுக்கு தனிச்சபை என்ற அடிப்படையில் கூட்டா அல்லது கல்முனைக்கு எது நடந்தாலும் பறவாயில்லை; சாய்ந்தமருதுக்கு தனிச்சபை என்ற அடிப்படையில் கூட்டா அல்லது தமிழ்த்தரப்புடன் கூட்டா கடற்கரைப்பள்ளி வீதியால் கல்முனை பிரிவதற்கு உடன்பாடா எதுவும் தெரியாத ஒரு சூன்ய நிலையில் கல்முனை இன்று இருக்கின்றது. ஏன் இந்த நிலை.\nசாய்ந்தமருதில் ஒரு புதிய அடைவுக்கான போராட்டத்திற்காக போட்டித்தவிர்ப்புசெய்து விட்டுக்கொடுத்த கட்சிகளுக்கு கல்முனையில் இருப்பதை இழந்துவிடக்கூடாது; என்ற ஆதங்கம், பதபதைப்பு புரியவில்லை. மாநகரசபையின் எஞ்சிய ஊர்களிலெல்லாம் வாக்குகளைக் கூறுபோடுவதில் குறியாக இருந்தார்கள். இந்த கூறுபோடும் விளையாட்டில் கல்முனை 12ம் வட்டாரமும் பலியாகிவிட்டது.\nவிட்டுக்கொடுப்புச் செய்கிறோம், அடுத்த கட்சிப்பட்டியலில் ஆசனம் தரவேண்டும்; ( சட்டத்தில் இடமில்லாத போதும்) என்று சில தரப்பு வாதாடியதாம். இன்னுமொன்றை பெற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தால் அது விட்டுக்கொடுப்பாகாது; மாறாக பண்டமாற்றாகத்தான் இருக்கும். மறுபுறத்தில் ஏதோ பேசுவதற்காவது முன்வருகிறார்கள், அவர்களும் நமது சகோதரர்கள்தான். அவர்களுடன் பேசுவோம். சட்டத்தை புரியவைப்போம். மாற்றீடு சாத்தியமில்லை. சமூகத்திற்காக விட்டுக்கொடுங்கள் என்று சகோதரத்துவமாக பேசுவோம்; என்று முயற்சிக்காமல் பொறுப்பற்றதனமாக நடந்துகொண்டதாம்; அடுத்த தரப்பு. இறுதியில் இழப்பு பாதுப்புக்காக தவிக்கும் கல்முனைக்கு.\n12ம் வட்டார எல்லை பிரிப்பு\nஉரிய நேரத்தில் செய்ய வேண்டியதை சகல தரப்பினரும் தவறவிட்டுவிட்டு, இப்பொழுது தொடராக பட்டிமன்றம் நடக்கிறது யார் குற்றவாளி என்று. 12ம் வட்டாரம் தவறியதற்கான காரணம் எல்லை பிரிப்பில் விடப்பட்ட தவறு; என்பது சிலரது வாதம்.\nஎல்லை பிரிப்பு நடந்தபோது ஒரு வாக்குத்தானும் அதிகமாக பெறுகின்ற கட்சிக்கே இரு ஆசனங்களும் என்ற சட்டத்திருத்தம் வந்திருக்கவில்லை. எல்லை பிரிப்பு பிழையென்றால் திருத்தத்திற்கு முன்னுள்ள சட்டப்படி தேர்தல் நடந்திருந்தாலும் நாம் ஆசனத்தை இழந்துதான் இருப்போம் என்று நிறுவவேண்டும். பழையநிலையின்கீழ் தேர்தல் நடந்திருந்தால் கண்டிப்பாக ஒரு ஆசனத்தை நாம் பெற்றிருப்போம். நாம் ஆசனம் இழந்ததற்கு காரணம் புதிய சட்டத்திருத்தம். அதனைத் தடுக்கமுடியாமற்போன இயலாமைக்கு சகல கட்சிகளையும்தான் குற்றம் சாட்டவேண்டும். அதுவேறு விடயம்.\nயார் விட்டதவறாயினும் புதிய சட்டம் வந்துவிட்டது . அதன்கீழ்தான் தேர்தல் நடைபெறுகின்றது. இப்பொழுது ஆசனத்தைப் பாதுகாப்பதுதான் சிந்திக்கவேண்டியது. ஆனால் வாக்குகளைக் கூறுபோட்டு ஆசனத்தை இழந்தபின் விக்ரமாதித்தன் தொடரில் வரும் பேசாமடந்தையை பேசவைத்த கதையில் குற்றஞ்சாட்டுவதுபோல் பொருந்தாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் பிரயோசனமில்லை.\nதமிழ் பெண்கள் பட்டியல் நியமனம்\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகள் 58744: விகிதாசாரப்படி 1469 வாக்குகளுக்கு ஒரு ஆசனம். இரு ஆசனங்களுக்கு 2938. அண்ணளவாக 3000 வாக்குகளாகும். ஐ தே கட்சிக்கு அளிக்கப்பட்ட மொத்த தமிழ்வாக்குகள் 1010. அதாவது ஒரு ஆசனத்திற்கு போதுமான தமிழ்வாக்குகள்கூட அளிக்கப்படாத நிலையில் எவ்வாறு இரு ஆசனங்களை ஐ தே க பட்டியலில் இருந்து தமிழ்த்தரப்பிற்கு வழங்கப்பட முடியும்; என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.\nஇது நியாயமான கேள்வி. வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப ஒரு சமூகத்தின் ஆசனத்தை இன்னுமொரு சமூகத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது. இருந்தாலும் வேறு ஒரு உள்ளூராட்சிசபையாக இருந்தால் நியாயமில்லாதபோதிலும் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்ததாக கொள்ளலாம். ஆனால் கல்முனை வித்தியாசமான ஒரு சூழலைக்கொண்டது.\nஇன்று கல்முனை என்பது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒரு மானசீக போராட்டபூமியாக இருக்கின்றது. எல்லாவிடயத்திற்கும் வரலாறு பேசுவார்கள். ஆனால் கல்முனையில் 1950 ம் ஆண்டுக்கு முன்பிருந்து வருகின்ற கல்முனைப் பட்டின சபை வரலாற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழுக்காக போராடுவார்கள். ஆனால் கல்முனைக் கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nதாங்கள் வாழும் கல்முனைப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்பார்கள். தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களித்துவிட்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்ப்பகுதியைப் புறக்கணிக்கிறார்கள். அபிவிருத்திசெய்யவில்லை, என குற்றம் சாட்டுவார்கள். ஆனால் கல்முனையில் ஒரு புதிய நகரைக் கட்டுவோம்; அபிவிருத்தி செய்வோம்; என்றால் அதனை எதிர்ப்பாளர்கள்.\nவட கிழக்கில் கல்முனைவாழ் தமிழர்கள் ( எல்லோருமில்லாவிட்டாலும்) வித்தியாசமான மனோநிலையை உடையவர்களாக இருக்கின்றார்கள்; என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை. கண்டி- திகனவில் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்திற்காக வேதனையைப் பகிர்ந்துகொண்ட தமிழ் சகோதரர்கள் இலங்கையில் நிறையவே இருக்கின்றார்கள். அதேநேரம் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்த தமிழர்கள் கல்முனையில் இருக்கின்றார்கள்; என்பது கசப்பான உண்மையாகும்.\nமுஸ்லிம்கள் வேதனையில் உளன்ற அந்த சமயத்தில் சில கல்முனை தமிழ்சகோதரர்களின் முகநூல் பதிவுகளும் பின்னூட்டங்களும் அமைதியானவனுடைய இரத்தத்தையும் கொதிக்கவைக்கும். அந்த துக்க தினத்தில் கல்முனை தரவைக்கோயில் முன்னால் சில வாலிபர்கள் அமர்ந்துகொண்டு முகநூல்களில் முஸ்லிம்களுக்கெதிராக காட்டிய அட்டகாசம் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று.\nஇவ்வாறான ஒரு பிரிவினருக்குத்தான் முஸ்லிம்களின் வாக்குகளால் பெறப்பட்ட இரு ஆசனங்களை விட்டுக்கொடுத்திருக்கின்றீர்கள். குருவி கூடுகட்டுவதுபோல் ஒவ்வொரு வாக்காக பொறுக்கியெடுத்த வாக்குகள் அவை. தலைவரின் மறைவுக்குப்பின் பல தேர்தல்களில் உங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களெல்லாம் கடந்த தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தார்கள்; ஏன், உங்கள்மீதுகொண்ட அபிமானத்தின் காரணமாகவா இல்லை, அவர்களின் உணர்வுகளை அடக்கிக்கொண்டு கல்முனையைப் பாதுகாக்க வேண்டும்; என்ற வேகத்தில் அளித்தவாக்குகள் அவை.\nஅந்த வாக்குகளால் பெறப்பட்ட இரண்டு ஆசனங்களை, கல்முனையில் முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையே துவம்சம்செய்யத் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவினருக்கு விட்டுக்கொடுப்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது நீங்களும் இறுதியில் கல்முனை முஸ்லிம்களின் முதுகில் குத்திவிட்டீர்களே\nவேறு ஒரு சபையாக இருந்தால் ஏதோ இரண்டு ஆசனங்கள் பரவாயில்லை; என விட்டுவிடலாம். ஆனால் இந்த இரண்டு ஆசனங்களும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது முஸ்லிம்களுக்கு ஆப்புவைப்பதற்கான ஆசனம்; என்பது புரியுமா உங்களுக்கு ஆகக்குறைந்தது இவர்கள் உங்கள் சின்னத்தில் போட்டியிட்டு நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களது கட்டுப்பாடு உங்களிடமாவது இருந்திருக்கும். இப்போது இவர்களோ ஐ தே க அங்கத்தவர்கள். நாளை ஒரு சந்தர்ப்பம் வரும்போது முஸ்லிம்களுக்கெதிராகத்தான் இவர்களது கைகள் உயரும்; செயல்கள் இருக்கும்.\nமுஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று முஸ்லிம்களின் கண்களில் குத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டீர்களே உங்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினையே இதுதானே உங்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினையே இதுதானே உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஒருவிடயத்தில் காலெடுத்து வைக்க முடியாதே உங்களை நம்பி முஸ்லிம் சமூகம் ஒருவிடயத்தில் காலெடுத்து வைக்க முடியாதே எப்பொழுது காலை வாருவீர்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லையே\nநீங்கள் மட்டும் சரியாக இருந்திருந்தால் மொத்த சமூகத்தையும் வேண்டுமானாலும் குத்தகைக்கு எழுதித் தருகின்றேன்; அந்த அமைச்சை மாத்திரம் பறித்துவிடாதீர்கள்; என்கின்றவர்களெல்லாம் வந்து படம் காட்ட முடியுமா\nஅந்தந்த சமூகத்திற்கேற்ற தலைவர்களைத்தான் அல்லாஹ் கொடுப்பான். இறைவாக்கு மாறாது.\nதனித்துவ அரசியல் பயணத்திற்கு வழிகாட்டிய கல்முனையே மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியுமா மீண்டும் ஒரு புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க முடியுமா\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-33.html", "date_download": "2019-08-18T19:54:15Z", "digest": "sha1:ZBU5BSLPOBRAUIABSET7HLED4YJXBSAN", "length": 49509, "nlines": 146, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - முதல் பாகம் : பூகம்பம் - அத்தியாயம் 33 - அத்தையும் மருமகனும் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nபுதிய உறுப்பினர்: Renuga (18-08-2019)\nமொத்த உறுப்பினர்கள் - 281\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமதுரை புத்தகத் திருவிழா 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (தமுக்கம் மைதானம், ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nஅலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : பூகம்பம்\nசூரியா சற்று நேரம் அல்லிக் குளத்தையும் அதற்கப்பாலிருந்த சவுக்க மரத் தோப்பையும் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கூறினான் \"பார்க்கப் போனால் அப்படியொன்றும் பிரமாத விஷயம் இல்லை. வருத்தப்படுவதற்கு அவசியமும் இல்லை, மொட்டைக்கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா \"பார்க்கப் போனால் அப்படியொன்றும் பிரமாத விஷயம் இல்லை. வருத்தப்படுவதற்கு அவசியமும் இல்லை, மொட்டைக்கடிதம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதாவது கையெழுத்து, காலெழுத்து ஒன்றும் இல்லாத கடிதம். பொறாமையினாலும் துவேஷத்தினாலும் நல்ல காரியத்தைக் கெடுப்பதற்காகச் சிலர் அப்படிக் கடிதம் எழுதுவதுண்டு. அந்த மாதிரிக் கடிதம் உங்களுக்கு வந்திருக்கிறது, அத்தை அதாவது கையெழுத்து, காலெழுத்து ஒன்றும் இல்லாத கடிதம். பொறாமையினாலும் துவேஷத்தினாலும் நல்ல காரியத்தைக் கெடுப்பதற்காகச் சிலர் அப்படிக் கடிதம் எழுதுவதுண்டு. அந்த மாதிரிக் கடிதம் உங்களுக்கு வந்திருக்கிறது, அத்தை அதைத் தபால்கார பாலகிருஷ்ணன் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தான். பெரிய போக்கிரி அவன், அதனாலேதான் அவனோடு சண்டை போட்டேன்.\"\n\"நான்கூட அந்தப் பையனை இங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன் நல்ல பிள்ளையாய்த் தோன்றினான் அவன் விஷயம் இருக்கட்டும்... கடிதத்தில் என்ன எழுதியிருந்தது அதைச் சொல்லு\n\"என்னமோ கன்னாபின்னா என்று எழுதியிருந்தது அதைச் சொல்லத்தான் வேண்டுமா அத்தை அதைச் சொல்லத்தான் வேண்டுமா அத்தை\n எந்தப் பாவி என்ன எழுதியிருந்தான்...\" என்று ராஜம்மாள் கூறியபோது அவளுடைய குரலில் அளவில்லாத கோபம் கொதித்தது; முகத்தில் ஆக்ரோஷம் பொங்கியது.\n சீதாவைப்பற்றியும் இல்லை. சீதாவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்ன எழுத முடியும் அத்தை நீங்கள் எவ்வளவோ கஷ்டங்களை அநுபவத்திருக்கிறீ��்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் சீதாவைப் போன்ற ஒரு பெண்ணை நீங்கள் பெற்றது உங்களுடைய பாக்கியந்தான்\nராஜம்மாளின் முகம் மறுபடியும் மலர்ந்தது. \"சீதாவைப் பற்றியும் ஒன்றும் இல்லையா பின்னே யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது பின்னே யாரைப்பற்றி என்ன எழுதியிருந்தது\n\"சீதாவுக்கு வரன் பார்த்து முடிவு செய்திருக்கிறோமே, அந்த மாப்பிள்ளையைப் பற்றித்தான் எழுதியிருந்தது\n\" என்று ராஜம்மாள் பரபரப்போடு கேட்டாள்.\n\"அதை சொல்வதற்கே எனக்குக் கஷ்டமாயிருக்கிறது, அத்தை ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதானே ஆனாலும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதானே ராகவன் பம்பாயிலே ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சிநேகம் வைத்துக் கொண்டிருந்தானாம். அவள் ஒரு நாள் பத்மாபுரத்துக்கு வந்து அவனோடு சண்டை போட்டு ரகளை பண்ணிவிட்டாளாம்; ஊரெல்லாம் சிரித்ததாம். இன்னும் அவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் - அவனுக்குப் போய்ப் பெண்ணைக் கொடுக்கலாமா என்று எழுதியிருந்தது.\"\nராஜம்மாள் பெருமூச்சு விட்டாள். சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் பின்னர், \"இவ்வளவுதானா இன்னும் ஏதாவது உண்டா\n\"மாப்பிள்ளையின் தாயாரையும் தகப்பனாரையும் பற்றிக் கேவலமாய் எழுதியிருந்தது. அந்தப் பிராமணர் ரொம்பப் பணத்தாசை பிடித்தவராம். அந்த அம்மாள் ரொம்பப் பொல்லாதவளாம். முதல் நாட்டுப் பெண்ணை ரொம்பப் படுத்தியபடியால் அவள் பிறந்து வீட்டோ டு போய்விட்டாளாம். பிற்பாடு அவள் புருஷனும் அவளோடு போய் விட்டானாம். இப்படிப்பட்ட சம்பந்தம் உங்களுக்கு எதற்காக என்று எழுதியிருந்தது.\nராஜம்மாள் மறுபடியும் சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு \"சூரியா இன்னும் ஏதாவது உண்டா\n\"வேறு முக்கியமாக ஒன்றும் இல்லை. 'இந்த மாதிரி இடத்தில் பெண்ணைக் கொடுப்பதைவிடக் கிணற்றிலே பிடித்துத் தள்ளிவிடலாம்' என்றும் 'கிளியை வளர்த்து பூனையிடம் கொடுக்க வேண்டாம்' என்றும் இம்மாதிரி ஒரே பிதற்றலாக எழுதியிருந்தது. அத்தை உங்கள் பெயருக்கு இனிமேல் கடிதம் வந்தால் என்னிடமே கொடுக்கும்படி பாலகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் உங்கள் பெயருக்கு இனிமேல் கடிதம் வந்தால் என்னிடமே கொடுக்கும்படி பாலகிருஷ்ணனிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இனிமேல் கடிதம் வந்தால் உங்களிடமே கொடுக்கச் சொல்லி விடட்டுமா இனிமேல் கடிதம் வந்தால் உங்களிடமே கொடுக்கச் சொல்லி விடட்டுமா\n உனக்கு வயது அதிகமாகாவிட்டாலும், நல்ல யோசனைக்காரனாயிருக்கிறாய். மன்னிகூட அடிக்கடி இதைப் பற்றித்தான் சொல்லிச் சந்தோஷப்படுகிறாள். 'என் மூத்த பிள்ளை கங்காதரன் ஒரு மாதிரிதான். அவனுக்குக் குடும்பத்தின் விஷயத்தில் அவ்வளவு அக்கறை போதாது. தங்கைக்குக் கலியாணம் நாலு நாள்தான் இருக்கிறது. இன்னும் வந்து சேரவில்லை, பாருங்கள் அடுத்தாற்போலச் சூரியா எவ்வளவு பொறுப்பாக எல்லாக் காரியமும் செய்கிறான் அடுத்தாற்போலச் சூரியா எவ்வளவு பொறுப்பாக எல்லாக் காரியமும் செய்கிறான்' என்று இன்றைக்குக் காலையில்கூட உன் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். உன் அம்மா சொன்னது ரொம்ப சரியான விஷயம். உன்னிடம்தான் நானும் யோசனை கேட்கப் போகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சூரியா' என்று இன்றைக்குக் காலையில்கூட உன் அம்மா சொல்லிச் சந்தோஷப்பட்டாள். உன் அம்மா சொன்னது ரொம்ப சரியான விஷயம். உன்னிடம்தான் நானும் யோசனை கேட்கப் போகிறேன். இந்தக் கடிதத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், சூரியா அதில் உள்ளது உண்மையாக இருக்குமென்று உனக்குத் தோன்றுகிறதா அதில் உள்ளது உண்மையாக இருக்குமென்று உனக்குத் தோன்றுகிறதா\" என்று கேட்டாள் ராஜம்மாள்.\n\"நான் அப்படி நினைக்கவில்லை, அத்தை யாரோ பொறாமை காரணமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்காகக் கலியாணத்தைத் தடங்கல் செய்வது சரியல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்னமோ யாரோ பொறாமை காரணமாக எழுதியிருப்பதாகவே நினைக்கிறேன். அதற்காகக் கலியாணத்தைத் தடங்கல் செய்வது சரியல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்னமோ மேலும் அத்திம்பேருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வாரோ, என்னமோ மேலும் அத்திம்பேருக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன சொல்வாரோ, என்னமோ அவர் இன்னும் வந்து சேரவில்லையே அவர் இன்னும் வந்து சேரவில்லையே\n\"அத்திம்பேரிடமிருந்து நாலு நாளைக்கு முன்னால் கடிதம் வந்தது. கலியாணத்துக்கு முதல் நாள் வந்து சேர்ந்து விடுவதாக எழுதியிருக்கிறார். டில்லியில் மாப்பிள்ளையைப்பற்றி விசாரித்தாராம். மிகவும் திருப்திகரமாகச் சொன்னார்களாம். ரொம்பக் கெட்டிக்காரன் என்று பெயர் வாங்கியிருப்பதாகவும் மேல் உத்தியோகஸ்தர்களுக்கு மாப்பிள்ளை பேரில் ரொம்பப் பிரியம் என்றும் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய் வரையில் ஆகும் என்றும் சொன்னார்களாம்.\"\n\"அத்தை நான் சொன்னது சரிதானே யாரோ பொறாமைக்காரர்கள்தான் இப்படியெல்லாம் எழுதியிருக்க வேண்டும்.\"\n\"இந்தக் காலத்தில் நல்ல வரன் கிடைப்பது எவ்வளவோ கஷ்டமாயிருக்கிறது. எத்தனையோ பேர் இப்படிப்பட்ட நல்ல வரனுக்குப் பெண்ணைக் கொடுக்க வந்திருப்பார்கள். கலியாணம் நிச்சயம் ஆகாதபடியால் அவர்கள் பொறாமைப்பட்டு இப்படி எழுதியிருக்கலாம்.\"\n\"மாமியார், மாமனார் விஷயங்கூட விசாரித்தேன். காமாட்சி அம்மாள் பேரில் ஒரு பிசகும் இல்லை என்றும், மூத்த நாட்டுப் பெண்தான் ரொம்பப் பொல்லாதவள் என்றும் தெரிந்தது. புருஷன் வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு எப்போது பிறந்தகத்துக்குப் போனாளோ, அப்போதே குணம் சரியில்லை என்று தெரியவில்லையா 'என்னோடு வந்து எங்க அப்பா வீட்டில் இருந்தால் இரு; இல்லாவிட்டால் நீ எனக்குப் புருஷன் இல்லை' என்று சொல்லிவிட்டாளாம். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி யாயிருக்க வேண்டும் 'என்னோடு வந்து எங்க அப்பா வீட்டில் இருந்தால் இரு; இல்லாவிட்டால் நீ எனக்குப் புருஷன் இல்லை' என்று சொல்லிவிட்டாளாம். அவள் எப்பேர்ப்பட்ட ராட்சஸி யாயிருக்க வேண்டும்\n\"தாடகை - சூர்ப்பனகை போன்றவளாய்த்தான் இருப்பாள்\n\"ஒருவேளை அந்தப் பெண்ணே விஷமத்துக்காக இப்படியெல்லாம் யாரையாவது கொண்டு எழுதச் சொல்லியிருக்கலாம்.\"\n\"ஆகக்கூடி, கலியாணத்தை நடத்திவிட வேண்டும் என்றுதானே நீயும் நினைக்கிறாய், சூரியா\n\"கட்டாயம் நடத்தியேதான் தீரவேண்டும். இவ்வளவு ஏற்பாடு நடந்த பிறகு இனிமேல் ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது.\"\n\"அப்படியே அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதில் ஏதாவது உண்மையாயிருந்தாலும் நாம் என்ன செய்யமுடியும், சூரியா இந்த உலகத்தில் நாமாகச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது இந்த உலகத்தில் நாமாகச் செய்யக் கூடியது என்ன இருக்கிறது பகவானுடைய சித்தம் எப்படியோ அப்படித்தான் எதுவும் நடக்கும். சீதா இந்த உலகத்தில் சந்தோஷமாயும் சௌக்கியமாயும் இருக்க வேண்டும் என்று பராசக்தியின் சித்தம் இருந்தால் அப்படியே நடக்கும��. இந்தக் கலியாணம் நடக்க வேண்டும் என்பது பகவானுடைய விருப்பமாயிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது.\"\n\"அதில் என்ன சந்தேகம், அத்தை லலிதாவைப் பார்க்க வந்தவன் எப்போது சீதாவைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னானோ, அதிலிருந்தே இது பகவானுடைய செயல் என்று ஏற்படவில்லையா லலிதாவைப் பார்க்க வந்தவன் எப்போது சீதாவைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னானோ, அதிலிருந்தே இது பகவானுடைய செயல் என்று ஏற்படவில்லையா\n\"என் மனத்தில் இருந்ததையே நீயும் சொன்னாய், சூரியா அந்த இரண்டு மூன்று நாளும் எனக்கு எவ்வளவு குழப்பமாயிருந்தது தெரியுமா அந்த இரண்டு மூன்று நாளும் எனக்கு எவ்வளவு குழப்பமாயிருந்தது தெரியுமா மன்னியின் மனது வேதனைப்படப் போகிறதே என்று நினைத்து நினைத்து எனக்குத் தூக்கமே வரவில்லை. நீதான் எப்படியோ உன் அம்மாவின் மனத்தைத் தேற்றிச் சரிப்படுத்தினாய். நீ மட்டும் இங்கே இருந்திராவிட்டால் எல்லாம் ஒரே குழப்பமாய்ப் போய்விட்டிருக்கும். உன்னுடைய அப்பாவுக்குக் கூட அன்றைக்கு ஆங்காரம் வந்து விட்டது. நீதான் அந்த வக்கீல் வீட்டுப் பிள்ளையைப் பற்றி உடனே எடுத்துச் சொல்லி அண்ணாவையும் சாந்தப்படுத்தினாய். நீ இங்கே வந்திராவிட்டால் எப்படி ஆகிப் போயிருக்கும் மன்னியின் மனது வேதனைப்படப் போகிறதே என்று நினைத்து நினைத்து எனக்குத் தூக்கமே வரவில்லை. நீதான் எப்படியோ உன் அம்மாவின் மனத்தைத் தேற்றிச் சரிப்படுத்தினாய். நீ மட்டும் இங்கே இருந்திராவிட்டால் எல்லாம் ஒரே குழப்பமாய்ப் போய்விட்டிருக்கும். உன்னுடைய அப்பாவுக்குக் கூட அன்றைக்கு ஆங்காரம் வந்து விட்டது. நீதான் அந்த வக்கீல் வீட்டுப் பிள்ளையைப் பற்றி உடனே எடுத்துச் சொல்லி அண்ணாவையும் சாந்தப்படுத்தினாய். நீ இங்கே வந்திராவிட்டால் எப்படி ஆகிப் போயிருக்கும் இதைப்பற்றியெல்லாம் யோசிக்க யோசிக்க என் மனத்தில் இது பகவானுடைய சித்தத்தினால் நடைபெறுகிறது என்று நிச்சயம் ஏற்பட்டு இருக்கிறது.\"\n\"யாரோ அசூயை பிடித்தவர்கள் மொட்டைக் கடிதம் எழுதுவதற்காகக் கடவுளுடைய விருப்பத்துக்கு நாம் தடங்கல் செய்வதா\n\"என் எண்ணமும் அதுதான் சூரியா நீ அந்தத் தபால்காரப் பையன் பாலகிருஷ்ணனிடம் செய்திருக்கும் ஏற்பாடுதான் நல்லது. யார் யாரோ எழுதும் பொய்க் கடிதங்களைப் படித்து என் மனத்தைக் கெடுத்துக் கொள்வானேன் நீ அந்தத் தபால்காரப் பையன் பாலகிருஷ்ணனிடம் செய்திருக்கும் ஏற்பாடுதான் நல்லது. யார் யாரோ எழுதும் பொய்க் கடிதங்களைப் படித்து என் மனத்தைக் கெடுத்துக் கொள்வானேன் என் பெயருக்கோ, சீதா பெயருக்கோ வரும் கடிதங்களையெல்லாம் நீயே வாங்கிக் கொள். படித்துவிட்டு எங்களிடம் கொடுக்கக் கூடியதாயிருந்தால் கொடு; இல்லாவிட்டால் கிழித்து எறிந்துவிடு. இன்னும் உன் அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நீ வாங்கிப் பார்ப்பது நல்லது. எனக்கு எழுதியதுபோல் அண்ணாவுக்கும் யாராவது எழுதி, அவருடைய மனதும் கலங்கிப் போகலாமல்லவா என் பெயருக்கோ, சீதா பெயருக்கோ வரும் கடிதங்களையெல்லாம் நீயே வாங்கிக் கொள். படித்துவிட்டு எங்களிடம் கொடுக்கக் கூடியதாயிருந்தால் கொடு; இல்லாவிட்டால் கிழித்து எறிந்துவிடு. இன்னும் உன் அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நீ வாங்கிப் பார்ப்பது நல்லது. எனக்கு எழுதியதுபோல் அண்ணாவுக்கும் யாராவது எழுதி, அவருடைய மனதும் கலங்கிப் போகலாமல்லவா\n அப்பாவுக்கு வரும் கடிதங்களைக் கூட நானே வாங்கிப் பார்ப்பது என்றுதான் எண்ணியிருக்கிறேன்.\"\n நீ செய்யும் உதவிக்கு நான் என்ன பதில் செய்யப்போகிறேன் நீ என்றைக்கும் சௌக்கியமாயிருக்க வேண்டும் உனக்குப் பெரிய உத்தியோகம் ஆகவேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்.\"\n அந்தமாதிரி ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. அத்தை நாம் பிறந்த தேசத்துக்காகப் பாடுபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என் மனத்தில் உள்ள ஆசை. பெரிய உத்தியோகம் பண்ணவேண்டும் என்றோ, நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. பரோபகாரத்துக்காகப் பாடுபடும் மனமும் சக்தியும் எனக்கு ஏற்படவேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், அத்தை நாம் பிறந்த தேசத்துக்காகப் பாடுபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என் மனத்தில் உள்ள ஆசை. பெரிய உத்தியோகம் பண்ணவேண்டும் என்றோ, நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது. பரோபகாரத்துக்காகப் பாடுபடும் மனமும் சக்தியும் எனக்கு ஏற்படவேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள், அத்தை\n நீ இந்த வயதிலேயே இவ்வளவு பரோபகாரியாயிருக்கிறாயே பெரியவன் ஆகும்போது எவ்வளவோ ப��ோபகாரம் செய்வாய். ஆனால் நம்முடைய சொந்தக் காரியத்தையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும்.\"\n\"அது சரிக்கட்டி வராது, அத்தை சொந்தக் காரியத்தைக் கவனித்தால் பரோபகாரம் செய்ய முடியாது. பரோபகாரம் செய்தால் சொந்தக் காரியம் கெட்டுத்தான் போகும்\" என்றான் சூரியா.\nசற்று நேரம் குளத்தங்கரைப் பங்களாவில் மௌனம் குடி கொண்டு இருந்தது. அந்த மௌனத்தினிடையே சவுக்கு மரத்தோப்பில் காற்றுப் புகுந்து அடிக்கும் சத்தம் கடல் அலை சத்தத்தைப் போலக் கேட்டது.\n முன்னொரு நாள் இந்த அலை ஓசை போன்ற சத்தத்தைக் கேட்டு நீங்கள் பயந்தீர்கள். காரணம் அப்புறம் சொல்கிறேன் என்றீர்கள்\" என்றான் சூரியா.\nஅப்போது ராஜம்மாளின் முகத்தை மேகத்திரை மறைப்பது போலத் தோன்றியது.\n இந்த நிமிஷத்தில் நானும் அதைச் சொல்ல வேண்டும் என்றே எண்ணினேன். இங்கே வருவதற்கு முன்னால் பம்பாயில் நான் வியாதிப்பட்டுப் படுக்கையாய்க் கிடந்தேன் அல்லவா அப்போது சுர வேகத்தில் என்னவெல்லாமோ பிரமைகள் எனக்கு உண்டாகும். காணாத காட்சிகளையெல்லாம் காண்பேன். அவற்றில் சில காட்சிகள் இன்பமாயிருக்கும்; சில பயங்கரமாயிருக்கும். நானும் சீதாவும் சமுத்திரக் கரையில் நிற்கிறோம். சீதா சமுத்திரத்தில் இறங்கிப் போகிறாள். 'போகாதேடி அப்போது சுர வேகத்தில் என்னவெல்லாமோ பிரமைகள் எனக்கு உண்டாகும். காணாத காட்சிகளையெல்லாம் காண்பேன். அவற்றில் சில காட்சிகள் இன்பமாயிருக்கும்; சில பயங்கரமாயிருக்கும். நானும் சீதாவும் சமுத்திரக் கரையில் நிற்கிறோம். சீதா சமுத்திரத்தில் இறங்கிப் போகிறாள். 'போகாதேடி போகாதேடி' என்று நான் கத்துகிறேன். ஓ என்ற அலை ஓசையினால் நான் கத்தும் குரல் அவள் காதில் விழவில்லை. மேலும் சமுத்திரத்தில் போய்க் கொண்டிருக்கிறாள். திடீரென்று ஒரு பெரிய அலை வந்து அவள் மேல் மோதுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்காக நானும் கடலில் இறங்குகிறேன். எனக்கு நீந்தத் தெரியுமல்லவா அலைகளை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நீந்திப் போகிறேன். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருந்த இடமே தெரியவில்லை அலைகளை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டு நீந்திப் போகிறேன். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் கடலும் அலையுமாயிருக்கிறதே தவிர, சீதா இருந்த இடமே தெரியவில்லை அலைகளின் பேரிரைச்சலுக்���ு மத்தியில் 'சீதா அலைகளின் பேரிரைச்சலுக்கு மத்தியில் 'சீதா சீதா' என்று அலறுகிறேன். என்னுடைய கைகளும் சளைத்துப் போய் விடுகின்றன; அந்தச் சமயத்தில் கையில் ஏதோ தட்டுப்படுகிறது அது சீதாவின் கைதான். அவளுடைய கையைப் பிடிக்கிறேன்; வளை உடைகிறது. கை நழுவப் பார்க்கிறது. ஆனாலும் நான் விடவில்லை, கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். இம்மாதிரி பல தடவைக் கண்டேன். சூரியா ஒவ்வொரு தடவையும் பிடித்துக்கொள்ளும் சமயத்தில் பிரக்ஞை வந்துவிடும். அவ்வளவும் உண்மையாக நடந்தது போலவே இருக்கும் இன்னும் அதை நினைத்தால் எனக்குப் பீதி உண்டாகிறது; உடம்பு நடுங்குகிறது. சவுக்குத் தோப்பின் சத்தத்தைக் கேட்டாலும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது.\"\nசற்றுநேரம் பொறுத்துச் சூரியா, \"இதையெல்லாம் நீங்கள் சீதாவிடம் எப்போதாவது சொன்னீர்களா\n அவளை ஜாக்கிரதையாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறேன்.\"\n இதை நீங்கள் சீதாவிடம் சொல்லியிருக்கக் கூடாது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (��ரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/b_noolgal04.htm", "date_download": "2019-08-18T19:20:25Z", "digest": "sha1:MYKJXFQWDAEQ3G5UTW47D2HPYIPLEDVG", "length": 16382, "nlines": 108, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த\nசேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்\n301 பாரதி தரிசனம் - 2 ஸி.எஸ்.சுப்பிரமணியம், இளசை மணியன் என்.சி.பி.எச் 1997\n302 பன்னிருவர் பார்வையில் பாரதி வீ.சு.இராமலிங்கம் பாரதி இயக்கம், திருவையாறு 2003\n303 பாரத பாடற் பகுப்பு டாக்டர் அ.கேசவமூர்த்தி முக்கனிப் பதிப்பகம் 1983\n304 பாரதி இந்தியா சிலம்பு நா.செல்வராசு உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் 2003\n305 பொருள் புதிது முனைவர் இரா.இளவரசு, முனைவர் அ.அ.மணவாளன் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் 1999\n306 பாரதி (திரைக்கதை வசனம்) ஞான ராஜசேகரன் தமிழ்ப் புத்தகாலயம் 2001\n307 பாரதி கண்ணீர் மதுரை தி.இராசா இரத்தினம் வெளியீடு 1981\n308 பாரதியின் இலக்கிய பார்வை கோவை இளஞ்சேரன் கலைக்குடில் வெளியீடு 1981\n309 பாரதியைப் பற்றி ஜீவா ப.ஜீவானந்தம் என்.சி.பி.எச் 1963\n310 பத்திரிகையாளர் பாரதியார் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1989\n311 மக்கள் போற்றும் மகாகவி எதிரொலி விசுவநாதன் சக்தி பதிப்பகம் 1981\n312 பாரதியும் சாதிகளும் தா.பாண்டியன் அருண் குமார் பதிப்பகம் 1981\n313 மானுடம் வளர்த்த மக்கள் கவிஞர் நான்கு பேரறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பு ஸ்ரீராம் நிறுவனங்கள் 1999\n314 இந்தியப் பெரியார்கள் மகாகவி பாரதியார் - தொகுப்பு: சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1992\n315 காலத்தால் கனிந்த கவிஞன் டாக்டர் நா.இலக்குமனபொருமாள் ஆனந்தம் பப்ளிகேஷன்ஸ் 1993\n316 நாட்டுக் உழைத்த நல்லவர் - சுப்பிரமணிய பாரதி எம்.வி.வெங்கட்ராம் பழனியப்பா பிரதர்ஸ் 1971\n317 பாரதியார் ரா.அ.பத்மநாபன் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா 1983\n318 பாரதி ஒரு யுக புருடன் ரா.நரசிம்மன் வானதி பதிப்பகம் 2001\n319 பாரதி பிள்ளைத்தமிழ் பழ. வெள்ளியங்கிரி பச்சையம்மை பதிப்பகம் 1982\n320 சமுக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2000\n321 புதிய விழிப்பின் முன்னோடி (ஜி.சுப்பிரமணிய ஐயர்) பெ.சு.மணி பூரம் பப���ளிகேஷன்ஸ் 1987\n322 பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும் வை.சச்சிதானந்தன் எமரால்ட் வெளியீடு 1985\n323 பாரதி மொழி நடை டாக்டர் வ.ஜெயா ஜெயா பதிப்பகம் 1989\n324 பாரதிய ஜனதா பார்ட்டி வே.மதிமாறன் தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் பேரவை 2003\n325 பாரதியாரும் புதிய சமுதாயமும் கா.திரவியம் செய்தி மக்கள் தொடர்பு\n326 பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே வெற்றிமணி கமலி பிரசுரம் 1981\n327 பாரதியின் சமுதாயப் பார்வை பேரா. டாக்டர் பி.யோகீசுவரன் நீலா பதிப்பகம் 1999\n328 பாரதி காட்டிய பாப்பாவின் தோழரகள் எஸ். கமலா அன்பு பப்ளிகேஷன்ஸ் 1982\n329 மாணவர்களுக்கு மகாகவி பாரதியார் ஏ.சண்முகம் அறிவு நிலையம் 1981\n330 புதுயுகக் கவிஞனும் புதியவன் குரல்களும் தே.ஜீவ பாரதி வைரம் வெளியீடு 1983\n331 நூற்றாண்டு கானும் பாரதி டாக்டர் ந.கோபாலன் திருமதி. தெய்வீசுவரி கோபாலன் 1981\n332 பாரதியார் பார்வை வே.கபிலன் முத்து பதிப்பகம் 1982\n333 பாரதியும் இவர்களும் ச.அந்தோனி வேவிட் நாதன் செருபி பதிப்பகம் 2002\n334 பாரதியாரின் வேதரிஷிகளின் கவிதை பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1978\n335 பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம்-1) பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2001\n336 பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் (முதல் பாகம்-2) பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2001\n337 மகாகவி பாரதியார் கவிதைகள் பாரதியார் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 1996\n338 மகாகவி பாரதியார் கவிதைகள் பூம்புகார் பதிப்பகம்\n339 மகாகவி பாரதியார் கவிதைகள் மணிவாசகர் பதிப்பகம்\n340 ஜெய பேரிகை பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை\n341 நன்று கருது பாரதியார் கலைஞன் பதிப்பகம்\n342 அமரகவி பாரதியின் கவிதைகள் பேரா.ஆ.முத்துசிவன் ஸ்டார் பிரசுரம்\n343 நூலுக்கு சீனி.விசுவநாதன் தொகுத்தளித்த பின் இணைப்புகள் சீனி.விஸ்வநாதன் டி.ஆர்.என்.எம்.எல் பப்ளிகேஷன்ஸ்\n344 பாரதியின் குயில் பாட்டும் கீட்சின் இலக்கியமும் சக்கர இலக்குமிகாந்தன் கமலாம்பாள் பதிப்பகம் 1987\n345 பாரதியன் வித்தியாசமான பார்வைகள் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1995\n346 தமிழருக்கு மகாகவி பாரதியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1978\n347 பாரதியின் கண்டறியப்பட்ட புதிய கட்டுரைகள் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1994\n348 பாரதி சிறு கதைகள் சிறந்த எழுத்தாளர்கள் பாரதி பதிப்பகம் 1982\n349 கடவுள் பார்வையில் பாரதி கவிஞர் செந்தமிழ்ச் செழியன் பொன்னெழில் பதிப்பகம் 1982\n350 கவிக்க ஒரு கவி குன்றக்குட�� பெரிய பெருமாள் இளங்கோ பதிப்பகம் 1983\n351 பாரதி உரை நடையில் சமுதாயம் முகிலை இராச பாண்டியன் கோவன் பதிப்பகம் 2001\n352 பாரதி தமிழ் டாக்டர் கி.கருணாகரன், வ.ஜெயா மணிவாசகர் பதிப்பகம் 1987\n353 பெண் விடுதலை பாரதியார்-தொகுப்பு: கல்பனா, பெ.மணியரசன் ஞான பாரதி 1981\n354 பாரதி ஒரு சமூகவியல் பார்வை மா.வளவன் கார்க்கி நூலகம்\n355 பாரதி கண்ட சமுதாயம் ஏ.சண்முகம் அறிவு நிலையம் 1982\n356 பாரதி முதல் கைலாசபதி வரை முனைவர் கோ.கேசவன் அகரம் 1998\n357 சொல் புதிது பொருள் புதிது நெய்வேலி சக்தி ஸ்ரீ அர்ச்சனா பதிப்பகம் 1982\n358 பாரதியின் பண்பாடு பேரா ம.வி.சுதாகர் பூரம் பப்ளிகேஷன்ஸ் 1981\n359 கண்ணன் பாட்டுததிறன் பேரா. ந.சுப்பு ரெட்டியார் சர்வோதயா இலக்கியப் பண்ணை 1982\n360 பாரதி யுகம் ப.கோதண்டராமன் இமயப் பதிப்பகம் 1961\n361 இரு மகாகவிகள் க.கைலாசபதி என்.சி.பி.எச்\n362 கவியுலகக் கதிரவன் வசந்தா ராமநாதன் அறிவு நிலையம் 1982\n363 பாரதியார் பற்றி ம.போ.சி. பேருரை ம.பொ.சி பூங்கொடி பதிப்பகம் 1983\n364 பாரதியார் கவிதைகள் பாரதியார் கவிதா வெளியீடு 1992\n365 பாரதியார் கவிதைகள் பாரதியார் ஏ.கே.கோபாலன் பப்ளிஷர் 1962\n366 பாரதியார் கவிதைகள் பாரதியார் சாந்தா பப்ளிஷர்ஸ் 1996\n367 பாரதியார் கவிதைகள் பாரதியார் பாரதி பிரசுராலயம் 1932\n368 பாரதியார் கவிதைகள் பாரதியார் பாரதி புத்தக நிலையம் 1964\n369 பாரதியார் கவிதைகள் பாரதியார் இது சக்தி வெளியீடு 1957\n370 பாரதியார் கவிதைகள் மகாகவி சுப்பிரமணிய பாரதி குமரன் பதிப்பகம் 1997\n371 பாரதியார் கவிதைகள் மகாகவி சுப்பிரமணிய பாரதி மெர்க்குரி புத்தக கம்பெனி 1969\n372 பாரதியார் கவிதைகள் தொகுப்பு சந்திரகாந்தன் என்.சி.பி.எச் 1994\n373 பாரதியார் கவிதைகள் பதிப்பு சீனி விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1991\n374 பாரதியார் கவிதைகள் மகாகவி பாரதி ஸ்ரீமகள் பதிப்பகம் 1955\n375 மகாகவி பாரதியார் கட்டுரைகள் மகாகவி பாரதி அருணா பதிப்பகம் 1962\n376 பாரதி பாடல்கள் அய்வு பதிப்பு பேரா. ம.ரா.போ.குருசாமி தமிழ் பல்கலைக் கழக வெளியீடு 1987\n377 முதியோர் கிராமக் கல்வி நூல் 1ஆவத் பகுதி இராவ் சாகிப் சு.வி.கனகசபைப் பிள்ளை மன்னார்குடி அச்சுக்கூடம் 1932\n378 பாரதி தரிசனம் இளசை மணியன் என்.சி.பி.எச் 1978\n379 ஜனசக்தி பாரதி நூற்றாண்டு விழா நிறைவு மலர்\n382 திருவையாறு பாரதி இயக்கம் 25 ஆண்டுகள்\n383 திருவையாறு பாரதி இயக்க வெள்ளிவிழா மலர் டி.என்.ஆர். மற்றும் பலர்\n384 அமுத சுரபி 2001\n385 தத்துவஞானி பார��ி புகழாஞ்சலி மலர் 1998\n387 சிவாஜி மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா மலர் 1982\n388 தினமணி கதிர் 1997\n389 பரலி சு.நெல்லையப்பர் சிலை திறப்பு விழா நினைவு மலர் 1993\n390 பாரதி 2000 பாரதியின் முக்பெரும் பாடல்கள் - 3 சேவாலயா பாரதி பாசறை\n391 பாரதி 2000 பாரதியின் முக்பெரும் பாடல்கள் - 4 சேவாலயா பாரதி பாசறை\n392 பாரதி 2000 பாரதியின் முக்பெரும் பாடல்கள் - 56 சேவாலயா பாரதி பாசறை\n393 பாரதி 2000 பாரதியின் முக்பெரும் பாடல்கள் - 7 சேவாலயா பாரதி பாசறை\n394 கவிமலர் ஆசிரியர் குழு பாரதி கலைக் கழக வெளியீடு\n395 பாரதி ஆண்டு விழா மலர்\n396 பாரதி பாசறை திரும்பிப் பார்க்கையிலே 1997\n397 வாழ்க பாரதி கவிதாஞ்சலி கவிஞர் கலைவானிதாசன்\n398 பாரதி சிலைத் திறப்பு விழா மலர் அவிநாசி 1978\n399 கவி பாரதிக்கோர் கவியாரம் நூற்றாண்டு மலர்\n400 கவியமுதம் பாரதி சுராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/09/87048.html", "date_download": "2019-08-18T20:18:40Z", "digest": "sha1:NK53KOMZ47XMSLSW3UPYDZ6JG6QSBJOF", "length": 29725, "nlines": 226, "source_domain": "www.thinaboomi.com", "title": "மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அரசு நடத்தும் நீட் தேர்வு சிறப்பு மையங்கள்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nசந்திரயான்-2 செப்டம்பர் 7-ந்தேதி நிலவில் தரை இறங்குகிறது- இஸ்ரோ\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nமாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் அரசு நடத்தும் நீட் தேர்வு சிறப்பு மையங்கள்\nவெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018 மாணவர் பூமி\nஇந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.\nஇத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்வ���கள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.\n10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.\nசி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.\nபலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.\nதமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nதேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.\nஇத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.\nதமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nதேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.\nஇவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.\nநடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.\nNEET center மாணவர் நீட் மையம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்து விட்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர்: சென்னையில் தமிழிசை பேட்டி\nகட்சி தலைவர் பதவியை ஏற்க விரும்பவில்லை: பிரியங்கா\nபிரியங்காவை காங்.தலைவராக தேர்வு செய்ய வேண்டும் - பீட்டர் அல்போன்ஸ்\n2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்\nதி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nஜனநாயகம், கல்வியின் நோக்கமே சுதந்திரம்தான் - பூடான் பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nவீடியோ : கோமாளி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : கொலையுதிர் காலம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\n66-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: பத்மாவத் படத்திற்கு 3 விருதுகள் - கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகை விருது\n2059-ல் மீண்டும் தரிசனம் அளிப்பார் அனந்தசரஸ் குளத்துக்குள் அத்திரவரதர் மீண்டும் சென்றார்\nசபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரி தேர்வு\nஒரு கோடி பேர் நேரில் சாமி கும்பிட்டனர்- அத்திவரதர் தரிசனம் நிறைவு குளத்தில் வைக்க ஏற்பாடு: நீட்டிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை மையம் தகவல்\nகிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் - சேலத்தில் இன்று எடப்பாடி துவக்கி வைக்கிறார்\nதமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசம்ஜவ்தா, தார் எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்க பாகிஸ்தான் மறுப்பு\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nகாலே டெஸ்ட் இலங்கை வெற்றி - திமுத் கருணரத்னேவுக்கு ஆட்ட நாயகன் விருது\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nதங்கம் பவுனுக்கு ரூ.192 உயர்வு\nதங்கம் விலை மீண்டும் உயர்வு சவரன் ரூ.28,944 -க்கு விற்பனை\nபவுன் ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளிவரும் அபூர்வ அத்திவரதர்\nஆப்கனில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nகாபூல் : ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ...\n370- சட்ட பிரிவை நீக்கியதற்கு எதிராக சியோலில் போராட்டம் - இந்தியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஷாயிஸா இல்மி\nதென் கொரியா : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சியோலில் உள்ள சிலர் ...\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம்: புஜாரா, ரோகித் அசத்தல் - ரகானே ஏமாற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாரா சதமும், ரோகித் சர்மா அரைசதமும் அடித்தனர்.இந்தியா - வெஸ்ட் ...\nஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் - லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்\nலார்ட்ஸ் : ஆர்சர் பவுன்சரில் கழுத்தில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகினார்.லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ...\nதீபா மாலிக்குக்கு கேல் ரத்னா விருது - ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜுனா விருதுக்கு தேர்வு\nபுதுடெல்லி : விளையாட்டு துறையில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் கேல் ரத்னா விருது ...\nவீடியோ : திருவாரூரில் பயணிகள் நிழலகம், நீர்தேக்கத் தொட்டியை திறந்து வைத்த அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்\nவீடியோ : கோமாளி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராக தவறினால் \nவீடியோ : முதல்வர் மீது ஸ்டாலின் அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதிங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019\n2சிறு வர்த்தகர்களுக்கான பென்ஷன் திட்டம் இன்று அறிமுகம் செய்ய மத்திய அரசு திட...\n3கிராமங்களுக்கு நேரில் சென்று மனுக்களை பெற்று உடனடி தீர்வு: தமிழக முதலமைச்சர...\n44.60 லட்சம் பால் உற்பத்தியாளர் பயனடையும் வகையில் பால் கொள்முதல், விற்பனை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/6786-6783aff445d.html", "date_download": "2019-08-18T19:57:16Z", "digest": "sha1:Y53CPPDI3R23CYOJC5QJR457UX3BQZEJ", "length": 7424, "nlines": 58, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி வியாபார பேஸ்புக்", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி ஹார்மர் மௌரட் இஸ்லாம்\nஅந்நிய செலாவணி வியாபார பேஸ்புக் -\nபோ லி தகவல் பரவு வதை மு கநூ ல் தடு க் கா தது மி கப் பெ ரி ய தவறு தா ன் பே ஸ் பு க் நி று வனர். அங் கு செ ல் லு ம் வண் டி கள், வி யா பா ரம் செ ய் யு ம் நபர் கள், கொ ள் மு தல்.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை இன் றை ய இளை ய தலை மு றை யி னர் பயன் படு த் து ம் பே ஸ் பு க்,.\n30 ஆகஸ் ட். அந் நி ய செ லா வணி சட் ட சரத் து களை மீ றி பணம் பெ ற் றது : மு ஸ் லி ம் அனா தை.\nஅந்நிய செலாவணி வியாபார பேஸ்புக். கி ம் யொ ங் இல் கா லத் தி ல், அந் நி ய செ லா வணி யை பெ ற் று க்.\nதொ டர் பு டை ய இடு கை கள் : அந் நி ய செ லா வணி போ க் கு வரி பி ரே க் அவு ட். 7 ஆகஸ் ட்.\nமு ம் பை : அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த 21ம் தே தி யு டன். அன் னி யச் செ லா வணி மா ற் று வி கி தம் மா று வதா ல் ஒரு நா ட் டி ன் ஏற் று மதி,.\nஉள் ளூ ர் பொ ரு ளை எதி ரி நா ட் டி ல் வி ற் று அந் நி ய செ லா வணி ஈட் டு ம். 4 டி சம் பர்.\nடெ ல் லி : அந் நி ய செ லா வணி மோ சடி செ ய் ததா க வெ ளி நா டு தப் பி ச் செ ன் ற. இறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல்.\n[ 2] வெ ப் து னி யா, பே ஸ் பு க் கா தல் : சி று மி யை லா ட் ஜி ல் வை த் து பலா த் கா ரம். 14 ஜனவரி.\nவா ங் கு ம் மற் று ம் வி ற் கு ம் செ லா வணி வீ தங் கள் சரா சரி வா ங் கு ம். அந் நி ய செ லா வணி சட் ட சரத் து களை மீ றி பணம் பெ ற் றது : மு ஸ் லி ம்.\nஅந் நி லை யி ல், நீ ��் வந் தபோ து, தங் களது வி யா பா ரம் பா தி ப் பதா ல்,. எங் கள் அந் நி ய ஆலோ சகர் கள் ( அந் நி ய செ லா வணி ரோ போ க் கள் தா னி யங் கு வர் த் தக) வெ வ் வே று கா ட் டி சி க் னல் களை அடி ப் படை யா கக் கொ ண் டது, ஒரு வரு க் கொ ரு வர் கடி னமா ன மு றை கள் மூ லம்.\nஅந் நா ட் டி ல் பன் னா ட் டு வி யா பா ரம் பா தி க் கப் படு ம். 6 டி சம் பர்.\nஅந் நி ய செ லா வணி உலோ க 20 எந் த வை ப் பு போ னஸ் அந் நி ய செ லா வணி கணக் கு. 12 செ ப் டம் பர்.\nவா ஷி ங் டன் : இந் தி யர் களி ன் கணக் கு கள் உள் பட 5 கோ டி பே ஸ் பு க் கணக் கு கள். அந் நி ய செ லா வணி : ரோ ஸ் ரை ட் எழு தப் பட் ட 30 நா ட் களி ல் எது வு ம். இலங் கை யி ன் அந் நி ய செ லா வணி இரு ப் பு அதி கரி த் து ள் ளது. பு யலி ல் கொ ந் தளி க் கு ம் கடலி ல் மீ ன் பி டி த் து வி யா பா ரம் செ ய் வது.\nஅந் நி ய செ லா வணி வி யா பா ர பே ஸ் பு க் ;. இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது.\nஇலவச அந் நி ய செ லா வணி சக் தி வா ய் ந் த & லா பம் mt4 மற் று ம் mt5. தற் போ தை ய டி வி ட் டர் பே ஸ் பு க் இளை ஞர் கள் போ ல கரு த் து கந் தசா மி யா க.\nவி யா பா ர வெ ளி நா ட் டு செ லா வணி நா ணய கணக் கு களை த் ( bfca. மரு த் து வர் கள் மரு த் து வ வே லை செ ய் யா மல், வி யா பா ர ரீ தி யி ல் என் ன செ ய் ய.\nகடந் த. உயர் நி கழ் தகவு வர் த் தக: ஒரு வெ ற் றி கரமா ன வணி கர் ஆக படி கள்.\nதர்வாஸ் பாக்ஸ் தியரியுடன் வர்த்தக பங்கு விருப்பங்களைக் கொண்டது\nஅந்நிய செலாவணி சரிவு நிறுத்த இழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/article-about-rajinikanth-free-house-for-his-fans/", "date_download": "2019-08-18T20:12:31Z", "digest": "sha1:VJH2343QIGBCBCWK3AZ2A4XA7GDPS23P", "length": 9674, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன்னுடைய ரசிகர்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி - Cinemapettai", "raw_content": "\nதன்னுடைய ரசிகர்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி\nதன்னுடைய ரசிகர்களுக்கு வீடு கட்டி கொடுத்த ரஜினி\nதிருவெண்காடு புதன் ஆலயத்தை சுற்றி சின்ன சின்ன கற்களை கட்டி வீடு செய்திருப்பார்கள் பக்தர்கள். இப்படி செய்தால் சீக்கிரம் வீடு கட்டலாம் என்பது ஐதீகமாம்\nஇப்படி கனவிலும், பக்தியிலும் நம்பிக்கையை விதைத்து விட்டு அறுவடைக்கு காத்திருக்கிற சாமானியர்களுக்கு ரஜினி செய்த காரியம், புதன் பெருமானே செய்த காரியமாக பட்டாலும் ஆச்சர்யமில்லை. தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 32 நிர்வாகிகளுக்கு சொந்த வீடு கட்டித் தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.\nஇவரது பண்ணை நிலத்திற்கு பக்கத்திலேயே இப்படி ஒரு பாக்கியம் வாய்த்திருக்கிறது அவரது ரசிகர்களுக்கு. கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் ரஜினியின் அமைதி ஆலயம். ஓய்வு நேரத்தில் இங்கே வந்து விடுவார் அவர். திடீரென்று இந்த நிலத்தை ஒட்டியிருக்கும் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை தனது ரசிகர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்.\nதனக்காக பல வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்குதான் இந்த பரிசை வழங்கியிருக்கிறார் அவர். அரை கிரவுண்ட் நிலத்தை தனித்தனியாக அவர்களுக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் அவர், அங்கு வீடுகளையும் தனது சொந்த செலவிலேயே கட்டிக் கொடுக்கப் திட்டமிட்டுள்ளார்.\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nநேர்கொண்ட பார்வையால் பாதிக்கப்பட்ட சசிகுமார்.. இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி\nமூடிய மாநாட்டை திறக்கும் வெங்கட் பிரபு.. ஆனா சிம்பு இல்ல.. இந்த நடிகர்தான் ஹீரோ என தகவல்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nசினிமாபேட்டை செய்திகளை Android App-ல் படியுங்கள் (New Version) INSTALL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-2", "date_download": "2019-08-18T18:57:44Z", "digest": "sha1:INGNUCOT3LZQZTPNWIN6QKSJK6RGHIDP", "length": 9902, "nlines": 79, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆக்களின் மத கோட்பாடு - அவர்களின் நூல்களில் இருந்து (பகுதி2) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்களின் மத கோட்பாடு - அவர்களின் நூல்களில் இருந்து (பகுதி2)\nஷீஆக்கள் இஸ்லாத்தை விட்டும் எந்தளவுக்கு தூரமானவர்கள், அவர்கள் கொண்டுள்ள இஸ்லாம் ப���்றிய தவறான நம்பிக்கைகள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாறு செய்து நிராகரிக்கும் கொள்கைகள் போன்றவற்றை மிகச் சுருக்கமாக அவர்களின் நூல்களிலிருந்தே விளக்கப்பட்டுள்ளது.\n2. அது 17,000 ஆயத்துக்களைக் கொண்டது.\n3. எமது குர்ஆன் 6,666 ஆயத்துக்களைக் கொண்டுள்ளது.\n4. அபூபக்கர் குர்ஆன் எழுதப்படுவதை எதிர்த்தார்.\n5. உண்மையான குர்ஆன் 12வது இமாமான மஹ்தியிடமே உள்ளது.\n6. குர்ஆனை மனனம் செய்யத் தேவையில்லை.\n7. 12வது இமாம் கொண்டுவரும் குர்ஆனையே கற்க வேண்டும்.\n8. அலி (ரழி) உண்மையான குர்ஆனை சஹாபாக்களுக்கு காட்டினார், அதனை அவர்கள் நிராகரித்து விட்டனர்.\n9. அலி (ரழி) யின் நற்பண்புகள் பற்றி குர்ஆனில் வரும் வசனங்கள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ளது.\n10. குர்ஆனில் 2,000க்கும் மேற்பட்ட ஷீஆக்களின் மரபுகள் பற்றிய வசனங்கள் காணப்பட்டன. அதில் அனேக கூட்டல் குறைத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.\n11. குர்ஆனில் காணப்பட்ட அலி (ரழி) யின் பெயர் நிராகரிப்பாளர்களால் நீக்கப்பட்டுள்ளது.\nதகிய்யா (அடிப்படைக் கருத்து - உண்மையயை மறைப்பதற்காக பொய்யுரைத்தல் அல்லது நடித்தல்)\n1. தகிய்யாவை நம்ப வேண்டும்.\n2. இதன் கருத்து ‘‘புனித மோசடி”\n3. ஒன்றை நம்புதல் ஆனால் வேறொன்றைச் சொல்லுதல்.\n4. அவர்கள் சொல்கிறார்கள் மார்க்கத்தின் 9வது, 10வது அம்சம் தகிய்யாவாகும்.\n5. அவர்கள் சொல்கிறார்கள். யாரிடம் தகிய்யா இல்லையோ அவரிடம் மார்க்கம் இல்லை.\n6. பொய் சொல்வதற்கு மிகப்பெரும் வெகுமதிகள் உள்ளன.\n7. அவர்கள் சொல்கிறார்கள் மிகப்பெரும் இமாம்கள் தகிய்யாவை கடைப்பிடித்தார்கள்.\n8. அவர்கள் சொல்கிறார்கள் அலி (ரழி), ஹுஸைன் (ரழி), ஹஸன் (ரழி) ஆகியோர் தகிய்யாவை கடைப்பிடித்தார்கள்.\n9. ஜமாஅத் தொழுகையை சுன்னிக்களுடன் சேர்ந்து தொழுதல் – நடிப்பு\n10. அவர்களை சுகம் விசாரித்தல் – நடிப்பு\n11. சுன்னிக்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளல் - நடிப்பு\n1. நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னர் 3 சஹாபாக்களைத் தவிர அனைத்து சஹாபாக்களும் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்கள்.\n2. அலி (ரழி) க்கு கிடைக்க வேண்டிய கலீபா பதவியை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோர் திருடிவிட்டார்கள்.\n3. உமர் (ரழி) அவர்கள் ‘‘உண்மையான காபிர்”, அவர் மதம் மாறிய துரோகி\n4. ‘‘அபூ ஹுரைரா (ரழி) ஒரு சட்டக்கலை அறிஞர், ஆனால் அவர் முஆவியா போ���்றோருக்கு சார்பாக எவ்வாறு பொய்யான தீர்ப்பு வழங்கினார், மற்றும் இஸ்லாத்திற்கு எவ்வாறு பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தினார் என இறைவனுக்கு தெரியும்.”\n5. அபூ ஹுரைரா (ரழி) ஹதீஸ்களை புனைபவராக இருந்தார்.\n6. முஆவியா (ரழி) ஹஸன் (ரழி) க்கு நஞ்சூட்டினார்.\n7. முஆவியா (ரழி) நேர்மையற்ற கொடுங்கோல் ஆட்சியாளன்.\n8. ஒருவர் அபூபக்கர், உமர், உஸ்மான், முஆவியா ஆகிய நான்கு சிலைகளுடனும், ஆயிஷா, ஹப்ஸா, ஹாரித், உம் அல் ஹகம் ஆகிய நான்கு பெண்களுடனும் கூட்டுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.\n9. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இவர்களைச் சபிக்க வேண்டும்.\n10. பிர்அவ்னும், ஹாமானையும் இவர்கள் அபூபக்கா் (ரழி), உமர் (ரழி) ஆகியோருடன் ஒப்பிடுகின்றார்கள்.\nஇப்படியான வழிகெட்ட கொள்கைகளை விட்டும் அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக.\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%B5.%5C%20%E0%AE%85.%22", "date_download": "2019-08-18T18:55:56Z", "digest": "sha1:AZ5BKEE5KSRSBS6IGP3CUQTGCQXLQGV3", "length": 2215, "nlines": 43, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு வ. அ. இராசரத்தினம் எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/principles", "date_download": "2019-08-18T19:24:45Z", "digest": "sha1:NKKJVXGO2QK2QJM4XTN2U42MWEOSOLQK", "length": 3620, "nlines": 35, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged principles - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறு��ிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/devotional/mainfasts", "date_download": "2019-08-18T20:04:16Z", "digest": "sha1:TR52Q2PUU64NHRQJEPR26EJ4UREF42EH", "length": 17490, "nlines": 194, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Virathangal | 2019 Mukkiya Viratha Natkal | Tamil Aanmeegam - Maalaimalar", "raw_content": "\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆவணி மாதம் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து சூரியனுக்குரிய கவசம் பாடிச் சூரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தது. ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது.\nஆவணி அவிட்டம்- விரத முறை\nஆவணி அவிட்டம் அன்று விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டு காயத்ரி மந்திரம் சொல்பவர்களை, எந்தவித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.\nசனிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nசனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம்.\nவரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்\nஇன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளா���ும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.\nஅம்மனுக்கு விரதம் இருக்க உகந்த மாதம்\nஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து நாட்களிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது.\nதனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது\nதனாகர்ஷண ஹோமத்தை எப்படி விரதம் இருந்து செய்வது மற்றும் இந்த ஹோமத்தை செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்\nஇந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் இருப்பது மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.\nஇன்று கருட பஞ்சமி- விரதம் இருப்பது எப்படி\nகருட பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று கருடாழ்வாரையும், பெருமாளையும் வழிபடுபவர்களுக்கு ஜாதகத்தில் இருக்கின்ற நாக சர்ப்ப தோஷங்களின் தீவிரத்தன்மை குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.\nதிருமண யோகம் தரும் ஆடிப்பூர விரதம்\nஆடிப்பூர தினமான இன்று திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.\nஆடி மாதம் அம்மனை மனதில் நினைத்து விரதம் இருப்பதால் நமது உள்ளம் அமைதி அடைகிறது. மனம் ஒருமித்த ஒருநல்ல நிலைக்கு வருகிறது.\nநினைத்த காரியத்தை நிறைவேற்றும் சாய் நாதர் விரதம்\nநினைத்த காரியம் நிறைவேற, ஒன்பது வியாழக்கிழமை சீரடி சாயிபாபாவை நினைத்து விரதம் இருந்தால், வேண்டியதைப் பெறலாம்.\nஆடி அமாவாசை விரதம் கடைபிடிக்கும் முறை\nஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று, இறந்த நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் அமாவாசை விரதமாகும். இந்த விரத்தை மேற்கொள்ள வேண்டிய விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.\nநாளை ஆடி அமாவாசை- முக்தி தரும் முன்னோர் விரத வழிபாடு\nஆண்டின் பிற அமாவாசை நாட்களில் முன்னோர் வழிபாட்டை கடைப்பிடிக்க இயலாதவர்கள், ஆடிமாத அமாவாசையன்று கட்டாயம் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.\nஇன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்\nஆடி மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட���க்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nகும்ப ராசியினருக்கு அதிர்ஷ்டம் தரும் விரதம்\nகும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை பெறவும் எந்த தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.\nதோஷம் போக்கும் அபரா ஏகாதசி விரதம்\nஅபரா ஏகாதசி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.\nசூரிய தோஷம் போக்கும் விரதம்\nஜாதகத்தில் சூரிய தோஷம் இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விரத முறையை முறையாக கடைபிடித்தால் நன்மைகள் உண்டாகும்.\nகாரியங்களில் வெற்றி தரும் சூரியன் விரத வழிபாடு\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2017/08/blog-post_13.html", "date_download": "2019-08-18T20:03:29Z", "digest": "sha1:HCSTPVAEBDMJJ7U6BH6FDCQNTOXNSKZA", "length": 22671, "nlines": 177, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka: விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுரட்சிசபை ???", "raw_content": "\nசாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு என தனியான உள்ளுராட்சிசபையை கோரிய போது பல்வேறு எதிர் அழுத்தங்களையும் பொருட்படுத்தாது அதனைப் பெற்றுத்தருவதாக பள்ளிவாசலில் வைத்தது வக்குறுதியளித்ததாக ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nசுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ.ஹனிபா தலைமையில் 2017-08-12 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹரீஸ், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றித்தருவதாக வாக்களித்து, அதற்கான பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் வாக்குறுதியை பெற்றுக்கொடுத்ததாகவும் அமைச்சர் றவூப் ஹக்கிம் தலைமையில் பலசந்தர்ப்பங்களில் சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக ���ம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகவும் தற்போது அதற்க்கான காலம் கணிந்துள்ளதாகவும் கூடிய விரைவில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபை பிரகடனப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nசாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயத்தில் தன்னை சிலர் பிழையாக நோக்குவதாகவும் தான் அந்த விடயத்தில் மிகுந்த இறைஅச்சத்துடன் செயற்படுவதாகவும் பள்ளிவாசலில் வைத்தே வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.\nஇப்பிராந்தியத்தில் அதிகபட்ச மக்கள் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் பின்னிற்காது என்றும் தன்னைப்பொறுத்த மட்டில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடைய கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிப்பவன் என்றும் தெரிவித்தார்.\nசாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தேவையுடைய மக்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அரசாங்க நிதியுதவியில் பல்வேறு திட்டங்களுக்காக உதவிகள் வழங்கிவைக்கப்படுவதாகவும்\nநாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோரின் பிரதான திட்டங்களில் ஒன்றான வசதிகுறைந்தவர்களுடைய வாழ்க்கையை மேன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாகவே இவ்வாறான உதவிகள் வழங்கி வைக்கப்படுகின்றன என்றார்.\nசாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 180 பயனாளிகளுக்கு 2550000.00 ரூபாய்கள் பொறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைக்கப்படுகின்றன குறித்த இவ் உபகரணங்கள் இவைகளைப் பெறுவோரது வாழ்வாதாரங்களை உயர்த்த வேண்டு என்பதே தனதும் அரசாங்கத்தினதும் நோக்கம் என்றும் தெரிவித்தார்.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுர்த்தி அமைச்சு,தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஏனைய இன்னும் பல அமைச்சுகள் சேர்ந்து இவ்வாறான சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.\nஇவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கின்றபோது அவர்கள் பிரதேச பாராளமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறார்கள் அந்ததந்த பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடுவதா அல்லது வாழ்வாதார உதவிகளுக்கு செலவிடுவதா அல்லது வாழ்வாதார உதவிகளுக்கு செல��ிடுவதா என்ற விடயங்களை நீங்களே தீர்மானிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள். நான் கூறியிருந்த விடயம் வசதிகுறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.\nஇலங்கை இப்போது ஒரு முன்னுதாரணமான நாடாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் எத்தனையோ அரசாங்கங்கள் இருந்தன அவைகள் பதவிக்கு வந்ததன் பின்னர் அரசாங்கத்திலுள்ள குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் முதன்முறையாக இப்போது இந்த அரசாங்கம் இதில் இருக்கும் அமைச்சர் பிழைவிட்டாலும் அவரை விசாரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அண்மையில் வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஒருவரை இராஜனாமா செய்ய வைத்துள்ளது. இது இந்த நாட்டில் நல்லாட்சியைக் கொண்டு செல்கின்றது என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.\nகடந்தகால யுத்த சூழல் மற்றும் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக்கொள்கைகள் காரணமாக வாழ்வு நிலையுடைய உயர்வு என்பது மந்த நிலையில் இருந்தது. வறுமையைப்போக்குவது என்பது பாரிய சவாலான விடயமும் அல்ல. எங்களுடைய பக்கத்து நாடுகள் எல்லாம் இப்பொழுது செல்வத்தில் உச்சநிலையில் இருக்கின்றது. மலேசியா அதேபோன்று மாலைத்தீவு யப்பான் போன்றநாடுகள் பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்துள்ளன. இவ்வாறானதொரு நிலையை ஏன் எங்களுடைய நாட்டில் ஏற்படுத்த முடியாது என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.\nபொருளாதார வளர்ச்சிக்காக சுயதொழிலை ஊக்குவித்தல் தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற பாரிய பணியை அரசாங்கம் துவங்கியுள்ளது. இதற்காக அம்மாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கி அதனூடாக 1000000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி நாட்டைக்கட்டியேழுப்புவதற்காண பணிகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.\nநாட்டில் இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நாங்கள் இப்பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு விடயங்களில் பாரிய முன்னெடுப்புக்களை செய்து வருகின்றோம்.அதன் அடிப்படையில் கல்முனை நகர அபிவிருத்தி என்ற மகுடத்தின்கீழ் நீண்டகால பயன்பாட்டுக்கு பயன்படக்கூடியவாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் பாரிய வீதிக்கட்டமைப்புகள் ஒரே இடத்தில் நிருவாக நகரம் ஒன்றை அமைக்கும் திட்டம் என பல விடயங���கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக கரைவாகுவட்டை அரச காணியில் ஐந்து ஏக்கர் நிலத்தை நிரப்புவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கிமால் நிதி ஒதுக்கப்பட்டு அந்த காணி நிரப்பபட்டு அங்கு கட்டிட அமைப்பு வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.\nசாய்ந்தமருது பிரதான வீதியின் நெரிசலைக் கருத்தில்கொண்டு மாற்றுப்பாதை ஒன்றை சாய்ந்தமருது வொலிவோரியன் ஊடாக குளக்கட்டு வீதியை 70 அடிக்கு அகலமாக்கி கல்முனை பஸ் நிலையம் வரை அமைப்பதற்கும் அந்த பணிகளை ஜனவரியில் ஆரம்பிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கிமால் சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்கு 15 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அந்த அபிவிருத்தியின் அடுத்தடுத்த கட்ட வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும், சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த சிறுவர் பூங்காவுக்கு ஒருகோடி ரூபாய்களும் பௌஸி விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு ஒருகோடி ரூபாயும் மற்றும் பழைய சந்தை வீதி போன்றவற்றுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. என்றும் இன்னும் குறுக்கு வீதிகள் பாடசாலைகளுக்கான கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்தப்பிரதேசத்தில் உள்ள பாரிய பிரச்சினைகளில் ஒன்று அரச காணிகள் அற்ற பிரச்சனைகளை. குறித்த பிரச்சினையத் தீர்ப்பதற்காக வயற்காணிகளில் சிலவற்றை சுவிகரித்து அவற்றை நிரப்பி காணிக்கச்சேரிகளை நடத்தி காணிகள் அற்றவர்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். என்றும் தெரிவித்தார்.\nநிகழ்வின்போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜௌபர் மற்றும் கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ.பாவா முன்னாள் கல்முனையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் மற்றும் முன்னாள் மாநகரசபையின் உறுப்பினர் ஏ.நசார்டீன் உள்ளிட்டவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.\nமுஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...\nமைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன..\n மைத்ரி - மஹிந்த சந்திப்பு நடந்தது என்ன.. அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்கும் சக்தியாக பசில்.. உள்வீட...\nஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணா\nதுருக்கியில் உள்ள‌ ச‌வூதி தூத‌ர‌க‌த்துள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஜ‌மால் ப‌ற்றிய‌ செய்திக‌ள் ஒன்றுக்கொன்று முர‌ணாக‌ இருப்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் ...\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம்\nSLMC உயர் மட்ட குழு கிழக்கு ஆளுனரை சந்திதித்தமை ஒரு அரசியல் நாடகம் கௌரவ அமைச்சரவை அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து , \"கிழக்கு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-govindaraja-perumal-chidambaram/", "date_download": "2019-08-18T20:02:13Z", "digest": "sha1:LIONPX2T7XPLZJF3EVEGCF33UJ475T4S", "length": 12806, "nlines": 93, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Govindaraja Perumal-Chidambaram | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் -திருச்சித்திரக்கூடம் (சிதம்பரம்)\nமூலவர் : கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)\nதீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்\nகோலம் : சயன கோலம்\nவிமானம் : சாத்வீக விமானம்\nபழமை : 2000 வருடங்களுக்கு முன்\nபுராண பெயர் : தில்லைவனம், திருச்சித்திரக்கூடம்\nதிருவிழா: சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.\nதிவ்யதேசங்களில் 41 வது திவ்யதேசம் ஆகும்\nசிவபெருமானின் திருநடனத்தை காண அவதரித்த தலம்\nசைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இடம்\n*பூலோக கைலாயமாக விளங்கும் தலம்\nமகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.\nபஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு. உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் த்திரக்கூடத்துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்ன��ிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடிமரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.\nமோட்ச தலம்: கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி, “தில்லைநகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும்,” என்றாள். அதன்படி கவேரனும், அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார்.\nசுவாமி சிறப்பு: மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால், இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்தபோது, அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர்.\nபதஞ்சலி சன்னதி: பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒருசமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே, மகாவிஷ்ணு அவரை சிவனின் திருநடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ரபாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திருநடனக்கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்தராஜரை வணங்கி மோட்சம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உ���வி செய்வார் என்பது நம்பிக்கை.\nகைலாயத்தில் ஒருசமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்தபோது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடியவில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும்படி மகாவிஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர். அவர் தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து, அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும்படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும்படி இருவரும் ஆடிக்கொண்டிருக்க இறுதியில் தன் வலக்காலைத் தூக்கி தலைக்கு மேலே நிறுத்தினார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே, சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகாவிஷ்ணு . பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி, மகாவிஷ்ணுவையும் இங்கேயே தங்கும்படி கூறினார். விஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் தங்கினார்.\nஅமைவிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அவரின் சன்னதியின்அருகிலேயே தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67624-chief-minister-write-to-prime-minister-about-poultry-production.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T19:48:44Z", "digest": "sha1:F6K4CAD42V6KLA6NPQGFWTBJMF2I7PMI", "length": 9982, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | chief minister write to prime minister about poultry production", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n''மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்'' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வணிகத்திற்காக கோழி வளர்ப்பு நடைமுறையில் உள்ளது. 3.5 முதல் 4 கோடி வரை அடுக்கு பறவைகள் கொண்ட பல்வேறு திறன்களில் சுமார் 1,000 முதல் 1,300 அடுக்கு பண்ணைகள் உள்ளன. 2013-14 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் முட்டை உற்பத்தியில் 23.5% மற்றும் கோழி இறைச்சியில் 30.53% என தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளது.\nகோழி வளர்ப்பை தமிழக அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறது. கோழி இறைச்சியில் நான்காவது இடத்திலும் முட்டை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் தமிழகம் உள்ளது.\nஇந்நிலையில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் நாடுமுழுவதும் மக்காச் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி தீவனத்தில் 47 % மக்காச் சோளம் தான் உள்ளது. சோளம் விலை உயர்வால் கோழிப்பண்ணையாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் மக்காச் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். கோழிப் பண்ணையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மக்காச் சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\nபூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nமோடியின் கைகளில் ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள்\n‘மோடியின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\n‘இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கக்கூடாது’ - முதல்வர் பழனிசாமி\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை\nRelated Tags : Poultry production , Prime minister , Chief minister , கோழிப் பண்ணையாளர்கள் , சோளத்தின் இறக்குமதி வரி , ரத்து செய்க , பிரதமர் மோடி , எடப்பாடி பழனிசாமி\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\n''கலைஞர் விருது கொடுக்கப்படாதது ஏன்'' - ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்த எம்பி ரவிக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67792-dharmapuri-collector-helped-in-correct-time.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-18T20:05:09Z", "digest": "sha1:IFGZVYNVTKR4LFYLPMMX7H3VXXJOT7SD", "length": 11299, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..! | Dharmapuri collector helped in correct time", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nவிபத்தில் சிக்கியவரை விரைவாக மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய ஆட்சியர்..\nதருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவரை மாவட்ட ஆட்சியர் மீட்டு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மலர்விழி சென்றுள்ளார். தொடர்ந்து ஆய்வு முடித்த பின்னர் அவர் உள்ளிட்ட அர��ு அதிகாரிகள் தருமபுரி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காரிமங்கலம் அடுத்த மாரவாடி கூட்டு ரோடு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். மேலும் அவருடன் பயணித்தவர் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர், விபத்தில் சிக்கியவரை, மீட்டு முதலுதவி கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமாகலாம் என்ற சூழல் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், விபத்தில் சிக்கியவரின் ரத்த இழப்பை தடுக்கும் வகையில் காயமடைந்த இடங்களில் அரசு பணியாளர்கள் மூலம் கட்டுப் போடச் செய்தார். பின்னர், ஆய்வுப் பணியின் போது ஆட்சியருடன் சென்றிருந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் வாகனத்தில் அவரை ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு விரைவாக அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு விபத்தில் சிக்கியவருக்கு உயர்ந்த சிகிச்சை வழங்க மருத்துவ கல்லூரி முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார்.\nஇந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் மாட்லாம்பட்டி அடுத்த கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசி(50) எனவும், பலத்த காயமடைந்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் காரிமங்கலம் அடுத்த பள்ளத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாது(55) என்பதும் தெரிய வந்தது.\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நாளை கருட சேவைக்குப் பின் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி’ : ஆட்சியர்\n“ஒருமையில் பேச ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா” - ஆர்டிஐ போட்ட ஆய்வாளர்\nஆய்வாளரை மிரட்டிய விவகாரம் : காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு\nகாஞ்சிபுரம் ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு\nஆகஸ்ட் 20 வரை அரசு ஐடிஐக்களில் சேர விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்\n“அத்திவரதரை தரிசிக்க இனி 2 நாட்கள் கூட ஆகும்”- ஆட்சியர் தகவல்\n“மக்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும்” - வேலூர் மாவட்ட ஆட்சியர்\nசாலையில் தாறுமாறாக ஓடிய கார் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\n6 மா‌வட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/198122?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:31:53Z", "digest": "sha1:SWHZKOK3P2MOB727W4V4JX6LWWYLF5DB", "length": 9602, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "தூக்கில் தொங்கிய பிரபல இளம் நடிகை: ஏமாற்றிய காதலனின் பகீர் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூக்கில் தொங்கிய பிரபல இளம் நடிகை: ஏமாற்றிய காதலனின் பகீர் வாக்குமூலம்\nநடிகை நாக ஜான்சி தற்கொலை செய்த வழக்கில் அவர் காதலன் சூர்யாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஜான்சி கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஜான்சியின் இம்முடிவுக்கு அவரின் காதலன் சூர்யா என்பவர் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் பொலிஸ் புகார் அளித்தனர்.\nஇது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்த நிலையில் ஜான்சி பேசிய போன் கால்களை ஆராய்ந்ததில் அவர் அதிகப்படியாக காதலர் சூர்யாவிடம் பேசியது தெரியவந்தது.\nஇதையடுத்து பொலிசார் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர்.\nஅவர் அளித்த வாக்குமூலத்தில், ஜான்சியை கடந்த 10 மாதங்களாக மட்டுமே தெரியும். இருவரும் மனம் ஒத்துப் போனதால் காதலித்தோம். ஜான்சி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு, என்னுடைய தங்கை திருமணம் முடிந்து காதலைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறினேன்.\nமேலும் என் தாயார் எனக்கு பெண் பார்ப்பதாக ஜான்சியிடம் கூறியதால், அவர் அதைப் பற்றியே யோசித்து மனமுடைந்து காணப்பட்டார்.\nஅவருக்கு நான் ஆறு நாட்களுக்கு முன்பு போன் செய்த போது அவர் என்னுடைய போன் கால்களை எடுக்கவில்லை.\nபின்னர் வேலையில் நான் மும்முரமாக இருந்ததால், ஜான்சியின் போனை என்னால் எடுக்க முடியவில்லை. எனக்கு பல முறை முயற்சித்தும் போனை எடுக்காததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், ஜான்சியை தான் ஏமாற்றவில்லை என்று கூறியுள்ளார்\nசூர்யா இப்படி கூறினாலும், ஜான்சியின் பெற்றோர் கூறுகையில், சூர்யா ஜான்சியை ஏமாற்றுவது போல் மட்டுமே நடந்து கொண்டார்.\nஜான்சி சம்பாதித்த பணத்தைக்கொண்டு சூர்யாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளதாகவும், திருமணத்துக்குப்பின் நடிக்க கூடாது என வலியுறுத்தியதால் மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து பொலிசார் சூர்யாவை தங்கள் பாணியில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adityaguruji.in/2015/06/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-18T19:05:32Z", "digest": "sha1:U5JDUKJQQEHRBLARZYF2BFMD4JTQXGK5", "length": 32587, "nlines": 212, "source_domain": "www.adityaguruji.in", "title": "செவ்வாய்தோஷ விதிவிலக்குகள்..! C – 015 – Seivvai Thosa Vithivilakkugal…! – Aditya Guruji", "raw_content": "\n[ 16/08/2019 ] அதிர்ஷ்டம் எப்போது தேடி வரும்.. A-013\tகுருஜியின் தனி கட்டுரைகள்.\n[ 14/08/2019 ] கொலைத் தொழிலுக்கு என்ன கிரக அமைப்பு\n[ 12/08/2019 ] கற்பு – ஆண், பெண்ணுக்கு பொதுவானதா ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது ஒழுக்கத்திற்கு காரண கிரகம் எது குருஜி விளக்கம்\tகுருஜி நேரம் வீடியோக்கள்\nமற்ற கிரகங்களைப் போலவே செவ்வாயும் ஒரு ஜாதகரின் பூர்வ ஜென்ம பலன்களைப் பொருத்து அந்த ஜாதகருக்கு தன்னுடைய காரகத்துவ மற்றும் ஆதிபத்திய வழிகளில் நல்ல, கெட்ட பலன்களைச் செய்பவர் என்பதால் அவருக்கென்று தனியாக தோஷம் என்பது வழி வழியாக வரப்படும் ஒரு கருத்து என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாமே தவிர அதுவே மாறாத விதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.\nமிகப் பழமையான நூல்களில் செவ்வாய் மேற்கண்ட பாவங்களில் இருக்கும் அமைப்பைப் பற்றி கெடுதலாகக் குறிப்பிடப்படவில்லை. பிறகு வந்தவர்கள் செவ்வாய் சுபத்துவமின்றி இந்த இடங்களில் இருக்கும்போது திருமண பந்தத்தைப் பாதிப்பதை அனுபவத்தில் கண்டதால்தான் இந்நிலை செவ்வாய் தோஷமாக சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ இது மிகைப்படுத்தப் பட்டு ஒரு பயமுறுத்தும் ஜோதிட விதியாக மாறி நிற்கிறது.\nசெவ்வாய் தோஷத்தைக் கணக்கிடுவதில், அதாவது அது தோஷம்தானா என்று கணிப்பதில் ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவம் தேவைப்படும்.\nஏன் இந்த விஷயத்தை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன் என்றால் செவ்வாய், குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவால் பார்க்கப்பட்டோ இருந்தால் தோஷமில்லை என்ற விதிவிலக்கு உண்மையில் குருவின் பலத்தைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும்.\nகுருவின் வீடுகளான தனுசு, மீனத்தில் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் பெறுவார் என்பது மாறாத விதி.\nஆனால் தனுசு, மீனம் தவிர்த்து வேறு இடங்களில் செவ்வாய் இருந்து குருவுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ அங்கே குருவின் வலிமை கணக்கிடப்பட்டு அதன் பிறகே செவ்வாயின் நிலை கணிக்கப்பட வேண்டும்.\nஉதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் எட்டில் உச்சமாகி, நீச குருவுடன் இணைந்திருக்கும் செவ்வாயை புனிதப்படுத்தும் வலிமையை குரு இழப்பதால் செவ்வாய் தசை நடக்கும்போது, அந்த ஜாதகருக்கு குடும்பத்திலோ வாழ்க்கைத் துணை வழியிலோ செவ்வாய் ஆதிபத்திய விசேஷ��் இல்லாத பாபி என்பதால் பாதிப்புகளை ஏற்படுத்துவார். அதேநேரத்தில் இந்த பாதிப்புகள் செவ்வாயே நீசனுடன் இணைந்து வலுவிழப்பதால் குறைவாகவும் இருக்கும். ஆனால் இருக்கும்.\nஅதேநேரத்தில் கன்னி லக்னத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயை, தனுசில் ஆட்சி பெற்ற குரு பார்வையிட்டால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். கடக லக்னத்திற்கு செவ்வாய் ராஜ யோகாதிபதியாகவே இருந்தாலும் கூட ஏழில் தனித்து எவ்வித சுபத்துவோ, சூட்சும வலுவோ பெறாமல் உச்சம் பெற்றால் கண்டிப்பாக ஏழாம் பாவத்தைக் கெடுத்து திருமண வாழ்வில் நிம்மதியற்ற நிலையைத் தருவார்.\nஎனவே இங்கு அனைத்து விதிவிலக்குகளும் அதன் உள்ளர்த்தம் புரிந்து கணிக்கப்பட வேண்டுமே தவிர, ஏழிலோ எட்டிலோ செவ்வாய் இருந்தால் தோஷம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லக் கூடாது.\nஆனால் தனக்குத் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்ள இங்கு யாருக்கும் மனம் வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கே மிகச் சிலர்தான்.\nஎந்த ஒரு ஜோதிடராலும் வேத ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியவே முடியாது. ஜாதகம், ஆரூடம், பிரச்னம் முகூர்த்தம் எனப் பலவகைப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் சமுத்திரமான ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் கடினமான ஒரு மனிதனின் எதிர்கால பலனைச் சொல்லும் ஜாதக முறையைத் தெரிந்து வைத்துள்ள எனக்கு, மிகவும் சுலபமான முகூர்த்தம் குறிப்பதில் அனுபவம் குறைவு.\nஒருவருக்கு எப்போது திருமணமாகும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்த என்னிடம் திருமணம் நடத்த தேதியைக் குறித்துக் கொடுங்கள் என்று கேட்டால் திணறுவேன். தனித்து முகூர்த்த நாட்கள் கணிக்க எனக்குத் தெரியாது.\nஇன்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகூர்த்த தேதிகளையே நான் தருகிறேன். பஞ்சாங்கம் இன்றி முகூர்த்தம் சொல் என்றால் கணக்குப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.\nபொதுவாக தோஷம் என்ற வகையில் பார்ப்பதை விட செவ்வாய் இருக்கும் பாவம் பல வகையில் வலிமை இழந்திருந்தால் மட்டுமே அது மணவாழ்வைக் கெடுக்கக்கூடிய வகையில் அமையும் என்பதால் செவ்வாய் தோஷம் என்பதை விட செவ்வாய் இருக்கும் அந்த பாவம் கெட்டிருக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டு பார்ப்பது நல்லது.\nஉதாரணமாக ஏழில் செவ்வாய் அமர்ந்த வ���ட்டிற்கு அதிபதியான அந்த ஜாதகத்தின் களத்திர ஸ்தானாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்தோ, நீசம் பெற்றோ, ராகு-கேதுகளுடன் இணைந்தோ பலவீனமாகி, ஏழாம் பாவத்திற்கு சுப கிரகங்களின் பார்வை இல்லாமல், சனி பார்வையோ, சம்பந்தமோ இருந்து ஏழாம் பாவத்தில் அமர்ந்த செவ்வாயின் தசையோ, ஏழுக்குடையவனின் தசையோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் ஏழாம் பாவத்தோடு சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசை நடக்கும் போது மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கைத் துணை பாதிக்கப்படும்.\nஎனவே இதற்கு செவ்வாயின் மேல் மட்டும் பழியைப் போடாமல் மற்ற கிரகங்களையும் பார்ப்பது நல்லது.\nமேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை என்று சொல்லப்படுவதும் பொதுவானதுதான். இது முன்னிரு லக்னங்களுக்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், பின்னிரு லக்னங்களுக்கு அவர் ராஜயோகாதிபதியாக வருவதாலும் சொல்லப்பட்டது. இதிலும் செவ்வாயின் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு கவனிக்கப்பட வேண்டும்.\nமேஷ, விருச்சிகத்திற்கு செவ்வாய் எட்டில் இருப்பது மற்றும் கடக, சிம்மத்திற்கு ஏழில் இருப்பது ஆகிய நிலைகள் நுணுக்கமாக கணிக்கப்பட வேண்டியவை. இந்த நிலைகளில் செவ்வாய் நன்மை செய்யும் அமைப்பில் இருந்தால் மேற்கண்ட லக்னங்களுக்கு கண்டிப்பாக தீமைகள் இருக்காது. இங்கே செவ்வாய் தோஷம் என்பதும் கிடையாது.\nஇன்னுமொரு விதிவிலக்கான செவ்வாய், சூரியனுடன் இணைந்தாலும் ராகு,கேதுக்களுடன் இணைந்தாலும் தோஷம் இல்லை என்பது இவர்களுடன் இணையும் செவ்வாய் வலுவிழப்பார் என்பதால் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.\nமிகக் கெடுதல் தரும் நிலைகளில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு, எட்டு என்ற அமைப்பில் செவ்வாய் இருந்து அங்கே சூரியன் அல்லது ராகு,கேதுக்களுடன் இணைந்திருந்தால் கெடுதல் செய்ய மாட்டார். அதேநேரத்தில் செவ்வாய் தன் வலிமையை இழக்கும்படி இவர்களுடன் மிகவும் நெருங்கி இருக்க வேண்டும்.\nசூரியனுடன் செவ்வாய் மிக நெருங்கும் நிலையில் அவர் அஸ்தமனம் அடைந்து வலுவிழப்பார். ராகுவிடம் எட்டு டிகிரிக்குள் இணைந்தால் கிரகணமாகி முற்றிலும் பலவீனமாவார்.\nஎனவே ஒரு ராசியில் இவர்களுடன் செவ்வாய் இணைந்திருந்தாலே தோஷம் இல்லை என்று கருதாமல் இவர்களுடன் குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கி பலம் இழந்திருக்கிறாரா என்பதைக் கணிக்க வேண்டியது அவசியம்.\nசில நிலைகளில் செவ்வாய், சூரியனுடனோ, ராகு, கேதுக்களுடனோ ஒரே ராசியில் இணைந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் இவர்களுக்கிடையே இருபது டிகிரிக்கு மேல் இடைவெளி இருந்தால் நிச்சயம் செவ்வாய் வலுவுடன் இருப்பார். அப்போது கணிக்கும் பலன் தவறிப் போகும். எனவே செவ்வாய் இணைந்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.\nஅடுத்து சூரியன், செவ்வாய் இணைவு என்றவுடன் “இடுகதிர் செவ்வாய் கூடி எங்கிருந்தாலும் இவள் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்” என்ற பாடலைப் பாடி அந்த ஜாதகத்தை ஒரு ஜோதிடர் ஒதுக்குவாரேயானால் அந்த ஜோதிடரை ஒதுக்கி வைப்பது நலம்.\nசூரியன், செவ்வாய் இணைந்த எத்தனையோ இல்லத்தரசிகள் தொங்கத் தொங்க தாலி கட்டிக் கொண்டு தன் எண்பத்தைந்து வயதில் தனது தொண்ணூறு வயதுக் கணவரைப் பரிதவிக்க விட்டு சுமங்கலியாகப் போயிருக்கிறார்கள்.\nஏற்கனவே நான் எழுதியிருப்பதைப் போல ஜாதக அலங்காரம் உள்ளிட்ட விளக்க நூல்களில் நாம் காணும் பெரும்பாலான பாடல்கள் முன்னர் வாழ்ந்து மறைந்த தனி மனிதர்களின் ஜாதகங்களில் இருந்த நிலைகள்தான். அதே ஜாதக நிலைகள், அதே அமைப்புகளில் இன்னொரு மனிதனுக்கு வரப் போவது இல்லை.\nமிக அரிதாக ஒரு ஐந்த சதவிகித நிலைகளில், மேற்படி அமைப்புள்ள ஜாதகத்தில் அதைவிட வலுவான வேறு கிரக நிலைகளின் காரணமாக, ஒரு பெண் தன் மாங்கல்யத்தை இழந்திருக்கலாம். அதற்காக பழம் பாடல்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தன் ஜோதிட ஞானத்தை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஒரு ஜோதிடருக்கு அழகல்ல.\nஇதுபோன்ற பாடல்கள் நமக்கு ஒரு உதாரணமாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே தவிர நிச்சயமான விதியாக அல்ல. இவைகள் மூலம் ஒரு ஜோதிடர் பலவிதமான கிரக நிலைகளை ஆராய்ந்து தன் திறமையை மேம்படுத்திக் கொள்ளவே அவைகள் சொல்லப்பட்டுள்ளன.\nசெவ்வாய் தோஷத்திற்கும் தாம்பத்ய சுகத்திற்கும் சம்பந்தம் உண்டா \nசெவ்வாய் தோஷம் பற்றிய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன்.\nபொதுவாக செவ்வாய் வலுப் பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும், ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nசெவ்வாய் வீரியத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் ஒரு ஆணும், பெண்ணும் தாம்பத்திய சுகத்தில் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இருவரின் ஜாதகத்திலும் செவ்வாயின் நிலை கவனிக்கப் படுகிறது.\nஅதாவது இருவருக்கும் உறவு வைத்துக் கொள்ள தேவைப்படும் பலம் எனும் வீரியம் சமமாக உள்ளதா அல்லது தாம்பத்திய சுகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுமா, அதாவது ஒருவருக்கு உறவில் அதிக ஆசையும், இன்னொருவருக்கு குறைவான நாட்டமும் இருக்குமா என்பதைக் கணிக்கவும் இந்த செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.\n10 Comments on செவ்வாய்தோஷ விதிவிலக்குகள்..\nஅருமையாகவும்,அழகாகவும் அங்காகரகன் பற்றி விளக்கியுள்ளீர்கள்.நன்றிகள் பல.\nஐயா…எனக்கு மேஷ லக்னம் உத்திர நட்சத்திரம் கண்ணி ராசி.7ல் செவ்வாய் இருந்து அதை சனி பார்த்தால் தோசம் இல்லை என்று சொல்கிறார்கள்.சிலர் தோசம் உண்டு என்றும் சொல்கிறார்கள்…தயவுகூர்ந்து தாங்கள் விளக்கங்கள் ஐயா..(இரா.இரத்னராஜா.ஆவுடையார்கோயில்.\nஉண்மை-நான் கன்னி லக்னம்-செவ்வாய் தசையின் போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்திராஷ்டமம் தான்.\nஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇரட்டைக் குழந்தை ஜாதக விளக்கம்.-ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.\nராகு எப்போது மரணம் தருவார்\nகுரு தரும் கோடீஸ்வர யோகம்…\nவக்ரச் சுக்கிரன் என்ன செய்வார்…\nகுடும்பம் முழுமைக்கும் வரும் ஏழரைச் சனி-D-010-Kudumbam Mulumaikkum Varum Yezharai Sani\nபிரதமர் மோடியின் உண்மையான ஜாதகம் எது..\nஜெயா – சசி. ஆளுமையும், தோழமையும்..\nகலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..\nஇந்து லக்னம் என்பது என்ன\nகோடிகளைக் கொட்டும் “மகா தனயோகம்” என்பது என்ன..\nநீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020-NEESA PANGAM\nஉயர்வும் தாழ்வும் தரும் ராகுதசை..\nயோகத்தை அனுபவிக்கப் பிறந்தவர் யார்\nஎதிர்காலம் பற்றி ஜோதிடமும், விஞ்ஞானமும்..\nகுரு நல்லவர்.. சனி கெட்டவர்.. ஏன்\nராகுவின் உச்ச நீச வீடுகள் எது\nபுதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது\nசுக்கிரதசை எல்லோருக்கும் யோகம் தருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325002", "date_download": "2019-08-18T19:56:53Z", "digest": "sha1:RSQRTSXVXUIIFI7GJVOKFSC6NRO2VV4D", "length": 18252, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிராந்திய மொழியில் மத்திய அரசு தேர்வுகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபிராந்திய மொழியில் மத்திய அரசு தேர்வுகள்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nமதுரை: \"அனைத்து துறை தேர்வுகளையும் பிராந்திய மொழிகளில் எழுத சட்ட வரைவு கொண்டுவரவேண்டும்\" என உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி கோபால கவுடா வலியுறுத்தினார்.\nமதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 4வது மாநில சட்ட கருத்தரங்கு நடந்தது. உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, ஓய்வு நீதிபதி விமலா, மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமா பானு, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.\nகோபால கவுடா பேசியதாவது: பிராந்திய மொழிகளில் தீர்ப்பு நகல் என்பது வரவேற்கத்தக்கது. தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத உத்தரவிட்டதும் முக்கியமான ஒன்று. இதுபோல சட்ட வரைவு கொண்டுவந்து அனைத்து துறை தேர்வுகளையும் அந்தந்த பிராந்திய மொழிகளில் எழுத வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் பரவலான வேலைவாய்ப்பு சாத்தியமாகும். சம உரிமை என்பது நமது சமுதாயத்திற்கு அவசியம். பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், என்றார்.\nதீர்மானங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை நீதி, நிர்வாக மொழியாக அமல்படுத்த ஜனாதிபதி, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே மாதிரியான வழக்குளில் நீதிபதிகள் மாறுபட்ட உத்தரவை வழங்கும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.பாதாள சாக்கடைக்கு தேவை ரூ.910 கோடி நிதி பற்றாக்குறையால் புதிய வார்டுகள் தவிப்பு... எட்டாண்டு துயரத்தை துடைக்குமா மாநகராட்சி\n1.மாணவியர் பேரவை துவக்க விழா\n2.சுய மேம்பாடு பயிற்சி முகாம்\n3.சர்வதேச அளவில் சித்த மருத்துவம் முன்னேறும்\n2.பாறையில் தேங்கும் ��ீரை பருகும் அவலம்\n3.வறட்சியால் கருகும் காய்கறி பயிர்கள்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்பட��்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321867", "date_download": "2019-08-18T19:58:42Z", "digest": "sha1:I76QLG54ZRURVBJN2CMCHSIO24CX7M7A", "length": 18671, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில் வாசலில் மூவர் கொலை | Dinamalar", "raw_content": "\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nதிருநெல்வேலியில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை\nவளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுபயணம்\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம் 4\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி 1\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ...\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்:முதல்வர் ... 2\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்: அமித்ஷா விளக்கம் 15\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி 1\nகோவில் வாசலில் மூவர் கொலை\nஅனந்தபுர் : ஆந்திராவில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர், சிவன் கோவில் வாசலில், கழுத்தறுத்து கொலையுண்டு கிடந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதையலுக்காக இவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.ஆந்திராவில், முதல்வர், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அனந்தபுர் மாவட்டத்தில், கார்டிகோட்டா என்ற கிராமம் உள்ளது.\nஇங்கு, சிறிய சிவன் கோவில் ஒன்று உள்ளது. போலீஸ் மறுப்புஇந்த கோவிலின் வாசலில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தன; கோவிலுக்குள்ளும் ரத்தம் படிந்து இருந்தது.போலீசார் நடத்திய விசாரணையில், பலியான பெண்களின் பெயர், சத்தியலட்சுமி மற்றும் கமலம்மா என்றும், ஆணின் பெயர், சிவராமி ரெட்டி எனவும் தெரிந்தது.இதில், கமலம்மா என்பவர், சிவராமி ரெட்டியின் சகோதரி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மூவருக்கும், 50 முதல், 55 வயதுக்குள் இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர் .\nஇந்த கிராமத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ள புதையலை கண்டுபிடிப்பதற்காக, இவர்கள் மூவரும் நரபலி கொடுக்கப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.இதை, போலீஸ் தரப்பு முற்றில���மாக மறுத்துள்ளது.இது குறித்து, இன்ஸ்பெக்டர் மன்சுருதீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த கோவில், மொத்தமே ஆறுக்கு ஆறடி அளவில் மிகச் சிறியதாக உள்ளது. இங்கு, நரபலி கொடுத்ததாக வரலாறுகள் இல்லை. போலீஸ் விசாரணையை திசை திருப்ப, கொலையாளிகளே கோவிலுக்குள் ரத்தத்தை தெளித்திருக்கலாம்.\nவிசாரணை மேலும், கொலையான பெண்களின் உடலில், 100 கிராமிற்கும் அதிகமான தங்க நகைகள் இருந்தன; அவை திருடப்படவில்லை. எனவே, பணத்திற்காக செய்யப்பட்ட கொலையும் இல்லை. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nரயில்கள் வருகை தாமதம் பயணியர் திடீர் மறியல்\nபள்ளியில், 'ஷாக்' அடித்து 51 மாணவர்கள் காயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nகொலை புரிந்தவன் பணக்காரனாக இருக்கலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்கள் வருகை தாமதம் பயணியர் திடீர் மறியல்\nபள்ளியில், 'ஷாக்' அடித்து 51 மாணவர்கள் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154007&cat=1392", "date_download": "2019-08-18T20:01:32Z", "digest": "sha1:HQBDYXOAKMTPOMKPPO6DZ5N7CONJ7BHK", "length": 27205, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "தோட்டம் அமைக்க 'காம்போ ஆஃபர்' | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிவசாயம் » தோட்டம் அமைக்க 'காம்போ ஆஃபர்' அக்டோபர் 07,2018 17:38 IST\nவிவசாயம் » தோட்டம் அமைக்க 'காம்போ ஆஃபர்' அக்டோபர் 07,2018 17:38 IST\nகோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில், காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாகவும், மரத்தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மானிய உதவியுடன் மரக்கன்றுகள் மற்றும் அதை வளர்ப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது. எளிமையான முறையில் வீட்டுத்தோட்டம் அமைக்க துளசி, காய்கறி செடிகள், விதைகள், வாஸ்து மரம், இயற்கை பூச்சி மருந்து ஆகியவை உள்ளன. 500 ரூபாய் மதிப்புள்ள இந்த பை, மத்திய அரசின் 50 சதவீத மானியத்துடன் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.\nநடிகர் கோவை செந்தில் மறைவு\nஅரசின் ஆயுட்காலம் மோடி கையில்\nகடலில் பாலம் அமைக்க எதிர்ப்பு\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nமருத்துவ ஆய்வகங்களுக்கு கசப்பு மருந்���ு\nஹாக்கி: சென்னை, கோவை சாம்பியன்\nநூதன முறையில் மணல் கடத்தல்\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nபால் காய்கறி பழங்களில்கலப்படம் கண்டறிவது எப்படி\n30 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nதனியார் பள்ளி வளர்ச்சிக்கு அரசின் சட்டமா \nஇருமல் மருந்து போதையால் வார்டனை சுட்ட சிறுவர்கள்\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\nமதுரையில் எய்ம்ஸ் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் இல்லை\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\n90 லட்ச ரூபாய் மதிப்பில் போதை வஸ்து பறிமுதல்\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கே���ரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/srilanka/04/215390?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2019-08-18T20:30:22Z", "digest": "sha1:YUDACBSOQZF5TOC6QHNJKVR5V53EYHXR", "length": 16321, "nlines": 127, "source_domain": "www.manithan.com", "title": "இலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா?.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்! - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nஇலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர்.\nகடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.\n3 தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஞா��ிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப் இப்ராஹிமின் வாழ்க்கை சரியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் யூசுப் இப்ராஹிம். அங்கு மிகப்பெரிய மிளகாய் தூள் உட்பட பல உணவு சாதன பொருட்கள் விற்கும் தொழிலை செய்து வருகிறார். இலங்கையில் மிகவும் பணக்காரரான இவர் தற்போது ஜனதா விமுக்தி பேராமனு கட்சியிலும் முக்கிய உறுப்பினராக உள்ளார்.\nஇவர் இன்னும் சில நாட்களில் இலங்கையில் அமைச்சராக பொறுப்பேற்க போகிறார் என்றும் கூட தகவல்கள் வந்தது. இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவரின் மகன்களால் இவரின் வாழ்க்கையே மொத்தமாக மாறியுள்ளது. இவருக்கு இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் இருவரும் ஈஸ்டர் அன்று முதுகில் பெரிய பையுடன் வெளியே சென்று இருக்கிறார்கள். ஆனால் அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கையில் குண்டுவெடித்த 8 இடங்களில் சின்னமன் ஹோட்டலும் , ஷங்கிரி லா ஹோட்டலும் ஒன்று. இந்த இரண்டிலும் வெடிகுண்டு வைத்தது இன்சாப் மற்றும் இல்ஹாம்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் இருவரும் தங்கள் முதுகில் இருந்த பையில் குண்டை கட்டிக்கொண்டு அந்த இரண்டு ஹோட்டலுக்குள் சென்று வெடிக்க வைத்து இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது இருவரும் ஒரே நேரத்தில் இந்த குண்டுகளை வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் அறிஞர்கள் செய்த சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும்தான் குண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதையடுத்து ராணுவம் நேற்று இவர்களின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் அவர்களின் வீட்டு மாடியில் பூட்டப்பட்ட அறையில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.\nதற்போது இதுகுறித்து பொலிசார் யூசுப் இப்ராஹிமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரின் இன்னொரு மகனிடமும் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவர்கள் எப்படி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்ப���ுத்திக் கொண்டார்கள். இதற்கு பின் பல மர்மங்கள் மறைந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடிப்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-08-18T19:41:06Z", "digest": "sha1:P7DZRXVNBJVU2WFUPDJ5SYAZLK37V5WK", "length": 12786, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nஇறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்\nஇறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.\nஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.\nமரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது.\nமற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.\nஇன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.\nஎனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும்.\nஅப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.\nஅதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன\nஉணவை சக்தியாக்கும் இலை ரகசியம்\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nசுதந்திர வாழ்க்கை – நிரந்தர வேளாண்மை\nபாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன\nஇடங்களின் பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா \nagriculture tamil books iyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக��கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aayiram-malargalae-song-lyrics/", "date_download": "2019-08-18T19:27:21Z", "digest": "sha1:T2HKUUPNGXAVJPIYXPCD2HEWTQIO2LY6", "length": 6738, "nlines": 175, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aayiram Malargalae Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. சைலஜா, மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி\nபெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nகாதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ\nபெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்\nபெண் : வானிலே வெண்ணிலா\nமனதில் உள்ள கவிதை கோடு மாறுமோ….\nராகங்கள் நூறு பாவங்கள் நூறு\nஎன் பாட்டும் உன் பாட்டும் பொன் அல்லவோ\nபெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்\nபெண் : கோடையில் மழை வரும்\nநீ யாரோ நான் யாரோ\nபெண் : ஆயிரம் மலர்களே மலருங்கள்\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nகாதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ\nஆண் : பூமியில் மேகங்கள்\nஅமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்\nகாதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2011/09/", "date_download": "2019-08-18T19:05:46Z", "digest": "sha1:NDW6GLRXAAFJT24BTXS7EXIAPF5MN7ZK", "length": 31649, "nlines": 149, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: September 2011", "raw_content": "\nநரகத்திலிருந்தான தப்பித்தலும் அக்கரைபச்சைகான அலைச்சலும்.\n\"ஏன் சிங்கப்பூரை விட்டுட்டு வந்தனி\" தொண்ணூற்று ஒன்பது தரம் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்த கேள்வியை சற்று முன்னர் தான் ஒரு நண்பன் நூறாக்கிவிட்டிருந்தான்.கேள்வி ஒன்றாக இருந்தாலும் ஒரேபதிலை சொல்ல என்மனம் இடங்கொடாததால் நூறுவிதமாக பதில் சொல்லி மிகவும் நொந்துபோய்விட்டேன்.\"வாழுறதுக்காக வேலை செய்யலாம்,ஆனா வாழ்க்கையே வேலை ஆகிடக்கூடது இல்லையா\" தொண்ணூற்று ஒன்பது தரம் ஏற்கனவே கேட்கப்பட்டிருந்த கேள்வியை சற்று முன்னர் தான் ஒரு நண்பன் நூறாக்கிவிட்டிருந்தான்.கேள்வி ஒன்றாக இருந்தாலும��� ஒரேபதிலை சொல்ல என்மனம் இடங்கொடாததால் நூறுவிதமாக பதில் சொல்லி மிகவும் நொந்துபோய்விட்டேன்.\"வாழுறதுக்காக வேலை செய்யலாம்,ஆனா வாழ்க்கையே வேலை ஆகிடக்கூடது இல்லையா\" என்று நான் எதேச்சையா யாருக்கோ சொன்னது நூறு பதில்களிலும் எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று.நேற்று இதே பதிலைத்தான் ஆங்கிலத்தில் கஸ்டப்பட்டு மொழிமாற்றி அதே கேள்வியை கேட்ட வெள்ளையின அழகிய நண்பி ஒருத்திக்கு சொல்லிவிட்டு வந்தேன்.சாங்கி தளத்திலிருந்து இருந்து விமானச்சக்கரங்கள் விடுபடும் பொழுதுகளில் சிங்கபுரியை தாக்கி ஒரு கட்டுரை வரையத்தொடங்க வேண்டும் என்று நினைத்தபடி செயல்பட விமானத்தில் சூழல் அமையவில்லை.அதாகப்பட்டது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சிங்கபுரியில் ஆசிரியராக பணியாற்றும் பிரித்தானிய பாட்டனாரை கொண்ட,மலேசியதமிழ் பெண்ணை மனைவியாகவுடைய \"பிலிப்\" என்கிற பேர்வழி அந்த சூழல் இல்லாது போனமைக்கு மூலகாரணமாயிருக்கலாம். நெடும் பயணம் ஒன்றில் அருகேயுள்ள ஆங்கிலத்திலிருந்து அந்தியப்பட்டுபோயிருக்கும் அப்பாவி சக பயணியை கலவரப்படுத்தாது ஆறுதலாய்,வார்த்தைகளை பிரித்து பேசும் கலையில் கைதேர்ந்திருப்பது சீனருக்கே ஆசிரியராக இருந்த பிலிப்புக்கு பெரிய விடயமாயும் இருந்திருக்காது.\n\"சிங்கபுரி\" நெருப்பை எரிக்கும் நகரம்.அந்தக்காலத்தில சிங்கப்பூர் என்ற பெயர் வர காரணமாக இருந்த அதே சிங்கத்தை பிடிச்சுக்கொண்டுவந்து இப்ப சிங்கப்பூரில விட்டா ஓடிப்போய் \"ஏசி\" றூமுக்குள்ள போய் பதுங்கிவிடும் அளவுக்கு வெப்பம்.மரத்தின் வளர்ச்சிக்கு கூட சுதந்திரம் கொடுக்காமல் கத்தரிபோட்டு அடக்கி வளர்க்கும் நிர்வாக பூமி.நிலமெல்லாம் கொங்கிறீட்டு ஊற்றி அதன் மேல் நடக்கும் மேன் மக்கள் வாழ்கிற நாடு.ஆளையாள் பார்க்காமல்,ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் ஐ போட்டும்,ஐ போனும் கரங்களில் தாங்கி செவிகளில் ஹெட்போனை ஓட்டி மக்கள் புகையிரதங்களில் போகின்ற அழகை காண ஆயிரம் கண்கள் வேணும்.யாராவது ஒருத்தன் இந்திய சாயலில் அருகே உட்கார்ந்தால் ஒடுங்கியும் வெள்ளைக்காரர்களை காணும் போது நிமிர்ந்து வெளித்தள்ளியும் உட்காரும் சப்பட்டை இன பெண்களை காணும் போதெல்லாம் ஒரு கண்ணாடியை கொடுத்து \"மூஞ்சியை ஒருக்கா பார்க்கும் படி\" சொல்ல தோண்றும்.ஆறு நாள் வேலை,ஏழாவது நாளும் வேலை என்பது கட்டுமானதுறையில் வேலை பார்க்கும் அடியார்கள் நியதி.சிங்கபுரி வளரத்தொடங்கிய காலங்களில் காய்கறிக்கடை வைத்திருந்தவன்,கஞ்சா வித்துக்கொண்டிருந்தவன் எல்லாம் கட்டுமானதுறைக்குள் கால்பதித்தன் காரணமாக இன்று பல ஆயிரம் அரைக்கிறுக்கு முதலாளிமாரை சந்திக்கவேண்டியிருப்பதால் அடிமட்ட வாய்த்தர்க்கங்களுக்கு குறைவேதுமில்லை.\n\"படிச்சாத்தான் பெரிய ஆளா வரலாம்\" என்ற வழமையான யாழ்ப்பாணத்து போதனை வழி ஒழுகி வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.ஆண்டு ஐந்து ஸ்கொர்லர்சிப்பில் ஆரம்பித்து,சாதாரணதரம்,உயர்தரம் என என் வாழ்க்கையின் இளமைப்பராயம் முழுக்க இலக்குகள் நிர்ணயித்து அதை நோக்கி விரட்டிய சமுதாயத்தின் கட்டளையை ஏற்று ஓடி முடித்த போது 18 வயதுகள் ஓடிவிட்டிருந்தன.இது தான் உனக்கு பெறுபேறு உனக்கு படிப்பதற்கு தரக்கூடியது இதைத்தான் என்று முற்றிலும் விருப்பமில்லாத துறை ஒன்றுள் என்னை இலங்கை கல்விவிதானம் திணித்த போது கல்வி மேலிருந்த ஆவல் முழுமையாக சிதறிப்போனது.இளவயதில் எனக்குள் ஆயிரமாயிரம் வண்ணக்கனவுகள் இருந்தன.பாடல்களில் வரிகளில்லாமல் வரும் இசைத்தட பகுதிகளை மட்டும் உச்சஸ்தாயியில் ஒலிக்கவிட்டு மனதுள் அவற்றோடு காட்சிகளை கோர்த்துக்கொண்டிருப்பேன்.எனக்குள் ஒரு விஞ்ஞானியை உருவகித்து உருவாக்கிய உந்துகணைகளும்,ஈர்க்கு குச்சி விமானங்களும் வீட்டின் கொல்லைப்புறவேலிக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டன.அதீத அளவில் தகவல்களை புகுத்தி வினாக்கள் கேட்டு திறமையை அளவிடும் பல்கலை கல்வி முறை எனக்குள் உருவக்கிய அழுத்தத்தில் இருந்து விடுபட கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்.கனவுகளை காட்சிப்படுத்தும் வாய்ப்பு கூட அமைந்த அரும் நண்பர்களால் சிறிதளவில் சாத்தியமாகி வளாகமட்டத்துள் இயக்குனர் என்ற அளவில் போய் நின்றது.கனவுகளை முழுமைப்படுத்த முனைந்த போது அசிங்களத்தின் கோரம் மிருகத்தனமாக தாக்கியது.வெறுத்துப்போய் நாட்டைவிட்டு சுயநலத்தோடு வெளியேறி லண்டன் மாநகரில் வசித்த பொழுதுகளில் போர்களத்தில் விழுந்த எதிரிகள் தொகையை இணையத்தில் எண்ணும் போது உருவாகும் களிப்பு மட்டுமே வாழ்க்கையை கவலையின்றி ஓட்ட போதுமானதாக இருந்தது.இளமை குலுங்கும் லண்டன் மாநகரில் தேடி வந்து பேச்சு கொடுக்கும் இளம் பெண��களோடு கடலை போடுவதில் கூட கவனம் ஆரம்பத்தில் செல்லவில்லை.எல்லாம் முடிந்தது என்று மே17 சொல்லியபோது இரவுகளில் தூக்கம் போனது.வெறும் பார்வையாளனாக இருந்த எனக்குள்ளேயே இவ்வளவு வலி என்றால் அந்த சத்தியவேள்வியில் ஆகுதியாகி எரிந்தவர்களுக்கு முடிவு எவ்வளவு வலியை கொடுக்கும் என சிந்திக்க பலவீனம் மிகுந்தது.தூக்கம் வர உடல் களைப்படையவேண்டும் என முடிவெடுத்து உடற்பயிற்சிக்கூடத்தில் உடம்பை வருத்த தொடங்கினேன்.நாட்களின் ஓட்டத்தில் அதுவே வெறியாகியது.ஆறு பை,எட்டு பை,ஐடியல் பாடி,நடனம் என என்சிந்தனை முழுக்க உடல் பற்றியதாகவே இருந்த பொழுதுகளில் எதிர்ப்பாலர் மீது நாட்டம் வந்தது.பரபரப்பாக பேசப்படவேண்டும் என்பதற்காகவே அழகி ஒருத்தியை விரட்டதொடங்கினேன்.எதிலும் திருப்தியடையாத,பிறரை விட முதன்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிற சுபாவம் என்னை சும்மா இருக்கவிடவில்லை.அடுத்த கட்டத்துக்கு திட்டமிட தொடங்கினேன்.\nநாளும் கோளும் கூடிய பொழுது ஒன்றில் \"நடவடிக்கை சிங்கபுரியை\" தொடங்கினேன்.அலியப்பா என்கிற வசந்தன்,குடிகாரன் என்கிற சௌந்தர் ஆகிய இருவரும் அந்நேரம் சிங்கபுரியில் உறுதியாக நிலைகொண்டிருந்தார்கள்.மத்திய கிழக்கின் வெம்மை தாங்க முடியாமல் இருவரும் சிங்கபுரிக்கு தப்பி ஓடிவந்து இளைப்பாறிவிட்டு 7ஜி+ மீள் கட்டுமானத்துக்கு அழைப்பு விட்டார்கள்.\"எவ்வளவு நாளைக்குத்தான் தும்படிப்பது,சொந்தக்காரன்களுக்கு ஒரு காட்டு காட்டோணும்\" எண்டு நினைத்த ஜெயசுதனும் கூட்டு சேர வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த தரையிறக்கம் நடைபெற்றே விட்டது.அலியப்பாவை நம்பி அந்தாட்டிக்காவில் கூட குடியேறலாம்.பனிக்கரடியை போட்டுத்தள்ளி கறிவைத்தாவது சோறு போடுவான்.அலியப்பா குடிகாரனை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் அழகாக வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அழைக்க பக்கத்து வீட்டுக்கு போவது போல நானும் ஜெயசுதனும் போய்விட்டோம்.சாங்கி விமான தளத்தில் விடிகாலையில் இறங்கிய போது அதிர்ச்சி காத்திருந்தது.நம்மை வரவேற்க எவருமே இருக்கவில்லை.இருவரும் நம் வருகையை கொண்டாட இரவிரவாய் தண்ணீர் குடித்து காலையில் மட்டையாகிப்போயிருந்தார்கள்.தொடக்கமே இவ்வாறு ரணகளமாக போனதாலோ என்னவோ இறுதிவரை அட்டகாசத்துக்கு குறைவிருக்கவில்லை. எல்லையில்லாமல் நீளும் ��ேலை மணித்தியாலங்கள் உடலை பலவீனப்படுத்திகிழமையில் கிடைக்கிற ஒரு நாள் விடுமுறையை கூட அனுபவிக்க விடாமல் படுத்த படுக்கையாக்கி விடுகின்றன.மதியத்தை தாண்டிய பொழுதுகள் வரை அன்றைய தூக்கம் நீளும்.மறுநாள் எழுந்து வேலைக்கு ஓடும் போது எப்போது அடுத்த ஞாயிறு வரும் என மனம் ஏங்கும்.இரும்பை தூக்கி வளர்த்திருந்தாலும் என்றாலும் சூரியனுக்கு எதிராக மிகவும் பலவீனமாகி விடுவது என் \"பாடி\".ஹெல்மெட்டும் கனத்த காலணிகளுமாக நாள் முழுக்க வெயிலில் நின்றால் தாங்கமுடியா கண்வலியும்,தலையிடியும் இரவில் இலவச இணைப்பாக தவறாமல் கிடைக்கும்.ஆரம்பத்தில் வேலையின் நுட்பங்களை கற்று தேற வேண்டும் என இருந்த ஆர்வம் நாள் செல்ல செல்ல இல்லாமல் போனதற்கு தினமும் தவறாமல் இரவில் வந்த தலைவலி காரணமாயிருக்கலாம்.வாரத்தின் ஒரே ஒரு விடுமுறை நாளும் நீண்ட தூக்கத்தில் கழிக்க வேண்டி நிர்ப்பந்தம் வந்த போது சிங்கபுரி மேல் ஆத்திரம் வந்தது.சிங்கபுரி பொருளாதாரத்தில் சிறிலங்காவின் சரிவை பயன்படுத்தி அதிஸ்ட லாபம் அடித்திருக்கிறது.தனிநபர் வருமானம் மேற்குலகத்தோடு ஒப்பிடும் படி இருக்கிறது.ஆனாலும் பண்பாட்டு,பழக்க வழக்க விழுமியங்களில் வளர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்.சப்பை மூக்கு மங்கோலியர்களுக்கு தென்னாசியர் மேல் இருக்கும் இளக்காரத்துக்கான காரணம் தோலின் நிறத்தையன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.என்னைப்பொறுத்தவரை மங்கோலிய இனம் ஒரு வேகமான செம்மறி கூட்டம்.ஒரு கோட்டை வரைந்து காட்டினால் அதே கோட்டை இரண்டு மடங்கு வேகத்தோடு போடுவார்கள்.ஆறாவது அறிவின் தொழிற்பாட்டில் புராதன தென்னாசியருக்கு கிட்ட கூட நிற்க மாட்டார்கள்.குழைந்து சேர் சேர் என வணக்கம் போடும் இந்திய,இலங்கை வெளிநாட்டவர்கள் மத்தியில் கொஞ்சம் கூட மதிக்காது திராவிட திமிரோடு பேசும் என்போண்றவர்கள் சப்பை மூக்கன்களுக்கு மிக அந்நியமாக தெரிந்திருப்பார்கள்.\nகம்பசை விட்டு வெளியேறிய பிறகு தூய்மையான நண்பர்கள் பலர் ஒரே இடத்தில் ஒன்று சேர்வது வாய்க்கவில்லை.சிங்கபுரியில் அது மீண்டும் நடந்தது.களைத்து வேலையால் வந்து இரவு உணவுக்காக சமைக்கும் போது நடக்கும் அரட்டையில் மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.நடுஇரவு தாண்டி நீளும் அரட்டைகளில் கம்பசை போலவன்றி வாழ்க்கைய��ன் எதிர்காலம் பற்றிய கருக்களே அநேகம் இருக்கும்.கிழமையில் ஒரு தடவையாவது காபி ஷொப் எனப்படுகிற திறந்தவெளி உணவு+தண்ணி கடைகளில் விடிய விடிய பக்கா பிளானுகள் போடுவோம்.7 மாதமும் சிங்கபுரி,டகோட்டா,18 இல்லம் எப்போதும் களையாகதான் இருந்தது.முதலில் என் விருப்பத்திற்குரிய மாமாவும் மாமியும் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து சென்றார்கள்,சில நாட்களில் ஜெயசுதனின் அக்கா குடும்பம் வந்து சென்றது,பின்னர் ஜோன் கொன்சால் தரையிறங்கியவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.இடையே நீண்டகாலமாக உறங்கியிருந்த் தன்மான சிங்கத்தை தினேசும் அடிவருடிகளும் தட்டியெழுப்பிவிட சிங்கபுரியிலும் 7ஜி+ பிக்சர்ஸ் குறும்படம் உருவாக்கியது.இறுதியாக எனது மச்சான்காரன் செந்தூரன் வந்த பொழுதுகளிலும் வீடு கலகப்பாக தான் இருந்தது.நான் வந்த பின்னும் அலியப்பா குடும்பம் அங்கே போயிருப்பதாக அறிந்தேன்.7ஜி+ சிங்கபுரியில் இருக்கும் வரை உயிரூட்டமாக அந்த இல்லம் இருக்கும்.வேலை பார்த்த இடத்தில் இருந்த சேப்டி ஆபீசர் பழனியப்பன்,சிரிப்பு அங்கிள் அலுவா,அக்கோ,முள்ளுதலை முதலாளி அகான்,கவர்ச்சிக்கிழவி திருமதி அகான், கணக்கியலாளரான மஞ்சள் அழகி மிஸிங், செமகட்டை லிடியா,போர்மன் சாஜகான், சின்ன மாமன் அன்வர், வால்டர்,முருகன் ஆர்.டி.ஒ,சாரா,சிமுசு அன்டனி என மனதில் நிற்கும் முகங்கள் ஏராளம்.எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்நாளில் மறக்க முடியாத \"அனுபவத்தை\" தந்த தயந்தனையும் மறக்க கூடாது.\nவிமானம் ஹீத்ரோ தளத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.காலைப்பொழுதில் லண்டன் நகரம் அழகாக இருந்தது.வழமை போல குறுக்கே வெட்டியோடும் மேகங்கள் இன்று இல்லை.நானும் எனது விண்டோஸ் 7 போணை எடுத்து சுட தொடங்கினேன்.தரையிறங்கி டெர்மினலை நோக்கி விமானம் நகர்ந்த பொழுதில் பிலிப் ஒரு விடயத்தை கேட்கலாமா என்று தொடங்கினார்.கடந்த ஒரு வருட கதை முழுவதையும் நீண்ட பயணத்தில் ஒப்புவித்து இருந்தேன்.தலையை ஆட்டியபடி கேள்வியை எதிர்கொள்ள தயாரானேன்.\"இளைஞன் ஒருவன் நீண்ட நெடும் பயணங்களை மேற்கொள்வதால் மன முதிர்வு அடைகிறான்.உன் பயணங்கள் தொடர வாழ்த்துகிறேன்.உன் பயணங்களின் முடிவில் எந்த தேசத்தில் ஓய்வடைய வேண்டும் என்று விரும்புகிறாய் என்று அறியலாமா\"சில கணங்கள் யோசித்து விட்டு பில்டப்பா பதிலை சொல்ல தொடங்கினேன்.\n\"நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள்.உலகிலேயே பழமையான இனம் என்னுடையது என்று ஆழமாக நம்புகிறேன்.எமக்கு என்று ஒரு தேசம் வேண்டும்.அவ்வாறு உருவாகும் பட்சத்தில் அதனை உயர்த்த உயிரைக்கொடுத்து வேலை செய்யலாம்.அது கிடைக்கும் வரை இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் குறை பிடித்து மறு நாட்டுக்கு ஓடுவது தொடரும் என்றே நினைக்கிறேன்\"\nபிலிப் வழமையான வெள்ளைக்கார மட்டிவாய்ச்சிரிப்பை உதிர்த்தபடி பொதிகளை தூக்கவாரம்பித்தார்.விமான பணிப்பெண்கள் வெளியேற்ற பாதைகளில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தார்கள்.\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nநரகத்திலிருந்தான தப்பித்தலும் அக்கரைபச்சைகான அலைச்...\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/ctj.html", "date_download": "2019-08-18T19:07:18Z", "digest": "sha1:3JQRME6DAIIJAZG4X5BQ3K3DVFCVJEC3", "length": 14200, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ராஜித சேனாரத்னவின் பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – CTJ - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nராஜித சேனாரத்னவின் பொய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – CTJ\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தொடர்பில் இருந்ததாகவும், தேசிய பாதுகாப்பு பிரிவிடமிருந்து சம்பளம் பெற்று வந்ததாகவும், பின்னர் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாகவும் கடந்த 30.04.2019 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக அப்துர் ராசிக் உள்ளிட்ட சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் SLTJ உறுப்பினர்கள் சிலர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு அல்குர்ஆன் சிங்கள பிரதியை வழங்கும் புகைப்படங்களை ஊடகங��களுக்கு காண்பித்தார்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ (CTJ), அப்துர் ராசிக் அவர்களுக்கோ முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் எவ்வித தொடர்பும் இதற்கு முன்போ இப்போதோ இருந்ததில்லை. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை நேரடியாகவோ தொலை பேசி வாயிலாகவோ வேறு எந்த முறையிலோ ஒரு போதும் சந்தித்ததோ, சம்பந்தப்பட்டதோ இல்லையென்பதை மிகவும் பொறுப்புடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.\nசிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) இன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02.04.2019) கொழும்பில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்கள்.\nஅரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து நின்று பச்சை பொய்யை பேசுவதை எந்தவொரு பொது மகனும் ரசிக்க மாட்டான் என்பதுடன் இவர் எவ்வளவு பெரிய பச்சைப் பொய்யர் என்பதையும் பொது மக்கள் அறிந்து கொள்வார்கள்.\nமுன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அல்லது உதய கம்மன்பில MP அவர்களுக்கு குர்ஆன் வழங்கிய நேரத்தில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த காரணத்தினால் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதற்காக ராஜித சேனாரத்ன குறிப்பிடுகிறார்.\nஒருவருடன் புகைப்படம் எடுத்ததே அவரிடமிருந்து பணம் பெறுகிறோம் என்பதற்கு ஆதாரம் என்றால் ராஜித சேனாரத்னவுடனும் அப்துர் ராசிக் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடத்தி குர்ஆன் சிங்கள பிரதியை அன்பளிப்பு செய்திருக்கிறோம். அதன் புகைப்படத்தை இன்றும் எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காண முடியும். அப்படியானால் இப்போது எமது அமைப்புக்கும் அப்துர் ராசிக் அவர்களுக்கும் தற்போதைய UNP அரசாங்கமும், அமைச்சர் ராஜிதவும் பணம் தருகிறார்கள் என்று அர்த்தமா\nஅமைச்சர் ராஜிதவுடனும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சந்தித்து சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்து புகைப்படம் எடுத்துள்ளதை மறந்த நிலையிலேயே ராஜித சேனாரத்த தனது பச்சை பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவின் பொறுப்பற்ற பச்சை பொய்யான பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எட���ப்பதற்கு சட்டத்தரணிகளுடன் ஜமாஅத் சார்பில் கலந்துரையாடி வருகிறோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.\n*முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – காதுகளை பெண்கள் திறக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.*\nபெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்திரைக்கு தற்போது அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே பெண்கள் முகத்தை மறைத்தல் என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும்.\nமுகம் மறைத்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மாத்திரமுள்ள சட்டமாகும். அதனை வேறு எந்த பெண்களும் நடைமுறைப்படுத்தக் கூடாது. திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் இதனைத்தான் தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றன.\nஆகவே முகம் மறைத்தல் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம், முகம் மறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பெண்கள் காதுகளையும் திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டல்களுக்கு எதிரான ஒன்றாகும். இது தொடர்பாக அரச உயர் மட்டங்களுக்கு தெளிவு படுத்த முயல்வதுடன், முஸ்லிம் பெண்கள் காதுகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஜமாஅத் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.\n*NTJ என்கிற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. CTJ, SLTJ, ACTJ, UTJ மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் எதுவும் தடை செய்யப்பட வில்லை.*\nபயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – NTJ என்ற அமைப்பும் JMI என்ற ஜமாஅத்தே மில்லதே இப்றாஹீம் என்ற அமைப்பும் மாத்திரமே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇது தவிரவுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) என்ற எந்த தவ்ஹீத் அமைப்புகளோ, உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகளோ இலங்கையில் தடை செய்யப்பட வில்லை. இந்த எந்த அமைப்புகளும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட அமைப்புகள் என்று அடையாளப்படுத்தப்படவும் இல்லை.\nபயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் தகவல் வெளியிடும் ஊடகங்கள் NTJ என்று அல்லது நெஷனல் தவ்ஹீத் ஜமாஅத் எற்று முழுப்பெயரை தெளிவாக பயன்படுத்துமாறு ஊடகங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.\nபயங்கரவாத செயல்பாட்டுடன் தொடர்புடைய குறித்த NTJ என்ற அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு தவ்ஹீத் அமைப்புகளும் தொடர்புடன் இருக்க வில்லை என்பதுடன் குறித்த அமைப்புடன் மார்க்க ரீதியாகவே கருத்து வேறுபாடு காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.\n*சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2323771", "date_download": "2019-08-18T20:10:44Z", "digest": "sha1:KSFGBZQA5MRLSQC4QUI4PDRD7L6BRFPO", "length": 20994, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெரியபாளையம் பவானியம்மன் கோவிலை சுற்றி சுகாதார சீர்கேடு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபெரியபாளையம் பவானியம்மன் கோவிலை சுற்றி சுகாதார சீர்கேடு\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nஊத்துக்கோட்டை : ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலைச் சுற்றி தேங்கியுள்ள குப்பை, கழிவுநீரால், துர்நாற்றம் வீசுகிறது.சென்னை- - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது, பெரியபாளையம் பவானியம்மன் கோவில்.அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள், சிறப்பு பூஜை நடைபெறும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் குடும்பத்துடன் வந்து, அம்மனை வழிபடுவர்.சனிக்கிழமை இரவு, கோவில் வளாகத்தில் தங்கி, வேப்ப இலை ஆடை அணிதல் உள்ளிட்ட நேர்த்திக் கடனை, பக்தர்கள் செலுத்தி, ஞாயிற்றுக்கிழமை, அம்மனை தரிசனம் செய்வர்.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை, எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் செய்யும்.இந்தாண்டு ஆடி மாதம் பிறந்து, நாளை, ஞாயிற்றுக்கிழமை வரவுள்ள நிலையில், கோவிலைச் சுற்றி, சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.பஸ் நிலையத்தில் இருந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள மேம்பாலத்தை கடந்து தான் வரவேண்டும்.பாலத்தில், பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில், கால்நடைகளின் கழிவுள்ள ஆகியற்றால் துர்நாற்றம் வீசுகிறது.பாலத்தின் கீழே, இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில், பன்றிகள் அங்கு மேய்கின்றன.கோவிலுக்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வியாபாரம் நடப்பதால், கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனங்கள் நிறுத்தும் இடம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பதால், சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கலெக்டர் ஆய்வு செய்வாராபெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரம், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இங்கு, பக்தர்கள் தங்க வசதி இல்லை. ஆரணி ஆற்றில் அமைக்கப்படும் தற்காலிக குடில்களில், தங்க வேண்டி உள்ளது. குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால், உள்ளூரில் அறை எடுத்து தங்க, ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி உள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. செல்லியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா\n2. நெல்லில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு\n3. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் உழவார பணி\n4. திருவள்ளூர் - இன்று இனிதாக... திரு/ இன்றைய நிகழ்ச்சி\n5. பருவம் தவறி பொழிந்த மழை\n1. சாலையில் தேங்கும் மழை நீர்\n2. கொசு தொல்லை மழையால் அதிகரிப்பு\n3. தொடர் மழையால் சிலை தயாரிப்பு பாதிப்பு\n4. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகமா... காயலான் கடையா\n1. சாலை விபத்தில் ஒருவர் பலி\n2. ஓட்டலில் வாலிபர் கொடூர கொலை: 5 வாலிபர்கள் கைது\n3. கணவர் தற்கொலை மனைவி தற்கொலை முயற்சி\n4. வெந்நீர் கொட்டி 2 குழந்தைகள் பலி\n5.சுத்நதிர தின விழாவில் பள்ளி அலுவலர் பலி\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exactpredictions.in/blog/2014/04/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:17:58Z", "digest": "sha1:NCMESUN2AGH4XDHGUWXA4AYPJRSINFMD", "length": 23149, "nlines": 136, "source_domain": "www.exactpredictions.in", "title": "பத்தாம் பாவ பலன்கள் – Exactpredictions", "raw_content": "\nHome/பாவ பலன்கள்/பத்தாம் பாவ பலன்கள்\nபத்தாம் பாவம் முக்கியமாக தொழிலைப் பற்றிஅறிய உதவுவது என அறிவோம்.\nமேச ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் அதில் பிறந்த ஜாதகன் தொழிலில் சிறந்தவன். துப்பு கண்டு பிடிப்பதில் வல்லவன், அரசாங்க பணியில் ஈடுபடுபவன், மகிழ்ச்சி மிக்கவன். சாதுக்களின் கோபத்திற்கு ஆளாகுபவன்.\nரிஷப ராசி பத்தாம் பாவமாக அமையுமானால் செலவாளி, பெரியோர்களை சாதுக்களை பூஜிப்பவன். ஞானம் மிக்கவன்.\nமிதுனம் பத்தாம் இடமாக அமைந்தால் காரியத்தில் கான்னாயிருப்பவன். மந்திரங்கள் அறிந்தவன். மக்களின் மத்தியில் செல்வாக்கு உடையவன். தேகப்போலிவுடையவன்.\nகடகம் பத்தாம் பாவமாக அமையுமானால் தண்ணீர்ப் பந்தல், பூந்தோட்டம் முதலியவற்றை அமைத்தல், குளம் வெட்டுதல் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுவான்.\nசிம்மம் பத்தாம் பாவமாக அமையுமானால் ஜாதகன் எல்லா பாவங்களையும் செய்யதக்க கொடூரமுள்ளவனாகின்றான். பொருளை கடத்தல், நாடு விட்டு நாடு செல்லுதல் ஆகிய மறைமுகமான தொளில்களில் துணிச்சலுடன் ஈடுபடுவான். கொலை செய்யவும் அஞ்சாதவன்.\nகன்னி பத்தாம் இடமானால் ஜாதகன் எப்போதும் முட்டாள்களின் நண்பனாகவே ஊர் சுற்றித் திரிவான். பெரும்பாலும் பெண்களுடைய சொத்துக்கு மேலாளராக இடம்பிடித்து, தானும் சொத்து சேர்த்துக் கொள்ளும் வல்லவனாகின்றான்.\nதுலாம் பத்தாம் இடமாக அமைந்தால் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றான். நேர்மையுடையவன். சாதுக்களுக்கு பிடித்தமானவன்.பல தர்ம காரியங்களில் ஈடுபட்டு மேலான பதத்தை அடையக்கூடிய பாக்கியம் பெற்றவன்.\nவிருசிகம் பத்தாம் இடமானால் பிராமணர்கள் குருமார்கள், மேலோர் ஆகியவர்களை துன்புருத்துபவனாகின்றான். துஷ்டர்களுடைய சிநேகிதம் இவனுக்கு விருப்பமானதாகும்.\nதனுசு பத்தாம் பாவமாக அமையுமானால் எப்பொழுதும் அடிமை தொழிலை செய்ய நேரிடுகின்றது. திருட்டும், பிறருக்கு தீங்கு செய்தலும் இவனுக்கு கை வந்த கலை.\nமகர���் பத்தாம் பாவமாக அமையுமானால் உறவினர்களுடன் அன்பு கொண்டவன். வித்வான்களை நேசிப்பவன். இருப்பினும் சில நேரங்களில் துஸ்டத்தனமான காரியங்களிலும் இவன் ஈடுபடக் கூடும்.\nகும்பம் பத்தாம் பாவமாக அமையுமானால் பிறரை ஏமாற்றிப் பிழைப்பவன். பயணம் செய்வதில் விருப்பம் உடையவன். தனக்கு ஒரு பொருள் தேவை என்றால் அதை எந்த வழியிலும் அடைந்தே தீர வேண்டும் என்று முரட்டுத் தனம் கொண்டவன். இதனால் சமுக விரோதியாகவும் இவன் மாறுவதற்கு இடம் உள்ளது.\nமீனம் பத்தாம் இடம் ஆனால் தெய்வ வழிபாட்டில் சிந்தையை செலுத்தக் கூடியவன். குருபக்தி மிக்கவன். அதனால் குருவின் உபதேசம் பெற்று கீர்த்தி உடையவனாகின்றான். தர்ம காரியங்களில் பெரும்பாலும் நாட்டம் உடையவன் ஆகின்றான்.\nபத்துக்கு உடையவன் ஒவ்வொரு ராசியிலும் இருப்பதால் ஏற்படும் பலன்கள்.\nபத்துக்குடையன் லக்னத்தில் இருந்தால் தாயினிடத்தில் அன்பு மிக்கவன். தந்தையிடத்தும் பக்தியுடையவன். சுகத்துடன் வாழ்பவன். பாபக்கிரகங்களுடன் கூடினால் துக்கம் உடையவன். துஷ்டன். தந்தைக்கு ஏமாற்றத்தை தருபவன்.\nபத்துக்குடையன் இரண்டாம் இடத்தில் சுப கிரகங்களுடன் கூடி இருந்தால் தாய் தந்தையரை சுகத்துடன் வைத்திருப்பான்.கடின வார்த்தை பேசுபவன்.திடகாத்திரமான சரீரம் உள்ளவன். தனவான்.\nபத்துக்குடையன் மூன்றாம் இடத்தில இருந்தால் உறவினர்களுக்கும் பெற்ற தாய்க்கும் விரோதியகின்றான். பெரும்பாலும் அடிமை தொழில் செய்பவன்.\nபத்துக்குடையன் நான்காம் இடத்தில் இருந்தால் மிகுதியாக சுக போகங்களில் ஈடுபடகூடியவன். தாய் தந்தையரை நலமாக வைத்துக் காப்பவன். மனித சமுதாயம் நலம் பெற வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவன். அரச சன்மானம் பெறக் கூடியவன்.\nபத்துக்குடையன் ஐந்தாம் இடத்தில் இருந்தால் கலை ஆர்வம் மிக்கவன். அரசால் ஆதாயம் பெறக் கூடியவன். மிகுந்த யோகி, சிறந்த சங்கீத மேதையாகவும் இவன் திகழக் கூடும்.\nபத்துக்குடையன் ஆறாம் இடத்தில் இருந்தால் அரசுப் பகையை தேடிக் கொள்வான். காமம் மிக்கவன். எல்லோரிடத்திலும் எப்போதும் சண்டை இடுபவன். திருடர்களுக்கு மத்தியில் இவன் ஜீவனம் சிறப்பாக அமையும்.\nபத்துக்குடையன் ஏழாம் இடத்தில் இருந்தால் நல்ல அழகன்; பெண்களிடத்தில் எப்போதும் பிரியமாக நடந்து கொள்வான். இவனது மகனாலும், இவன் தந்தையின் அன்புக்குரிய பிற ஸ்திரியாலும் நலம் பெறுவான்.\nபத்துக்குடையன் எட்டாம் இடத்தில் இருக்கப் பிறந்தவன் மிக்க ஏமாற்றத்தை தரும் பொய் வார்த்தை பேசுபவன். கபடம் உள்ளவன். திருட்டு வித்தையில் சமர்த்தன். தந்தைக்கு இடைவிடாமல் தொல்லை தருபவன்.\nபத்துக்குடையன் ஒன்பதாம் இடதில் இருந்தால் தொழிலில் விருத்தி உள்ளவன். தோற்றப் பொலிவு கொண்டவன். அன்பான் சகோதர்களும், நண்பர்களும் நிறைந்தவன். பராக்கிரமம் மிக்கவன். உண்மையில் நாட்டம் உடையவன்.\nபத்துக்குடையன் பத்தாம் இடத்திலேயே இருந்தால் தந்தையை சுகமாக வைத்திருப்பவன். சாமர்த்தியசாலி. புகழ் மிக்கவன். அரசு வருமானத்தை சன்மானங்களை அடையக் கூடியவன்.\nபத்துக்குடையன் பதினொன்றாம் இடத்திலிருகப் பிறந்தவன் எதிலும் வெற்றியும் லாபத்தையும் ஈட்டக் கூடியவன். ஆண்களும், பெண்களும் ஆன குழந்தைகளைப் பெற்றவன். பணியாளர்கள் நிரம்பப் பெற்ற தனவான்.\nபத்துக்குடையன் பணிரெண்டாம் இடத்திலிருந்தால் அரசுப் பணியில் இருபதோடு சுயமாகவும் பொருள் ஈட்டக் கூடியவன். தந்தையால் சௌக்கியம் அற்றவன். வக்கிரமான புத்தி உள்ளவன். இயற்கை அழகில் ஈடுபாடு கொண்டவன். பெரும்பாலும் வெளிநாடுகளில் இவனுடைய வாழ்க்கை கழிகின்றது. நல்ல செலவாளி.\nபத்தாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.\nபத்தாம் இடத்தில் சூரியனுடைய பார்வை இருக்குமானால் ஜாதகன் எப்போதும் காரிய சித்தியுல்லவன். முதல் வயதிலேயே இவருடைய தாயார் இறந்துவிட வாய்ப்பு உள்ளது. சூரியன் சொந்த வீட்டிலோ, உச்ச வீட்டிலோ இருந்து பார்த்தால் தாய்க்கு சுகம் உண்டாகும்.\nபத்தாம் இடம் சந்திரனால் பார்க்கப்பட்டால் கால்நடைகள் நிறைந்த சூழ்நிலைகளில் அது தொடர்பான தொழிலை உடையவன். மகன் மனைவி இவர்களால் சுகத்தை அடையக் கூடியவன். ஆனால் தந்தையாலோ, உறவினர்களாலோ சுகம் கிடைப்பதில்லை.\nபத்தாம் இடம் செவ்வாயினால் பார்க்கப்பட்டால் ஜாதகன் எந்தவித சிரமமும் இல்லாமல் காரியத்தில் வெற்றி அடைபவன். செவ்வாயின் தசை மூன்றாவது தசையாக வந்தால் ஜாதகன் மிகுந்த சுகத்தையும், பாக்கியத்தையும் அடைகின்றான்.\nபத்தாம் இடம் புதனால் பார்க்கப் பட்டால்ஜாதகன் வேலை செய்து பிழைப்பவனாகவும், மக்களின் தலைவர்களால் நேசிக்கப் பட்டவனாகவும், எதிலும் முயற்சி உள்ளவனாகவும் ஆகின்றான்.\nபத்தாம் இடம் குருவினால் பார்க்கப் பட்டால் அரண்மனையில் (இக்காலத்தில் அமைச்சர்களின் அலுவலகத்தில் அல்லது வீட்டில் பணி செய்யக் கூடியவன்) பணி செய்யக் கூடியவன். மகன், மனைவி இவர்களிடம் அன்பு மிக்கவன். அவர்களால் சுகமும் பெறுகின்றான். இவனுக்கு முன்னதாக பிறந்தவர்களை காட்டிலும் இவனிடத்தில் செல்வம் மிகுதியாக சேர்கின்றது. மாட மாளிகை கட்டி வாழ்பவன்.\nபத்தாம் இடம் சுக்கிரனால் பார்க்கப் பட்டால் தனது ஊரிலேயே அரசு வழி தொடர்பால் ஆதாயம் உண்டு. புத்திரர்கலாலும், பந்துகளாலும் நேசிக்கப் படுபவன். தலைவலி இவனை விட்டு நீங்காத நோய்.\nபத்தாம் இடம் சனியினால் பார்க்கப் பட்டால் இவனுடைய தந்தை விரைவில் அழிகின்றார். தாய் மூலமும் அவ்வளவு சுகம் இல்லை. அதிக காலம் வாழ்ந்திருக்க மாட்டன். ஜீவித்தால் பாக்கியமுள்ளவனாக இருப்பான்.\nபொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:\nஎனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்\nஎனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா\nஎனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்\nஎனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது\nஎனக்கு புத்திர பாக்கியம் உண்டா\nஎன் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்\nஎந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது\nநன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா\nநான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா\nநான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா\nநான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா\nநான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா\nஎனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா\nபரம்பரை சொத்துகள் கைக்கு வருமா\nதன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்\nஎனது நோய் எப்பொழுது தீரும்\nமன அமைதி எப்பொழுது கிடைக்கும்\nஎனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை\nஎன்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன\nஎன் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்\nஎன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன\nநன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன\nநான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது\nமேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.\n50 அமெரிக்க டாலர��களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geetganga.org/engal-mannin-idhu-engal-vaanam", "date_download": "2019-08-18T19:25:43Z", "digest": "sha1:OJ6335FBWNJ4K5RD74F37YODMA2QS72G", "length": 5601, "nlines": 155, "source_domain": "www.geetganga.org", "title": "Engal Mannin Idhu Engal Vaanam | Geet Ganga", "raw_content": "\nஎங்கள் மண்ணிது எங்கள் வானம்\nயுகா யுக யுகமாக நாம் இங்கு வளர்ந்தோம்\nபல்வகை வளத்தை இங்கு குவித்தோம்\n.பொன் மாய பூமி என்றே உலகோர்\nதாய் நாடிது நம் தந்தையர் நாடு\nதர்மம் வாழும் கர்ம பூமியாம்\nபரமன் படைத்த மங்கல பூமி\nஅனுதினம் இதனைப் போற்றி வணங்கும்\nநல்லோர் இங்கு பிறந்திட ஏங்கும்\nத்யாகம் யோகம் தூய்மை பயின்றோம்\nபுனிதர் வாழும் புண்ணிய பூமி\nவாளில் ஒரு கை மறுகை ஏரில்\nவாயில் பாரத தேவியின் கீதம்\nஇறைவன் நாமம் நெஞ்சில் வாழும்\nமக்கள் துயரம் துன்பம் துடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23310", "date_download": "2019-08-18T20:12:39Z", "digest": "sha1:FJACNHEIAE6BGMIH3BMWVO2YWIRPZHIY", "length": 26173, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை\nஅலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது. அந்த ஆற்றலும் கிடையாது. அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான். கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது.\nஎனக்குத் தொழில் எழுத்து. தெரிந்ததெல்லாம் எழுத்து. அது போதும்.\nகற்பனை வானில் கண்டமானிக்கிப் பறந்து திரிந்த வெள்ளித் திரையை இழுத்துப் பிடித்து வசக்கிக் கால் பொசுக்கும் எதார்த்த மண்ணில் விரித்துப் பாமர மக்களின் வாழ்க்கையைக் காட்சிகளாக வரைந்த அசல் கலைஞனுக்கும் இலக்கியத்தை சுவாசிக்கும் படைப்புக் கலைஞர்களுக்கும் தரமான படைப்புகளைத் தேடித் தேடித் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் சொல்லிக் கொள்ள ரெண்டொரு வார்த்தை உண்டு. அதை அமர்ந்தவாறே பகிர்ந்துகொள்ள உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.\nஇளைய படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளை இனங்கண்டு அங்கீகரித்து கவுரவிக்கும் அரிய நிகழ்வை அனுபவிப்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது, மகிழ்கிறது. இன்னும் சில ஆண்டுகள் பிழைத்துக் கிடந்து தமிழிலக்கியத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றும் உற்சாகம் எனக்குள் மடைதிறக்கிறது.\nதன்னிலிருந்தே தமிழிலக்கியம் தொடங்குவதாகப் பீத்திக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களின் தம்பட்டமும் விதவிதமான குழுக்களின் வெற்றுக் கூச்சலும் குருபீட போதனைகளும் சாதியக் காழ்ப்பும் கலந்த பேரிரைச்சலுக்கிடையில் இப்படியொரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பது ஆறுதலளிக்கிறது. சூழலை உருவாக்கியவர்களை மனசாரப் பாராட்டியாகணும்.\nஇலக்கியத் தளத்தில் நான் ஓரங்கட்டப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக, இருட்டடிப்பு செய்யப்படுவதாக எப்போதுமே எனக்கு சுய ஆதங்கம் கிடையாது. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அப்படியே இருந்தாலும் என்னைப் புறக்கணித்துவிட்டீர்களே என்று கூரைமீதேறிக் கூவி நியாயம் கேட்கவா முடியும்\nபொய் மேகங்கள் உறுமி ஊர்கூடி ஒரு பாட்டம் மழை பெய்துவிட்டு மறைந்து போகும். அல்லது காயும் வெயில் கண்டு மிரண்டு கலைந்தோடிவிடும். அந்தத் தெளிவில் வாழையடி வாழையாக வரும் வாசகனுக்கு உண்மை வெட்டவெளிச்சமாகிவிடும். ஓலைச் சரசரப்புகளை ஒதுக்கித் தள்ளி ஓரங்கட்டிவிட்டுத் தான் உண்டு தன் வேலையும் உண்டு என்று பாடு சோலியைப் பார்ப்பவன் நான். காலத்தில் பூத்துக் கரிசக்காட்டில் மணக்கும் மஞ்சணத்திப் பூவாக இருப்பதில் சந்தோசந்தான்.\nவிருதுகள் மீது எனக்கு விருப்போ வெறுப்போ கிடையாது. அதை எதிர்பார்த்து எழுதினால் அது இலக்கியத்திற்கு செய்யும் பெரிய துரோகம். என் எழுத்து என்னை செழுமைப்படுத்தணும், முழுமைப்படுத்தணும். பிறர் சிந்தனையைக் கிளறணும். என் வலியை வாதையை இன்ப துன்பத்தை அவர்களுக்கு உணர்த்தணும். அந்த வெற்றிதான் எனக்குக் கிடைக்கும் பெரிய விருது.\nஅரசியல் பணம் பதவி சாதி செல்வாக்கு சொறிதல் என மலினப்படுத்தப்பட்டுவிட்ட பரிசுகளும் விருதுகளும் பொற்கிழிகளும் பட்டங்களும் அருவருப்பூட்டுகின்றன, குமட்டுகின்றன. எங்கோ ஒரு மூலையிலிருந்து நியாயமான நடுநிலையான அங்கீகாரம் கிடைக்கும்போது மனசு ஆசுவாசப்படுகிறது. நாலு பேர் நமது எழுத்துக்களையும் படித்து உணர்வுகளைப் புரிந்து பாராட்டுகிறார்கள். பலருக்குச் சொல்கிறார்கள். அந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nவிஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட உடனேயே இணைய தளத்தின் சகல மூலைகளிலிருந்தும் விவாதங்கள் கிளம்பியிருப்பதாக அறிகிறேன். இந்த ஆரோக்கியமான விவாதங்கள்தான் தமிழிலக்கியத்தின் பரிமாணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அரங்கில் தமிழை நிலை நிறுத்தும். அதில் இளையவர்களின் பங்கு மகத்தானது.\nகலைக்கு சாதி மதம் இனம் குலம் கோத்திரம் கிடையாது. அது எண்ணற்ற கோள்கள் சஞ்சரிக்கும் பிரபஞ்ச வெளி. நூறு பூக்கள் மலரும் நந்தவனம். அது கருக்கொண்டிருக்கும் உணர்வுகள் உலகளாவியவை. அவற்றை சாதி மதத்துக்குள் அடைத்துவிட முடியாது.\nகலைஞன் சுதந்திரமானவன். கடலில் குளித்து வெயிலில் காய்ந்து காற்றில் தலையுலர்த்தும் காடோடி. சமூகமும் சட்டமும் பச்சை குத்தியுள்ள சாதி முத்திரையால் அவனது விரல்களுக்கு விலங்கிடமுடியாது. அந்தணச் சிறுவனைக் கொண்டு பாலுத்தேவனின் கன்னத்தில் அறையச்செய்து பரம்பரை பரம்பரையாகக் காலங்காலமாக சமூகத்தின் ஆழ்மனசில் படிந்து உறைந்து கிடக்கும் சாதியத்தைச் சாடும் தார்மீகர்களுக்கும் சொந்தக்காரன் அவன்.\nசாதி வேலிகளைத்தாண்டிக் கிளைக்கும் உன்னதமான உறவுகளை அவன் போற்றிப் பாடுவான். அறங்கெட்டு ரத்த சோகை பீடித்த வறட்டுத் தத்துவங்களின் தரங்கெட்ட நிலை கண்டு வெந்து நொந்து புழுங்குவான். சமூகத்தின் வேர்களை தொன்மங்களை விழுமியங்களை வராக அவதாரமெடுத்துத் தேடி, அகழ்ந்தெடுத்து வருங்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய வரலாற்றுக் கடமை அவனுக்குண்டு. கடவுள்களின் பிறவிகளை மீள்பார்வையில் விசாரணைக்குட்படுத்தும் மனுசக்கடவுள் அவன். அவனை விசாரிக்க அவனை ஆழமாகப் புரிந்த யாருக்கும் உரிமையுண்டு.\nஇன்றைய இளையவர்கள் அறிவிலும் புரிதலிலும் என்னைவிட மூத்தவர்களாக இருக்கிறார்கள். அசாத்திய வேகம். அதனால் நெருக்கமாகிவிடுகிறார்கள். அந்தத் தோழமை முதுமையை மறக்கச் செய்கிறது.\nஉலகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவர்கள் விரல்களால் பரிமாறிக��� கொள்ளும் மவுன மொழி வியப்பளிக்கிறது. இவர்களுக்கு உலக இலக்கியங்களின் பரிச்சயம் வாய்த்திருக்கிறது. அவற்றுக்கு ஈடான, ஏன் அவற்றை மிஞ்சும் உன்னத இலக்கியங்கள் நம்மிடமும் உண்டு. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. சொந்த மரபில் வேர் பிடித்து வளரும் மரம் போலாகுமா\nஇணைய தளத்தின் வாயிலாக ஒரு நிமிசத்தில் இணைந்து செயல்பட முடிந்த உங்களால் எதையும் சாதிக்க முடியும். தரமான தமிழிலக்கியப் படைப்புகளை உலகுக்கு இனங்காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குண்டு. அதில் மொழிபெயர்ப்பின் பங்கு மிகப்பெரிது. பிறமொழிப் படைப்புகள் மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்கமொழியிலும் எவ்வாறு உடனுக்குடன் பெயர்த்துக் கொண்டுவர முடிகிறது தங்கள் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்தது தங்கள் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்தது\nதமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில் பெரிய வெற்றிடம் இருப்பதாகவே கூறலாம். அதை நிரப்பினாலொழிய நம்மால் கரையேறமுடியாது. இருக்கிற சில மொழிபெயர்ப்பாளர்களிடம் நிறையவே போதாமை உள்ளதாகத் தெரிகிறது. அவர்களைச் சொல்லியும் குத்தமில்லை. மொழிபெயர்க்க விரும்பியதையெல்லாம் வெளியிட பதிப்பாளர்கள் முன்வருவதில்லையே\nசாகித்திய அகாடமி சாகித்திய அகாடமி என்று ஒண்ணு உண்டல்லவா அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இலக்கியக் கோட்பாடுகளைப் பிளந்துகட்டுவார்களே அவர்கள்தான். ஆண்டுதோறும் பரிசளிப்புச் சடங்கு நடத்திப் பரபரப்பாகப் பேச வைப்பார்களே அவர்கள்தான். பரிசளிக்கப்பட்ட படைப்புகளை (தரம் தகுதி ஒருபுறம் இருக்கட்டும்) பரஸ்பரம் எத்தனை இந்திய மொழிகளில் பெயர்த்து அறிமுகப்படுத்தியிருப்பார்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இலக்கியக் கோட்பாடுகளைப் பிளந்துகட்டுவார்களே அவர்கள்தான். ஆண்டுதோறும் பரிசளிப்புச் சடங்கு நடத்திப் பரபரப்பாகப் பேச வைப்பார்களே அவர்கள்தான். பரிசளிக்கப்பட்ட படைப்புகளை (தரம் தகுதி ஒருபுறம் இருக்கட்டும்) பரஸ்பரம் எத்தனை இந்திய மொழிகளில் பெயர்த்து அறிமுகப்படுத்தியிருப்பார்கள்\nஇளையவர்களே, தரமான தமிழ்ப் படைப்புகளை உலகத்தோர்க்கு இனங்காட்டுங்கள். அப்போதுதான் பிற நாட்டார் அவற்றுக்குத் தலை வணங்குவார்கள���.\nமொழிக்காவலர்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள். அரசியல் நெருக்கடி நிர்ப்பந்தம் அல்லது சுய ஆதாயத்துக்காக நேர்மையை அடகுவைத்துவிட்டு ஒலிபெருக்கி எழுத்துக்களை மொழிபெயர்த்து உலக அரங்கில் உலவ விடுவதற்குத் துணை போகாதீர்கள். அதனால் தமிழுக்கும் தமிழனுக்கும் தலைகுனிவுதான்.\nஅதுக்கு உடந்தையாவதை இளைய சமுதாயமும் காலமும் மன்னிக்காது. பாரதி உங்களைப் பரிகசிப்பான்.\nவஞ்சனை செய்வாரடி _ கிளியே\n(2011 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதினைப் பெற்றுக்கொண்ட போது திரு பூமணி அவர்கள் ஆற்றிய ஏற்புரை)\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nஅருகர்களின் பாதை 9 - கார்லே, ஃபாஜா, ஃபெட்சா\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் ��ன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/worlds-ambassador-of-music/", "date_download": "2019-08-18T20:16:27Z", "digest": "sha1:NFRDNCB2WP4G2E62UGQY7FVYE4G5DVWR", "length": 12216, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "இசையின் சர்வதேச தூதர் ! ரகுமான் புகழாரம். - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nஅண்மையில் அமெரிக்காவில் நடந்த “தி வேல்ட்ஸ் பெஸ்ட்” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அசாத்திய பியானோ திறமையால் உலக அரங்கை அதிரவைத்து, 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற 13 வயதான சிறுவன் தான் சென்னையை சேர்ந்த “லிடியன் நாதஸ்வரம்”. இவர் வர்ஷன் சதிஷ் என்ற தமிழ் இசையமைப்பாளரின் மகன் ஆவார்.\nசில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபலமான “தி எலன் ஷோ” என்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லிடிய���் பங்கேற்றபோது கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் பியானோ வசதித்து அரங்கில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆதியது குறிப்பிடத்தக்கது.\nதற்போது ஒரு பொது நிகழ்வில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அவர்களை, லிடியன் சந்தித்தபோது, இசையின் சர்வதேச தூதரக இவர் மாறவேடனும் என்று நான் விரும்புகிறேன் என்று ரகுமான் குறிப்பிட்டார். மேலும், இசையின் வருங்கால நம்பிக்கை லிடியன் நாதேஸ்வரம் என்று புகழாரம் சூட்டினார்.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99383/", "date_download": "2019-08-18T19:36:07Z", "digest": "sha1:YI5KCVXWDNA4ZFCCOY3BVAIG2ZPMOL46", "length": 9430, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "துருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – குழந்தைகள் உட்பட 19 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து – குழந்தைகள் உட்பட 19 பேர் பலி\nகிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிசென்ற குடியேறிகளை ஏ��்றிச் சென்ற பாரவூர்தி மேற்குத் துருக்கியில் இன்று கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்;பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nமேற்கு துருக்கியில் உள்ள இஸ்மிர் விமான நிலையம் வழியாக சென்ற குறித்த பாரவூர்தி சாரதியின் கடுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த ஆழமான கால்வாய்க்குள் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உடனடி தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTags19 killed accident tamil Turkey ஏற்றிச் சென்ற குடியேறிகளை குழந்தைகள் துருக்கி பலி பாரவூர்தி விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிந்தவூரில் கடல் அரிப்பு அதிகரிப்பு- மீனவர்கள் சிரமம்\nஅணில் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து மரணம்\nநடிகைகள் தெரிவிக்கும் பாலியல் முறைப்பாடுகளை விசாரிக்க 3 பேர் குழு:\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Akadagoda.php", "date_download": "2019-08-18T19:28:06Z", "digest": "sha1:5MQVBAIUSK2ECMDHDQ6AKXSWH5IBBFLO", "length": 3987, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் Akadagoda , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Akadagoda , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Akadagoda விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் Akadagoda\nஆன்லைன் கலை கடை Akadagoda\nகலை விநியோக கடையில் Akadagoda\nகலை மற்றும் கைவினை பொருட்களை Akadagoda\nஆன்லைன் கலை அச்சிட்டு Akadagoda\nகலை பொருட்கள் கடை Akadagoda\nகுழந்தைகளுக்கு கலை பொருட்கள் Akadagoda\nஆன்லைன் கைவினை பொருட்கள் Akadagoda\nதள்ளுபடி கலை வழங்கல் Akadagoda\nகலை பொருட்கள் கடைகள் Akadagoda\nகலை பொருட்கள் கடை Akadagoda\nகலை வழங்கல் சேமிப்பு Akadagoda\nஆன்லைன் நுண்கலை அச்சிட்டு Akadagoda\nகலை மற்றும் கைவினை பொருட்கள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் Akadagoda , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Akadagoda , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Akadagoda விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் Akadagoda , கலை கடை Akadagoda", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/", "date_download": "2019-08-18T19:22:37Z", "digest": "sha1:QYDIQKLGSLIVGNYZQYH4D5BVTODZVWYO", "length": 80824, "nlines": 161, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்", "raw_content": "\nதற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்த ஃபிரெஞ்சு திரைப்படம் La Haine. பாரிஸ் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் அப்தெல் என்னும் இளைஞன் போலீஸால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி அப்தெல்லின் நண்பனான வின்ஸி்ன் கையில் கிடைக்கிறது. வி���்ஸ், அவனது நண்பர்கள் சயீத், உபெர்ட் ஆகியோரின் கலவரத்திற்கு பின்னான 24 மணிநேர வாழ்க்கை திரையில் விரிகிறது.\nவின்செண்ட், சயீத், உபெர்ட் மூவரும் வேலையற்ற இளைஞர்கள். தங்கள் குடியிருப்பில் புகைத்தபடியும் வெட்டிக்கதை பேசியபடியும் சிறு சிறு சண்டைகளிட்டபடியும் பொழுதைக் கழிப்பவர்கள். வின்செண்ட் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எப்போதும் சண்டைக்குத் தயாராகயிருப்பவன். சயீத் எதைப் பற்றியும் கவலைகொள்ளாத மற்ற இருவர் அளவுக்கு முதிர்ச்சியடையாத சராசரி இளைஞன். உபெர்ட் உடல்வலிமையுடையவன் என்றாலும் எந்த பிரச்சனையிலும் சிக்காது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவன். கலவரத்தில் தன் உடற்பயிற்சிக் கூடம் கொளுத்தப்பட்டதையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவன். போலீஸின் துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக வின்செண்ட் சொல்லும்போது அதனால் பிரச்சனை ஏற்படுமென்றும் அதை தூக்கியெறியுமாறும் உபெர்ட் கூறுகிறான். அதை மறுக்கும் வின்செண்ட் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அப்தெல் இறந்தால் ஒரு போலீஸையாவது சுட்டுக் கொல்வதாய் சபதமெடுக்கிறான். துப்பாக்கியுடன் மூன்று நபர்களும் பாரீஸுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் பல வகையான மனிதர்களை சந்திக்கிறார்கள். இனவெறி கொண்ட காவல் அதிகாரி, அவருக்கு எதிர்மறையாக நல்ல காவல் அதிகாரி, குடிகாரர்கள், கொலைகாரர்கள், போதை மருந்து கடத்துபவன், செல்வந்தர்கள், இனவெறியாளர்கள், முன்னாள் போர்வீரரான வயோதிகர் என பல்வகை மனிதர்களை சந்திக்கிறார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் அத்துப்பாக்கி பயன்படுத்தத் தூண்டும் சம்பவங்கள் நடக்கின்றன. பதட்டம் அதிகரிக்கின்றது. படத்தின் இறுதி வரை இப்பதட்டம் நம்மை உட்கொள்கிறது. இப்பதட்டம் கிளைமாக்ஸில் உச்சத்தை அடைகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்த கிளைமாக்ஸ் காட்சி அதிர்வை ஏற்படுத்தியது.\nஆரம்பத்தில் வேலையின்றி அரட்டைகளில் பொழுதைக் கழிக்கும்போது மெதுவாக நகரும் காட்சிகள் நண்பர்களின் கையில் துப்பாக்கி கிடைத்து பாரிஸுக்கு சென்றபின் அசுர வேகத்தில் செல்கின்றன. இப்படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான காமிரா கோணங்களும் காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசை���ாக பிரெஞ்சு ராப் பாடல்கள் கலக்கல்.\nமூன்று மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் Vincent Cassel,Hubert Kounde, Said Taghmaoui மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல்மொழியும் வசன உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் வின்செண்ட் தன் கையில் துப்பாக்கி இருப்பதால் கண்களில் தெனாவெட்டுடன் அலைவதும் பின்னர் துப்பாக்கியைப் பயன்படுத்த நேரும்போது பயம்கொள்வதுமென அட்டகாசமாக நடித்திருக்கிறார்.\nயாரையும் நியாயப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வலியவர்கள் மீதான பயம் வெறுப்பாக உருமாறும் நிலை சிறப்பாக பதிவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் இறுதிக்காட்சியும் இன்னும் சிலநாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்தபடியிருக்கும்.\n1928. லாஸ் ஏஞ்சலீஸ். தொலைபேசி இணைப்பகத்தில் பணிபுரியும் கிறிஸ்டின் காலின்ஸின்(ஏஞ்சலினா ஜுலி) மகன் வால்டர் காலின்ஸ் காணாமல் போகிறான். சில மாதங்கள் கழித்து லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை ஒரு சிறுவனை வால்டர் எனக் கூறி கிறிஸ்டினிடம் சேர்ப்பிக்கின்றனர். அச்சிறுவன் தன் மகனில்லை என்று மறுக்கும் கிறிஸ்டினை விசாரணை அதிகாரியான ஜேம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கின்றார். பொதுமக்களிடையே இழந்துவரும் தங்கள் செல்வாக்கைக் காப்பாற்ற அச்சிறுவனையே தன் மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிறிஸ்டினை அறிவுறுத்துகின்றார். கிறிஸ்டினின் காவல்துறை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மதபோதகரான குஸ்தவ்(ஜான் மால்கோவிச்) உதவுகிறார். பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கிறது. இறுதியின் கிறிஸ்டினின் மகன் கிடைத்தானா, காவல்துறைக்கு எதிரான போராட்டத்தில் வென்றார்களா, லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையின் சரிந்த செல்வாக்கு திரும்பியதா என்ற கதையே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் லேட்டஸ்ட் திரைப்படம் Changeling. 1928ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.\nகிறிஸ்டினின் காவல்துறைக்கு எதிரான இந்த போராட்டத்திற்கிடையே கார்டன் நார்த்காட் என்பவன் பல சிறுவர்களைக் கடத்தி கொன்றது தெரியவருகிறது. கிறிஸ்டினின் மகனான வால்டரும் நார்த்காட்டால் கடத்தப்பட்டதாக அவனுக்கு உதவிகள் செய்த சிறுவன் அடையாளம் காட்டுகிறான். இருப்பினும் காவல்துறை அதை மறுக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியான லெஸ்டர் அந்த சிறுவனின் உதவியுடன் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்கிறார். தப்பிச் சென்ற கார்டன் நார்த்காட் கைதுசெய்யப்படுகிறான்.\nதன் மகனைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி தன்னையும் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி சித்ரவதை செய்த காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் கிறிஸ்டின். அவ்வழக்கில் விசாரணை அதிகாரியான ஜேம்ஸும் காவல்துறை தலைமை அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.அதே நேரம் நார்த்காட்டின் கொலை வழக்கில் அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. நார்த்காட்டினால் கொல்லப்பட்ட சிறுவர்களில் வால்டரும் ஒருவன் என கிறிஸ்டின் நம்ப மறுக்கிறார். தன் மகன் என்றாவது ஒரு நாள் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தன் தேடலைத் தொடர்கிறார்.\n1928ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.1928-ன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைக் கண் முன் கொண்டுவந்துள்ளனர். டிராம் வண்டிகளும் அந்த கால கார்களும் உடை வடிவமைப்பும் கதை நடக்கும் காலத்திற்கேற்ப அமைந்துள்ளன.\nமகனை இழந்து காவல்துறைக்கு எதிராகப் போராடும் கிறிஸ்டின் கதாபாத்திரத்தில் ஏஞ்சலீனா ஜூலி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறை தன் புகார்களைக் கண்டுகொள்ளாமல் விடும்போது செய்வதறியாமல் தவிப்பதும், தன் மகனாக வந்திருக்கும் சிறுவனை வெறுக்கவும் முடியாமல் அவன்மேல் பாசமும் காட்ட முடியாமல், தன் மகனின் நிலையறியாமல் தவிப்பதும், தன் மகனைக் கண்டுபிடித்து தருமாறு அதிகாரிகளிடம் மன்றாடுவதும் மனநல மருத்துவமனையில் கொடுமைகளுக்கு ஆளாவதும் அங்கு சந்திக்கும் மற்ற நோயாளிகளாலும் குஸ்தவ்வின் உதவியாலும் மனவுறுதி கொண்டு காவல்துறையை தனியாளாக எதிர்த்துப் போராடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கு உதடுகள் அழகுதான் என்றாலும் சில இடங்களில் அதிகப்படியான லிப்ஸ்டிக் ஏற்கனவே பெரிதான அவர் உதட்டை இன்னும் மிகைப்படுத்திக் காட்டுகிறது.\nமதபோதகர் குஸ்தவ்வாக ஜான் மால்கோவிச்(John Malkovich). வானொலி மூலமாக காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதுட���் கிறிஸ்டினுக்கு அவள் மகனைக் கண்டுபிடிக்க உதவுகிறார். கிறிஸ்டின் காவல்துறையால் மனநல மருத்துவமனையில் அடைக்கப்படும்போது போராடி அவரை வெளியே கொண்டுவருகிறார். கிறிஸ்டினுக்கு தகுந்த நீதி கிடைக்க வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதுடன் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் முனைப்புடன் செயல்படும் கதாபாத்திரத்தில் ஜான் மால்கோவிச் அண்டர்ப்ளே செய்திருப்பது படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நிறைவானதாக இருக்கிறது.\nபொதுமக்களிடையே வளர்ந்துவரும் கசப்புணர்வைப் போக்கவும் ஊடகங்களினால் சரிந்துவரும் தன் செல்வாக்கை மீட்கவும் கிறிஸ்டினிடம் வேறொரு சிறுவனை தன் மகனாக ஏற்கும்படி வற்புறுத்துவதும் அவரை வன்முறைக்குள்ளாக்குவதும் அதை எதிர்த்துப் போராடும் கிறிஸ்டினை மனநலம் குன்றியவராக சித்தரிப்பதும் அதிகார மையங்கள் தங்களைக் காத்துக்கொள்ள மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகளுக்கு சான்று. கிறிஸ்டினின் மகனை விட இச்சிறுவன் உயரம் குறைவாக இருப்பதற்கு அதிர்ச்சியில் முதுகுத்தண்டின் அளவு குறைந்து உயரம் குறையலாம் என்றும், நண்பர்களின் ஆசிரியரின் பெயர் அதிர்ச்சியில் மறந்திருக்கலாம் என்றும் பொய்க்கதைகளை அவிழ்த்துவிடுவது நகைச்சுவையாக இருந்தாலும் இவையெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள் எனும்போது அதிர்ச்சியளிக்கின்றது.\nகிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஏனைய திரைப்படங்களைப் போலவே பண்பட்ட காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இப்படத்திற்கு பெரும்பலம். படத்தில் குறிப்பிட்ட ஒரு இடைவெளியின் பின்னணி இசையின்றி வெகுநேரத்திற்கு அமைதியாக காட்சிகள் நகர்ந்தன. சிறிது நேரத்திற்கு பின் இசை ஆரம்பிக்கும்போதுதான் அத்தனை நேரம் திரையைக் கவ்விய மெளனத்தை உணரமுடிந்தது. ஆயினும், கிறிஸ்டின் தன் மகனைத் தேடும் மையக்கதையுடன் மதபோதகர் குஸ்தவ்வின் காவல்துறைக்கு எதிரான பிரச்சாரம், நார்த்காட் செய்த கொலைகள், மனநல மருத்துவமனையில் கிறிஸ்டின் சந்திக்கும் மற்ற நோயாளிகள் என பல கிளைக்கதைகள் படத்தின் வேகத்திற்கு சிறிது தடை போடுகின்றன. கிறிஸ்டினின் மகன் நார்த்காட்டினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படும்பொழுதே மையக்கதை முடிந்துவிடுவதால் பின்தொடரும் காட்சிகள் ��ரண்டரை மணி நேரப் படத்தை இன்னும் நீளமாக்குகின்றன. ஆனால் இறுதியில் வால்டர் தப்பித்துச் சென்றிருக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்படுத்துமாறு அவனுடனிருந்த சிறுவன் திரும்புவதைக் காட்டியதில் இடையில் தேவையில்லாததாகப் பட்ட காட்சிகள் அர்த்தமளிக்கின்றன. இரண்டாம் பாதியில் சில காட்சிகளைக் குறைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.\n11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத்(எவனோ ஒருவன்).\nநிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.\nசுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.\nரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.\nஇர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களி��் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.\nதுக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.\nசுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.\nஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.\nதினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.\nஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.\nஇர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.\nரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளி���ரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.\nவெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான். துக்காராம் பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.\nஇந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதில் குறிப்பாக கவர்ந்தவர்கள் கே.கே. மேனன், இர்பான் கான் மற்றும் பரேஷ் ராவல்.\nகே.கே.மேனன் தன் கண்களாலேயே வெறுப்பைக் காட்டுகிறார். டீக்கடையில் பார்த்த முஸ்லீம் நபரைத் தேடி வெறியோடு அலையும்போதும் பின்னர் பரேஷ் ராவலுடனான காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏழைத்தமிழனாக நடித்துள்ள இர்பான் கானுக்கு வசனங்கள் மிகக் குறைவு. தன் நடையாலும் முகபாவங்களாலுமே அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறை வெடிகுண்டு புரளியைக் கிளப்பிவிட்டு மக்கள் அலறி ஓடுவதைக் கண்டு துள்ளல் நடையில் எள்ளல் தெறிக்கிறது.\nபரேஷ் ராவல் ஓய்வு பெறும் காவலர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனிதர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மனதை ஈர்க்கிறார். ரோந்து பணியின் போது சுனிலிடம் அறிவுரைகள் கூறும் காட்சிகளிலும் , வெறிபிடித்தலையும் சுரேஷிடம் பேசும் காட்சியிலும் இறுதியில் தன் பிரிவுபசாரக் காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nகூர்மையான வசன���்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.\nசமீபகாலமாக இந்தி திரையுலகில் இருந்து வித்தியாசமான கதைக்களங்களில் விறுவிறுப்பான திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. Aamir, Jaane Tu Ya Jaane Na, A Wednesday, Black Friday போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களின் பட்டியலில் Mumbai Meri Jaan திரைபபடமும் இடம்பிடிக்கிறது.\nMumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் பரேஷ் ராவலுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.\n1970களில் எஃப்.பி.ஐ-யின் ரகசிய ஏஜெண்டான ஜோ பிஸ்டோன் நியூயார்க் நகரின் சக்தி வாய்ந்த மாபியா குழு ஒன்றில் 'டானி ப்ராஸ்கோ' என்ற பெயரில் ஊடுருவி ஆறு வருடங்கள் அக்குழுவில் ஒருவராக இருந்து அக்குழுவினருக்கு எதிரான தடயங்களைச் சேகரித்து அக்குழுவில் பலரின் கைதுக்கு காரணமானார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Donnie Brasco.\nஜோ பிஸ்டோன் 'டானி ப்ராஸ்கொ' என்ற நகை வியாபாரியாக மாபியா குழுவினருக்கு அறிமுகமாகிறான்.அக்குழுவில் முப்பது வருடங்களாக இருக்கும் லெஃப்டி டானியின் இளமைத் துடிப்பாலும் பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். டானியைக் குழிவில் சேர்த்துக்கொள்ள லெஃப்டி பரிந்துரைக்க டானியும் அக்குழுவில் ஒருவனாகிறான். முப்பது வருடங்களாக அக்குழுவில் இருந்தும் அடிமட்ட நிலையிலேயே இருக்கும் லெஃப்டி டானி தன்னைப் போலில்லாமல் குழுவில் சக்தியுள்ளவனாக வரவேண்டுமென விரும்புகிறான். குழு செயல்படும் விதத்தையும், வேலை நுணுக்கங்களையும், குழுவில் பிறரை எதிர்கொள்வது குறித்தும் தன்னுடைய அனுபவங்களையும் டானியுடன் பகிர்ந்துகொள்கிறான். டானிக்கும் லெஃப்டிக்கும் இடையேயான நட்பு இறுகுகிறது.\nஆரம்பத்தில் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக தன் வேலையில் மட்டும் குறியாக இருக்கும் டானி காலப்போக்கில் லெஃப்டியின் அன்பால் ஈர்க்கப்படுகிறான். முப்பது வருடங்க��ாக மாபியா குழுவில் இருந்தும் அடிமட்டத்திலேயே இருக்கும் வயதான லெஃப்டியின் மேல் அவனுக்கு ஏற்படும் பரிதாபம் நாளடைவில் நட்பாக வலுப்படுகிறது. லெஃப்டியும் டானியை தன் மகனைப் போல் கருதி அக்கறை காட்டுகிறான்.\nடானி மாபியா குழுவினருடன் சேர்ந்து கடத்தல் வேலைகள் செய்கிறான். இடையே எஃப்.பி.ஐக்கு அக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து தகவல்களும் தடயங்களும் தருகிறான். லெஃப்டியின் செல்வாக்கு காரணமாக குழுவில் மற்றவர்களும் டானியின்பால் நட்பு கொள்கின்றனர். டானி அவன் மேல் எவ்வித சந்தேகமும் எழ இடம்கொடுக்காமல் அவர்களில் ஒருவனாகிறான்.\nடானியின் இந்த தலைமறைவு வேலையின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. குழந்தைகள் டானியை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.\nடானி மாபியா குழுவிலிருந்து வெளியேறினால் அவனைக் குழுவில் சேர்த்த லெஃப்டியின் உயிருக்கு ஆபத்து. அதே நேரம் மற்றொரு பக்கம் அக்குழுவிலிருந்து வெளியேறுமாறு அவன் உயரதிகாரிகளும் மனைவியும் தரும் நெருக்கடி. டானியின் உண்மை முகத்துக்கும் முகமூடிக்குமான இந்த உணர்ச்சிப் போராட்டமே டானி ப்ராஸ்கோ திரைப்படம்.\nடானி ப்ராஸ்கோவாக ஜானி டெப்(Johnny Depp) நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாபியா குழுவினரின் நம்பிக்கையைப் பெற உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் நடிப்பதிலும், பின்னர் குடும்பத்தினருடனான பிரச்சனையின் காரணமாக தவிப்பதிலும் லெஃப்டியின்பால் கொண்ட நட்பினால் தன் நிஜ/போலி முகங்களுக்கிடையே ஊசலாடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எஃப்.பி.ஐ ஏஜெண்டான டெப் மாபியா குழுவில் சேர்ந்ததும் அவர்களின் உச்சரிப்பையும் அவர்கள் உபயோகிக்கும் சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம். அதேபோல் அவர்களுடன் கடத்தலிலும் கொலைகளிலும் ஈடுபடும்போதும் டானியின் குழப்பமான மனநிலையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nலெஃப்டியாக அல் பசினோ(Al Pacino). மற்ற திரைப்படங்களில் சக்தி மிக்க மாஃபியா தலையாக நாம் பார்த்த அல் பசினோ இதில் ஒரு அடிமட்ட நிலையில் முப்பது வருடங்களாக வேலை செய்யும் ஒரு சாதாரண ஆளாக நடித்துள்ளார். போதை மருந்துக்கு அடிமையான மகனைப் பற்றி வாஞ்சையாக டானியிடம் சொல்லும் காட்சியிலும், தன்னைத் தாண்டி தன் குழுவினர் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்���து குறித்து பொருமும் போதும், தான் செய்யத் தவறியதை டானி செய்து குழுவில் மேலெழ வேண்டுமென உந்துதல் காட்டும்போதும் மிளிர்கிறார்.\nநேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் அங்கங்கே சுவாரசியமான வசனங்கள் நிமிர்ந்து அமர வைக்கின்றன. நிஜ ஜோ பிஸ்டோன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மற்ற மாபியா திரைப்படங்களைப் போல அதிரடி சண்டைக் காட்சிகளோ சஸ்பென்ஸோ இருக்காது.\n\"If I come out alive, this guy, Lefty, ends up dead. That's the same thing as me putting the bullet in his head myself\" என்று சொல்லும் டானி இறுதியில் கடமையின் காரணமாகவும் குடும்பத்தின் காரணமாகவும் அதையே செய்ய வேண்டியிருக்கின்றது.\nபரிணாம வளர்ச்சிக்கான உந்துதல் என்ன குரங்கை மனிதனாக மாற்றிய சக்தி எது குரங்கை மனிதனாக மாற்றிய சக்தி எது கருவிகளும் ஆயுதங்களும் உருவாக்க மனிதனுக்கு ஊக்கமாய் இருந்தது எது கருவிகளும் ஆயுதங்களும் உருவாக்க மனிதனுக்கு ஊக்கமாய் இருந்தது எது இந்த ஏணியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்ன இந்த ஏணியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்ன மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்ன மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்ன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பால்வெளியில் மனிதனால் எவ்வளவு தூரம் கடக்க முடியும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பால்வெளியில் மனிதனால் எவ்வளவு தூரம் கடக்க முடியும் தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்குமான நட்புறவு நீடிக்குமா தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்குமான நட்புறவு நீடிக்குமா செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்கள் அவை உருவாக்கப்பட்ட குறிக்கோள்களுக்கு இயைந்து செயல்படுமா செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்கள் அவை உருவாக்கப்பட்ட குறிக்கோள்களுக்கு இயைந்து செயல்படுமா அந்த இயந்திரங்களின் இருப்புக்கு ஆபத்து நேரும்போது அதை அவ்வியந்திரங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் அந்த இயந்திரங்களின் இருப்புக்கு ஆபத்து நேரும்போது அதை அவ்வியந்திரங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும் வேற்றுலக உயிரினங்கள் இருப்பது உண்மையா வேற்றுலக உயிரினங்கள் இருப்பது உண்மையா அவர்கள் மனிதனை விட அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களா அவர்கள் மனிதனை விட அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களா உயிர் என்பது என்ன மனிதனால் உணரக்கூடிய பரிமாணங்களைத் தாண்டி வேறெதும் உள்ளனவா அவற்றை மனிதனால் ஆட்கொள்ள இயலுமா அவற்றை மனிதனால் ஆட்கொள்ள இயலுமா இது போன்ற பற்பல கேள்விகள் பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சில்வற்றிற்கு ஆதாரப்பூர்வ பதில்கள் கிடைத்துள்ளன். சில பதில் தெரியாத மர்மமாகவே நீடிக்கின்றன. இந்த கேள்விகளினூடாக நம்மை ஒரு கால இயந்திரத்தில் அழைத்துச் செல்கிறது 2001: A Space Odyssey.\nமனித இனத்தின் விடியல் : The Dawn of Man\nஇத்திரைப்படம் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான ஒரு காலைப் பொழுதில் ஆரம்பிக்கிறது. மனித இனத்தின் முந்தையர்களான குரங்குகள் குழுக்களாக ஆப்ரிக்க காட்டில் வாழ்கின்றன. தங்களைத் தாக்கவரும் சிறுத்தை முதலான விலங்குகளிலிடமிருந்தும் மற்ற குரங்கு குழுக்களிடமிருந்தும் காப்பாற்ற வழியில்லாமல் அச்சத்தில் வாழ்கின்றன. இரவு நேரத்தில் மிருகங்களுக்கு அஞ்சி குழிகளில் உறங்குகின்றன. அடுத்த நாள் விடியலில் அந்த குரங்குக் கூட்டங்கள் பதுங்கியிருக்கும் குழிக்கு அருகினில் ஒரு மோனோலித் கல் இரவோடிரவாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த கல் அங்கு எப்படி வந்ததென்பதற்கான குறிப்புகள் இல்லை. முதலில் அதைக் கண்டு அச்சுறும் குரங்குகள் மெல்ல அக்கல்லை நெருங்குகின்றன. அக்கூட்டத்தின் தலைவன் போலிருக்கும் குரங்கு அக்கல்லை நெருங்கித் தொடுகிறது.\nஅந்த குரங்கு இறந்துகிடந்த ஒரு விலங்கின் எலும்பைக் கையிலெடுக்கிறது. அதை ஆயுதமாக உபயோகிக்கக் கூடிய சாத்தியம் அக்குரங்கின் மூளையை எட்டுகிறது. அதுவரையில் புல்பூண்டுகளைத் தின்று வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் அந்த எலும்பென்னும் ஆதி ஆயுதத்தைக் கொண்டு மற்ற விலங்குகளைக் கொன்று புசிக்கின்றன. மற்ற குழுக்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றன. மனிதனுக்கும் கருவிகளுக்குமான உறவு அந்த விடியற்பொழுதில் ஆரம்பமாகின்றது.\nஆண்டு - கி.பி 2000. மனிதன் பூமியை மட்டுமல்லாது பால்வெளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருக்கும் காலம். நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் குரங்கினம் கண்டு அஞ்சிய கல்லைப் போன்றே நிலவில் ஒரு கல் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஆனால் அந்த செய்தி மற்றவர்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது. அக்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக பூம��யில் இருந்து ஹேவுட் ஃப்ளாயிட் செல்கிறார். அவரின் விண்வெளிப் பயணம் விரிவாகக் காட்டப்படுகிறது. ஈர்ப்புவிசையற்ற அந்த விண்கலத்தில் மனிதன் தன் வாழ்வுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் காட்சிகளாக விரிகின்றது.\nநிலவுக்குச் செல்லும் ஃப்ளாயிட் அங்குள்ள குழுவினருடன் கலந்தாலோசித்த பின்னர் அக்கல்லை பார்க்கச் செல்கிறார். சிறிது தயக்கத்திற்குப் பிறகு அக்கல்லை நெருங்கித் தொடும்போது அக்கல் மின்காந்த அலைகளை வெளியிடுகிறது. அவ்வலைகள் வியாழன் கிரகத்தை நோக்கி செலுத்தப்படுவதாக ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்\nவியாழனை நோக்கி: Jupiter Mission\nஒரு வருடம் கழித்து 2001-ல் டிஸ்கவரி விண்கலத்தில் விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். டிஸ்கவரி விண்கலம் மனித முளையையொத்து வடிவமைக்கப்பட்ட HAL-9000 என்னும் கணிணியினால் இயக்கப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மூவர் ஆழ்நித்திரைக்கு(hibernate) உட்படுத்தப்படுகின்றனர். மற்ற இரு விஞ்ஞானிகள், ப்ராங்க்கும் டேவ் போமேனும் கூட தொலைக்காட்சி பார்த்தும் உடற்பயிற்சி செய்தும் HALலுடன் சதுரங்கம் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். விண்கலத்தின் முழுக்கட்டுப்பாடும் HALலிடம் இருக்கின்றது. சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் மூலத்தைக் கண்டுபிடிக்கச் செல்கிறோம் என்பது அந்த விஞ்ஞானிகளிடமிருந்து மறைக்கப்படுகிறது. HAL மட்டுமே இந்த பயணத்திற்கான நோக்கத்தை அறிந்துள்ளது. தன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்து அறிந்து கொள்ளவும் மனிதர்களுடன் பேசவும் அவர்களின் எண்ணவோட்டங்களை படிக்கவும் HAL திறன்படைத்துள்ளது.\nபயணத்தினூடே பூமியுடன் தொடர்பு கொள்ளும் ஆண்டெனா பழுதடைந்துள்ளதாக HAL தெரிவிக்கின்றது. அதை மாற்றுவதற்காக ஃப்ராங்க் ஒரு விண் ஓடத்தில் அந்த ஆண்டெனாவை நோக்கி பயணிக்கிறார். மிக மிக நுணுக்கமாக ஒவ்வொரு அசைவும் நிதானமாகக் காட்டப்படுகிறது. அந்த ஆண்டெனாவை மாற்றிவிட்டு வந்ததும் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொள்ளும் ஃப்ராங்க்கும் டேவ்வும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பூமியிலிருந்து அது உண்மையான பழுதாக இருக்காதென்று தெரிவிக்கிறார்கள். எவ்வித தவறும் செய்யாது என்று நம்பப்படும் HAL கணிணி முதன்முதலாக ஒரு தவறான தகவலைத் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தங்கள் பயணத்திற்கும் பயணத்தின் குறிக்கோளுக்கும் ஏதேனும் ஆபத்து நேருமென அஞ்சும் ஃப்ராங்க்கும் டேவ்வும் HAL கணிணியை செயலிழக்க முடிவெடுக்கின்றனர். இதை HAL அறிந்துகொள்கிறது.\nசெயற்கை நுண்ணறிவு கொண்ட HAL கணிணிக்கும் மனிதர்களுக்குமான(ப்ராங்க், டேவ்) போராட்டம் இப்பகுதியில் விரிவாகக் காட்டப்படுகிறது. பரிணாமத்தின் இந்த கட்டத்தில் மனிதன் தன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிடமிருந்தே தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nவியாழன் மற்றும் முடிவிலிக்கப்பால் - Jupiter and Beyond the Infinite:\nHAL தன்னைக் காத்துக்கொள்ள விண்கலத்திலுள்ள மற்ற விஞ்ஞானிகளை அழிக்கிறது. ஆனால் டேவ் HAL-ஐ செயலிழக்க வைக்கிறார். இப்போது விண்கலம் முற்றிலும் டேவ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டேவ் தன் பயணத்தை தொடர நினைத்து ஒரு விண்வெளி ஓடம் மூலம் வியாழனை நோக்கிப் பயணிக்கிறார். அங்கு விண்வெளியின் விந்தைகள் அவர் கண்முன் விரிகின்றன. வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பைக் கண்டு அதிசயிக்கிறார். அங்கு ஏற்கனவே நிலவில் கண்டதைப் போன்ற கல்லைக் காண்கிறார்.\nஅடுத்த காட்சியில் டேவ் விண்வெளி ஓடத்திலிருந்து ஒரு வெளிச்சமான அறையில் இருப்பதாகக் காட்டப்படுகிறது. இது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகக் கொள்ளலாம். விண்வெளியில் பறந்த மனிதன் அடுத்தகட்டமாக நான்காவது பரிமானத்தில் பயணிக்கும் சக்தி பெருகிறான். டேவ் தான் வயது முதிர்ந்திருப்பதை தானே காண்கிறான். வயது முதிர்ந்த டேவ் தனியாக உணவருந்துகிறான். எவ்வித அசைவுமின்றி படுக்கையில் கிடக்கிறான்.\nபடுக்கையில் கிடக்கும் டேவ் முன் மீண்டும் அந்த கல் தோன்றுகிறது. மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்குத் தயாராகிறான். பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில் உயிருக்கு உடலோ நிலமோ தேவைப்படவில்லை. ஒரு நட்சத்திரக் குழந்தையாக விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறது.\nஸ்டான்லி குப்ரிக்கும் ஆர்தர் சி.கிளார்க்கும் இணைந்து குரங்கிலிருந்து ஆரம்பித்த பரிணாம வளர்ச்சி உடலை விடுத்த நட்சத்திரக் குழந்தையாக முன்னேறுவதை இரண்டரை மணி நேரத்தில் ஒரு காலப் பயணத்தை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் . ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் அந்த மோனோலித் கல் வேற்றுகிரக வாசிகளால் பரிணாம வளர்ச்சியின் அளவுகோலை அ���ிய ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டதா அல்லது பரிணாம வளர்ச்சியின் குறியீடா என்பனவற்றை படத்தில் விவரிக்காமல் படம் பார்ப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.\nநுண்ணிய விவரங்களுடன் ஒவ்வொரு அசைவாக மிக மெதுவாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிலவுக்கு ஃப்ளாயிட்டின் பயணமும், ஆண்டெனா மாற்றும் காட்சியில் விண்கலத்திலிருந்து ஆண்டெனாவை நோக்கி ஓடத்தில் பயணப்படும் காட்சியும், ஓடத்திலிருந்து ஆண்டெனாவிற்கு ஆக்சிஜன் குழாய் உதவியுடன் சுவாசித்தபடி விண்வெளியில் மிதந்து செல்லும் காட்சியும் மிகமிக நேர்த்தியுடன் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளன.\nஇரண்டரை மணி நேரப் படத்தில் வரும் வசனங்களை அரைப் பக்கத்தில் எழுதிவிடலாம். படத்தில் அதிகமாக பேசும் கதாபாத்திரம் HAL கணிணிதான். மற்றனைத்தும் சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற கூற்றினை மெய்யாக்குவது போல் காட்சிகளாக நம் முன் விரிகின்றன. சிம்பொனி/செவ்வியல் இசை பின்னணி இசையாக படம் நெடுகிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது சிறப்பு. செவ்வியல் இசை நம்மைக் காட்சியுடன் ஒன்றவைக்கின்றது. பல இடங்களில் எல்லையில்லா மெளனம். விண்வெளியில் காட்டப்படும் காட்சிகள் அங்கு உண்மையாக இருப்பதைப் போன்ற அடர்ந்த மெளனத்துடன் படமாக்கப்பட்டுள்ளன.\n1968-ல் எடுக்கப்பட்ட இப்படம் அதன் காலத்தைக் கடந்து 2001ல் விண்வெளி ஓடங்களின் வடிவமைப்பு, தொலைத்தொடர்பு சாதனங்கள், விண்கலத்தில் 360 டிகிரியில் நடக்கும் மனிதர்கள், செயற்கை நுண்ணறிவு கொண்ட கணிணிகள், வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பு என அனைத்துமே மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. சிறந்த விஷுவல் எஃபெக்டுக்கான ஆஸ்கர் விருது ஸ்டான்லி குப்ரிக்குக்கு வழங்கப்பட்டது.\nமிக மிகப் பொறுமையாக நகரும் இத்திரைப்படம் சமயத்தில் அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஒரு அரிய பயணத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் முன்முடிவுகளுமின்றி இத்திரைப்படத்தைப் பாருங்கள். காலங்களைக் கடந்து செல்லும் இப்பயணம் ஒரு சுகானுபவமாக அமையும்.\nஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:\n1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன்\n- வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்\n2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு.\n3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு புகழ்பெற்ற நடிகர்\n4. குழுவிலிருந்து பிரிந்து செல்லும் வில்லன்\n5. நாயகனைக் குழுவில் சேர்த்தல்/பயிற்சி அளித்தல்\n6. அந்த காட்சிகளில் நகைச்சுவை சேர்க்க குழுவில் இரண்டு கதாபாத்திரங்கள்.\n7. நாயகன் வில்லனுடனும் அவன் அடியாட்களுடனும் சண்டை/கார்,ரயில்,விமான சேஸிங்\n8. இடையிடையே ஸ்லோ மோஷனில் செண்டிமெண்ட் காட்சிகள்\n9. கடுமையான சண்டைக்கிடையில் நாயகனுக்கு முத்தமிடும் நாயகி. அங்கே ஒரு ஃப்ரீஸ்(Freeze).\n10. இறுதியில் வில்லனைக் கொல்லும் நாயகன். கதம் கதம்\nWanted திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ஃபார்முலாவுடன் வெளிவந்துள்ள அக்மார்க் ஆக்ஷன் திரைப்படம். நாயகன் வெஸ்லி(John McAvoy) வேலையிடத்திலும் காதலியுடனுமான பிரச்சனைகளில் விரக்தியில் இருக்கிறான். தான் யார், தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதில் குழப்பத்தில் இருக்கிறான். திடீரென அவனைக் கொல்ல வரும் ஆசாமியிடமிருந்து\nஃபாக்ஸ்(Angelina Jolie) என்ற பெண்ணால் காப்பாற்றப்பட்டு ஒரு ரகசிய குழுவினரிடம் கொண்டு செல்லப்படுகிறான்.\nஅது பல நூற்றாண்டுகளாக எதிர்காலத்தில் கொலை செய்யப்ப்போகும் ஒருவரைக் கண்டுபிடித்து கொன்று வரும் நல்ல கொலையாளிகளைக் கொண்ட குழு. அதன் தலைவராக மார்கன் ஃப்ரீமேன்( Morgan Freeman). அவர்கள் எதிர்காலக் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பது துணி நெய்யும் இயந்திரம் மூலமாக. முன் எப்போதோ வடிவமைக்கப்பட்ட அந்த இயந்திரம் கொலையாளிகளின் பெயர்களை முன்கூட்டியே (விதியாம்) கண்டுபிடித்து துணியில் பைனரி கோட் மூலம் நெய்கிறது. அதைப் படித்து எதிர்கால கொலையாளிகளை இக்குழுவினர் கொலை செய்கின்றனர்.\nவெஸ்லியின் தந்தையையும் அந்த குழுவில் இருந்தவர். அவரைக் கொன்ற வில்லனைக் கொல்வதற்காக வெஸ்லியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்குக் கடுமையான பயிற்சியளித்து தயார் செய்கின்றனர். வெஸ்லி அந்த வில்லனைக் கொலை செய்யும் போது ஒரு ட்விஸ்ட். அந்த கொலையாளி யார், அந்த மெஷின் ஒழுங்காகத் தான் வேலை செய்கிறதா என்று மேற்கொண்டு திருப்புமுனைகள். இறுதியில் வழக்கம் போல் நாயகனுக்கு வெற்றி.\nசேஸிங் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கதையில் புதிதாக ஒன்றுமில்லை. ஆஞ்சலினா ஜூலியும் மார்கன் ஃப்ரீமேனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துள்ள ஜான் மெக்அவாய் The Last King of Scotland திரைப்படத்தில் அருமையாக நடித்திருந்தவர். இத்திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு தானென்றாலும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.\nஇப்போதெல்லாம் படத்தை விட டிரெயிலர்கள் நன்றாக இருக்கிறது.இத்திரைப்படத்திற்கும் டிரெயிலரைப் பார்த்து சிறிது எதிர்பார்ப்புடன் சென்றதால் ஏமாற்றமே. சில நகைச்சுவைக் காட்சிகளும் சண்டை/சேஸிங் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தாலும் மொக்கையான கதையாலும் சில காட்சிகளாலும் சொதப்பிவிட்டது. கதையில் பல்வேறு திருப்பங்கள் தருவதாக ஏகப்பட்ட குளறுபடிகள்.\nWanted - ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களுக்கு.\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2009/12/", "date_download": "2019-08-18T19:14:20Z", "digest": "sha1:JNTTBWM6RPXNDUOEPJ2GKPMXPPU65IVI", "length": 27125, "nlines": 178, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: December 2009", "raw_content": "\nசங்கமம் புத்தகமும் கிழிக்கப்பட்ட பக்கமும்..(அதிர்ச்சி தரும் ரிப்போட்)\nசங்கமம் புத்தகத்தை உருவாக்குவதற்க்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது.எல்லா வேலைகளும் முடிந்து இறுதியாக கட்டுக்கட்டாக அச்சிடப்பட்ட புத்தகங்களை அலியப்பா கொண்டு வந்து ஹொஸ்டலில் போட்டதும் ஒரு பிரச்சினை முளைவிட்டது.அதில் இருந்த ஒரு கதையை சிலர் ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் இல்லாததால் பிரச்சினை பூதாகரமானது.ஹொஸ்டல் வாழ்க்கையில் போட்டுத்தாக்கல்கள் சகஜம்.ஆனால் சிலர் எவ்வளவு தாக்கியும் பக்குவப்படாத கொழும்பர்களாகவே இருந்தார்கள்.நேர்த்தியான திட்டமிடலோடு அந்தப்பக்கம் \"2003 மட்டத்துக்கு\" பொறுப்பாக நம்மால் அமர்த்தப்பட்டவரின் கட்டளைக்கமைய கிழிக்கப்பட்டு பத்துவதுவிதான ஹொஸ்டலின் பின்பகுதியில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டது.இந்தச்செயல் அந்த இடத்தில் நின்ற 7ஜி குழு பேர்வழிகளாலும் ஒரு வகையான குறுகிய நோக்கத்துக்காக இறுதியில் ஆதரிக்கப்பட்டது.\nஅச்சமயத்தில் ஒரு பிரதி மட்டும் கிழிபடாமல் தப்ப வைக்கப்பட்டது.அப்பிரதியை புகைப்பட பிரதியாக்கி பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகளாக ஒட்டும் சி��ரின் முயற்சியும் சிலரால் தடுக்கப்பட்டது.2.5 வருட இடைவெளிகளுக்கு பின்னர் அந்த பிரதியை இங்கே இணைக்க உதவிகள் புரிந்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nகட்டுப்பெத்தைக்காட்டில் ஒரு றிப்பீட்டுக்குத்து...PART 2\nஐட்டப்பட கலெக்சனும் குறுக்கால் வந்தசனியனும்..\nகுளிர்மையான கந்தப்பளை நகரம்.ஊரெல்லாம் பச்சை போர்த்தியது போல தேயிலைச்செடிகள் பரந்திருந்தன.வீதிகள் எல்லாம் மப்பு போட்டுவிட்டு வம்பளக்கும் கிழடுகளும்,பிகர் பார்க்க அலையும் இளசுகளுமாக கலகலப்பாக இருந்தன.எந்தக்குளிரிலும் முழுநேரமும் திறந்திருக்கும் தண்ணி விற்பனை நிலையம் தான் கந்தப்பளையின் ஹைலைட்.மெல்ல கந்தப்பளையின் அழகை காட்சிப்படுத்திய கமெரா மெதுவாக ஒரு வீட்டை நோக்கி அசைகிறது.வெகு கவனமாக அறையின் காற்றோட்ட வழி வரை வந்து ஓய்வாகிறது.\nபின்னணியில் \"அட்றா அட்றா நாக்கமுக்க\" பாடல் ஒலித்துக்கொண்டிருக்க சௌந்தர் ஒரேஞ்கலர் ஜம்பரும் மஞ்சள்க்கலர் ரி சேட்டும் பச்சைக்கலர் சப்பாத்து போட்டபடி கட்டிலில் முகட்டைப்பார்த்தபடி படுத்திருப்பது தெரிகிறது.இரண்டு நிமிடங்களின் பின் கதவு மெல்லத்திறக்க மணப்பெண் கையில் பால்,பழங்களோடு வருகிறா....அப்படியே வந்து \"ஏங்க,எழுந்திருச்சி இந்த பால குடியுங்க\" என்க சௌந்தர் ஜோன்கொன்சால் தூக்கத்தால் எழுவது போல செங்குத்தாக எழுகிறான்.மணப்பெண் பால் குவளையை நீட்ட சௌந்தர் வாங்குகிறான்.\"ராவா அடிச்சா அத்தான்ர வயிறு புண்ணாயிடும் எண்டு பால் மிக்ஸிங் கொண்டாந்திருக்கிறீயா செல்லம்\" என்ற படி பெண்ணின் கன்னத்தை கிள்ள அவ வலிதாங்க முடியாமல் கிறீச்சிட்டு கத்துகிறா..அறைக்கு வெளியே இருந்த பழசுகள் ஆளையாள் பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள்.திடீரெண்டு சௌந்தர் ஜம்பரை அவிழ்க்க மணப்பெண் வெட்கத்தில் முகத்தைப்பொத்திக்கொள்கிறா.சௌந்தரோ ஜம்பரை தளர்த்தி மறைத்து வைத்திருந்த \"வைட் டயமண்ட்\" குவாட்டர் போத்திலை எடுத்து பாலோடு வீதப்படி கலக்கிறான்.\"ஏலேய் பைட்ஸ் ஒண்டும் கொண்டராலயா\" என்று மனுசியை உலுக்க அவவோ சௌந்தர் கைப்பட்ட கூச்சத்தில இன்னும் இறுக்கமா முகத்தை கைகளால் மூடிக்கொள்கிறா.சுற்றிப்பார்த்த சௌந்தரின் கண்களில் தட்டில் இருந்த ஆப்பிள் பழம் தட்டுப்பட சவுண்டோடு கடிபட நல்ல ஒரு பைட்ஸும் கிடைத்து விட்டது.நேரம் ஆக சௌந்தர் கண்களில் போதை மின்னுகிறது.இனி ஒரே ஜில் ஜில் தான் போங்கள் என தூபரூபன் சொல்ல எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.மொழ மொழன்னு யம்மா யம்மா பாட்டைப் போட்டுவிட்டு சௌந்தர் ஆட மணப்பெண் மூலையில் மிரட்சியோடு ஒளிந்து கொள்கிறா.இதற்க்கெ மேலும் இந்தக்கேடு கெட்ட பயலின் பெஸ்ட் நைட் வீடியோவை பார்க்க நாம் ஒருவரும் விரும்பவில்லை.\nதூபரூபனை பணிக்க அவன் சௌந்தருடையதை நிறுத்தி விட்டு சிறீஸ்காந்தினுடையதை ஓட்டுகிறான்.சிறிஸ் புது மாப்பிள்ளைக்குரிய ஆர்ப்பாட்டங்களோ அட்டகாசங்களோ எதுவும் இன்றி வழமைபோல அமைதியாக காலை நீர் நிரப்பப்பட்ட வாளி ஒன்றுள் வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான்.தொடர்ந்து நீண்ட நேரம் இருந்து படித்ததால் கதிரை சூடாகி ஆங்காங்கே புகை கிளம்பியபடி இருந்தது.\"கிறீச்\" என்ற ஓசையோடு கதவு திறந்து கொள்ள மணப்பெண் பாலோடு உள்வருகிறாள்.முதல் பார்வையிலேயே பக்கா கிராமத்து பிகர் எண்டது தெட்டென தெரிந்தது.பட்டுப்புடவை சரசரக்க அவள் சிறிஸ் அருகே வந்து லேசாக செருமுகிறாள்.கதவு திறந்த சத்தத்தையே பொருட்படுத்தாமல் காட்டுக்குத்து குத்திக்கொண்டிருந்த சிறிஸ் காந்துக்கு செருமல் ஓசை என்ன பெரிதாகவா பட்டிருக்கும்.......சிறிஸ் சட்டை செய்யாமல் தொடர்ந்து நோட்சுகளை குத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் அந்தப்பெண் கடுப்பாகி பால்ச்செம்பை சிறிஸ்ஸின் தலையில் கவிழ்க்கப்போக அலறியடித்துக்கொண்டு சிறிஸ்காந் எழுகிறான்.(அறைக்கு வெளியே இருந்த கிழவிகள் \"பொண்ணு பையனை நல்லாத்தான் படுத்துறா\" என்று சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.)எழுந்த சிறிஸ்காந்த் \"இப்பவே வந்தனீர்,தண்ணி வத்திப்போச்சு, உந்த செம்பை ஒருக்கா தாரும்\" என்ற படி பாலை கையில் வாங்கி கால் வைத்திருந்த வாளிக்குள் ஊற்றி விட்டு மறுபடி இருந்து படிக்கத்தொடங்குகிறான்.அந்தப்பெண்ணின் முகத்தைப்பார்க்க பரிதாபமாய் இருந்தது.சிறிது நேரம் நின்றவள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாக கட்டி இருந்த சேலையை உருவி மின்விசிறியில் கொழுவி விட்டு மறுமுனையை சுருக்காக்கி கழுத்தில் போட்டு கட்டிலில் இருந்து கீழே பாய்ந்து தொங்குகிறாள்.ஐட்டம் பார்ப்பம் எண்டு கிளுகிளுப்பாக உட்கார்ந்திருந்த எமக்கு எல்லாம் இறங்கிப் போய்விட்டிருந்தது.\nதூபரூபன் எம்மனநினையை விளங்கிக்கொண��டு \"அண்ணைமார் கவலைப்படாதீங்கோ உங்கட மட்டத்தில பிரபலமான மிக நல்ல அண்ணை ஒருத்தர்ட பெஸ்ட் நைட் வீடியோவ போடுறன்,பாருங்கோ,அது ஒரு வேளை நல்ல இருக்கும்\" என்ற படி மெனுவினூடு தேடத்தொடங்குகிறான்.\"யார்டா அந்த பிரபலமானவன்\" என்றபடி பலத்த யோசனையில் நானிருக்க அப்பாஸ் காதருகே வந்து \"கட்டாயம் சசின்ரயாத்தானிருக்க வேண்டும்\" என்று கிசுகிசுத்தான்.7ஜி உறுப்பினர்ல யாரோ ஒருத்தன் தான் என்று எதிர்பார்த்திருக்க பலத்த அதிர்ச்சியை தந்தது திரையில் வந்த உருவம்.\"இவன் பிரபலமா\" என்று சேகர் கத்தியே விட்டான்.திருநீற்று பட்டை அணிந்து கையில் சிறிய ரக குடை ஒன்றுடன் இருந்த அந்தப்பேர்வழி பிரபலமாகிவிட்டான் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.தூபரூபனை சசி முறைக்க \"அண்ணா இவர் கரையேறி எண்ட பெயரில புளொக் எழுதுறவர்,நாங்கள் நாலு நல்ல கருத்து கேட்கோணும் எண்டு நினைச்சா இவரத்தான் கூப்பிடுவம்,வாயில இருந்து வாற வார்த்தை அவ்வளவும் முத்து,எழுத்துக்களில் செந்தமிழ்க்கப்பு,பெண்களை ஏறெடுத்தும் பாரா,கம்பசை கலக்கிய சித்து....\"என்று கரையேறி புகழ் பாடிக்கொண்டே போனான்.\nபிரச்சாரம் எவ்வளவு வலிய ஆயுதம் என்று புரிந்தது.\"சிங்கத்தோடு படுத்து விளைஞ்சவை தான் சிங்களவர்\" எண்ட மட்ட மொக்கையை அவங்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன்னே எழுதி வைத்து விட்டதால் இன்று அவங்கள் ஹீரோ,ஒண்டையும் பதியாததால் நாம் இன்று சீரோ....என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.\n\"சரியடா தம்பி ஓட்டு\" என கொஞ்சம் கடினமா சொல்லி விட்டேன்.\n\"ராக்கிங் ஒழிஞ்சு பல வரிசமாச்சு,சும்மா கம்முன்னு இருங்கண்ணா\" என்று உறுக்கியபடி ஓட்டுகிறான் சலனத்தை.\nகரையேறி நெற்றியெல்லாம் திருநீறு பூசியபடி \"கந்தஜட்டிகவசம்\" படித்த படி கட்டிலில் வேட்டி சால்வையோடு உட்கார்ந்து இருக்கிறார்.மணப்பெண் கதவை திறக்க கரையேறி கவசத்தை கவசமாக்கி முகத்தை மூடிக்கொள்கிறார்.\nபெண்-\"ஏங்க உங்களுக்கு வேர்த்து கொட்டுறது\"\nபெண்-\"ஏங்க கையெல்லாம் படபடன்னு நடுங்கிறது\nபெண்-\"என் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா\nகரையேறி-\"அன்பே சிவம்,சிவமே இந்தக் கரையேறி\"\nபெண்-\"ஏங்க அநியாயத்துக்கு நல்லவரா நடிக்கிறீங்க\"\nபெண்- (கடுப்பாகி FBஐ திறந்து சில பெண்களின் FACE BOOK PROFILE போட்டோக்களைக்காட்டுகிறாள்) \"இவங்கள் எல்லாம் என்னோட நெருங்கிய நண்பிகள்,உங்கள பற்��ி விலாவாரியா சொல்லி இருக்கிறார்கள்.வழமையான சத்தியவான் வேடம் என்னிடம் பலிக்காது\"\nகரையேறி-\"தென்னாடுடைய சிவனே போற்றி,சத்தியமெவ ஜெய,நெல்சன் மண்டேலாக்கா பச்சா\"\nஎன பலவாறு சொல்லியபடி வெறித்தனமாக பெண் மீது பாய்கிறார். 30 நிமிடங்கள் நடந்த அந்த வன்முறையை பார்த்து விறைத்துப்போய் உட்கார்திருந்தோம்.தூபரூபன் சிறிதளவு நீரை முகத்தில்தெளித்து நிஜ உலகுக்கு கொண்டு வருகிறான். ஆசுவாசப்படுத்த எல்லோரும் பல்கனிக்கு ஓடி வந்து பொல்கொடைக்காற்றை நாசிகளுள் ஆழமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தோம்.கீழே யாரோ விநோதமான ஒலியில் கத்துவது கேட்கவே திருபினோம்.ஒரு பருத்த கிழவன்,அருகே அவனை விட பருத்த பன்னியொப்ப தோற்றமுடைய பெண்.தூபரூபன் \"அண்ணா ஒருக்கா என்ணெண்டு பார்த்துட்டு வாறன்\" என கீழே ஓடி அரை நிமிடத்தில் மீள மூச்சிரைக்க ஓடி வந்தான்.\n\"அண்ணாமார் எல்லாரும் ஓடித்தப்புங்கோ,உவள் ஒரு விசரி,தனக்கு பின்னால வந்தவை,கையை பிடிச்சவை,கால தொட்டவை எண்டு கம்பசில இருக்கிற எல்லா பெடியள் மேலயும் கேஸ் போட்டவள்,இப்ப புதுசா நீங்கள் வந்ததை கண்டுட்டு தகப்பனோட கேஸ் போட வந்திருக்கிறாள்.ஓடுங்கோ,ஓடித்தப்புங்கோ\"\n\"தம்பி பொறு விசரி எண்டால் அப்பன்காரனோட சமாதானமா\nநான் வினவ தூபரூபன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.\n\"அண்ணா அவன் அவளை விட நூறு மடங்கு விசரன்,அவனுக்கு கிட்ட போனாலே கொலைக்கேஸ் எண்டு போட்டுடுவான்.அவள் வேற உங்கட பேரத்தான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு நிற்கிறாள்\"\nஎன தூபரூபன் சொல்லி முடிக்க முன் ஹொஸ்டலில் இருந்து ஸ்டோன் பென்ஞ் வரை ஓடி வந்துவிட்டோம். \"அடோ,பறதெமிழ,கொகேத யன்னே\" என ஒரு குரல் கேட்ட திசையில் திரும்பி பார்க்க நிலாந்தி றிப்பீட் எக்சாம் கேள்விப்பேப்பரோடு தலைவிரி கோலமாக ஓடி வருவது தெரிந்தது.வேகமெடுத்து ஓடி வாசலுக்கு கிட்ட வர டயந்தன் வருகிறான்.நான் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் எம் காதுகளில் வெடிக்கிறான்.என் காதில் வெடிக்க தாங்க முடியா வேதனை.அலறிக்கொண்டு எழுகிறேன்.வெளியே பனி கொட்டிக்கொண்டிருந்தது.\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும் (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nசங்கமம் புத்தகமும் கிழிக்கப்பட்ட பக்கமும்..(அதிர்ச...\nம��்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/1272-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-18T20:19:12Z", "digest": "sha1:VYYGLFQYN33LVVFVUULAVRAAIK5DXDEC", "length": 2198, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "'ஊழல் இல்லாத இடமே இல்லை'", "raw_content": "\n'ஊழல் இல்லாத இடமே இல்லை'\nஇலங்கையில் ஊழல் இல்லாத இடமே இல்லையென பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஅக்மீமன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஅத்துடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சட்டதிட்டங்களை மீறுவதற்கு பழகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅரசியல் உலகில் ஒழுக்கம் இல்லாமை காரணமாக சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை பூமி இரத்தத்தால் தோய்ந்த பூமியாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-thanumalayar-temple-suseendram/", "date_download": "2019-08-18T19:11:40Z", "digest": "sha1:HMQYUXF7XOYWKIUQTOYSJEQ5DNHVWUPN", "length": 9478, "nlines": 80, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Thanumalayar Temple-Suseendram | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ தாணுமாலயர் கோயில் -சுசீந்திரம்\nதாயார் : அறம் வளர்த்த நாயகி\nதல தீர்த்தம் : கொன்றை\nதல விருச்சகம் : பிரபஞ்ச தீர்த்தம்\nமாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு\nஇக்கோயில் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது , இக்கோயிலை முன்னர் நம்பூதிரிகள் நிர்வகித்துவந்தனர் அவர் குடும்பத்தை தேக்குமுன் மடம் என்று அழைத்தார்கள் , பின்பு திருமலை நாயக் மற்றும் திருவாங்கூர் மகாராஜ் ஆகியோர்கள் நிர்வகித்தனர் , கி.பி 1875 ஆம் ஆண்டு திருவாங்கூர் மஹாராஜாவால் லாட்டரி ஆரம்பிக்கப்பட்டது அப்போது 40000 ரூபாய் இக்கோயில் மறுசீரமைப்புக்காக லாட்டரி பணம் செலவிடப்பட்டது .\nஇக்கோயிலில் முதலில் தட்சணாமூர்த்தியை வணங்கி விட்டு கடைசியில் விநாயகரை வணங்குமாறு அமைக்கப்பட்டுள்ளது .\nஇக்கோயில் மண்டபங்கள் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டுள்ளது ,கலைநயத்துடன் கூடிய செண்பகராமன் மண்டபம் ,இசைத்தூண்களை கொண்ட குலசேகர மண்டபம் ஆகியவை புகழ்பெற்றவை .\nஇங்கு வேறு எங்கும் காணமுடியாத கணேசனி என்ற விநாயகரின் பெண் உருவத்தை காணலாம் . இறைவனின் வாகனமான நந்தி தேவர் 13 அடி உயரமும் 21 அடி நீளமும் உடைய இந்தியாவில் உள்ள மிக பெரிய நந்திகளில் ஒன்றாகும் .\nஆஞ்சநேயர் கோயில் : இங்குள்ள ஆஞ்சநேயர் இக்கோயிலின் மேலபிரகாரம் தோண்டும் போது கிடைத்தது ,சுமார் 18 அடி உயரம் கொண்ட நின்ற நிலையில் காட்சி தருகிறார் , இவரை 1930 ஆண்டு நிறுவினார்கள் ,1740 ஆம் ஆண்டு திப்புசுல்த்தான் படையெடுப்பின் போது இவ் சிலையானது சிதலமடைந்தது ,புனரமைத்து பின்பு நிறுவினார்கள் ,மிகவும் பிரசித்துப்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலாகும் .\nதாணு (சிவன் ),மால் (விஷ்ணு ),அயன் (பிரம்மா)ஆகியோர் இணைந்ததே தாணுமாலயர் என்ற பெயராகும் ,திருமாலை முடியிலும்,பிரம்மாவை அடியிலும் தன்னை நடுவிலும் வைத்து ஈசன் காட்சிதரும் இடமே சுசீந்திரம் ஆகும் . அகலியால் சாப விமோச்சனம் பெற்ற இந்திரன் இவ் தளத்திற்கு வந்து இறைவனை வணங்கிய பின்னரே சாப விமோச்சனம் பெற்றதாக சுசீந்திர ஸ்தல வரலாறு கூறுகிறது .\nமாமுனிவர் அத்திரியும் அவரது தர்மபத்தினி அனுசூயாவும் இவ் தளத்திற்கு வந்து தவம் செய்து வந்தனர்,முனிவர் இமயமலை சென்ற போது அயன் ,அரி ,அரன் ஆகிய மூவர்களும் முனிவர் தங்கியிருந்த இடத்துக்கு பிராமணர் வடிவில் வந்தனர் அப்போது அவர்கள் அனுசூயாவிடம் தமக்கு உணவு வேண்டும் என்று கேட்டார்கள் , அவரும் அவர்களுக்காக உணவு சமைத்து பரிமாறும் போது அவர்கள் உடைகள் உடுத்தி பரிமாறும் ஒருவரால் தங்களால் உணவு உண்ண முடியாது என்று கூறினார்கள் ,அப்போது அனுசூயா தன் கணவன் காலை அலம்பிய நீரை எடுத்து அவர்கள் மேல் தெளித்தார் உடனே அவர்கள் குழந்தை வடிவமாக மாறினார்கள் ,பின் அவர்களுக்கு உணவு ஊட்டி ,தாலாட்டி உறங்க வைத்தார் , வெகு நேரமாக தன் கணவன்கள் காணாமல் தேவியர்கள் இவ் இல்லத்திற்கு வந்தனர் அவர்கள் அனுசுயாவிடம் வேண்டி கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவள் அவர்களை மீண்டும் பழைய உருவத்திற்கு கொண்டுவந்தாள். அப்போது அங்கு வந்த முனிவரும் நடந்ததை அறிந்துகொண்டார் அவர்கள் இருவருக்கும் மும்���ூர்த்திகளும் காட்சி கொடுத்தனர் .இவ் நிகழ்ச்சியை நினவுவூட்டவே இக்கோயிலை நிறுவினார்கள் என்று கூறப்படுகிறது .\nநகர்க்கோயில் இருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில் சுமார் 10 km தொலைவில் இக்கோயில் உள்ளது. நிறைய பேருந்து வசதிகள் உள்ளன . இக்கோயிலுக்கு அருகில் கன்னியாகுமரி உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/09-sp-251332249/1752-2009-12-26-09-27-42", "date_download": "2019-08-18T19:12:23Z", "digest": "sha1:DF7DWPFP6ASOWP5RFDKX5I7N36ACVKP2", "length": 16429, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "ம.மீனாட்சிசுந்தரம் எழுதிய மேன்மக்கள்", "raw_content": "\nவகுப்பறை பயமும் செக்குமாட்டு தடமும்\nகவிஞர்.மு.முருகேஷின் “மனசைக் கீறி முளைத்தாய்”\nரசிகர் மன்றங்களின் நோக்கும் – போக்கும்\nநூல் அறிமுகம் - ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’\nதமிழ் மொழியின் தகுதியை உயர்த்தும் நூல்\nஅண்மையில் படித்த புத்தகம்: கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது...\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\nவரலாறு ஒரு நாள் திரும்பும்\nதிருக்குறள் மாநாடு – காலத்தின் தேவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 17, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2009\nநூல் மதிப்புரை: ம.மீனாட்சிசுந்தரம் எழுதிய மேன்மக்கள் (சிறுகதைத் தொகுப்பு)\nபத்தாண்டுகளாக சிறப்புடன் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நிறைய சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கியுள்ளது. புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே ஆழ்ந்த வாசிப்புடன் சிறுகதைகள் எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்த ஒரு சிலரில் நெய்வேலி 'தமுஎகச' பொருளாளர் ம.மீனாட்சிசந்தரம் குறிப்பிடத்தகுந்தவர்.\nபதினைந்தாண்டுகளுக்கும் அதிகமாக தமுஎகசவுடன் மீனாட்சிசுந்தரம் கொண்ட தொடர்புப் பரிச்சயத்தின் விளைவில் 'மேன்மக்கள்' நமக்கு நல்லதொரு தொகுப்பாக கிடைத்துள்ளது என்பது மிகையற்ற உண்மை.\nரணப்பிரசவம் முதல் மேன்மக்கள் முடிய தொகுப்பின் பதினைந்து கதைகளில் ரணப்பிரசவம், கண்ணீர்ப் பொம்மைகள்,ஜீவியம், கறிச்சோறு, வேரில்லா மரங்கள் இந்த ஐந்து கதைகளும், கதாசிரியரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள தறித் தொழிலாளர்களின் வாழ்வியல் துன்பங்களை ஆசிரியர் கண்டறிந்த அனுபவ வழியில் சொல்லும் கலைச் சித்தரிப்புகளாக மிளிர்கின்றன. ஒப்பனை முகங்கள், காதல் 2007, சுமிக்குட்டி, அன்னத்தாமி போன்ற கதைகள் வெவ்வேறு கருப்பொருள்களில் சிறப்புறுகின்றன.\nஇரண்டாம் பிரசவம் முடிந்து மருத்துவமனையிலிருக்கும் மகளை வீடு அழைத்து வர குடும்பத் தலைவி, தாய் தனக்குச் சீதனமாகக் கொடுத்த அண்டாவை தாயின் நினைவுடன், அக்கம் பக்கம் அறிந்துவிடக் கூடாது. என்னும் பயத்துடன் கணவன் - மகன் மூலம் விற்பனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் சோகத்தைச் சொல்லும் கதை 'ரணப்பிரசவம்'.\nநல்ல கதைகளின் தொகுப்பு என்பதற்கு இந்தச் சிறுகதையை உதாரணமாக்கினாலும் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கதைகள் எம்டன்,மேன்மக்கள் ஆகியவை.\nகிராமங்களின் கிணறுகளில் தவறி விழுந்த பொருட்களை அனாயசமாக மூச்சடக்கி, மூழ்கி வெளியில் கொண்டு வந்து மக்களிடம் 'எம்டன்' என்று பெயரெடுத்தவன் கணவனால் விரட்டப்பட்ட கர்ப்பிணி மகளைக் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றில் வீழ்ந்து இறந்து போவதைச் சொல்லும் கதை 'எம்டன்'.\nகிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரனாக, நண்பனாக இருந்தவன் நகரத்தின் பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பேனா விற்பதைப் பார்த்து வேதனைப்படும் அரசு உத்தியோக நண்பன் மனைவியின் பிரசவ செலவுக்கு பேனா வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் கடன் கொடுத்து உதவுகிறான். கொடுத்த பணத்தை வாங்கி வர மனைவி வற்புறுத்தும் காரணத்தில் நண்பனின் வாடகைக் குடிசை தேடிச் செல்பவன் விபத்தில் நண்பன் இறந்துபோன தகவல் அறிந்து அதிர்கிறான். நண்பனுக்குக் கொடுக்க, கணவன் பொட்டலமாகக் கட்டி வைத்த பணத்தைத் தந்த நண்பனின் மனைவி அறியாதவாறு குழந்தை தூங்கும் தூளியில் பணப் பொட்டலத்தை வைத்து, வீடு திரும்பும் மனிதனின் மேன்மையைச் சொல்லும் கதை 'மேன்மக்கள்'.\nஅனைத்துக் கதைகளுக்கும் பொருத்தமாக நிகழ்களச் சித்தரிப்புகள், பாத்திரங்களின் சொல்லாடல்கள், சொலவடைகள் செறிவாக அமைந்துள்ளன.\nசிருஷ்டிக் கலைக்கு அனுபவங்கள் முக்கியம் என்னும் யதயார்த்த நெறியில் 'மேன்மக்கள்' தொகுப்பை நிச்சயப்படுத்தலாம்.\nவெளியீடு : மணியம் பதிப்பக���்,\n39, இரத்தின முதலித் தெரு,\nகுறிஞ்சிப்பாடி - 607 302\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-08-18T19:29:13Z", "digest": "sha1:RPZ3RR73WUI2VSCYRTW4QOVW2TUFX37V", "length": 7416, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வட புருன்சுவிக் நகரியம், நியூ செர்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வட புருன்சுவிக் நகரியம், நியூ செர்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவட புருன்சுவிக் நகரியம் ( North Brunswick Township ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மிடில்செக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.\n2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 12.27 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 12.00 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.27 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.\n2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 40,742 ஆகும். வட புருன்சுவிக் நகரியம் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3,396.2 குடிமக்கள் ஆகும். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/cauvery-protest-support-famous-bollywood-actor/", "date_download": "2019-08-18T19:44:49Z", "digest": "sha1:HQ4BQQX4I4VM5VAAHPXRQHWZZE67YFYR", "length": 8274, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "பல தடைகளை மீறி IPL பார்க்க கருப்பு உடை அணிந்து சென்ற பிரபலம் யார் தெரியுமா.? - Cinemapettai", "raw_content": "\nபல தடைகளை மீறி IPL பார்க்க கருப்பு உடை அணிந்து சென்ற பிரபலம் யார��� தெரியுமா.\nCinema News | சினிமா செய்திகள்\nபல தடைகளை மீறி IPL பார்க்க கருப்பு உடை அணிந்து சென்ற பிரபலம் யார் தெரியுமா.\nநேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று இரவு மோதிக்கொண்டன இதில் முதலில் பெற செய்த கொல்கத்தா அணி 202 ரன்கள் எடுத்திருந்தது பின்பு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது 19.5 ஓவர்களில்.\nமகிழ்ச்சியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்க்கவேண்டிய நேற்றைய விளையாட்டு கொஞ்சம் பதற்றத்துடனே விளையாட்டை பார்த்தார்கள் CSK ரசிகர்கள், பல ரசிகர்கள் போட்டியை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.\nவிளையாட்டை ரசிக்க சென்ற ரசிகர்களுக்கே பல கட்டுப்பாட்டை விதித்தது முக்கியமாக கருப்பு உடை அணியக்கூடாது என இருந்தது ஆனால் பல ரசியகர்கள் CSK அணி உடையை அணிய ஒரு பிரபலம் மட்டும் கருப்பு உடை அணித்து வந்துள்ளார் பல தடைகளை மீறி.\nஅவர் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விளையாட்டை நேரில் பார்க்க வந்துள்ளார். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பல இளைஞர்கள், விவசாயிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல பேர் போராடி வருகிறார்கள்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் ���ேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/christopher-nolan-meets-up-with-kamalhaasan/", "date_download": "2019-08-18T20:06:10Z", "digest": "sha1:LVARKYDXFWAFGWFXKOFGAO3L42GUMGIG", "length": 9082, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் பார்த்து ரசித்த கமல் படம் எது தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் பார்த்து ரசித்த கமல் படம் எது தெரியுமா \nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் பார்த்து ரசித்த கமல் படம் எது தெரியுமா \nஉலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள் இவரின் தனித்துவத்தை பேசும் காவியங்கள்.\nஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் நடத்தும் “Reframing the Future of Film ” என்ற நிகழ்ச்சி மார்ச் 30ம் தேதி மும்பையில் நடந்தது. ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம் பிடிக்கும் முறையை சிறந்தது என அதில் பேசுவதராக வந்தார் நோலன். அவர் மனைவி எம்மா தாமஸ் அவர்களும் உடன் வந்திருந்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் இந்திய சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின் கமல் மற்றும் நோலனின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதனை போட்டோ உடன் கமலே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“திரு.கிறிஸ்டோஃபர் நோலன் அவர்களை சந்தித்தேன். டன்க்ரிக் திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டேன். மேலும் அவர் பார்த்து ரசிக்க ‘ஹே ராம்’ பட டிவிடியை கொடுத்துள்ளேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அவர் பாபநாசம் படத்தை பார்த்தாராம்.”\nசும்மா பெயர் வைச்சாங்க உலகநாயகன் என்று. அடி சூப்பர் போ \nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nadigar-sangam-election-campaign-started/", "date_download": "2019-08-18T20:16:19Z", "digest": "sha1:VQKYEJ2OBFQH6ZCOR4ZOVE47OO3D6DSC", "length": 8086, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஷால் அணியை எதிர்த்து தில்லாக போட்டியிடும் பிரபல நடிகர்.! சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல் - Cinemapettai", "raw_content": "\nவிஷால் அணியை எதிர்த்து தில்லாக போட்டியிடும் பிரபல நடிகர். சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்\nCinema News | சினிமா செய்திகள்\nவிஷால் அணியை எதிர்த்து தில்லாக போட்டியிடும் பிரபல நடிகர். சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது, கடைசியாக தேர்தலில் வென்ற விஷால் அணி நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதாக கூறி இதுவரை கட்டி முடிக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது, அதுமட்டுமில்லாமல் விஷால் மீது மறைமுகமாக பல நடிகர்கள் குற்றச்சாட்டை வைத்தார்கள்.\nஇந்த நிலையில் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பாண்டவர் அணியின் தலைவராக நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகிறார்கள் அதேபோல் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணைத்தலைவர் பதவிக்கு கருணாசும் மற்றும் பூச்சி முருகன் போட்டியிடுகிறார்கள்.\nஇப்படியிருக்க பாண்டவர் அணியின் தலைவர் நாசரை எதிர்த்து போட்டியிடுகிறார் பாக்கியராஜ் இதனை எதிரணியினர் அறிவித்துள்ளார்கள், மேலும் விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் நிற்கிறார்.\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/titanic-movie/", "date_download": "2019-08-18T19:17:17Z", "digest": "sha1:IQD7CRR6N3O24JVQOLEKFSSTNJSZDVXR", "length": 8688, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "கலையரசன் நடிக்கும் படத்திற்கு ஹாலிவுட் டைட்டில். அந்த டேக் லைன் சூப்பரோ சூப்பர் ! ட்விட்டர் ட்ரெண்டிங் ! - Cinemapettai", "raw_content": "\nகலையரசன் நடிக்கும் படத்திற்கு ஹாலிவுட் டைட்டில். அந்த டேக் லைன் சூப்பரோ சூப்பர் \nCinema News | சினிமா செய்திகள்\nகலையரசன் நடிக்கும் படத்திற்கு ஹாலிவுட் டைட்டில். அந்த டேக் லைன் சூப்பரோ சூப்பர் \nதயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்து வரும் புதிய படத்திற்கு ‘டைட்டானிக்’ என டைட்டில் வைத்துள்ளார். மேலும் ‘காதலும் கவுந்து போகும்’ என்ற டேக் லைன் வேறு வைத்துள்ளார்.\nஇப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை தன் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள���ர்.\nஇப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜானகிராமன் இயக்குகிறார். இதில் ஹீரோவாக கலையரசன், ஹீரோயின்களாக கயல் ஆனந்தி, ஆஷ்னா சாவேரி நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளராக பாலு, எடிட்டராக க்ரிஷ். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், ஜனவரி 1-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.\nஇந்த டைட்டில் வெளியானதுமே ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. நம் நெட்டிசன்கள் பல மேமே போட்டு வருகின்றனர். அதில் சில சாம்பிள் இதோ ..\nவிஜய் சேதுபதிக்கு “க க போ” என்பது போல் நம் கலையரசனுக்கு இந்த “க கு போ” \nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\nஆண்ட்ரியாவை ஏமாற்றி தவிக்கவிட்டது இந்த நடிகராம்.. அடித்துச்சொல்லும் கோடம்பாக்கம்\nCinema News | சினிமா செய்திகள்\nஹாலிவுட் ஹீரோயின் இல்லீங்க நம்ம ஊரு தான். வைரலாகுது ரெஜினா கசான்ட்ராவின் போட்டோ\nCinema News | சினிமா செய்திகள்\nஉடலில் காயம்.. திருமணம் ஆனவருடன் தவறான உறவு.. ஆண்ட்ரியா ஓபன் டாக்\nCinema News | சினிமா செய்திகள்\nகருப்பு ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த ப்ரியா பவானி சங்கர். அடேங்கப்பா\nCinema News | சினிமா செய்திகள்\nஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.\nCinema News | சினிமா செய்திகள்\nதிரும்பவும் ப்ரியா, அட்லி வெளியிட்ட செல்பி புகைப்படங்கள்.. வயித்தெரிச்சலில் ரசிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை\nCinema News | சினிமா செய்திகள்\nகண்டம் தாண்டி விருது பெரும் விஜய் சேதுபதி. ஆச்சர்யமாக பார்த்த பாலிவுட் நடிகர்கள்.. எந்த படத்திற்கு தெரியுமா\nடீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள். வீடியோ உள்ளே\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 எங்க ஆரம்பிச்சி எங்க முடியுது தெரியுமா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/05001541/Kill-a-young-man-near-Muthupet-Body-burial-Bridging.vpf", "date_download": "2019-08-18T19:55:15Z", "digest": "sha1:HLBQKOZWPBTNSD7JC2JO5JTUWGAC3GOT", "length": 14737, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kill a young man near Muthupet Body burial Bridging the mystery people || முத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம ��பர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + \"||\" + Kill a young man near Muthupet Body burial Bridging the mystery people\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடல் புதைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nமுத்துப்பேட்டை அருகே வாலிபரை கொன்று உடலை புதைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, பேட்டை, கற்பகநாதர்குளம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் ஜாம்புவானோடை மீனவ கிராமத்தில் இருந்து அலையாத்திக்காட்டுக்கு செல்லும் பாதையில் கோரையாற்றுக்கு நடுவில் நடுத்திட்டு என்ற மணல் திட்டு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இந்த மணல் திட்டில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மீன்பிடிக்க செல்வது வழக்கம். நேற்று நடுத்திட்டு பகுதிக்கு சில மீனவர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள மணற்பாங்கான இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மண்ணில் பாதி அளவு உடல் புதைந்த நிலையில் தலை மற்றும் கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் பிணம் புதைந்திருந்தது. பிணத்தை சுற்றி ரத்தக்கறையும் இருந்தது. பிணம் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவிலும் மணற்பகுதியில் ரத்தக்கறை படிந்திருந்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து உடலை மணல்திட்டில் புதைத்திருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்\nஜாம்புவானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் வீட்டில் இருந்து வெளியேறி நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தார். அவரை கடந்த 15 நாட்களாக காணவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட வாலிபர், மாயமான மீனவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை அதே இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n2. மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி\nதஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. திருமானூர் அருகே அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது\nதிருமானூர் அருகே அண்ணனை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை: போலீசார் தேடிய வாலிபர் கைது\nநாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\n5. குளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nகுளித்தலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். வேகத்தடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்���ிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2327287", "date_download": "2019-08-18T19:55:53Z", "digest": "sha1:MQEALURKL65MZOOC5OFHE64GOBITKNFD", "length": 22762, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "40 militant groups were operating in Pakistan: Imran Khan | பாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல்| Dinamalar", "raw_content": "\nஹிமாச்சல், உத்தரகண்டில் மழையால் பலத்த சேதம்\nதிருநெல்வேலியில் கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை\nவளைகுடா நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுபயணம்\nபாக்., போராட்டகாரர்களுடன் பா.ஜ., நிர்வாகி வாக்குவாதம் 4\nஜெட்லி உடல் நிலை: எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி 1\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை சுற்றுவட்டார ...\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்:முதல்வர் ... 2\nமுத்தலாக் தடை சட்டம் ஏன்: அமித்ஷா விளக்கம் 15\nதுறையூர்; கிணற்றில் மினி லாரி விழுந்தது; 8 பேர் பலி 1\nபாக்.,கில் பயங்கரவாதிகள்: இம்ரான் ஒப்புதல்\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 52\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 60\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 171\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 151\nவாஷிங்டன்: பாகிஸ்தானில், 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அமைதி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: கடந்த 2014 ல் தலிபான் பயங்கரவாதிகள், ராணுவ பள்ளியில் 150 பள்ளி குழந்தைகளை படுகொலை செய்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத குழுக்களை செயல்பட அனுமதிப்பது இல்லை என முடிவு செய்ததுடன், இதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்கின. நாங்கள் ஆட்சிக்கு வரும் வரையில், இது குறித்து எந்த அரசுக்கும் அரசியல் ரீதியில் நம்பிக்கை இல்லை. பாகிஸ்தானில் இன்னும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற்று, ஆப்கன் மற்றும் காஷ்மீரில் செயல்பட்டுள்ளனர். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக எங்களது அரசு தான் முதலில் நட���டிக்கை எடுத்துள்ளது. அவர்களின் மையங்கள், போதனை வகுப்புகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என்றார்\nமுன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் இம்ரான் கான் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்றி வருகிறது. இரட்டை கோபுர தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு கிடையாது. அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆப்கனில் செயல்படுகிறது. பாகிஸ்தானில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், பாகிஸ்தான் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோமா என எங்களை போன்றவர்கள் கவலைப்படுகின்றனர்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா வெற்றி பெற உதவுகிறோம். சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nமோசடி புகார்: லட்சுமி மிட்டல் சகோதரர் போஸ்னியாவில் கைது(33)\nபோக்சோ சட்ட திருத்த மசோதா தாக்கல்(17)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணே அண்ணே டிரம்ப் அண்ணே ... 40000 பயங்கரவாதி க்கு சோறு போட்டு அவனுகளை குஜால் படுத்தினால் தான் அவனுங்க நான் சொல்றதை கேப்பானுங்க இல்லைனா எனக்கே ஆப்பு வச்சுவிடுவானுங்க .. பொறவு நான் வேறே நயா பாக்கிஸ்தான் என்ற கற்பனை கதையை வச்சு ஏதோ ஓட்டிட்டு இருக்கேன் ... அதனாலே பாத்து கொஞ்சம் போட்டு கொடுங்கண்ணே ... எனக்கு சூடு சொரணை ஏதும் கிடையாது ..உன் காலுலே வேணாலும் விழுறேன் ..\nபயங்கரவாதிகளை களையெடுக்க இந்தியாவிடம் ஏன் உதவி கோரவில்லை. இந்தியாவிடம் நட்பு செய்து சுய பொருளாதார வளர்ச்சியுர இந்தியாவை விட அமெரிக்கா எப்படி உதவும் ஆயுதமும் பணமும் பயங்கர வாதத்தை தான் வளர்க்கும். முதலில் ராணுவாட்சி களையபடவேண்டும்\nஇதுவரை 40 தீவிரவாத குழுக்களை ராணுவ உதவியுடன் நிதியை வீண் செய்தீர்கள். இனி அமெரிக்க பண உதவியுடன் உங்கள் ராணுவம் தீவிரவாத குழுக்கள் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உதவாமல் தீவிரவாத தொழிலையே தொடர்ந்து வளர்ப்பதை வழக்கம் போல் நம்புகிறது. 2002ல் அமெரிக்காவை பின் லேடன் கொடுரமாக தாக்கியதை மறந்து விட்டது . பாகிஸ்தான் பயங்கரவாத இன்ஸ்டி டுயூட்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோசடி புகார்: லட்சுமி மிட்டல் சகோதரர் போஸ்னியாவில் கை���ு\nபோக்சோ சட்ட திருத்த மசோதா தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/chinese/lesson-4772401120", "date_download": "2019-08-18T19:50:48Z", "digest": "sha1:ESXV5SGVYHEMIVNDS6FBSZTRU3OBQQIS", "length": 4268, "nlines": 139, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உணவு, உணவகங்கள்,சமையலறை 1 - Nourriture, Restaurants, Cuisine 1 | 課程細節 (Tamil - 法语) - Internet Polyglot", "raw_content": "\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Leçon délicieuse. Tout au sujet de vos petits délicieux préférés désires ardents\n0 0 இரவு உணவு சாப்பிடுதல் dîner\n0 0 ஊற்றுதல் verser\n0 0 எலுமிச்சை பானம் la limonade\n0 0 கோழிக்கறி du poulet\n0 0 சமைத்தல் cuire\n0 0 சாப்பிடுதல் manger\n0 0 சாலமன் மீன் du saumon\n0 0 சிறு பட்டாணி un pois\n0 0 தட்டைப் பணியாரம் une crêpe\n0 0 தண்ணீர் l`eau\n0 0 பச்சைப் பூக்கோசு broccoli\n0 0 பன்றி இறைச்சி du porc\n0 0 பழம் வைத்த உணவு வகை de la tarte\n0 0 பாலாடைக் கட்டி le fromage\n0 0 பிரஞ்சு ஃபிரைஸ் des frites\n0 0 மதிய உணவு சாப்பிடுதல் déjeuner\n0 0 மாட்டிறைச்சி du boeuf\n0 0 ஸ்ட்ராபெர்ரி des fraises\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanne-en-kannazhage-song-lyrics/", "date_download": "2019-08-18T20:01:50Z", "digest": "sha1:74G3SERED2I6HL5LAFOXY7U5BS73JST2", "length": 5778, "nlines": 208, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanne En Kannazhage Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கபி கபிலன்\nஆண் : கண்ணே என் கண்ணழகே\nஆண் : நாம் கனா…ஆ….\nஆண் : ஆராரி ராராரிரோ\nகுழு : ஆ….ஆராரி ராராரிரோ\nஎன் ஆசை உன் சுவாசம்\nஆண் : செல்லாத தூரங்கள்\nஆண் : சென்றாக வேண்டுமே\nஆண் : நாம் வானம் மீதிலே\nஆண் : நாம் கனா\nஆண் : ஆராரி ராராரிரோ\nகுழு : ஆ….ஆராரி ராராரிரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2005/08/6.html", "date_download": "2019-08-18T19:42:28Z", "digest": "sha1:EAARSYXAL4PBZWVMBNU7PP73BY3I7R6F", "length": 16591, "nlines": 128, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: காஷ்மீரின் விடுதலை - 6", "raw_content": "\nகாஷ்மீரின் விடுதலை - 6\nஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை. இந்தச் சாலைக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, ஷேக் அப்துல்லாவிற்கு ஆதரவு தெரிவிக்க, இந்த சாலை வழியாக பயணிக்கும் பொழுது தான் ஜவகர்லால் நேருவை காஷ்மீர் மன்னர் ஹரி சிங் கைது செய்தார்.\n250கி.மீ, த��ரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 பிரிவினனக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.\nகாஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.\nஅது போலவே பாக்கிஸ்தானின் காஷ்மீரில் இருக்கும் தங்கள் உறவினர்களை பார்க்க வேண்டுமானால் முதலில் பாஸ்போர்ட், விசா போன்றவை கிடைக்க வேண்டும். பின் தில்லிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தில்லி-லாகூர் பேருந்து மூலமாக லாகூர் சென்று, அங்கிருந்து ராவல்பிண்டி பின் முசாராபாத் என்று ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணம் 4 நாட்கள் நீடிக்கும். ஆனால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் தங்கள் உறவினர்களை பார்த்து விடலாம். நேரம், செலவு, விசா அலைச்சல் போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது.\nஉறவுகளை இணைப்பதுடன், வணிக வாய்ப்புகளும் பெருகுவதால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து போக்குவரத்து காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது,\nஇந்த பேருந்து போக்குவரத்தை இந்திய பிரதமர் வாஜ்பாய் தான் ஆக்ரா பேச்சுவார்த்தையின் பொழுது பாக்கிஸ்தானிடம் முன்வைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம் இரு காஷ்மீரிடையே பயணிக்க பாஸ்போர்ட், விசா போன்றவை தேவை. இதனால் இரு காஷ்மீருக்கு இடையே இருக்கும் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு - LOC சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் பாக்கிஸ்தானுக்கு இருந்தது. எனவே, இரு காஷ்மீரிடையே மக்கள் செல்வதற்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இருக்ககூடாது. மாறாக விசா, பாஸ்போர்ட் இல்லாத பர்ம��ட் (Permit) முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இதனை இந்தியாவால் ஏற்க முடியவில்லை. இந்த பிரச்சனையால் பல மாதங்கள் பேருந்து போக்குவரத்து நிலுவையில் இருந்தது.\nபாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல், பர்மீட் மூலமாக பயணம் செய்யலாம் என்ற பாக்கிஸ்தானின் வாதத்தை பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. அது போலவே இந்த பேருந்து மூலமாக காஷ்மீரிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தையும் பாக்கிஸ்தான் தளர்த்திக் கொண்டது.\nஇரு நாடுகளும் ஒரளவுக்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் போக்கினை கையாண்டதால் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அதிக ஆரவாரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் இதனை தொடங்கி வைத்தார்.\nபேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஸ்ரீநகரில் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த பேருந்து போக்குவரத்தை நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதிகள் அச்சுறுத்தினர்.\nபாக்கிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாத மற்றும் ஜிகாத் அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், இந்திய இராணுவம் போன்றவை பேருந்து போக்குவரத்தை எதிர்த்தன.\nஇந்திய இராணுவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இருக்க கூடிய இடங்களில் மின்சார வேலிகளை அமைத்து இருந்தது. இதன் மூலம் தீவிரவாதிகளின் ஊடுறவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஸ்போர்ட் கூட இல்லாமல் இரு காஷ்மீருக்கு இடையே நடக்கும் போக்குவரத்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழையும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக இராணுவம் கருதியது.\nபாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகள் இந்த பேருந்து போக்குவரத்து மூலம் காஷ்மீர் மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்தியா முயலுவதாக குற்றம் சாட்டின. தற்பொழுதுள்ள சூழலில் காஷ்மீரை பாக்கிஸ்தானுடன் இணைப்பது தான் முக்கியமானதே தவிர இத்தகைய போக்குவரத்து அல்ல என்று அந்த அமைப்புகள் நினைத்தன. அதனால் இந்த போக்குவரத்தை எதிர்த்தன.\nஆனால் சராசரி காஷ்மீர் மக்கள் இந்த பேருந்து போக்குவரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இது அவர்களின் நீண்ட நாள் கனவு. அவர்களுக்கு இந்த பிரச்சனையின் அரசியல் முக்கியமானதாக தெரியவில்லை.\nசரி.. காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்தளவுக்கு பங்காற்றும் \nஉண்மையில் காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்த வகையிலும் தீர்வாகாது. காஷ்மீர் மக்களின் 58 ஆண்டு கால பிரச்சனைக்கு இது ஒரு இடைக்கால நிவாரணம் தான்.\nஆனால் இரு காஷ்மீரிடையே இருக்கும் எல்லைகள் திறக்கப்படும். 1947க்கு முன்பாக எவ்வாறு இரு காஷ்மீரிடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததோ அதே தொடர்பு உருவாக்கப்படும். Soft Borders எனப்படும் எளிதாக கடக்க கூடிய எல்லைகளுடன் இரு காஷ்மீரும், காஷ்மீர் மக்களும் இணைக்கப்படுவர்.\nஆனால் இந்த இணைப்பு எவ்வளவு நாட்கள் சாத்தியப்படும் திடீர் என்று இழுத்து மூடப்படக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலா போகும் \nஅப்படியெனில் என்ன தீர்வு உள்ளது இந்த பிரச்சனைக்கு \nகுறிச்சொற்கள் Kashmir, இந்திய அரசியல், காஷ்மீர்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nகாஷ்மீரின் விடுதலை - 6\nகாஷ்மீரின் விடுதலை - 5\nகாஷ்மீரின் விடுதலை - 4\nகாஷ்மீரின் விடுதலை - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000022040.html", "date_download": "2019-08-18T19:07:52Z", "digest": "sha1:BNZPCB5XI5QWPEEIWAG2UTH3P6EABWNJ", "length": 6862, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: ஆலய பிரவேச உரிமை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஒவ்வொரு சீர்திருத்தவாதியும், ஏன் ஒவ்வொரு இந்தியனும், தோழர் சிதம்பரம் அவர்கள் எழுதிய இப்புத்தகத்தைப் படிப்பது மட்டுமின்றி ஒரு பிரதியை தமக்கென வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆலய பிரவேசத்திற்கு ஆதரவாக பல கடுமையான போராட்ட���்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், பலர் தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் போராடினாலும், தோழர் சிதம்பரம் தயாரித்துள்ள இந்த ஆயுதமே ஆற்றல் மிக்கது; இதுவே இறுதி வெற்றியைப் பெற்றுத் தரும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு அக்னி தெலுங்கு சிறுகதைகள் பரிபூரண உடல் நலம்\nபூரணி சிறுகதைகள் மலேசிய பெண் எழுத்தாளர்கள் எழுவரின் எழுச்சி மிகு சிறுகதைகள் உஷார் உள்ளே பார்\nகொக்கோக சாஸ்திரம் மணி மந்திர ஔஷதம் நேரத்தை மிச்சப்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67878-condition-bail-for-meera-mithun.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T19:09:52Z", "digest": "sha1:BTEU3WQGL7E2OE4YZRGMVQT3J4FBVZIU", "length": 9297, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின் | condition bail for meera mithun", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\nஅழகிப் போட்டி நடத்துவதாக கூறி ரூ. 50 ஆயிரம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமிஸ் தமிழ்நாடு போட்டி நடத்துவதாகக்கூறி மீரா மிதுன் தன்னிடம் 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மீராமிதுனை வரும் 19-ஆம் தேதி, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரி���்திருந்தனர்.\nஇதையடுத்து பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ளதால் வெளியே வரமுடியாது என்றும் தொழில் போட்டியின் காரணமாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி முன் ஜாமின் வழங்க வேண்டும் என மீராமிதுன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ. 50 ஆயிரம் உத்தரவாத தொகையை செலுத்தவும் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராகி கெயெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\n“புறநானூறு, குறள்.. ஆங்கிலத்தில் விளக்கம்” - அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிக்பாஸ் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்\nபிக் பாஸ்’ மீரா மிதுனுக்கு தேனாம்பேட்டை போலீசார் சம்மன்\nஅழகி பட்டம் வென்ற பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n‘வேலை வாங்கித் தருவதாக ரூ.2.17 கோடி மோசடி’ - முரளிதர ராவ் மீது வழக்குப் பதிவு\nஎம்பி அன்வர்ராஜா மகன் ஏமாற்றி விட்டார்: இளம்பெண் பரபரப்பு புகார்\nசசிகலா கணவர் நடராஜனுக்கு நிபந்தனை ஜாமீன்\nபோத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nநடிகைன்னதும் நம்பிட்டாங்களே: அழகு கலை பெயரில் மோசடி\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“புறநானூறு, குறள்.. ஆங்கிலத்தில் விளக்கம்��� - அசத்திய தமிழச்சி தங்கபாண்டியன்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/18000-btu-brand-new-westpo-ac-for-sale-colombo-1", "date_download": "2019-08-18T20:31:29Z", "digest": "sha1:AOCMW3MINYZ3IZKBUNIFVF3OKVRQO5LX", "length": 10401, "nlines": 160, "source_domain": "ikman.lk", "title": "ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் : 18000 Btu brand new Westpo AC | ஹோமாகம | ikman.lk", "raw_content": "\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nC&S Engineers அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு13 ஜுலை 11:30 முற்பகல்ஹோமாகம, கொழும்பு\n0713813XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0713813XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nC&S Engineers இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்41 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்57 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்50 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்44 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/941538/amp?ref=entity&keyword=government%20school%20student", "date_download": "2019-08-18T19:06:37Z", "digest": "sha1:WRJHFH6JGZO2HVKROUVRRKLDVMOTLFPL", "length": 7180, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு பள்ளியில் கட்டாய வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளியில் கட்டாய வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசேலம், ஜூன் 18: சேலம் அருகே பனமரத்துப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, நடப்பாண்டு இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டாய வசூல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து, நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் பனமரத்துப்பட்டி சந்தைேபட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அய்யனார் தலைமை வகித்தார். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகளில் சரக்கு திருட்டை தடுக்க வேண்டும்\nநாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கடைகளில் தேசிய கொடி விற்பனை அமோகம்\nமேட்டூரில் தண்ணீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபுதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஏரி புனரமைப்பு பணியை தலைமை அதிகாரி ஆய்வு\nஅகலப்படுத்தப்பட்ட துறையூர் சாலையில் திடீர் ஆக்கிரமிப்புகளால் விபத்துக்கள் அதிகரிப்பு\nகோழித்தீவன லாரி எரிந்து நாசம்\nநாமகிரிப்பேட்டையில் ₹22 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்\nஎருமப்பட்டி வட்டாரத்தில் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு\nராசிபுரத்தில் ₹20 லட்சத்திற்கு பருத்தி விற்பனை\nசுகாதாரத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்\n× RELATED தண்ணீர் பஞ்சத்தை தீர்க்காத அதிமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/celebrity/different-looks-news-anchor-anitha-sampath-023616.html", "date_download": "2019-08-18T19:16:45Z", "digest": "sha1:6Q2B6O4OQC7JF4CLS4OZTFIOGRV2CNCD", "length": 22575, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "அடடே! நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது??? - # Stylish Tamizhachi Photos | Different Looks of News Anchor Anitha Sampath - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\n9 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n20 hrs ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n21 hrs ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n23 hrs ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரி���ுமா\nSports 5 ரன் கூட எடுக்காத வில்லியம்சன்.. சேஸிங்கில் சதம் அடித்து கெத்து காட்டிய இலங்கை கேப்டன்\nNews பிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nMovies சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்\nFinance கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nAutomobiles ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது\nஇன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃபேஸ்புக், ட்விட்டர்னு இன்டர்நெட்டுலயும், வீடியோ கேம்லயும் முங்கி, மூழ்கிக் கிடந்த ஒரு இளைஞர் கூட்டம், இப்ப சன் நியூஸ் சேனல் முன்னாடி நாட்டு நடப்ப பார்த்து தெரிஞ்சுக்க உட்கார்ந்திருக்குன்னா, அதுக்கு நம்ம அம்மணி தான் காரணம்.\nசர்கார் படத்துல இவங்க வந்துட்டு போனாலும், போனாங்க. இவங்களுக்கு அப்படி ஒரு ஃபேன் ஃபாலோயிங் சோசியல் மீடியாவுல. ஜிம்மிக்கி கம்மல் ஷெரில், கண்ணழகி ப்ரியா பிரகாஷ்க்கு அப்பறமா, இன்டர்நெட்டுல கொழுந்துவிட்டு எரிஞ்ச வைரல் நபர் அனிதா சம்பத் தான்.\nஅடுத்தடுத்து அனிதா என்ன நடக்குதுன்னு கவனிக்கிறதுக்குள்ள இவங்க நியூஸ் வாசிக்கிற வீடியோ, அதோட ஸ்க்ரீன் ஷாட் படங்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்னு பரவ ஆரம்பிச்சது. முக்கியமா, இவங்களோட அந்த புடவை ரசனை, அழகு வேகுவா இளைஞர்களா ஈர்த்துச்சு.\nயார் கண்ணு பட்டுச்சோ தெரியல, நல்ல போயிட்டிருந்த ஃபேமஸ குறைக்க, இவங்க சாதாரணமாவாக்கிங் போனப்ப எடுத்த ஏதோ போட்டோவ போட்டு, மேக்கப் போட்டா தான் அழகினு கிளப்பிவிட்டாங்க சில விஷக்கிருமிகள்.\nஅனிதாங்கிற பேரு வெச்சாலே தைரியம் அதிகமா தான் இருக்கும் போலனு நிரூபிக்கிற மாதிரி. தன்னோட இன்னொரு மேக்கப் இல்லாத போட்டோ ஒன்னு அப்லோட் பண்ணி, உங்க தங்கை, தாய், தாரம், எல்லாரையும் மேக்கப்போடா இருந்தா தான் ரசிப்பீங்க, விரும்புவீங்கன்னா, அப்படி யாரோட அன்பும் எனக்கு தேவை இல்ல. இது தான��� நான்னு, பொளேர்னு வெச்ச மாதிரி ஒரு பதிவு பண்ணாங்க.\nசும்மா விடுவாங்களா, நம்ம பசங்க... வீர தமிழச்சின்னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. அனிதா சம்பத் வைரல் ஆகிறது பிடிக்காம, மேக்கப் இல்லாத போட்டோவ போட்டவங்களுக்கு கோடான கோடி நன்றி தான் சொல்லணும். அதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி அனிதா போட்ட பதிவு பலரையும் நிஜமாவே அனிதாவ விரும்ப வெச்சது.\nஇப்போ, ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லைங்க ஹலோ, ஷேர் ஷாட்னு எல்லா சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்லயும் அனிதா சம்பத் செம்ம வைரல் செலிபிரிட்டி ஆயிட்டாங்க. சினிமா ஹீரோயினிக்கு நிகரா, இவங்க போட்டோஸ்க்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ் எல்லாம் பறக்குது.\nஇதுல, நீங்க கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா இதுநாள் வரைக்கும் நீங்க அனிதா சம்பத் புடவைல அடடே அழகா இருக்காங்களேனு நெனச்சுட்டு இருந்திருப்பீங்க. மாடர்ன் ட்ரெஸ்ல மேடம் அடடடடடடா அழகோ அழகா இருக்காங்க.\nதன்னோட சோசியல் மீடியா பக்கங்கள்ல அவங்க பதிவு பண்ண அந்த போட்டோஸ் தான் நாம இந்த தொகுப்புல பார்க்க போறோம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇசை அமைப்பாளர் யூவன் ஷங்கர் ராஜாவுடன் லைட் ஆரஞ்சு கேசுவல் உடையில் அனிதா சம்பத்.\nபாடகர், நடிகர் மற்றும் நடிகை சங்கீதாவின் கணவர் க்ரிஷ் உடன் ஸ்லீவ்லெஸ் ஸ்கர்ட்டில் அனிதா சம்பத்.\nபிரபல நடன அமைப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடுவர் கலா அவர்களுடன் ராயல் ப்ளூ உடையில் அனிதா சம்பத்.\nMOST READ: பண்டைய இந்தியாவின் மோசமான 'கலவி' விளையாட்டு, இப்படி எல்லாமா செஞ்சுருக்குங்க பக்கிங்க\nயாரந்த ஏழு பேர் என்று கேட்டவுடன் பட்டு, பட்டென்று பதில் சொல்லி அசத்திய பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசன் உடன் கருப்பு நிறைய ட்ரெண்டி உடையில் அனிதா சம்பத்.\nநடிகர் விஜய் சேதுபதி உடன் அனிதா சம்பத்.\nகருப்பு நிற உடையில் ஜாலியாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத்தின் மற்றுமொரு புகைப்படம்.\nபிவிஆர் சினிமாஸில் ராயல் ப்ளூ ஸ்கர்ட்டில் ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் அனிதா சம்பத்.\nமேக்கப் பற்றி எழுந்த ட்ராலுக்கு பதிலடி கொடுத்து சந்தா சம்பத் வெளியிட்ட புகைப்படம்.\nMOST READ: சிரிக்கும் புத்தரை வீட்டில் இந்த இடத்தில் வைத்தால் உங்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்படுமாம்\nமியூ���ிக்.லி புகழ் காஜோல் உடன் இன்டர்நெட் சென்சேஷனல் அனிதா சம்பத்.\nஎன்ன தான் மாடர்ன் ட்ரெஸ்ல கியூட்டா இருந்தாலும், பட்டு புடவையிலல சர்வ லட்சணமும் பொருந்திய தமிழ் பொண்ணா அசத்தலா இருக்காங்க. இது எல்லா பொண்ணுகளுக்கும் பொருந்தும்.\nசிக்சாக் டிசைன் பட்டு புடவையில் கேண்டிட் மாதிரி போஸ் கொடுக்கும் அனிதா சம்பத். நீங்க எப்படி போஸ் கொடுத்தாலும் அழகுதானுங்க.\nகருப்பு நிற காட்டன் புடவையில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.\nநியூஸ் வாசிப்பது மட்டுமல்ல, மேடைகளில் வீர ஆவேசமாக பேசவும் அனிதா சம்பத் அவர்களுக்கு பிடிக்குமாம். அப்ப கூடிய சீக்கிரம் ஒரு பட்டி மன்றத்துல பார்க்குற வாய்ப்பு கிடைக்கும் போல.\nசர்கார் ஷூட்டிங் ஸ்பாட் போலயே... இயக்குனர் ஏஆர். முருகதாஸ் அவர்களுடன் அனிதா சம்பத்.\nMOST READ: எப்போதும் எதற்காகவும் நம்பவே கூடாத ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஎங்க வீட்டு குத்துவிளக்கே, நீ கெடச்சா என் வாழ்க்க கெத்துன்னு பாடிக்கிட்டே சன் நியூஸ்ல அனிதா சம்பத் செய்தி வாசிக்கிறத ரசிச்சு கேட்டுக்கிட்டு இருக்கு ஒரு கூட்டம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிகினி முதன் முதலில் போட்டது யாரு தெரியுமா இந்த பிகினி ஆடைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் கஜோல், புடவைகளை கட்டி அசத்தி கொண்டிருக்கும் புகைபடங்கள் உள்ளே\nநடிகை அதிதி ராவ் அசத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019\nஅட நம்ம திஷா பதானி ரெட் டிரஸ் போட்டு அசத்தியதை பார்த்திங்களா\nபிரியங்கா சோப்ரா, நிக் ஜான்ஸ் என்ன டிரஸ் போட்டு இருக்காங்க பார்த்திங்களா\nயாரு இந்த கவர்ச்சியான பிகர்னு தெரியுதா உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...\nஇந்த குட்டி ஹேண்ட்பேக் விலை 34,203 ரூபாயாம்... இதுல என்னடா வெக்க முடியும்\nகாதலிப்பவர்களை பார்க்க செல்லும் போது எந்த நிற உடையணிந்து செல்வது நல்லது தெரியுமா\nஎன்ன பர்பியூம் அடிச்சாலும் சீக்கிரம் வாசனை போயிடுதா... இப்படி செய்ங்க... நாள் பூரா மணக்கும்\n'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா யார் டிசைன் பண்ணது தெரியுமா\n இது போல ஹேர்ஸ்டைல் வைச்சிருந்தா பெண்களுக்கு உங்கள பிடிக்காதாம்...\nஃபேஷன் என்ற பெயரில் அலங்கோலமாக போட்டோவில் சிக்கிய பெண்கள் # Funny Fashion Fails\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscexams.guide/index.php/2018/08/06/crab_podimass/", "date_download": "2019-08-18T19:36:56Z", "digest": "sha1:FMKZNZY4IIZ2FPGW2P4TMC3EAKPTWNJO", "length": 5479, "nlines": 56, "source_domain": "tnpscexams.guide", "title": "சண்டே ஸ்பெஷல் நண்டு பொடிமாஸ்!! | | TNPSC CCSE 4 2019 (GROUP 4 + VAO) Exam Materials", "raw_content": "\nசண்டே ஸ்பெஷல் நண்டு பொடிமாஸ்\nசாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இப்போது இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெரிய நண்டு – 1 கிலோ\nமஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்\nஎண்ணெய் – தேவையான அளவு\nதட்டிய பூண்டு – 2 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nசோம்பு, சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்\nமிளகுத்தூள் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சைச் சாறு – சிறிதளவு\nதேங்காய் துருவல் – 4 ஸ்பூன்\n🐟 முதலில் நண்டை சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\n🐟 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாசனைப் போகுமாறு கிளற வேண்டும்.\n🐟 பிறகு அதனுடன் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை மற்றும் தேவையான உப்பு போட்டு நன்றாக கிளறி 10 நிமிடம் வேக விட வேண்டும். கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கினால், சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்\nTagged அசைவம் சண்டே சத்தான சுவையான நண்டு பொடிமாஸ் நண்டு வகைகள் பொடிமாஸ் உணவு வகைகள் பொடிமாஸ் வகைகள் முட்டை பொடிமாஸ் ஸ்பெஷல்\nருசியான பன்னீர் பாலக் பரோட்டா\nருசியான தயிர் ஆலு மசால் \nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 42(PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)\nTNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகள���ன் தொகுப்பு – 41 (PDF வடிவில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Kasganj/-/it-companies/", "date_download": "2019-08-18T20:00:31Z", "digest": "sha1:G2TTJK76GUFWIPAGEEE2TSUXTBNHGHDS", "length": 7542, "nlines": 211, "source_domain": "www.asklaila.com", "title": "IT Companies Kasganj உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nடிவாய்ட் டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஓரியன்டல் இன்‌சுரென்ஸ் கம்பனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூனியன் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசெண்டரல் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெட் வங்கி ஆஃப் இந்தியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநதிரை கெட்‌ ரோட்‌, காசகஞ்ஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஜெட் கூரியர் & கார்கோ சர்விசெஸ்\nநதிரை கெட்‌ ரோட்‌, காசகஞ்ஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநதிரை கெட்‌ ரோட்‌, காசகஞ்ஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321540", "date_download": "2019-08-18T19:55:40Z", "digest": "sha1:TUZR6VWBAZWFR6AITOZ5IAMCEME23AOP", "length": 17981, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிதம்பரத்திலும் ரெய்டு: ரூ.43 ஆயிரம் பறிமுதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nசிதம்பரத்திலும் ரெய்டு: ரூ.43 ஆயிரம் பறிமுதல்\nஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: இந்தியா, லிதுவேனியா வலியுறுத்தல் ஆகஸ்ட் 19,2019\nநலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து ஆகஸ்ட் 19,2019\nகோடியேரி மகன் சபரிமலையில் தரிசனம் ஆகஸ்ட் 19,2019\n'தினமலர்' செய்தி எதிரொலி: மின்கம்பம் மாற்றியமைப்பு ஆகஸ்ட் 19,2019\nசிதம்பரத்தில் உள்ள மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிலப்பத்திர பதிவு, பிற���்பு, இறப்பிற்கான பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அலுவலகத்தில், பத்திரப்பதிவு மற்றும் இதர பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.\nஅதனை தொடர்ந்து நேற்று மாலை 6:45 மணியளவில், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சிதம்பரம் பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மெல்வின் ராஜாசிங்க் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா உள்ளிட்ட குழுவினர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீரென புகுந்துனர். அலுவலகத்தில் கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் மூடி விட்டு, தீவிர சோதனை மேற்கொண்டனர்.அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ. 43 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றி, பணியில் இருந்த இணை பதிவாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.பெலாந்துறை அணையில் இருந்து தண்ணீர் செல்வதில்... சிக்கல் பாசன ஏரி கிளை வாய்கால்களை தூர்வார கோரிக்கை\n2. புஷ்ப பல்லக்கில் நாகம்மன் வீதியுலா\n3. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்\n4. வேளாண் மாணவர்கள் பொதுநல பேரணி\n1. சேறும் சகதியுமான சாலை\n2. பஸ் நிலைய இணைப்பு சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி\n2. மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை\n4. ஒருவரை தாக்கிய இருவர் கைது\n5. மாணவர் மீது தாக்குதல்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/511518-electricity-flows-3-boys-killed.html", "date_download": "2019-08-18T19:17:18Z", "digest": "sha1:ILL7B4IO2TSIXBLWNQCEXLJFZDGMGW43", "length": 10493, "nlines": 216, "source_domain": "www.hindutamil.in", "title": "கொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் பலி | Electricity flows 3 boys killed", "raw_content": "திங்கள் , ஆகஸ்ட் 19 2019\nகொடிக்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் பலி\nஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், கொப்பவரம் பகுதியில் நேற்று சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இரும்பிலான கொடிக் கம்பத்தை சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடினர். அப்போது கொடிக்கம்பம் விலகி மின்சார கம்பியின் மீது சாய்ந்தது. கொடிக் கம்பத்தை பிடித்துக் கொண்டிருந்த ஷேக் பட்டான் கவுஸ் (11), பட்டான் அமர் (11), ஹுசேன் பூடே (11) ஆகிய 3 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.\nசென்னை உட்பட வடமாவட்டங்களில் எத்தனை நாட்களுக்கு மழை...\nஎல்லாம் நலமே 19: ஆண்களுக்கு என்ன பிரச்சினை\nஇரண்டே நாளில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு...\nஅனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனிக்க தொடங்கும் நாளில்...\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பு பற்றி உலகநாடுகள்...\n370-ம் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டியதுதான்; காஷ்மீருக்குச் செய்தது...\nதொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன\nலடாக் பற்றி ஐ.நா.வில் பேசுகிறார்கள்; காங்கிரஸ் ஆட்சியில்...\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு:...\nராசியான கம்யூ., எம்பி - அதிமுக அமைச்சர்:...\nகர்நாடகாவில் தேசியக் கொடிக்கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பலி: ரூ.5...\nகாற்றாலையும்... நூற்பாலையும்... மாசில்லா மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுமா\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: மின்சாரம் பாய்ந்தும், கூட்ட...\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\nதொடர் மழை: இமாச்சல பிரதேசத்தில் 24 மணிநேரத்தில் 18 பேர் பலி\nதிருப்திபடுத்தும் அரசியல்தான் முத்தலாக் நீடிக்க காரணம்: அமித் ஷா தாக்கு\nஒரு பெண்ணுக்கு விலை 71 ஆடுகளா உ.பி.யில் பஞ்சாயத்தில் வித்தியாசமான தீர்ப்பு: குழப்பத்தால்...\nபுதுடெல்லியில் அரசு பங்களாக்களை காலிசெய்யாத 200 முன்னாள் எம்பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/madhya-pradesh/", "date_download": "2019-08-18T19:25:07Z", "digest": "sha1:GHS6ZWIRITZGYIKBJTK65DWSRXOXQXZS", "length": 9509, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "Madhya Pradesh Archives - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\n“தொகுப்பாளரை பார்க்கமாட்டேன்..” – Zomato சர்ச்சையை தொடர்ந்து மீண்டும் வெடித்த சர்ச்சை\n“சொந்த வீட்டுக்கு திரும்பிவிட்டோம்..” – பாஜக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த MLA-க்கள்..\nமத்திய பிரதேசத்திலும் ஆட்சி கவிழும் – பாஜக தலைவர் போட்ட சர்ச்சை குண்டு\nதரையில் தரதரவென இழுத்து வரப்பட்ட நோயாளி\nவன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது...\nஇரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் பைக்குக்கு இனி பதிவு – அமலுக்கு வந்த...\n5-வது கட்டமாக 51 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு\n“என் மகன் சட்டையை கிழித்து தூக்கி எறியுங்கள்” காங்கிரஸ் தலைவர் பிரச்சாரம்\nமக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்கு செலுத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n முகம் சுளிக்க வைத்த ஸ்ரீ-ரெட்டி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214806?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:31:19Z", "digest": "sha1:KEE3UEMB4XCG5FMWYQQKYCNAMGO2LSZH", "length": 9830, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்! மங்கள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை விட மிகப் பெரும் அச்சுறுத்தல் உள்நாட்டில்\nசிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் ஏனையவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக கருதப்பட முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச பயங்கரவாதம் இன்று உலகின் அனைத்து நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரதான சவால் எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டிற்கு தற்பொழுது சர்வதேச தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை விடவும் ஒரு அரசியல் குழுவினால் பாரிய ஆபத்து நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறெனினும் அரசாங்கம் என்ற ரீதியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றது என்பதனை தாம் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nதுரதிஸ்டவசமாக அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கிலான நபர்கள் சிலர் மீண்டும் கறுப்பு ஜூலை கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் காரணத்தினால் ஏனைய மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகிவிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மக்களும் இந்த நாட்டின் முதல் தரப் பிரஜைகள் எனவும் ஒரே சமமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, மீண்டும்மொரு தடவை இலங்கை சிங்கள பௌத்த நாடு என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46399", "date_download": "2019-08-18T19:28:10Z", "digest": "sha1:GQLSVLT456TXFKXFND4TX2JT33XWXZKW", "length": 9389, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nமஹிந்த ஜனாதிபதி செயலகத்தில் ;முக்கிய சந்திப்பு ஆரம்பம்\nஜனாதிபதி செயலகத்தில் தற்போது அரசியல் நெருக்கடி குறித்த முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nஉயர் நீதிமன்றம் தீர்ப்பு மனுக்கள் மஹிந்த\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nசட்டவிரோத மதுபானம் விநியோகம் மற்றும் வைத்திருத்தல் தொடர்பில் பொதுமக்கள் முறை��ாடுகளை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கமொன்றை வெளியட்டுள்ள கலால் திணைக்களம் நாளை முதல் இதனை அமுல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\n2019-08-18 23:10:59 சட்டவிரோத மதுபானம் விநியோகம் தொடர்பில்\nஎல்பிட்டி பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\n2019-08-18 23:01:18 கைத்துப்பாக்கி ஒருவர் கைது\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nதலாத்து ஓயா பகுதியில் பெருமளவு போதைப் பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-18 22:56:19 கஞ்சா ஐஸ் ஹெரோயின்\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nமஹியங்கனை பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இரு இளைஞர்கள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\n2019-08-18 22:50:07 மகாவலி கங்கை. மூழ்கி. இருவர் பலி. வைத்தியசாலை. அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nஇராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில் அவரது இடத்திற்கு படை அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-08-18 22:31:27 சவேந்திர சில்வா இராணுவத் தளபதி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2005/02/blog-post.html", "date_download": "2019-08-18T18:58:47Z", "digest": "sha1:LPFUHHZ7ZQGXDMVU76XGDOZP5GBZTUSB", "length": 22578, "nlines": 123, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: திறமை மட்டும் போதுமா ?", "raw_content": "\nநம் வாழ்க்கையில் பெரும்பகுதி அலுவலகத்திலும், பணியிடங்களிலும் சென்று விடுகிறது. ஆனால் என்ன தான் கடுமையாக உழைத்தாலும் பலருக்கு அங்கீகாரமே கிடைப்பதில்லை. சரியான நபருக்கு சரியான நேரத்��ில் கிடைக்காத அங்கீகாரம் பல நேரங்களில் அவர்களை ஒரு விரக்தி நிலைக்கு கொண்டுச் சென்று விடும். சிலர் அது நமது தலைவிதி, நாம் செய்யும் வேலையை செய்து, கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டு இருக்கும் நிலையிலேயே இருந்து விடுவோம் என்றே நினைக்கின்றனர். சிலரோ முன்னேறுவதற்கான உத்தியை தேர்ந்தெடுத்து அதனைச் செயல்படுத்தி திறமையுள்ளவர்களைக் காட்டிலும் மிக எளிதாக முன்னேறி விடுகிறார்கள்.\nஅலுவலகங்களில் எப்படி உயர் நிலைக்குச் செல்வது அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது சில நேரங்களில் எனக்கு சீ என்று போய் விடும். அப்படியிருக்கிறது, அங்கு நடக்கும் கூத்து. நாம் அங்குச் சென்றால் நம்மை ஒரு அற்ப உயிர் போல அங்கிருப்பவர்கள் பார்பார்கள். ஆனால், அவர்களின் மேலாளர்கள் வந்து விட்டால் போதும், நாற்காலியில் இருந்து உடனடியாக எழுந்து நின்று, முதுகு வளைந்து மிகப் பவ்யமாகப் பேசுவார்கள். இவர்கள் வெகு விரைவில் உயர் பதவிக்குச் சென்று விடுவார்கள். சிலர் இருக்கிறார்கள், சுயமரியாதையே அவர்களுக்கு பிரதானம். கடைசிவரைக்கும் அப்படியே இருப்பார்கள்.\nசரி..அரசாங்க அலுவலகத்தை விட்டு விலகுவோம். தனியார் அலுவலகங்களின் தற்காலச் சூழ்நிலைக்கு வருவோம். அரசாங்க அலுவலகங்களில் இருப்பது போல \"ஐயா\", \"சார்\" \"மோர்\" என்று மேலதிகாரியை அழைக்கும் பழக்கம் எல்லாம் இங்கு மலையேறி விட்டது. நம்மை விட பல மடங்கு அதிக வயதுள்ள மேலதிகாரியைக் கூட பெயர் சொல்லிக் கூப்பிடுவது, அவர்கள் நம் இடத்திற்கு வந்து நம்மிடம் பேசும் பொழுது கூட கால்மேல் கால் போட்டுக் கொண்டு பேசும் பழக்கம் எல்லாம் மிகச் சாதாரணம். இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தப் பழக்கங்களில் இருந்து விலகி மிகப் பவ்யமாக நடந்து கொள்வது தான் பிரச்சனைக்குரியதாக மாறி விடும். பையனுக்கு Confident இல்லை, Communication சரியில்லை என்று முத்திரைக் குத்தி விடுவார்கள்.\nஅலுவலகத்தில் அங்கீகாரம் பெற பலர் பல வழிகளைக் கையாளுகிறார்கள். உதாரணத்திற்கு எங்கள் அலுவலகச் சூழலை எடுத்துக் கொள்கிறேன். எங்கள் அலுவலகத்தில் நிறைய வசதிகள் உண்டு. பிரேக்பாஸ்ட், லஞ்ச், மாலையில் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் என அனைத்தும் இலவசம். இது போதாதென்று முற்றிலும் குளிருட்டப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், ஒய்வு எடுக்க படுக்கை அறைகள் என அ���ைத்தும் உண்டு. வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே தாங்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.\nதிருமணமாகாத நிறையப் பேர் இதனை பணம் சேமிக்க பயன்படுத்திக் கொள்வார்கள். சிலர் தங்களை விளம்பரம் செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக கூட இதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள். காலையில் 9மணிக்கு வேலைக்கு வந்ததில் இருந்து அலுவலகத்தில் இருக்கும் ஒய்வு அறைக்கு இரவு 11 மணிக்கு படுக்கைக்கு செல்வது வரை அவ்வப்பொழுது சில மின்னஞ்சல்களை அனுப்புவார்கள். பையன் 11 மணி வரைக்கும் உழைக்கிறானே என்ற எண்ணம் மேலாளருக்கு ஏற்படும். அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் கொஞ்ச நேரம் வேலை, உடற்பயிற்சிக் கூடத்தில் சில மணி நேரங்கள் செலவிடுவது, காப்பி பிரேக், ஸ்நாக்ஸ் பிரேக் என்று செலவழித்து விட்டு தாங்கள் அலுவலகத்திலேயே பல மணி நேரங்கள் இருப்பதாக, \"உழைப்பதாகக்\" காட்டிக் கொள்வார்கள். இதனைப் பார்த்து புகழ்ந்து தள்ளி இவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்த மேலாளர்களும் உண்டு. இதைப் போலவே மேலாளர் கண்ணில் படும்படியாக வேலை செய்வது, அவர் கவனத்தைக் கவரும் வகையில் டெக்னிக்கலாக பேசுவது போன்றவையெல்லாம் சிலர் கையாளும் உத்திகள்.\nஅலுவலகத்தில் முன்னேறுவதற்கு நிறைய Communication தேவைப்படுகிறது. மேலாளர்களுடன் தினசரி பேசுவது, அலுவலக விஷயங்கள் என்றில்லாமல் பிற விஷயங்களும் பேசுவது, மேலாளரிடம் ஒரு தனிப்பட்ட நட்புறவை வளர்த்துக் கொள்வது போன்றவை அவசியம். இவ்வாறு நம்மால் செய்ய முடியவில்லை என்றால் நாம் இருக்கும் நிலையிலேயே காலத்தை ஓட்ட வேண்டியது தான். அதைப் போலவே நாம் ஒரு டீம் லீடராகவோ, ப்ராஜக்ட் லீடாரகவோ இருந்தால் நம் டீம் செய்யும் வேலையை நாம் தான் செய்ததாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும். நம்முடைய மேலாண்மை திறமையாலேயே நம்முடைய டீம் சிறப்பாக செயல்படுகிறது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய மேலாண்மைத் திறமை அங்கீகரிக்கப்பட்டு பதவி உயர்வுகளைப் பெறமுடியும்.\nபுதியதாக வேலைக்குச் சேர்ந்தப் புதிதில் இந்தத் திறமையல்லாம் எனக்கு இல்லை. அலுவலகத்திற்கு வருவேன். வேலைப் பார்ப்பேன், கொடுத்த வேலையைச் செய்து விட்டு சென்று விடுவேன். எனது மேலாளரைச் சில நாட்களில் பார்பது கூட இல்லை. இன்றைக்கு கூட நிறைய பேர் இப்���டித் தான் இருக்கிறார்கள். இதனால் நம்முடைய திறமை வெளியே அறியப்படுவதில்லை. ஏதோ வருகிறார்கள், போகிறார்கள் என்று மேலாளர்களும் நினைத்துக்கொள்வார்கள். மாறாக நாம் செய்யும் வேலைகளை பலர் அறிய Promote செய்ய வேண்டும். Self Promotion அதிகமாக தேவைப்படுகிறது. பொருட்களுக்கு மட்டும் தானா விளம்பரம். நாமும் நம்மை விளம்பரம் செய்தால் தான் அலுவலகத்தில் முன்னேற முடியும். சிலர் இதனை அற்புதமாகச் செய்வார்கள். அவர்கள் தான் வேகமாக முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள்.\nநான் அப்படி செய்தேன், இப்படி செய்தேன் என்று சொல்லவேண்டும் அதுவும், மிக நாசூக்காகச் சொல்லவேண்டும். நாம் நம்மை சுயவிளம்பரம் செய்கிறோம் என்று தெரியாத வகையில் நம் உக்தி அமைய வேண்டும். இந்தக் கலை உங்களுக்கு தெரிந்து விட்டால் அலுவலக Hirearchy ல் மிக வேகமாக முன்னேறி விடலாம். இல்லாவிடில் உங்கள் முன்னேற்றம் வேள்விக்குறி தான்.\nஇதைப் போலவே சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவையெல்லாம் தானாக கிடைக்கட்டும் என்று காத்திருக்க முடியாது. மேலாளரிடம் சண்டைப் போட்டால் தான் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் எங்கள் அலுவலகத்தில் Appraisal என்று நம் திறமையை மதிப்பீடு செய்து அதற்கேற்றவாறு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும் முறை உண்டு. இது பெரும்பாலும் மேலாளரிடம் சண்டை போடும் கச்சேரியாக மாறிவிடும். மேலாளரிடம் வாதிட்டு நம்முடைய மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதிகமாக, ஆணித்தரமாக வாதிட்டால் என்ன செய்வதென்றே புரியாமல் மதிப்பெண்களை அதிகமாகக் கொடுக்கும் மேலாளர்களும் இருக்கிறார்கள். நம்முடைய வாதாடும் திறமைக்கேற்ப நல்ல உயர்வு கிடைக்கக் கூடும். நல்ல சம்பள உயர்வு கிடைத்தாலும் திருப்தி அடைந்துவிடக் கூடாது. இது மிகக் குறைவு. நான் அதிகமாக எதிர்பார்த்தேன், பிற நிறுவனங்களில் இதை விட அதிகமாகக் கிடைக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. இது போன்று கூறினாலாவது அடுத்த உயர்வின் பொழுது இன்னும் அதிகமாகக் கவனிக்கப்படுவோம் என்றே இவ்வாறு சொல்வார்கள்.\nமற்ற நிறுவனங்களில் வேலைப் பெற்று, அந்த Offer Letter ஐ கொண்டு இங்கு விலைபேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இழக்க விரும்பாத மேலாளர்கள் அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தும் விடுவார்கள். இதைப் போலவே அமெரிக்கா செல்லும் வாய்ப்பு வேண்டும் என்���ு வாதாடி நிறையப் பேர் பெற்றும் இருக்கிறார்கள்.\nகல்லூரியில் படிக்கும் பொழுது திறமை மட்டும் போதும், முன்னேறி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் நுழைந்தவுடன் தான் திறமை மட்டுமே போதாது, மற்ற பிற கலைகளும் வேண்டும் என்று தெரிந்தது. ஒரே நிறுவனத்திலேயே பல வருடங்கள் ஓட்டுவதெல்லாம் இப்பொழுது பழங்கதை. வருடத்திற்கு ஒரு நிறுவனம் என்று அட்டவனைப் போட்டு தாவிக் கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய சம்பளம், ஒரே நிறுவனத்தில் பல வருடங்கள் குப்பைக் கொட்டுபவர்களை விட மிக அதிகமாக இருக்கும்.\nதிறமையும், மேலேக் கூறியுள்ள சிலக் கலைகளையும் கைவரப் பெற்றவர்கள் சீக்கிரமாகவே உயர்பதவிக்குச் சென்று விடுகிறார்கள். அதற்காக அடுத்தவர் பயன்படுத்தும் அதே முறையை நாம் பயன்படுத்தக் கூடாது. நமது குணநலன்களுக்கேற்ப ஒரு உத்தியை நாம் தேர்தெடுத்துக் கொள்ளவேண்டும். திறமை மட்டுமே இருந்து, இந்தக் கலைகளை அறியாதவர்கள் கடைசிவரை ஒரே நாற்காலியைத் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். நமது பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருப்பவரை நாம் நண்பராக பார்க்கலாம். ஆனால் அவர் நம்மை போட்டியாளராகவே கருதிகிறார். இன்றைய அலுவலகச் சூழல் அப்படித் தான் இருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை. அடுத்தவர் காலை வாரி நாம் வெற்றியடைவது தான் தவறு. நம்மை முன்னிறுத்தி அடுத்தவரை விட முன்னேறுவது தவறாகாது. Survival of the Fittest என்ற நியதிக்கேற்ப, நாம் எப்படிச் செயல்படுகிறோமோ அவ்வாறே நமது வெற்றியும் அமையும்.\nம்ம், என்ன இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான். ;-)\nBy: சு. க்ருபா ஷங்கர்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2007/07/", "date_download": "2019-08-18T19:22:34Z", "digest": "sha1:AZSGM6NRVY6I4KYDTZTXT7BVPO2ZDS6S", "length": 106473, "nlines": 228, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: July 2007", "raw_content": "\nவலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்\nரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nUnknown | நிழற்படம் | 17 மறுமொழிகள் | # | |\nஓவியப் போட்டிக்கான மற்றுமொரு ஓவியம்.\nவாழ்க்கையே ஒரு சதுரங்கம் அதில் நாம் பகடைக்காய்கள்\nவலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்\nUnknown | பதிவர் வட்டம் | 55 மறுமொழிகள் | # | |\nதுபாய் வலைப்பதிவாளர்கள் சந்திப்பை பற்றி எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். எல்லோரும் இது பற்றி எழுதிவிட்ட போது நான் மட்டும் வித்தியாசமாக என்ன எழுதி கிழிக்கப் போகிறேன் சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே சொல்லி கொள்ளும்படி எதுவும் நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனாலும் பதிவும் அந்த மாலையும் நீண்டுவிட்டது. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தே போய் இருந்ததால் பெரிய ஏமாற்றம் ஒன்றுமில்லை. ஒரே அலைவரிசையில் உள்ள ஆட்களின் சந்திப்பு சுவாரஸ்யம்தானே பழகிய நண்பர்களோடு வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட அனுபவம்.\nஎன் பார்வையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு:\nவெட்ட வெளியில் வெக்கையில் அவிய திட்டமிட்டே கரமா பூங்காவில் சந்திப்பு ஏற்பாடு. அந்த புல்வெளிக்குள் நான் நுழைந்து \"எல்லோருக்கும் வணக்கம்\" என்று சொல்ல எல்லோரும் எழுந்து நிற்க. \"ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம் உட்காருங்க\" என்று நான் சொல்ல, \"இத முன்னாடியே சொல்லியிருந்தா எழுந்து நின்னுருக்க மாட்டோம்ல\" என்று தன் பெரிய உடம்பை அசைத்ததற்கான சிரமத்தை தெரிவித்தார் அவர். அதே நபர் \"உங்களுக்கு யார் யாருன்னு தெரியுமா, அறிமுகம்..\" என்று ஆரம்பிக்க நான் 'டக் டக்' என்று எல்லார் பெயரையும் சொல்லி 'சரியா' என்றேன். ஆனால் அந்த ஒருவர் மட்டும் யார் என்று யோசித்த போது 'க்ளூ' வேண்டுமா என்று தொடங்கும் முன்பே \"பெனாத்தல்..\" என்று சரியாக கேட்டுவிட்டேன். அறிமுகத்திற்கு பிறகு சுடான் புலி உரும தொடங்கியது.\n���ரம்பத்தில் உருமியது மட்டும்தான் அதன்பின் அடித்த குச்சிக் கோலாட்டத்தில் (கும்மி மட்டும்தான் சொல்லனுமா என்ன) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு \"அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல\" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேசினார். பெனாத்தலார் என்னிடம் \"என் பதிவுகளை படிப்பீங்களா) அவர் இருக்கும் இடமே இல்லாமல் போனது. எல்லோரும் சொல்லி வைத்தாற் போல் அய்யனாரை சாடினார்கள். எதையும் தாங்கும் இதயமாக 'பதில் சொல்லியும் புரியாதக் கூட்டத்துக்கிட்ட என்ன பேசுறது' என்பது போல் மெளனம் காத்தார் அய்யனார். குசும்பன் (இனி அவரை குசும்பர் என்று மரியாதையோடுத்தான் கூப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அவ்வளவு அடக்கம், பணிவு, பவ்யம்) தனக்கே உண்டான குசும்புத்தனத்தோடு அய்யனாரிடம் இங்குள்ளவர்களில் யார் யாருடைய வலையை படிப்பீர்கள் யார் யார் நல்ல எழுதுவார்கள் என்று கேட்கும் போது சென்ஷியும் 'கோரஸாக' கேள்வியில் சேர்ந்துக் கொண்டார். அய்யனார் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள பயந்து சுதாரித்துக் கொண்டு \"அப்படியெல்லாம் சொல்ல நான் பெரிய புடுங்கியில்ல, அவங்கவங்களுக்கு தெரிஞ்சதை எழுதுறாங்க. ஒருத்தர் எழுதுறது பிடிக்கலைன்னா படிக்க வேணாம் ஆனா அப்படி எழுதாதேன்னு சொல்ல யாருக்கும் அதிகாரமில்ல\" என்று உள்குத்துடன் தன்னை மற்றவர்கள் சொல்வதை மனதில் வைத்து பேச��னார். பெனாத்தலார் என்னிடம் \"என் பதிவுகளை படிப்பீங்களா\" என்று கேட்க நான் திருட்டு முழியோடு \"ஆரம்பத்துல படிச்சுக்கிட்டு இருந்தேன் - தேன்கூடு போட்டிக்கெல்லாம் எழுதும் போது ஆனா சமீப காலத்தில் படிக்கிறதில்லன்னு\" உண்மையை ஒப்புக் கொண்டேன். \"ஓஹோ ஆரம்பத்தில் அந்த தப்பெல்லாம் செஞ்சிருக்கீங்க அப்புறம் திருந்திட்டீங்க\" என்று எடுத்துக் கொடுத்தார் சுடான் ஹீரோ.\nசென்ஷியிடம் டெல்லியில் இருந்த அனுபவத்தை கேட்க, அவர் அங்குள்ள இடம், மொழி, கலாச்சாரம் பற்றி பேசுவார் என்று ஆர்வமானால் அவர் டெல்லி வலைப்பதிவாளர்களின் பிரதிநிதியாக முத்துலெட்சுமி, மங்கை, கார்த்திக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். மாலனை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனதென்று சொன்னார் (அதற்காக வருந்தினாரா சந்தோஷப்பட்டாரா என்று அவர் முகபாவம் சொல்லவில்லை). நான் அவரிடம் 'சென்ஷி'யின் பெயர் காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டேன். தன் பெயருடன் தன் நண்பர் பெயரை இணைத்து வைத்துள்ளதாக சொன்னார். ஜாதி, மத பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இவர்களெல்லாம் இப்படி வேறு பெயரில் எழுதுவதாகவும் சொன்னார் (என்னவொரு புத்திசாலித்தனம்). அவரிடம் நான் 'ரிப்பீட்டு' என்ற அவருடைய வழக்கமான பின்னூட்டத்தை தவிர வேறு என்ன உருப்படியாக எழுதுவீர்கள் என்று கேட்டு வைத்தேன். \"உருப்படியில்லாத உங்க வலைப்பதிவுக்கெல்லாம் அந்த பின்னூட்டம் கூட கிடையாது உங்க பதிவுகளை படிப்பதே இல்ல, நல்லாவே இருக்காது\" என்று சொல்ல. உடனே லொடுக்கு \"இல்லப்பா நீ படிப்பதில்லையா நல்லாத்தான் எழுதுவாங்க\" என்று எனக்கு ஆதரவாக திருவாய் மலர. \"மொக்கையாவும் இருக்காது, ரொம்ப நல்லாவும் இருக்காது, அதனால் நான் படிக்கிறதே இல்லப்பான்னு\" சலித்துக் கொண்டார் சென்ஷி.\nஎன் கணவர் பாவம் போல லொடுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்திருந்தார் ஏற்கெனவே அறிமுகமான முகம் என்பதால். லொடுக்கு தன் மனைவி ஜெசிலாவை மகள் மரியமையும் (ஆமாங்க அவர் மனைவி பெயரும் ஜெசிலா) அழைத்து வந்ததால் ஒருவித துணையாக இருந்தது எனக்கு. ரொம்ப காலம் பழகிய நண்பர்களாக உணர்வதால் லொடுக்கு தம்பதியோடு பேசுவது மிகவும் வசதியாகவும் சுலபமாகவும் இருந்தது. இருவரின் மகள்களும் விளையாட அவர்களுக்கு 'சாக்லெட்' வாங்கி குஷிப்படுத்தினார் அனானி த���யாகு. (என் மகள் இரண்டு விஷயங்கள் உள்ளவர்களிடம் உடனே ஒட்டிக் கொள்வாள் -ஒன்று லட்சணமான முகம், இரண்டு ஆங்கிலம், அது இரண்டுமே இருந்ததால் தியாகுவுடன் ஒட்டிக் கொண்டாள்.) தியாகு என்னிடம் \"உங்க மகள் ரொம்ப 'கியூட்' காரியம் முடிந்ததும் கழற்றிவிட்டுட்டாங்க\" என்றார் மிகவும் பரிதாபமாக. கோபி அறிவு பசியில் வந்திருப்பாராக இருந்திருக்கும் அய்யனார்- சுரேஷின் தீவிர வாசிப்பனுபவங்களை இரண்டு காதுகளையும் சமர்பித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ரொம்ப நல்ல சாந்தமான பையனாக தெரிந்தார் கோபி.\nசுடானை பற்றி ஏதாவது சொல்லுங்க என்று சுடான் புலியிடம் கேட்க \"இப்போதைக்கு அந்த நாடு அப்படியேதாங்க இருக்கும். எந்த முன்னேற்றத்திற்கான முயற்சியும் தெரியல\" என்று சுருங்க முடித்தார். \"அபி அப்பா பதிவை படிக்காம பின்னூட்டம் போடுவதை எப்போ நிறுத்த போறீங்க\" என்று நான் கேட்க வழக்கம் போல அவர் எழுதுவதை போலவே ஏதோ தெளிவில்லாமல் பதில் அளித்தார். \"தான் ஓட்டவாயில்லை ஒளிவுமறைவில்லாமல் இரகசியங்களை 575 பேரிடம் மட்டுமே பகிர்ந்துக் கொண்டு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் சொல்லிவிடுவேன்\" என்று ஒப்புதல் வாக்குமூலமளித்தார். அது மட்டுமில்லாமல் சொற்பிழை அதிகம் செய்வதால் அனானியாக பின்னூட்டம் போடமுடியவில்லை, கண்டுபிடித்துவிடுகிறார்கள் என்ற ஆதங்கம் வேறு (ரவிசங்கர், சீக்கிரமா ஒரு தமிழ் பிழை திருத்த மென்பொருளுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா- ரொம்ப அவசியப்படுது). \"உங்கள மரமண்டையென்றா மாதிரி பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேனே கோபமில்லயே\" என்று நான் கேட்டதற்கு. \"இந்த வலையுலகுக்கு வரும் போதே ரோஷம், சூடு, சுரணை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டுதான் வந்தேன். அதனால் தாராளமா இன்னும் நிறைய திட்டலாம்\" என்று பெருந்தன்மையோடு அனுமதியளித்தவுடன் யாரோ 'சூடு, சுரணையெல்லாம் அதுக்கு முன்னாடி இருந்துச்சாக்கும்' என்று முணுமுணுத்ததுக் கேட்டது.\n\"நீங்க ரொம்ப சீரியஸான பதிவுகளை மட்டும்தான் படிப்பீர்களா உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே உங்க பின்னூட்டத்தை அய்யனார், சுகுணா திவாகர், தமிழ்நதி, டிசே போன்றவர்கள் பதிவில்தான் பார்க்க முடிகிறதே\" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி \"ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது\" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் \"அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை\" என்று சமாளித்தேன். \"செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக\" என்று வெளிப்படையாக கேட்டார் குசும்பர். நடுவில் சென்ஷி \"ஓஹோ, நீங்க அந்த 'பின்நவீனத்துவ வியாதி' பிடிச்சவங்களா, அதெல்லாம் கண்டாலே எனக்கு பிடிக்காது\" என்று வெறுப்புடன் முகத்தை வைத்துக் கொண்டார். அடடா மக்கள் இவ்வளவு கவனிக்கிறார்களா கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நான் \"அப்படியல்லா எல்லாம் படிப்பேன். ஆனால் நேரமே இல்லாத போது மொக்கை பதிவு மாட்டும் போது நேரவிரயமாக தெரியும். மற்றபடி மொக்கை பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்க 'விடை பெறுகிறேன்' பதிவையும் சந்தோஷமாக இந்த மாதிரி நல்ல காரியமெல்லாம் நடக்குதான்னு ஆர்வமாக படித்தேன் (சும்மாப்பா கோபிச்சுக்காதீங்க), அதற்கு என்ன பின்னூட்டம் போடுவது என்று எனக்கு புரியவில்லை\" என்று சமாளித்தேன். \"செந்தழல் ரவி நல்ல சரக்குள்ளவர் (இந்த இடத்தில் சரக்கு என்பது அறிவை குறிக்கிறது என்று அறிக குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்\" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் \"ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா குசும்பர் சொன்னதற்காக வேறுவிதமாக நினைத்துவிட வேண்டாம்) ஆனால் சீரியஸான பதிவு எழுதுங்க என்றால் அப்படி எழுதினால் வேலைக்காவாதுப்பா என்கிறார்\" இப்படி விஷயம் தெரிந்தவர்களும் கும்மி கோதாவில் இறங்குவதை சொன்னவுடன் நான் \"ஆமா செந்தழல் நல்லா எழுதுவார், மொக்கை போடவும் திறமை வேண்டும் தெரியுமா\" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் \"நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்\" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல \"அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்\" என்று சிரிக்க. உடனே சுரேஷ் \"நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது\" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். \"உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்\" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. \"அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது\" என்று உண்மை உரைத்தார். \"மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா\" என்று நான் கேட்டதை கிண்டல் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குசும்பர் \"நிஜமாவே அவர் நல்லாதாங்க எழுதுவார்\" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல \"அடடா நானும் நிசத்துக்குதானே சொன்னேன்\" என்று சிரிக்க. உடனே சுரேஷ் \"நீங்க 'விடை பெறுகிறேன்' என்று எழுதுவதற்கு கூட ஒரு தனி திறமை வேண்டும், அப்படி ஒரு சிந்தனை எல்லோருக்கும் தோணிடாது\" என்று பாராட்டியவுடன் குசும்பர் உச்சி குளுந்து வெட்கப்பட்டார். \"உங்க அரசியல் கட்டுரை ரொம்ப பிடிக்கும் நடுநிலையா இருக்கும்\" என்று அய்யனார் சுரேஷிடம் சொல்ல. \"அரசியல் கட்டுரையுல யாரும் நடுநிலைனெல்லாம் சொல்ல முடியாது\" என்று உண்மை உரைத்தார். \"மாயவரத்தான் கூட அரசியல் கட்டுரை நல்ல எழுதுவார். சன்னாசி படிச்சிருக்கீங்களா உங்களுக்கு சுட்டிக் கூட அனுப்பினேனே\" என்று என்னிடம் அய்யனார் ஆர்வமாக கேட்க \"ஆமா படிச்சேன். நல்லா இருந்தது. நிறைய எழுத மாட்றார்\" இப்படி நல்ல எழுதுபவர்கள் நிறைய எழுதாததை சோகமாக சொன்னேன். சுரேஷும் \"ஆமாம். நானும் சன்னாசி வாசிப்பேன் நல்லா எழுதுவார்\" என்றார்.\nதிடீரென்று சென்ஷி \"நட்சத்திர பதிவரை எந்த அடைப்படை தகுதியில் தேர்ந்தெடுக்கிறார்கள்\" என்று ஆவேசமாக கேட்க நான் விளக்கம் அளித்தும் திருப்திப்படாமல���, \"அதெப்படிங்க அந்த நிர்மலோ யாரோ நட்சத்திர வாரத்தில் ஒரே ஒரு பதிவு போட்டோ, ஒண்ணுமே எழுதாமலோ ஒரு பிரச்சனை வந்து எல்லாம் கிண்டல் செஞ்சாங்களே ஏன் இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நட்சத்திரமாக்கணும்\" என்று கேட்க. \"தமிழ்மணம் எல்லோருக்கும் வாய்ப்பு தருகிறார்கள் அதனை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்படி செய்யாதது தமிழ்மணத்தின் குற்றமாகாது\" என்று சொல்லியும் 'இல்லை இல்லை' என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தார் சென்ஷி. (அவருக்கு அய்யனார் நட்சத்திரமானதில் கடுப்போ என்னவோ). \"அபிஅப்பா திமுக பற்றிய அரசியல் கட்டுரை எழுத வேண்டாம் கண்டிப்பாக உங்க 'இமேஜுக்கு' யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்\" என்று லொடுக்கு கருத்து சொல்ல, அந்த மாதிரி கட்டுரைகளை தனிமடலாக வலம் வர செய்கிறேன். அந்த உறவின் தீவிரத்தில்தான் லக்கிலுக் என்னை வந்து சந்தித்தார் என்று சொன்னார்.\nஎன்னை விட மிக குறைவாக பேசியது இரண்டு பேர். 1) கதிர், பாவனா பற்றி பேசும் போது மட்டும் வாய் திறந்தார் (ஜொள்ளு விட இல்லப்பா, பேசுறதுக்கு). அவர் கடைசியாக எழுதிய நிராகரிப்பட்டவர்கள் பற்றி நான் சிலாகிக்கும் போது கொஞ்சம் இலச்சையில் முகம் சிவந்தார். 2) சுல்தான், வந்தவுடன் என்னை எங்கேயோ பார்த்த நினைவு இருப்பதாக சொன்னார். அதன் பிறகு 'எங்கே பார்த்திருக்கிறேன்' என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாரோ என்னவோ வாய் திறந்து பேசி நான் பார்க்கவே இல்லை. மறுபடியும் போகும் போது \"நீங்க ஆவேசமா பேசி பார்த்த நினைவு எங்கன்னுதான் தெரியலை\" என்றார் மறுபடியும். அதுவா ஏதாவது பட்டிமன்றத்தில் பார்த்திருப்பீர்கள் என்று நான் சொல்ல \"ஆம்மாம்மாமா, லியோனி பட்டிமன்றத்தில் பேசினீங்கள, அதானே பார்த்தேன்\" என்று முகம் மலர்ந்தார். தெளிவுப் பெற்றதால் தலை வெடிக்காமல் கண்டிப்பாக தூங்கியிருப்பார் என்று நம்புகிறேன்.\nஅப்புறம் இடையிடையே தமிழச்சி- செல்லா பிரச்சனை, லக்ஷ்மி- மோகன்தாஸ் வாதங்கள், எது சரி- எது தவறு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமித்த கருத்தாக எல்லோரும் சொன்னது வலையில் கும்மி கூடிய பிறகு காட்டமான வாக்குவாதங்களும், புழுதி வாறி இறைக்கும் ச(சா)கதி சண்டைகளும் குறைந்துவிட்டதாக பலர் சந்தோஷப்பட்டாலும் சிலர் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.\nஇப்படியே பேசி கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்தை ஓட்டிவிட்டு அபிஅப்பா தயவிலா யாரோட தயவிலென்று தெரியாது (யாராக இருந்தாலும் அவர் ரொம்ப நல்லவர்) 'ஆர்டர்' பண்ணி சாப்பிட்டுவிட்டு பதிவர்களுடன் பேசி மகிழ்ந்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினோம்.\nUnknown | நிழற்படம் | 18 மறுமொழிகள் | # | |\nஆளாளுக்கு விதவிதமாப் போட்டி வைக்கிறாங்க. நாம போட்டி தான் வைக்கிறதில்ல போட்டில கலந்துக்கவாவது செய்யலாம்னு நினைச்சேன். செல்லா புகைப்படப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா முதல் 30 படம்தான்னு சொல்லிட்டாரு. இந்நேரத்திற்கு அதற்கு மேலேயே வந்திருக்கும்னு விட்டுட்டேன். நம்ம சிந்தாநதி கணிணி ஓவியப் போட்டி அறிவிச்சிருக்காங்க. நல்ல மனுசர் ஜூலை 30 வரைக்கும் கெடு கொடுத்தது மட்டுமல்லாம ஒருவர் அதிக பட்சம் மூன்று படங்கள் அனுப்பலாம்னு சொல்லிட்டார். நல்ல மனுசன்.\nசரி நம்ம பங்குக்கு என் படங்கள் - நான் வரைந்த படங்கள்னு சொல்ல வந்தேன்.\nUnknown | பொதுவானவை | 10 மறுமொழிகள் | # | |\nஎல்லா மனிதர்களுக்குமே தன்னுடைய சொல்லுக்கு மதிப்பு தருபவர்களை பிடிக்கும். இதில் ஆண்- பெண் என்ற விதிவிலக்கெல்லாமில்லை. காதலிக்கும் போது காதலன் சொல்வதை அப்படியே காதலி கேட்டுவிட்டால் 'அடடா, இவ மனைவியாய் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் மிதப்பர்கள். அதே போல காதலியும் தன் பேச்சை காதலன் கேட்டுவிட்டால் 'நான் போடுற கோடுக்குள்ள கட்டுப்பட்டு வாழணும் வீட்டுக்குள்ள, நான் கைக்கட்டி வாய்ப்பொத்தி நில்லுன்னா நிற்கணும் டோய்..'ன்னு பாட தொடங்கிவிடுவார்கள். கல்யாணத்திற்கு பிறகுதான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பது வேறு கதை.\nயாரெல்லாம் உங்க சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள்\n1. மனைவி (அவ சொல் பேச்சு கேட்டுத்தான் நானே நடக்குறேன்னு சிலர் புலம்புறது கேட்குது - அதுல தப்பே இல்ல கீப் இட் அப்)\n2. குழந்தைகள் (அதெல்லாம் அந்தக் காலம், இந்த காலத்து புத்திசாலி குழந்தைகள் சொல்வதைத்தான் நாம் கேட்டு நடக்க வேண்டி இருக்குன்னு அனுபவபூர்வமா எனக்கும் தெரியும்.)\n3. வளர்க்கும் நாய் (நீங்க சொல்றா மாதிரி கேட்குதுன்னு வெளியில சொல்லிடாதீங்க 'ப்ளூ க்ராஸ்' தயாரா நிற்கிறாங்க)\nயார் கேட்கிறார்களோ இல்லையோ இவர் கேட்பார். ம்ம் சொல்லுங்க ஆனா இவரு���்கு ஆங்கிலம் மட்டும்தான் புரியும் அதுவும் ஒற்றை வார்த்தையில் சொன்னால்தான் புரியும். உங்க சொல்பேச்சுக் கேட்கும் 'மவுஸை' கொண்டுப் போய் LAUGH, CRY, DANCE, JUMP, GO TO HELL, F*****F இப்படி ஏதாவது தட்டிப் பாருங்க திட்டிப் பாருங்க உடனே செய்வார், சொல்படி கேட்பார். அதுவும் Internet Explorer 6 உபயோகித்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவார். ஆனா நீங்க சொல்வது புரியலைன்னா உடனே உதட்டை பிதுக்கி புரியலைன்னு ஒத்துக்குவார்.\nஇதை சொடுக்கித்தான் ஆணையை பிறப்பிக்க முடியும். இண்டர்நெட் எஸ்ப்லோரரில் உலவுபவராக இருந்தால் சொடுக்குங்கள் ஆணையிடுங்கள், இதோ உங்கள் அடிமை (பயர்பாக்ஸிலும் வேலை செய்யும் ஆனால் ஆணை பிறப்பித்த பிறகு ஒரு உரல் வரும் அதை க்ளிகினால் தான் அவரை பார்க்க முடிகிறது):\nஇந்த மாதிரி தமிழில் ஆணை பிறப்பித்து விளையாடினால் இன்னும் நல்லா இருக்கும்ல எங்கே நம் மென்பொருள் வீரர்கள் எங்கே நம் மென்பொருள் வீரர்கள் (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா (இந்த மாதிரி விளங்கா வெட்டி வேலையெல்லாம் நாங்க செய்வதில்லைன்னு சொல்றாங்கப்பா\nUnknown | அக்கறை | 44 மறுமொழிகள் | # | |\nஅலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் மகள் (தற்)கொலையே () நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த பதிவாக நான் படித்தது சுபா சுந்தரம் காலமாகிவிட்ட இரண்டு வருட பழையச் செய்தி. இந்த இரண்டு பதிவையும் அடுத்தடுத்து பாடித்தது தற்செயலாக சம்பவித்திருக்கலாம் ஆனால் எப்படி அப்படி என்று இழப்புகளையும் இறப்புகளையும் அசைப்போட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் நான் ஒரு பெரிய 'round-about'ஐ கடந்துக் கொண்டிருந்தேன். நான் நடு 'டிராக்'கில் இருந்தேன் நேராக செல்வதற்காக. நேராக செல்கிறேன் என்று சுட்டிக்காட்டும் கருவியையும் (indicator) தட்டிவிட்டு 'round-about'ன் மத்தியில் கடக்க இருக்கும் போது பெரிய பேருந்து என்னுடைய வலதிலிருந்து இடப்பக்கம் திரும்புகிறது என்னுடைய சின்ன வண்டியை கவனிக்காமலேயே. பேருந்தின் ஒளி கண்சிமிட்டவே நான் கவனித்து 'இறைவா உன்னுடைய காவல்' என்று ஒரு கத்து கத்திவிட்டு அப்படியே இடப்பக்கமாக திரும்பினேன். ஓட்டுனரை திட்டவோ, horn அடிக்கவோ தோன்றவேயில்லை. ஓட்டுனரின் முகத்தைப் பார்த்தேன், என்னைவிட அவர் கண்ணில்தான் பயம் அதிகமாகத் தெரிந்தது. காரணம் இந்த ஊரின் சட்டத்திட்டம் அப்படி. நேற்று அந்த அசம்பா விதம் நடந்திருந்தால் அதே நொடியில் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் விபத்துக்கு காரணமான அந்த ஓட்டுனர் வாழ்நாள் முழுவதும் கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறையில் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மறுபடியும் ஒரு முழு வட்டம் எடுத்து வந்தேன்.\nஅதன் பிறகு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் 'நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்' என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே இருந்தாலும் இதெல்லாம்தான் முதலில் வந்து நிற்கிறது எனக்கு. 'ச்சே, என்ன ஒரு இயந்திர உலகில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்' என்று யோசித்தேன். சாவைப் பற்றி கண்டிப்பாக நான் பயப்படவில்லை என்பது மட்டும் விளங்கியது. ஆனால் சில ஜீவன்களுக்காக வருத்தப்பட்டேன். முதலில் என் மகள், தாயில்லாதவளாக வளர்வாளே என்று. அதற்கு அடுத்தபடியாக என் பெற்���ோர். பெற்றோர்களுக்குப் பெரியக் கொடுமையே தன் குழந்தையை தமக்கு முன் இழப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். அப்படிப்பட்ட தண்டனையை என் பெற்றோருக்கு நான் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.\nஇதே போல் போன வாரம் உடல்நிலை சரியில்லாத போதும் இப்படித்தான் சாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன் (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது). அத்தோடு அந்த தருணத்தில் மண்டையில் உதித்த 'சூப்பர்' சிந்தனை என்னவென்றால் எல்லோரும் ஆறு, எட்டு, சுடர் என்று விளையாடுவது போல் என் மறைவுக்காக ஆளாளுக்கு ஒரு சின்ன கட்டுரை எழுத வேண்டும், தலைப்பு 'நாளை உன் மரணம் நேர்ந்தால்' எல்லோரும் கண்டிப்பாக மொக்கை இல்லாத தீவிர பதிவாக ஒவ்வொருவரும் மரணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கடமைகளை எப்படி ஒரே இரவில் முடிப்பீர்கள், எந்த அளவுக்கு தயாராக இருப்பீர்கள் என்று யோசிக்க வைக்க வேண்டுமென்றெல்லாம் கற்பனை. குறிப்பாக என் கடைசி பதிவில் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று இருந்தேன். (என்னத்த பெருசா புதுசா கேட்டுவிட போறேன் - அதே அரைத்த புளித்த மாவுதான்)\n1) சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பதிவுகளை பதியாதீர்கள்.\n2) தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம். பின்னூட்டம் போடுவது ஊக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.\n3) அனானி பின்னூட்டங்களை வெளியிடலாம் பதிவுக்கு தொடர்புடையதாக இருப்பின். அனாவசிய சம்பந்தமில்லாத பிரச்சனைகளை வளர்க்கும் ஜல்லியை தவிர்க்கலாம்.\nஇப்படிலாம் நான் சொன்னா மட்டும் திருந்திவிடவா போகிறார்கள் நம் மக்கள் இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா\nஇப்படியெல்லாம் அப்போ அதாவது போன வாரம் என்னுடைய காய்ச்சலின் சீதோஷ்ண அளவு (temperature) 39° C இருந்த போது எழுத நினைத்தது. இதெல்லாம் சாக்காக வைத்து கொலை வெறியில் அலையாதீங்கப்பா.\nUnknown | சிறுகதை | 18 மறுமொழிகள் | # | |\nஇந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் எவ்வகையான உள்குத்துமில்லை. (இப்படி ஏதாவது பில்டப் கொடுத்தாதான் ஒருநாளாவது இந்த படம் ஓடும்:-) )\nஇப்படியாகும் என்று நினைக்கவேயில்லை நான். எதுதான் நான் நினைத்த படியெல்லாம் நடந்திருக்கிறது இந்த பாஸ்கரும் அந்த பாஸ்கராக இருப்பான் என்று தோன்றக் கூட இல்லை எனக்கு. கல்லூரி முடிந்தவுடனேயே இங்கு வந்துவிட்டதால் ஊர் வாசனையே இல்லாமல் போய் விட்டது. பிடித்தது கிடைக்காது என்று தெரிந்த பிறகு கிடைத்ததை பிடிப்பதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். முதல் வாரம் அவள் வீடு என்று தெரியாமலேயே இருந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளில் தான் அவள் முகம் பார்க்கும் வாய்ப்பே கிடைத்தது. எனக்கு மிகுந்த ஆச்சரியம். அவள் தானா அல்லது பார்ப்பவர்கள் எல்லாம் அவளாக ஒரு காலத்தில் தெரிந்துக் கொண்டிருந்த அதே நோய் மீண்டும் வந்துவிட்டதா என்று எனக்கே சந்தேகம். என் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதாக அதே கணம் பாஸ்கரும் 'சுகுணா' என்று விளித்து என் அச்சத்தை தெளிவாக்கிவிட்டான். ஆமாம் அது என் சுகுணாவேதான். எப்படி அடுத்தவன் பொண்டாட்டியை 'என் சுகுணா' என்கிறேன் என்றெல்லாம் கேட்க கூடாது. இப்போது வேண்டுமானால் அவள் பாஸ்கரின் மனைவியாகி போகலாம், என் மனதளவில் இன்றும் அவள் 'என் சுகுணா'தான்.\nலேசில் எந்த பெண்ணையும் பிடித்துவிடாது எனக்கு. சின்ன வயதிலிருந்தே அம்மாவை கண்டால் ஒருவகை வெறுப்பு, காரணம் அவள் என்னை பெற்றவள் அல்ல என்பதால் இல்லை அவள் என் தந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாததால். யாரிடமும் ஒட்டாமலேயே வளர்ந்துவிட்டேன். என் சிந்தனைகளையும் யோசனைகளையும் அவ்வப்போது எழுதுவேன் அதற்கு 'கவிதை' என்���ு நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் அது எனக்கு மட்டுமே புரிந்தது. அதனால் அதனை இப்போது எவரேனும் வாசித்தால் 'பின் நவீனத்துவத்துடன்' சேர்த்து விடக் கூடும். அந்த வகையான எழுத்துக்கள். எழுதியதை வெறுப்பில் பறக்க விட்டுக் கொண்டிருந்த போது, இனி எழுதவே போவதில்லை என்று எல்லாவற்றையும் வீசிக் கொண்டிருந்த போது சில பக்கங்கள் சுகுணாவின் காலை சென்றடைய குப்பை என்று ஒதுக்காமல் ஒரு காகிதத்தை மட்டும் கையில் எடுத்தாள். முதலில் என் காகிதத்தை ஒரு பெண் தொட்டாள் என்றதும் கோபம்தான் பிளறியது, பறக்கவிட்டாலும் அந்த குப்பை எனக்கே சொந்தமானது. எடுத்தவள் முகம் மலர்ந்தது. தூரத்திலிருந்து கவனித்தேன். \"ஹே சூப்பர் கவிதைடி\" என்று தோழியிடம் இரசித்து சொல்லியது அந்த அமைதியான சூழலில் அவள் வார்த்தை மட்டும் என் காதில் எட்டவே அவளை நான் இரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளை அடிக்கடி காணவே முடியாது. என் சுகுணா மிகவும் அடக்கமானவள், அமைதியானவள், அழகானவள். பூமிக்கும் வலிக்காமல் நடப்பவள். பூமியை மட்டுமே பார்த்து நடப்பவள். எத்தனையோ முறை நான் அவளை கடந்து சென்ற போதும் அவள் என்னை கவனித்ததே இல்லை. நான் வசீகரிக்கும் ஆணாக இல்லாமல் போனதால் என்று சொல்லிவிடாதீர்கள். என்னை மட்டுமல்ல அவள் யாரையும் ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் அந்த பாவி பாஸ்கரை மட்டும் எப்படித்தான் கவனித்தாள் என்று இன்னும் எனக்கு புரியவேயில்லை. ஒரே ஒரு முறைதான் அவளை அவனுடன் பார்த்தேன், மனம் ஒப்பவேயில்லை. அதுவும் அவள் வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில்தான் நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். என்ன உறவு என்று அவசரப்படாமல் தெரிந்துக் கொள்ளும் அவசரத்தில் நான் இருந்தேன். நானே அவள் வீட்டில் உள்ள ஒரு பெரியவரிடம் எதேச்சையாக ஏதோ காட்டுவதாக அவர்களை காட்டி விட்டேன். அதன் பிறகு என்ன ஆனது என்று எனக்கே தெரியாது. ரொம்ப நாளாக அவளை வெளியில் பார்க்க முடியவில்லை. காட்டிக் கொடுத்ததால் அவளை வீட்டில் அடித்தார்களோ என்று எனக்கு நானே கற்பனை செய்துக் கொண்டு கொஞ்ச காலம் குற்ற உணர்ச்சியில் இருந்தேன்.\nநான் கல்லூரியில் இறுதி ஆண்டு முடிக்கும் போதுதான் அவள் முதல் ஆண்டில் காலெடுத்து வைத்திருந்தாள். அதனால் இன்னும் அவளுக்கு மணமகன் தேட காலமிருக்கிறது என்று கணித்துக் கொண்டு வெளிநாடு வேலை க��டைக்கவே பறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய திருமண பேச்செழவே, அவள் இறுதியாண்டுக்கு இப்போதுதான் வந்திருப்பாள் என்று கணக்கிட்டு அவளை விசாரிக்க சொல்லும் போது தெரிந்துக் கொண்டேன் அவள் பாஸ்கருடன் ஓடிப் போய்விட்டாள் என்று. 'ஓடி போய்விட்டாள்' என்று யாரும் தெரிவிக்கவில்லைதான், ஆனால் வேற்று சாதி பாஸ்கர் என்ற பையனுடன் திருமணம் முடிந்து விட்டது என்று தெரிய வந்தது. அப்போதுதான் நான் என் வாழ்க்கையின் 'வில்லனின்' பெயரையே தெரிந்துக் கொண்டேன். அவள் தூரத்தில் அவனுடன் இருக்கும் போது அவள் முகம் தனியாக பளிச்சிட்டு தெரிந்தது, அப்போது அவனை நான் கவனிக்காததால் இப்போது அவர்கள் வீட்டிலேயே மேல் தளத்தில் வாடகைக்கு இருக்கிறேன். இருப்பினும் ஓரத்தில் ஒரு வகை ஆசை. அந்த ஆசையில் ஒருவகை வலி. அதனால் என் மனசு எனக்கு சொன்னதெல்லாம் 'இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதென்றால் அதுவும் கடல் கடந்து, அவள் வாழ்க்கையில் உனக்கு இன்னும் இடம் இருக்கிறது' என்று சொல்லிக் கொண்டே இருந்தது. கடிவாளமில்லாத மனது கண்டபடி அலைபாயத்தானே செய்யும் ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். 'உனக்குமா என்னை பிடிக்கவில்லை' என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. பார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன ஆனால் சில நேரங்களில் அவர்களை கடந்து நான் மேலே ஏறும் போது, பாஸ்கரும் சுகுணாவும் அவர்களுடைய குட்டி தேவதையுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மிகுந்த பொறாமையாக இருக்கும். நான் இருக்க வேண்டிய இடத்தில் அவன் என்று நினைத்துக் கொள்வேன். குட்டி தேவதையின் பெயர் கூட தெரியாது எனக்கு. என்னை கண்டாலே ஓடி ஒளிந்துக் கொள்வாள். 'உனக்குமா என்னை பிடிக்கவில்லை' என்று நான் நினைத்துக் கொள்வேன். நான் கடக்கும் போது என்னை நிமிர்ந்தும் பார்த்ததில்லை என் சுகுணா. ���ார்த்தால் மட்டும் அவளுக்கு என்னை தெரிந்துவிடப் போகிறதா என்ன இருப்பினும் கண்ணுக்குள் கலக்க மாட்டாளா என்ற அற்ப ஆசை இருக்கத்தான் செய்கிறது. அப்படி வாய்ப்பு கிடைக்காதா என்று நான் பார்க்கும் போதெல்லாம் அவள் முதுகை மட்டுமே காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவர்கள் பேசி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும் போது 'ஒருவேளை அவள் என்னுடன் இருந்திருந்தாள் இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்க முடியாதோ' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டாலும் என் அலைபாயும் மனம் 'இதை விட சந்தோஷமாக இருந்திருப்பாள். பிடிக்காத மனைவியென்பதாலேயே முன்னேற முயற்சிக்காமல் அவளையும் இங்கு அழைத்து வராமல் இருக்கிறாய். இவள் மனைவியாகியிருந்தால் நீ எங்கேயோ போயிருப்பாய்' என்று சொல்லி என்னை கற்பனை உலகிற்கு இழுத்து செல்லும்.\nவாழ்க்கையில் எனக்கு காதல் என்று பூத்தது இவளுடன் மட்டும் தான் அதையும் தெரிவிக்காமலேயே என் வாழ்வு முடிந்து விட்டால், என் காதலுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். 'நம் உலகம்' என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். 'உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்' என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு 'நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்' என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக 'கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந��து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா இவளுடன் பேசாமலேயே பழகாமலேயே பல நாட்கள் குடித்தனமே நடத்தியிருக்கிறேன் என் மனதளவில், என் உலகத்தில். இவளுக்காக குற்ற உணர்ச்சியில் இருந்த போது சோறு தண்ணியில்லாமல் என்னை நானே வதைத்திருக்கிறேன். 'நம் உலகம்' என்று ஒரு வலைதளமே அமைத்து இவளுக்காக எழுதுவதாக எழுதி தள்ளியிருந்திருக்கிறேன் ஏதாவது ஒரு மூலையில் இவள் படித்துவிடமாட்டாளா என்ற ஆவலுடன். 'உனக்காக எழுதித் தள்ளியதை எவன் எவனோ இரசித்துவிட்டு சென்றிருக்கிறான் சுகுணா. ஆனால் எழுதவே வேண்டாமென்றிருந்த என்னை எழுத வைத்த உனக்காக நான் எழுதும் போது நீ இல்லாதது எனக்கு எங்கோ நோவுகிறது. சுகுணா உனக்கான என் காதலை தெரிவிக்க வேண்டும், வேண்டும்' என்ற வெறியில் தான் அவளுக்காக அந்த கடிதத்தை நான் எழுதினேன். அந்த கணத்தில் எனக்கு 'நான் திருமணமானவன், ஒரு குழந்தையின் தகப்பன்' என்ற உணர்வே இல்லாமல் இருந்தது. மனைவியை காதலிக்காமலேயே மகன் எங்கிருந்து வந்தான் என்ற அசட்டுத்தனமான கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. காதலில் பிறப்பதல்ல உயிர், கலவியிலும் உருவாகும் என்பதால் பிறந்துவிட்டான். எழுதினேன் காதல் சொட்டும் கவிரசனையோடல்ல, மிகவும் சுருக்கமாக 'கற்பனையில் வாழ்ந்துவிட்டோம் சிறிது காலமாவது நிஜத்தில் வாழ்ந்து பார்ப்போமா, வாய்ப்பளிப்பாயா' என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் 'யார் யார்' என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன்' என்று மட்டுமே ஒரு அழகிய ஆங்கில வரிகள் பதித்த காதல் வாழ்த்து அட்டையில் என் கைப்படவும் எழுதிவிடாமல் தட்டச்சு செய்து அதை படிமமெடுத்து ஒட்டி எவ்வளவு நாசுக்காக அவள் 'யார் யார்' என்று யோசிக்கும் தவிப்பை அவளுக்கு தர நினைத்தேன் இது வக்கரமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது என் காதலுக்கு நானே செய்துக் கொள்ளும் ஒரு வகையான சமாதானம். நான் இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாதமே ஆகிறது இருப்பினும் காலம் கடத்தாமல் எழுதவே தோன்றியது எனக்கு. எழுதிவிட்டேன் அனுப்பியும் விட்டேன்.\nஎன் கடிதம் கைக்கு கிடைத்து விட்டதா அல்லது வேறு சில காரணமா என்று தெரியவில்லை, நான் கடிதம் அனுப்பி இரண்டாவது நாளிலேய��� அவர்கள் வீட்டில் ஏதோ பூகம்பம் வெடித்தது போல் பலத்த சண்டை நிகழ்ந்துக் கொண்டிருந்தது, அப்போது தான் நான் அலுவலகம் முடிந்து மாலை வீட்டுக்குள் நுழைகிறேன். உரையாடல்களின் சத்தம் கேட்காதது போல் படி ஏறினேன். சண்டையென்று அந்த சத்தத்தை வைத்து உணர்ந்து கொள்ள முடிந்ததே தவிர சொற்கள் சரியாக காதில் கேட்காததால் சம்பவம் புலப்படவில்லை. இருவர் குரலில் அவன் குரல் தூக்கலாக ஒலிக்கவே சுகுணாவின் குரல் கேட்காமலேயே இருந்தது. அடிக்கடி உரக்க தெளிவாக கேட்டதெல்லாம் 'கத்தாதே' என்ற ஒரே வார்த்தை மட்டும். சலசலப்புக்கு பிறகு பாஸ்கர் வெளிக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, மேலிருந்து எட்டிப் பார்த்தேன். கோபத்தில் சிவந்திருந்தது பாஸ்கரின் முகம். எட்டிப் பார்க்கும் என்னையும் கவனிக்காமலேயே குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியில் சென்று விட்டான். கீழே சென்று அவளிடம் ஆறுதலாக ஏதேனும் பேசலாமா, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று தோன்றியது. இருப்பினும் பாஸ்கர் மறுபடியும் வந்துவிட்டால் என்ற அச்சத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டேன். வேறேதும் சத்தம் கேட்கிறதா என்று காதை கூர்மைப்படுத்திதான் வைத்திருந்தேன் ஆனாலும் வேலையின் அலுப்பா என்று தெரியவில்லை, என்னையறியாமலேயே தூங்கிப் போனேன். கனவிலும் சுகுணாதான் என்னுடன். திடீரென, நடு இரவில் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். சத்தம் கீழிருந்துதான் என்று ஓடி இறங்கி சென்றேன், ஹாலில் பாஸ்கர் கையை தலை மேல் வைத்து அழுதுக் கொண்டிருந்தான். மகள் சோஃபாவில் படுத்திருந்தாள். சுகுணாவை என் கண்கள் தேடியது. அழுகைக்கான காரணமும் புரியவில்லை. அருகில் சென்று அவன் தோளில் கை வைத்தேன். என் கையை பிடித்துக் கொண்டு அழுதான். அக்கணம் என் மனதை பிசைந்தது, மிகவும் சங்கடமாகிப் போனது. \"என்ன ஆச்சுங்க\" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அவன் மேலும் குரலுயர்த்தி அழுதான். ஒருவகையான பயம் என் மனதை பிடித்துக் கொண்டது காரணமேயில்லாமல். மறுபடியும் உலுக்கி \"சொல்லுங்க\" என்றேன். உள் அறையை கைக்காட்டி மறுபடியும் குரல் உயர்த்தி அழுதான். எனக்கு உள் அறைக்கு போக ஏதோ தயக்கமாக இருந்தது. வெளி கதவும் திறந்தே இருந்தது. கீழ் தளம் என்பதால், இவன் அழும் சத்தம் கேட்டிருந்திருக்கும் அந்த வில்லாவின் காவல���ளிக்கு, ஓடிவந்தார், \"கியா ஹுவா சாப்\" என்றான். பிறகு அவனே உள் அறைக்கு தைரியமாக தயக்கமில்லாமல் ஓடிப் பார்த்துவிட்டு ஒரே ஒரு கணம் திகைத்து நின்றான். அவன் கண் விரிந்ததில் உள்ளே ஏதோ விபரீதம் நடந்திருக்கு என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன்.\nவெளியில் ஓடிவிட்டான் காவலாளி. கொஞ்ச நேரத்தில் காவல்துறை படையெடுத்து வந்திருந்தது. வில்லாவில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி வீட்டின் வெளியே நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். விடியும் நேரமும் நெருங்கிவிட்டது. காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதியில்லாமல் நுழைந்தார்கள், கூடவே காவலாளி \"யஹான் சாப்\" என்று உள் அறையை கைக்காட்டினார். பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே பேசிவிட்டு, செல்பேசியில் யார் யாருக்கோ வேற்று பாஷையில் பேசிக் கொண்டனர். காவல்துறை அதிகாரிகளிடமும் பாஸ்கர் ஒன்றும் சொல்லாமல் அழுகையை மட்டும் பதிலாக தந்தார். என்னை கேட்டார்கள் 'who are you' என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு 'நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்' என்றேன். \"எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது\" என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா' என்று. உள் அறையில் என்ன நேர்ந்திருக்கிறது என்று பார்க்கும் துணிச்சல் கூட இல்லாத நான் என்ன பதில் சொல்லிவிடப் போகிறேன். நான் யாரென்று சொல்லக் கூட பயந்துக் கொண்டு 'நான் பாஸ்கருடைய சிநேகிதன் மேல் அறையில் குடியிருக்கிறேன்' என்றேன். \"எப்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது\" என்றார். எந்த சம்பவம் என்று புரியாத எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. இப்பதான் புரிகிறதா எங்களுக்கு எப்பவோ புரிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா எனக்கு புரிவதெல்லாம் நடந்துவிடக் கூடாது என்பதாலேயே மழுங்கல் ராஜாவாக நின்றிருந்தேன். எந்த சம்பவம் என்று கேட்டால் அபத்தமாகி போகுமோ என்று யோசித்துக் கொண்டேன் \"பாஸ்கர் அழும் குரல் கேட்டே கீழே வந்தேன், என்ன நடந்தது...\" என்று இழுக்கும் முன்பே, பெரிய அதிகாரி மற்றவரிடம் வேற்று பாஷையில�� ஏதோ சொல்ல. அது இவர்களிடம் 'ஸ்டேட்மெண்ட்' வாங்கிக் கொள் என்பதாக தொணித்தது, காரணம் 'ஸ்டேட்மெண்ட்' என்ற வார்த்தை மட்டும் ஆங்கிலத்தில் இருந்தது.\nமெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள் அறையில் எட்டிப் பார்த்தேன். குனிந்த தலை நிமிராத என் சுகுணா மொத்தமாக பூமி பார்த்தபடியே தொங்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை என்னால். நான் மேலே உறங்கிக் கொண்டிருக்கும் போதா நீ மொத்தமாக உறங்கிவிட்டாய் என்று உலுக்கலாம் போல் இருந்தது. கனவா நிஜமா, என் சுகுணா ஆத்திரத்தில் அவசரத்தில் எடுத்த முடிவாக இருக்கும், இந்த நிகழ்வை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாதா கணிணியில் இருக்கும் 'undo' போல் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.. எங்கே அந்த கால இயந்திரம்... எங்கே.. என்று பித்து பிடித்து கத்த இருந்தேன். அப்போது என்னை நடுங்க வைக்கும் அளவுக்கு என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு அந்த உள் அறையில் நுழையும் போது நான் மீண்டும் சுதாரித்துக் கொண்டேன். அல்லது அந்த நிமிடமே பித்து பிடித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. என்னை இடித்து தள்ளி உள்நுழைந்தது காவல் துறை அதிகாரிகளோ யாரோ தெரியவில்லை, அந்த உடுப்பில் இல்லை, சுகுணாவை கீழே கிடத்தினார்கள். அதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். அவள் கையில் இருக்கும் காகிதத்தை எடுத்தார்கள். அதில் 'என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என்ற சுய வாக்குமூலம் இருந்ததாக பேசிக் கொண்டார்கள்.\nஅதன் பிறகு பாஸ்கரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்றுமே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகள் எழுந்து \"அம்மா, அம்மா\" என்று அவள் கண்கள் தேடவே மற்ற அறையிலிருந்து அதை கேட்ட பாஸ்கர் 'ஓ' என்று அழ தொடங்கிவிட்டான். ஒரு குழந்தையின் தவிப்பிற்கு நான் காரணமா என்று குடைய ஆரம்பித்தது மண்டைக்குள்.\nஅவள் தற்கொலைக்கு எது காரணம் என்று எனக்கு தெரியவேயில்லை. 'ஆனால் நான் தான் காரணமா என் கடிதம் தான் காரணமா' என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன் என் கடிதம் தான் காரணமா' என்று தெரிந்துக் கொள்ள முடியவே இல்லை. எப்படி கேட்பேன் அது பற்றி. யாரிடம் கேட்பேன் அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. 'எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும் அப்படியே அந்த கடிதம் காரணமாக இருந்தாலும் அதை நான் தான் எழுதினேன் என்று சொல்லிக் கொள்ளும் தைரியமில்லை எனக்கு. 'எப்படி ஒரு வாக்கிய கடிதம் ஒரு உயிரை பறிக்க முடியும்' என்று எனக்கு நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் 'அப்படித்தான் இருக்கும்' என்று என் கடிவாளம் இல்லாத மனது சொல்லி என் உயிரை உருக்குகிறது, பைத்தியக்காரனாக இன்னும் அலைய வைக்கிறது கால இயந்திரத்தை தேடி.\nUnknown | செய்திவிமர்சனம் | 17 மறுமொழிகள் | # | |\nஎல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஒரு வகையான ஊனம்தான். ஆனால் ஆளுக்காள் ஊனத்தின் தன்மை வேறுபடும், சிலர் மனதளவில், சிலர் கல்வியில், சிலர் உடலில். ஆனால் தன்னம்பிக்கையென்ற மருந்திருந்தால் எவ்வகை ஊனத்தையும் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்கு அலிசன் லப்பர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பிறவியிலேயே கைகள் இல்லாததால் திருமணம் முடிக்கவும், தன்னைப் போலவே குழந்தையும் பிறந்துவிடுமோ என்ற அவநம்பிக்கையெல்லாம் இல்லாமல் துணிந்து பெற்றெடுத்து தாய்மையை தன்னுடைய 34ஆம் வயதில் உணரும் மனதிடம் மிக்கவர். தன் குழந்தையை ஒரு வரப்பிரசாதமென்றும், குட்டி தேவதையென்றும் சிலாகிக்க காரணமுள்ளது, மகன் பாரிஸ் ஆலன் ஜார்ஜ் தாயின் நிலையுணர்ந்து தனது ஐந்தாவது நாளிலிருந்தே தலையை தூக்கி தானே பால் குடித்துக் கொள்ளவும், அணைக்க வரும் தாயை தாமே கட்டிக் கொள்ளவும் தெரிந்த ஆறாம் அறிவுப் பெற்ற புத்திசாலிக் குழந்தை.\n'குழந்தையை அரவணைக்க கைகள் இல்லையே' என்ற கவலை தரும் அந்த எண்ணத்தைக்கூட தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை என்று முகம் மலரும் அலிசன் 'கைகள் இல்லையென்றால் வாழ்க்கையே முடிந்து விடுமா' என்று தம்மையேக் கேட்டுக் கொண்ட கேள்விதான் அவருக்கு அவரே தந்துகொள்ளும் ஊட்டச்சத்தும் ஊக்கச்சத்தும்.\nதாய்மைக்கு இல்லை ஈடு. ஆச்சரியத்தில் அதிர்ந்ததாள் பகிர்ந்துக் கொண்டேன்.\nUnknown | நிழற்படம் | 17 மறுமொழிகள் | # | |\nஒரு படத்துல வடிவேலை ஒவ்வொரு மிருகமா பழிவாங்குறா மாதிரி நகைச்சுவை காட்சி வச்சிருப்பாங்க. இந்த படங்களை பார்த்ததும் அதுதான் நினைவுக்கு வந்தது.\nமனுஷ மக்கள் மேல எப்படி 'உச்சா' போகணும்னு படிச்சி தெரிஞ்சுக்குது இந்த புறா. சமாதான புறா கூட அமைதி பேச்சு வார்த்தை நடத��திடலாமா\nநீ மட்டும் தான் ஓட்டப் போட்டு காசு சேமிப்பியா நாங்களும்தான்னு போட்டி போடுதுங்க. முதுகுல ஊறல் எடுத்துச்சுன்னா பக்கத்துல பன்றி இருக்கான்னு பார்த்துக்கிடுங்க.\nசொன்ன பேச்சு கேளு மக்கர் பண்ணாதேன்னு உலுக்குது. நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாதவங்கள (மேலாளர்/ மனைவி/ கணவன்/ துரோகி) அந்த இடத்துல வச்சு பாருங்க சிரிப்பா வருது ;-)\nஉன் மூஞ்சு மேல என் காலை வைக்கன்னு வலது காலை எடுத்து வைக்கப் போகுது.\nரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்\nUnknown | அமீரகம் , அனுபவம்/ நிகழ்வுகள் | 38 மறுமொழிகள் | # | |\nதுபாய்க்கு வந்த புதுசுல எந்த பொருளைப் பார்த்தாலும் எனக்காக வாங்கிக்கணும்னு தோணவே தோணாது. தம்பிக்கு வாங்கலாம், அக்காவிற்கு, அப்பாவிற்கு அம்மாவிற்குன்னுதான் தோணுமே தவிர, ரொம்ப அத்தியாவசியப்பட்டால் தான் எனக்குன்னு ஏதாவது வாங்க தோணும். ஆனா இப்பல்லாம் அப்படியில்ல. அதுக்கு இரண்டு காரணம், ஒரு பொருள வாங்கி ஆசையா ஊருக்கு அனுப்பி வைச்சா ஒண்ணு 'ஏற்கெனவே என்கிட்டே இதே இருக்கு'ன்னு பதில் வரும் இல்லாட்டி 'இங்கதான் இது கெடைக்குதே, இத அங்கிருந்து அனுப்பினியாக்கும்'ன்னு கேள்வி வரும். அதனால ஊரிலிருந்து 'இத வாங்கி அனுப்பு'ன்னு சொல்லாம எதையுமே நானா வாங்கி அனுப்புறதில்ல.\nஅந்த மாதிரி எந்த சுற்றுலா தளம் புதுசா வந்தாலும் போய் பார்க்க வேண்டுமென பெரிசா ஆர்வமே இருக்காது. அந்த மாதிரிதான் 'ஸ்கீ துபாயும்' வந்து இரண்டு வருடமானாலும் போனதேயில்ல. இந்த முறை ஊரிலிருந்து வந்தவங்களை ஒவ்வொரு இடமா சுத்திக்காட்டிக்கிருந்த போது உலகின் மிகப் பெரிய வணிக வளாகத்தில் ஒன்றான 'மால் ஆப் எமிரேட்ஸுக்கு' (Mall of Emirates) போனோம். அதுக்குள்ள தான் உலகத்தின் மிகப் பெரிய 'ஸ்கீ' வாசஸ்தலமான (Ski resort) 22,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 'ஸ்கீ துபாய்' அமைந்திருக்கு. அதாவது மூன்று கால்பந்து மைதானத்தின் அளவுன்னா பார்த்துக்கிடுங்க. ஒரே நேரத்தில் 1500 மக்கள் கூடி களிக்கலாமாம்.\n'ஸ்கீ துபாய்' ஒரு அதிசய உலகம். உறைபனி மூடிய தரைல சறுக்கிக்கிட்டு போகிற அதிசயத்திற்காக அமைச்சது. இந்த அரங்கில் காலையில் -1 டிகிரியும் இரவு நேரங்களில் -6 டிகிரியுமிருக்கிறா மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. எப்படின்னு கேட்கிறீங்களா விமானத்தில் உபயோகிக்கும் அதே மாதிரியான தொழில்நுட்பம் தான் இங்கேயும். 33000 அடி உயரத்தில் பறக்கும் போது, வெளில -30 டிகிரியும் உள்ள 22 டிகிரியும் வச்சிருப்பாங்க, அந்த மாதிரிதான் இதுவும். வெளியில 40 டிகிரியா இருக்கும், உறைபனி உள்ளரங்கில் -4 டிகிரியா இருக்கும், கிட்டத்தட்ட 50 டிகிரி வித்தியாசம் தாங்குற மாதிரி மிகவும் சக்தி வாய்ந்த இன்சுலேசன் அமைப்பு கொண்டதாம். கண்ட்ரோல்டு டெம்பரேச்சர் - கட்டுப்பாடான வெப்பநிலை என்பது இந்த பனிச்சறுக்கு மைதானதுக்கு மிகவும் அவசியமாம். பனிக்கட்டி (ஐஸ்) உருகாமல் இருக்க வெப்பநிலை எப்போதும் 0 வுக்கு கீழே இருக்கணுமாம். உள்ளறை வெப்பம் கட்டுப்பாட்டிலிருக்க தனியான வெப்ப தடுப்பான்களுக்கும் வகை செஞ்சிருக்காங்க. அப்புறம் முழுக்க பனிக்கட்டி என்பதால் கட்டிடத்தின் மேல் வரும் பளு அதிகமாக இருக்குமென்பதால் தூண்கள் வடிவமைப்பு இதற்காக பிரத்யேகமானதாகவும் கூரை வடிவமைப்பை கொள்ளளவு தாங்குமாறும் அமைச்சிருக்காங்க.\nவெளியில 40-45c ன்னு வெய்யில் கொளுத்தினாலும், குளிர்காலத்த பெரிய திடல்ல அடக்கி வச்சா மாதிரி உள்ளே போனதும் குளு குளுன்னு இருந்தது. இதற்குள்ள போவதற்காக அவர்களே பிரத்யேக உடைகளும் தராங்க. 'ஸ்கீ பனிச்சறுக்கம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதற்குள் போக வேணும்னில்ல, பழகிய திறமைசாலிகளுக்குன்னு ஒரு இடம். அனுமதி சீட்டு வாங்கிற இடத்திலேயே தெளிவாப் போட்டிருக்காங்க. 'ஸ்கீ ஸ்லோப்பா' (Ski slope) அல்லது 'ஸ்னோ பார்க்கா' (Snow park). 'ஸ்கீ ஸ்லோப்பில்' போவதற்கு குறைந்தபட்ச திறமையாவது இருக்க வேண்டும். அதாவது தன்னால் நிறுத்த தெரியணும், chair lift உபயோகிக்க தெரியணும், தன்னாலேயே மேற்பார்வை செய்து கொள்ளும் அளவுக்கு இருந்தால்தான்..\nஇல்லாட்டி என்னைப் போன்றவர்கள் 'ஸ்னோ பார்க்' போய் பனியில் சும்மா சறுக்கி விளையாட வித விதமான சறுக்கு மரமிருக்கு. ஸ்விட்சர்லாந்துக்கு போனா மாதிரி பனிக்கட்டிய கையிலெடுத்து ஒருவர் மீது ஒருவர் அடிச்சி விளையாடலாம். பொதுவா ஐரோப்பியர்கள் மட்டுமே இங்க வருவாங்கன்னு இல்ல பலதரப்பட்ட மக்களும் வராங்க. குளிரைத் தாங்க கூடிய எல்லோரும் போகலாம்.\nஅவங்களே தரக்கூடிய பிரத்யேக உடை அணிஞ்சிருந்தும் என் கூட வந்த மக்கள் 'குளிருதுப்பா உறைஞ்சு போறேன் போலாமா'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சத���ல் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா'ன்னு கேட்டு உயிரை எடுத்துட்டாங்க. ரொம்ப நேரம் உள்ளே இருக்க அவங்களால முடியவில்லை. என் மகள் குளிரின் காரணமாக உள்ளேயே வரமாட்டேன்னு அடம்பிடிச்சதால் என் கணவர் அவளோடு வெளியில் உட்கார்ந்து கொண்டு கண்ணாடி வழியாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு உள்ளேயே அழகான சின்ன 'இக்ளூ' இருக்கிறது.. அதன் உள்ளே மட்டும் ரொம்ப இதமான வெப்பமாக இருப்பதால் அங்கேயே என்னுடன் வந்த மக்கள் குளிர் காய்ந்தார்கள். 'மற்றவர்களும் 'இக்ளூ'வுக்குள்ளே போக வேணாமா'ன்னு வெளியே இழுத்துவந்தேன். இப்படியே கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஓடிடுச்சு.\nஅங்க ஒவ்வொருத்தரும் சறுக்குவதப் பார்த்தா நமக்கே ஆசையா இருக்கும். கவலையில்லை அதையும் கத்துத்தரோம்னு சொல்றாங்க. சறுக்கிப் பழகுவதை சொல்லித்தர திறமையான பயற்சியாளர்களும் இருக்காங்க. அதற்கு தனி நேரமும் தனிக் கட்டணமுமிருக்கு. எதையும் படிச்சிக்கிறதுக்கு வயசு தேவையில்லதான் ஆனா நேரம் வேணுமே அது இல்லாததால நீங்க துபாய் வந்தாலும் 'ஸ்கீ பார்க்' பக்கம் மட்டும் போயிருந்து நீங்க 'ஸ்லோப்பில் ஸ்கீ' செய்தால் என்னால் வேடிக்கை பார்க்க முடியும் அவ்வளவுதான். திடீரென என் அக்காவின் மகள் கேட்டாள் \"ஸ்கீ துபாய்க்கு' ரஜினி வந்தால் என்ன சொல்வார்\" என்று. அவள் ஒரு ரஜினி ரசிகை. \"என்ன சொல்வார் குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா குளிரில் பல்செட்டு ஆடுதுன்னு சொல்வாரா\"ன்னு கேட்டேன். இல்ல \"Cool என்பார்\" என்று அந்த குளிரிலும் என் வயிரெறியச் செய்தாள். அங்கு வந்திருந்தவர்கள் வாயிலெல்லாம் இதே வார்த்தைதான் ஒலித்தது. 'தாங்க முடியலடா சாமி'ன்னு வெளியில ஓடி வந்துட்டேன்.\nதுபாய் சுற்றுலா போனா மறந்துவிடக் கூடாத முக்கியமான இடம் இது. அட கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே கட்டணம் விவரம் சொல்ல மறந்துட்டேனே நாங்க போன ஸ்கீ பார்க்குக்கு ஒருவருக்கு திர்ஹம்ஸ் 70 (ரூபாய் 840/-) - (3 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் அனுமதி) குழந்தையானாலும் 70 திர்ஹம்ஸ்தான். பிரத்யேக உடைகளாக ஜாக்கெட் (Jacket), கால்சட்டை (Trouser), சாக்ஸ் (Socks) (சாக்ஸை மட்டும் உபயோகித்து தூக்கிப் போட்டிடலாம் அல்லது எடுத்துட்டு போய்விடலாம்). தொப்பி மற்றும் கைகவசம் அதான் gloves நாம எடுத்துட்டுப் போய்ட்டா குளிர்தாங்க வசதியா இருக்கும். இல்லாட்டி அதை வாங்க தனி கட்டணம். நல்லவேளை நாங்க கொண்டு போயிருந்தோம். அப்புறம் 'ஸ்கீ ஸ்லோப்'க்கு 2 மணி நேரத்திற்கு 150 திர்ஹம்ஸ் (ரூ. 1800), இன்னும் 1 மணி நேரத்திற்கு தொடர இன்னொரு 40 திர்ஹம்ஸ் (ரூ. 480) வைக்கணும். அப்புறம் நான் ரொம்ப இரசிச்ச விஷயம் அந்த லாக்கர்தான் 10 திர்ஹம் கொடுத்து சாவி/ கார்ட் வாங்கி நாம்ம பொருட்களை வைத்து பூட்டிட்டு, திரும்ப வந்த பிறகு ரிமோட் மாதிரி வச்சி திறந்து அப்புறம் அந்த கார்டை ஒரு பெட்டியில் செலுத்தினா 10 திர்ஹம் திருப்பி துப்பிடுதுப்பா. பட்டிக்காட்டான் மொட்டாய் கடையை பார்த்தா மாதிரிதான் பார்த்தேன்.\nஅப்படியே இதை கிளிக்கிப் பாருங்க:\nபிடித்த பெயரை பனிக்கட்டியில் எழுதிப் பாருங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-18T19:24:44Z", "digest": "sha1:KJVHEB4PQOBWLTRM5ZKPCSJOYZJKDP6U", "length": 24076, "nlines": 178, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "நூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்.... | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nநூடுல்ஸ் தயாரித்து வருமானம் சம்பாதிக்கலாம்....\nமேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பானதாக ஆகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான ரசாயன சேர்க்கை இருந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதன் காரணமாக அனைத்து நூடுல்ஸ் நிறுவனங்களும் தரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. மக்களும் தரமான நூடுல்சையே தேடி வாங்கத் தொடங்கி விட்டனர்.\nநூடுல்சை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான் நூடுல்ஸ் உற்பத்தியும் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nகார்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து விற்பவர்களும் இருக்கிறார்கள்.\nகுறிப்பாக பெண்களுக்கு ஏற்ற குடிசைத்தொழில் இது. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.\nசோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்களை தயாரிக்கலாம்.நூடுல்ஸ் தயாரிப்பதற்கான பயிற்சியை சில தொழில்ஆலோசனை நிறுவனங்கள் வழங்குகின்றன. இங்கே சென்று பயிற்சி எடுப்பதோடு அவர்களின் ஆலோசனையையும் பெறலாம்.\nநூடுல்ஸ் தயாரிப்பதற்கான மாவை பதப்படுத்தும் இயந்திரம், வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகிய மிஷின்கள் வேளாண் பல்கலை கழகத்தின் வணிகமேம்பாட்டு மையத்தில் கிடைக்கும். அல்லது முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைக்க ஆர்டர் கொடுத்தும் வாங்கலாம்.\nஎடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை பரவலாக அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த விலைக் கடைகளில் மாவாக வாங்கிக்கொள்ளலாம். அல்லது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.\nஇத்தொழிலுக்கு குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு முதலீடாக ரூ 2.50 லட்சம் தேவைப்படும். ஒரு மாதத்திற்கான நடைமுறைச்செலவுக்கு ரூ 2 லட்சம் தேவைப்படலாம்.\nகுறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவை. குறைந்தது 4 ஆட்கள் வேலைக்கு தேவை. செலவுகள் போக மாதம் ரூ 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.\nமணம், சுவை, தரம் இருக்கும்படி நூடுல்சை தயாரித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.\nசில்லரை வியாபார கடைகள், மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் போன்ற இடங்களில் மொத்தமாக விற்பனை செய்யலாம்.\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nகணிசமான வருமானத்தை தரும�� பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nஆட்டோ மொபைல் தொழிலில் ஆசிய அளவில் அசத்தும் சென்னை\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nரு.1,600 கோடியில் உடன்குடி அருகே புதிய துறைமுகம்... வேலைவாய்ப்பு பெருகும் வாய்ப்பு\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nவரி கட்டுபவர்களுக்கு கிடைக்கும் வரிச் சலுகைகள்என்ன\nகிராம பொருளாதாரத்தை உயர்த்தும் கிராம வங்கிகள்..\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் த���ாரிக்கும் தொழில்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவேலைவாய்ப்புகளைப் அள்ளித்தரும் ‘மேக் இன் இந்தியா’\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர் வெற்றியாளர் ஆகிறார்\nஅந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்வு... காப்பீட்டு துறை வளர்ச்சி காணுமா\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபிரமோஸ் ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘பிசினஸ் ஹெல்த் ஸ்கேன்’\n40 சதவீத மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை...\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகலப்பு பொருளாதார முறைக்கு மாறுமா நமது நாடு\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nடிரேட் மார்க் பெறுவது அவசியமா\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nஇந்திய ரூபாயை உலக அளவில் மாற்றுச் செலாவணியாக ஆக்க அரசு முயற்சி..\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nஏர்கண்டிஷனிங் ஒரு இலவச பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_987.html", "date_download": "2019-08-18T19:47:37Z", "digest": "sha1:D4ANJRFBGEWXHJSA3PO3XJGMDHXLW2JW", "length": 2915, "nlines": 35, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nபயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது\nபயங்கரவாத செயற்பாட்டுக்கு கால நேரம் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு படை எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.\nறாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு நிலமை தற்போது அமைதியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், கைது நடவடிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.\nதற்போது உலக பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும், பயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது என்றும் அனைவருக்கும் அமைதியை பெற்றுக் கொடுக்க செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/05/social-science-6th-to-8th-std-questions.html", "date_download": "2019-08-18T20:09:43Z", "digest": "sha1:GOXI3BDGNJR7TELQ2YSZ5B76FDXWEVSM", "length": 6791, "nlines": 204, "source_domain": "www.tettnpsc.com", "title": "Social Science 6th to 8th Std Questions", "raw_content": "\nசமுக அறிவியல் 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்\n1. சீவக சிந்தாமணியை எழுதியவர்\n2. சமணர்களின் புனித நூல்கள்\n3. சரவணபெலகொலாவில் உள்ளசமணர்களின் நினைவுச் சின்னம்\n5. சித்தார்த்தரின் சிற்றன்னையின் பெயர்\n6. சித்தார்த்தரின் ஆரம்பகால குருநாதரில் ஒருவர்\n7. சித்தார்த்தர் கயாவிற்கு அருகில் எந்தமரத்தடியில் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்தார்\n8. புத்தர் மரணமடைந்த இடம்\n9. புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்பது\n10. புத்தருக்குப் பின் வந்தவர்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டனர்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/228444?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-18T20:17:52Z", "digest": "sha1:PA5US56BWYYRIAFUXNXEOBD3H5UL4QFM", "length": 10052, "nlines": 74, "source_domain": "www.canadamirror.com", "title": "முன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்! காட்டிக்கொடுத்த பெண் - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nவிவாகரத்து செய்த முன்னாள் மனைவியை அவமானப்படுத்துவதற்காக அவளது படுக்கை அறையில் ரகசிய கமராவை வைத்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளான். இதனை வெளிப்படுத்திய பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது முன்னாள் கணவருக்கு சிறை தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளார்.\nதனது முகத்தை ஊடகங்களின் முன்பு வெளிப்படுத்தியதோடு தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைந்து வெட்கமற்றவர்களின் வட்டம் என பொருள்படும் Shameless Circleஐ தொடங்கியுள்ளார்.\nகனடா நாட்டில் வின்னிபெக் பகுதியைச் சேர்ந்தவர் சாரா உஸ்மான். இவரது நிர்வாண புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வலம் வந்தது. அதைப்பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள் அனைவரும் சாராவை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த அந்தப்பெண் தனது முன்னாள் கணவன் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார். சந்தேகம், நிர்வாணப்படுத்தி ரசித்தல், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுதல் என கொடுமைக்கார முன்னாள் கணவனைப் பற்றி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.\nபொலிஸ் நடத்திய விசாரணையில் சாராவின் வீட்டிற்குள் அத்துமீற�� நுழைந்த முன்னாள் கணவன், படுக்கை அறை மற்றும், ஹாலில் ரகசிய கமராவை மறைத்து வைத்து புகைப்படங்களை எடுத்து ரசித்ததோடு சாராவை அவமானப்படுத்தும் நோக்கில் அதனை இணையத்தில் வெளியிட்டிருக்கிறான். இது பற்றி குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை.\nஆனால் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக வக்ர எண்ணம் பிடித்த அந்த நபருக்கு இரண்டு ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு நேர்ந்த அவமானங்களை வெளியே சொல்லும் போது முகத்தை மறைத்துக்கொண்டு, பேசி வந்த சாரா ஒரு கட்டத்தில் தனது முகத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.\nதனக்கு நேர்ந்த கொடுமைகளை தைரியமாக எதிர்கொள்ள இது துணைபுரிவதாகவும் கூறியுள்ளார். தன்னைப்போல பலரும் வெளிப்படுத்துக்கொண்டு கொடுமைப்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று கூறியுள்ளார்.\nஅவமானங்களை புன்னகையுடன் எதிர்கொண்டால் மட்டுமே எதிராளிகளை நாம் விரட்ட முடியும். வெட்கப்பட்டுக்கொண்டு ஓடி ஒளிந்தால் நம்மை அவமானப்படுத்துபவர்கள் அழவைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார் சாரா. அவரைப்போல பாதிக்கப்பட்ட பலரும் இந்த ஷேம்லெஸ் சர்க்கிளில் இணைந்துள்ளனர்.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/19998-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-08-18T19:40:41Z", "digest": "sha1:CGWRW5FKXBF4BGI2CBZJBBGIGRW7UPIW", "length": 13184, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம் பாஸ்புக் கேட்டு வந்துகொண்டிருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு | டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம் பாஸ்புக் கேட்டு வந்துகொண்டிருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு", "raw_content": "\nடோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம் பாஸ்புக் கேட்டு வந்துகொண்டிருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஇளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக 25 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.\nதமிழக இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையில் புரவலர்கள் மற்றும்ஆர்வலர்களைக் கொண்ட குழு அமைக்கலாம் என மாநில அரசுக்கு தமி���்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கடந்த பிப்.19-ல் கடிதம் எழுதியிருந்தார். இதன்படி குழுவின் உறுப்பினர்களாக அப்போலோ மருத்துவமனை டாக்டர் விஜய் ரெட்டி, ராம்கோ சிமென்ட் மேலாண் இயக்குநர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.எம்.மூர்த்தி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி-டாக்டர் ஆறுமுகம், கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தாளாளர் மலர்விழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பாலிமர் டிவி மேலாண் இயக்குநர் கல்யாணசுந்தரம், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கே.கணேஷ், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.\nமுனிரெத்தினம், சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக இணைவேந்தர் ஆர்.பாலசுப்பிரமணியம், சென்னை வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.வி.எம்.வேல்முருகன், மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வி.வி.ஆர்.ராஜ்சத்யன், சென்னை ஆழ்வார்ப்பேட்டை ஆதவ் அர்ஜூனா, சென்னை எம்.ஆர்.சி.நகர் செந்தில் தியாகராஜன் ஆகியோரும் இக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகோவில்பட்டி நேஷனல் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம், விருதுநகர் ஏஏஏ பொறியியல் கல்லூரி தாளாளர் பி.கணேசன் பஞ்சுராஜன், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக இணைவேந்தர் மரிய ஜீனன் ஜான்சன், வேலூர் வி.டி.பல்கலைக்கழகம் ஜி.வி.செல்வம், ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதீப், ஈரோடு பாரதி வித்யாலயா பள்ளி தாளாளர் வேலுமணி, ஈரோடு வெள்ளாளர் கலைக்கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், கோவை பப்பிஸ் குரூப் மேலாண் இயக்குநர் எஸ்.கே.ஷரி ஆறுமுகம், சென்னை எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அமுதா, சென்னை கோட்டூர்புரம் அக்னி பொறியியல் கல்லூரி தாளாளர் அக்னீஸ்வரன், கிருஷ்ணகிரி ரிம்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வி.வி.மூர்த்தி ஆகியோரும் இந்த 25 பேர்கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\nவிளையாட்டு வீரர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு விளையாட்டு பயிற்சி வசதிகள், அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளிடம் உள்ள பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த ஒருங்கிணைப���பு பணிகளை இக்குழு மேற்கொள்ளும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சாதனை படைக்க ஏதுவாக உயர்தர மருத்துவ சிகிச்சை, உதவி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும், திறமையான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு அல்லாத அமைப்புகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.\nபன்னாட்டு அளவிலான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவி புரியும். இக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்படும். குழுவின் கருத்துக்கள், பரிந்துரைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலரிடம் வழங்கும்.\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தான் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு\nசிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும்; நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல்: பிரியங்கா காந்தி கருத்து\nடோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம் பாஸ்புக் கேட்டு வந்துகொண்டிருக்கிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nதேர்தல் ஆணையம் கட்டணம் நிர்ணயம்: எஸ்எம்எஸ் பிரச்சாரத்துக்கு ரூ.20, மாட்டு வண்டிக்கு ரூ.500\nகார்த்தி சிதம்பரத்துக்கு ராஜ கண்ணப்பன் ஆதரவு: நீர்த்துப்போகிறதா ப.சிதம்பரம் மீதான தேர்தல் வழக்கு\nஅதிமுக - திமுக நேரடியாக மோதாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் சூடு பிடிக்காத ராமநாதபுரம் தொகுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nakkheeran-video-pollachi-issue", "date_download": "2019-08-18T20:25:21Z", "digest": "sha1:AXGGWBPFCKUJMFRWO2J4RHGT5FFMFSF5", "length": 9459, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "49,00,000 நேரடி பார்வைகள், இலட்சக்கணக்கில் பகிர்தல்கள், மறைக்கப்பட்ட உண்மையை, உரக்க ஒலித்த நக்கீரன்... | nakkheeran video pollachi issue | nakkheeran", "raw_content": "\n49,00,000 நேரடி பார்வைகள், இலட்சக்கணக்கில் பகிர்தல��கள், மறைக்கப்பட்ட உண்மையை, உரக்க ஒலித்த நக்கீரன்...\nபொள்ளாச்சியில் பெண்களை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடூரர்கள் குறித்து நக்கீரன் கடந்த சனிக்கிழமை வெளியான இதழில் வெளியிட்டிருந்தது. அந்த செய்தி அனைவரையும் உலுக்கியது. அதைத்தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் அந்தக் கொடூரங்களை விளக்கும் வீடியோ கடந்த 11ம் தேதி வெளியானது. இந்த வீடியோவை தற்போது வரை யூடியூப்பில் 22,08,068 பேரும், ஃபேஸ்புக்கில் 27,00,000 பேரும் பார்த்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிருமாவின் பிறந்தநாள் விழாவில் நக்கீரன் ஆசிரியர் புகழாரம்\nநக்கீரனுக்கு எதிராக கவர்னர் மாளிகை தொடர்ந்த வழக்கிற்கு உயர்நீதிமன்றம் தடை\nநக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...\nநியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி வளர்க்க களமிறங்கிய தன்னார்வ கிராம பெண்கள்\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி... இப்படியும் ஒரு நூதன திருட்டு\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்... வழக்கம்போல் மாவுக்கட்டுடன் புகைப்படம் வெளியீடு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/has-america-failed-destroying-syria", "date_download": "2019-08-18T20:15:52Z", "digest": "sha1:SYASEFC2MV6QLWL5N26CLOJF7U2J2Y7J", "length": 22917, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "சிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா? | Has america failed is destroying Syria? | nakkheeran", "raw_content": "\nசிரியாவைச் சிதைப்பதில் அமெரிக்கா தோற்றுவிட்டதா\nசிரியாவில் கொப்புளிக்கும் ரத்த ஊற்று\nமத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவில் உள்ள நாடுகளில் அமெரிக்கா தனது பொம்மை அரசுகளை அமைத்து, அவற்றின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.\nஅந்த நாடுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான புதிய அரசியல் கட்சிகள் எழுச்சிபெறத் தொடங்கின. அவற்றின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க தங்களைச் சுரண்டும் அமெரிக்க முதலாளிகளுக்கு எதிர்ப்பு வலுத்தது.\nஇந்த நாடுகளுக்கு மானசீக உதாரணமாக கியூபா இருந்தது. கியூபா விதைத்த விதைகள் வெனிசூலாவிலும், பொலிவியாவிலும் மரமாக வளர்ந்தது. குறிப்பாக கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் சீடரான சாவேஸ் லத்தீன் அமெரிக்க கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.\nஅதற்கு முன்னோடியாக வெனிசூலாவை உலக வங்கியின் பிடியிலிருந்து முதலில் மீட்டார். அமெரிக்க நிபந்தனைகளுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கட்டுப்பட வேண்டியதில்லை என்றும், தங்களுக்குள் இருக்கிற வளங்களை பகிர்ந்துகொள்வது என்றும் சாவேஸ் தனது திட்டத்தை முன்மொழிந்தார்.\nஇது அமெரிக்காவை அதிரச் செய்தது. சாவேஸின் இந்த திட்டம் அமலாக்கப்பட்டால், தனது மேலாதிக்கம் தகர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சியது.\nவெனிசூலாவின் எண்ணெய் வளத்தை பெரும்பகுதி நம்பியிருந்த அமெரிக்கா அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை குறி வைத்தது. ஆனால், அந்தச் சமயத்தில்தான் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களுக்குள் கூட்டமைப்பை உருவாக்கி, எண்ணெய் விலையை தாங்களே தீர்மானிக்க முடிவெடுத்தன. குறிப்பாக இராக் அதிபர் சதாம் உசேன், லிபியா அதிபர் கடாபி, ஈரான் அதிபர் முகமது அகமதிநிஜாத் ஆகியோர் எண்ணெய்க்கு பதிலாக அமெரிக்க டாலரை ஏற்க முடியாது என்று மறுத்தனர். தங்கமாக மட்டுமே ஏற்க முடியும் என்று அறிவித்தனர்.\nஇது அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது. அதன் விளைவாகத்தான் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இராக்கிற்கு எதிராக பல்வேறு தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.\nசர்வதேச அணுசக்தி கமிஷன் உதவியோடு இராக்கிற்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இராக்கிடம் எண்ணெய் வாங்குவதை தடுக்க பல்வேறு தடைகளை பிறப்பித்தது. கடைசியில் இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தபிறகு, நேட்டோ தாக்குதலை வலிந்து திணித்தது.\nஅமைதியாக இருந்த இராக்கை சீர்குலைத்து, இன்றுவரை அந்த நாட்டை ரணகளமாக்கி வைத்ததுதான் அமெரிக்காவின் சாதனை. ஆனால், இராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா விழுங்கிக் கொண்டிருக்கிறது.\nஇராக்கை விழுங்கி ஏப்பம் விட்ட அமெரிக்கா, அடுத்து ஈரானை குறி வைத்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், வடகொரியா ஆதரவுடன் அணு உலைகளை உருவாக்க திட்டமிடுவதாகவும் குற்றச்சாட்டை சுமத்தியது. அதைத்தொடர்ந்து ஈரான் மீதும் பொருளாதார தடைகளை பிறப்பிக்க காரணமாகியது.\nஅமெரிக்காவின் சொல்படியெல்லாம் ஐ.நா. ஆடியது. இதன்விளைவாக ஈரான் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், தனது அணு உலைத் திட்டத்தை கைவிடுவதாக ஜனாதிபதி முகமது அகமதிநிஜா அறிவிக்க வேண்டியதாயிற்று.\nஇந்நிலையில் தனது மூன்றாவது இலக்கை அமெரிக்கா குறிவைத்தது. வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவை சீர்குலைக்க அது புதிய வழியை கண்டுபிடித்தது. அதிபர் கடாபி தனது நாட்டின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருந்தார்.\nநாட்டின் எண்ணெய் வருமானத்தை மக்கள் அனைவரின் கணக்கிற்கும் பிரித்துக் கொடுத்தார். திருமணமான தம்பதிகளுக்கு தனி வீடு, இலவச மின்சாரம், படிப்புச் செலவு இலவசம், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றாலும் உதவி என்று மக்கள் நல அரசாகவே செயல்பட்டது.\nஅதுமட்டுமின்றி, பாலைவன நாட்டில் செயற்கை ஏரியை உருவாக்கி, சகாரா பாலைவனத்தின் அடியில் உள்ள நன்னீர் கடலை உறிஞ்சி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்தார். மொத்தம் அவர் கட்டத் தீர்மானி்த்தது 5 ஏரிகள். திட்டமிட்டபடி கட்டி இருந்தால் பாலைவனத்தை சோலைவனமாக்கி இருப்பார்.\nஉலக வங்கியின் உதவியில்லாமல் இப்படி ஒரு அரசாங்கத்தை நடத்திய கடாபிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தை தூண்டிவிட்டது அமெரிக்கா. ஒரு மைதான��்தில் ஆயிரக்கணக்கான கார்பரேட் இளைஞர்களை திரட்டி, தொடர்ந்து சில நாட்கள் முழக்கமிட செய்வது. அந்த போராட்டத்தை 24 மணிநேரமும் மீடியாக்களில் ஒளிபரப்பி அரசுக்கு பயங்கரமான எதிர்ப்பு இருப்பதைப் போல பில்டப் செய்வது என்ற பாணியை அறிமுகப்படுத்தியது.\nஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் கடாபி எதிர்ப்பாளர்கள் புகுந்தனர். கலவரத்தை உருவாக்கினர். கலவரக்காரர்களுக்கு அமெரிக்காவின் ஆயுத உதவியும், விமானப்படை உதவியும் கிடைத்தது. முந்தாநாள் வரை லிபியா மக்களின் தந்தையாக கருதப்பட்ட கடாபியை கலவரக்காரர்கள் படுகேவலமாக கொன்றனர்.\nஇப்போது அந்த நாடும் கலவரபூமியாக மாறியிருக்கிறது. பொறுப்பான அரசு எதுவும் இல்லை. மிகப்பெரிய பைப்லைன்களில் செயற்கை ஆறு உருவாக்கி, பாலைவனத்தின் அடியிலிருந்து உறிஞ்சப்பட்ட தண்ணீர் ஒரு இடத்தில் உடைப்பெடுத்தது. அதைச் சரிசெய்ய முடியாமல் அமெரிக்கா ஆதரவு பொம்மை அரசு திணறியது.\nலிபியாவில் அமெரிக்காவின் சீர்குலைவு வேலை முடிந்ததும், எகிப்தை குறிவைத்தது. அங்கு அதிபர் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான நிம்மதியான அரசாங்கத்துக்கு எதிராக லிபியா பாணி போராட்டத்தையே அமெரிக்கா தூண்டிவிட்டது. அதன் முடிவில் ராணுவமே எகிப்து அரசாங்கத்தை கைப்பற்றியது. ஆனால், ராணுவம் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு எடுக்கத் தவறியதால் அங்கு கலவரங்கள் தொடர்ந்தன. ராணுவத்தின் பொறுப்பில் நடைபெற்ற தேர்தலில் மோர்சி அதிபரானார். ஆனால், அவரையும் ஏற்க மறுத்து கலவரம் தொடர்ந்தது. 2011 ஆம் ஆண்டு தொடங்கிய கலவரம் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.\nஇப்படிப்பட்ட நிலையில்தான் அதே 2011 ஆம் ஆண்டு லிபியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சிரியாவிலும் அரசு எதிர்ப்பு போராட்டம் என்ற பேரில் சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆஸாத்திற்கு எதிராக போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டது. ஆனால், 8 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் பல்வேறு திருப்பங்களுடன் லட்சக்கணக்கானோர் உயிர்ப்பலியுடன் தொடர்கிறது. சிரியா முழுக்க யுத்தக்களமாக மாறியிருக்கிறது. இதுவரை சுமார் 1 கோடிப் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டு பக்கத்து அரபு நாடுகளிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்…\nஅமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட இந்த கலவரத்தில் இதுவரை நடந்தது என்ன என்று அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n டிரம்பின் வினோத ஆசையை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்...\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப்பு...\nஅமெரிக்காவில் நள்ளிரவில் நடமாடும் மர்ம மனிதன்... பொதுமக்கள் அச்சம்...\nடிரம்ப் அரசின் புதிய சட்டத்தால் இந்தியர்களுக்கு சிக்கல்...\nமோடி அரசின் வேடிக்கை வினோதங்கள்\nஅமெரிக்கா போனா பதவி போய்டுமா ஜெயிக்கப்போவது ஓ.பி.எஸ்.ஸா... ஈ.பி.எஸ்.ஸா... அதிமுகவில் பரபரப்பு...\nகுழந்தைகளை கைது செய்கிறது அரசு ​- காஷ்மீர் குறித்து உண்மை அறியும் குழு\nதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\n24X7 ‎செய்திகள் 12 hrs\n2 ஆயிரம் பனை விதைகள்.. ஆயிரம் பலமரக்கன்றுகள்.. கிராமத்தை வளமாக்க களமிறங்கிய இளைஞர்கள்...\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபால் விலை உயர்வுக்கு முதல்வர் விளக்கம்...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nசூடாக போண்டா தரவில்லை... போலீஸிடம் புகாரளித்த வாடிக்கையாளர்...\n24X7 ‎செய்திகள் 9 hrs\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sri-reddy-complain-about-her-film-financier/", "date_download": "2019-08-18T19:45:42Z", "digest": "sha1:PTA7COB7YFG3J5UG3QMA7EQKCOLHJRTI", "length": 10600, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "வசமாக சிக்கிய ஸ்ரீ-ரெட்டி! அப்போ எல்லாம் பொய்யா? - Sathiyam TV", "raw_content": "\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி போனை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Cinema வசமாக சிக்கிய ஸ்ரீ-ரெட்டி\nஸ்ரீ-ரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீ-ரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇது தொடர்பாக போலீசார் ஸ்ரீ-ரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். சுப்பிரமணி விவகாரம் தொடர்பாக ஸ்ரீ-ரெட்டி மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.\nஅப்போது அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை அவரது வீட்டிற்கு அழைத்து மது அருந்த வைத்துள்ளார் என்றும், சுப்பிரமணிக்கு மது கொடுத்துவிட்டு ஸ்ரீ-ரெட்டி ஜூஸ் குடித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.\nமேலும், ஸ்ரீ-ரெட்டி நாடகமாடி தங்களின் நேரத்தை வீணடித்ததை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். சுப்பிரமணியுடன் சமாதானமாக செல்வதாக ஸ்ரீ-ரெட்டி தெரிவித்துள்ளார்.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nநான் ஒரு பொண்ணா நடிச்சது இப்போதான் | Varalaxmi Press Meet\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஐ-போன் ஆர்டர் செய்தவருக்கு சோனி ப��னை டெலிவரி செய்த அமேசான்…\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfilmnews.org/archives/gallery/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-08-18T18:56:47Z", "digest": "sha1:AZNE3TAFFIZOSWVYGO6IFT5LGI6P3YGS", "length": 4366, "nlines": 37, "source_domain": "www.tamilfilmnews.org", "title": "நடிகை அர்ஷிதாவின் புகைப்படத் தொகுப்பு.", "raw_content": "\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\nBIGG BOSS சென்ராயன் மனைவி கர்ப்பம்\nஎன் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது…\nஎதுவாக இருந்தாலும் 2 நாள்தான்\n1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன்\nநடிகை அர்ஷிதாவின் புகைப்படத் தொகுப்பு.\nநடிகை நிகேஷா படேல் புகைப்படத் தொகுப்பு.\nகாஜல் அகர்வாலின் 100 நாள் சவால்\nசுதந்திர தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை: அமைச்சர் மனோ\nசர்கார் படத்திற்கு தடை கோரி வழக்கு\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moraeng2003.blogspot.com/2009/06/blog-post_8764.html", "date_download": "2019-08-18T19:55:47Z", "digest": "sha1:4M3BKKMERPCSMX47QB2KVAUYGLDWEHXS", "length": 20565, "nlines": 206, "source_domain": "moraeng2003.blogspot.com", "title": "கனாக்காலம்: சங்கமமும் மோதிக்கொண்ட சிங்கங்களும்.", "raw_content": "\nசும்மா லெக்சருக்கு மட்ட��் போட்டு குப்புற படுத்திருந்த போது தான் எமது சங்கமம் நிகழ்வு வந்தது.ஏதாவது நிகழ்ச்சு போடலாம் எண்டா பெடியளுக்கு ஆயிரம் வேலையள்.ஒவ்வொருத்தனும் பிசி எண்ட சிங்கிள் வார்த்தையோட வெட்டியோடிக்கொண்டிருந்தாங்கள்.அப்ப ஹொஸ்டல் தராததால எங்கட மட்ட பெடியள் எல்லாம் குழுமம் குழுமமா கம்பஸ சுத்தி இருக்கிற மகேஅம்மே ஆட்கள்ட வாடகை றூமுகள்ல அடைபட்டு இருந்த காலம்..வழமையாவே நம்மட தமிழாட்களுக்கு ஒற்றுமை கூட எண்ட படியா ஒவ்வொருத்தனும் தங்கட குழுமங்களுக்கு 7G+ , அறிவகம், ஆச்சிரமம், காம்ப், வடா குறூப் எண்டு பேர் வைச்சு தனித்தனி சிறப்பியல்புகளோட இருந்தாங்கள்.முதல்ல இந்த குழுக்களைப்பற்றி ஆழமா பார்த்த தான் 2003மொறட்டுவ தமிழ்க்குழுமத்தினை விளங்கிக்கொள்ள முடியும்.\n2003 மட்டத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் இந்த குழு அமைப்புகளை கீழ்க்கண்டவாறு சொல்லிக்கொண்டு போகிறார்...\n\"மொறட்டுவ 2003 2004 மட்ட தமிழ்மாணவர்கள் அவர்கள் வாழிடங்கள் ரீதியாகவும் குணவியல்புகள்ரீதியாகவும் தனித்தனிகுழுமங்களாக தாமாகவே பிரிந்து போனார்கள்.முதலாம் வருடத்தில் ஹொஸ்டல் தரப்படாததன் விளைவு இது.\n1) வடக்கு கிழக்கு பிரதேச தமிழ் மாணவர்கள்.\n2)கொழுப்பு பூர்வீககுடிகளான டமில் மாணவர்களும் அவர்களோடு ஒட்டிய வடகிழக்கு டமில் மாணவர்களும்.\nஇதில் 2 ஆவதுவகையை ஆராய்வது நேரவிரயமாக்கும் செயலாதலால் முதல் வகையை இங்கு ஆராய்வோம்.இவர்கள் அநேகர் பல்கலையண்டியே வசித்து வந்தார்கள்.\nஅ) அறிவகம்-மிகப்பெரிய மாணவர்குழுமமாக இருந்ததோடு குத்தில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்.பொழுதுபோக்கு-கோவில் போவது,பெண்களோடு போனில் பேசுவது\nஆ)வடமராச்சி+ திருகோணமலை பிரதேச மாணவர்கள்-பார்க்க அமைதியானா ஆனால் விவகாரமான ஆட்களை கொண்டது.பல்கலையில் படிப்பில் கொடிகட்டி பறந்தது இவர்கள் தான் என்ற போதும் பெண்கள் விடயத்தில் பயங்கர வீக் என்பது கம்பஸ் அறிந்த உண்மையாகும்.பொழுதுபோக்கு-குத்துவது,வாளி வைப்பது.\nஇ)அத்துகோறளை வீட்டில் இருந்தவர்கள்-இதில் பல்கலைவரலாற்றில் பழுத்த அரசியல் வாதியான கமல்ஸ் உள்பட ஒ- சசி,தொப்புள் ரஜி,கிட்டார்கிரி,றெப் தினேஸ்,சேது லெஸ்லி ,கைப்பிள்ளை சுகா என எழுவரைக்கொண்ட அணி.இது தினேசை றெப் ஆக்க்கியதன் மூலம் முக்கியம் பெற்றது.பொழுது போக்கு-பழைய பாடல் கேட்பது,படுப்ப்து,���ட்டம் பார்ப்பது,சாப்பிடுவது.\nஈ)7G+ இது ஆரம்பத்தில் அலியப்பா,சௌந்தர்,கொன்சால்,ஜெயசுதன்,ரிஸ்மி ஆகியோரை கொண்ட குழுமமாக இருந்து ஜெயசுதனின் நம்ப முடியாத புழுகுகளால் கவரப்பட்டு இரண்டாம் வருட தொடக்கத்தில் அச்சுதனையும் உள்வாங்கியது.பின் டோம் கிடைத்த போது தமிழ்மாணவர்கள் ஒருத்தரும் வராத நிலையில் டோமுக்கு இடம் மாறி இக்காலத்தில் சுகந்தமாறனை உள்வாங்கியது,அறிவகம் சிதறிய போது சேகரனை உள்வாங்கியது.இறுதி வருடத்தில் ரஜித்தை உள்வாங்கி யது.பொழுது போக்கு-வெடிப்பது,பந்தா விடுவது,தண்ணியடிப்பது,தம்மடிப்பது,நிகழ்சிகளில் கலக்குவது,வலிந்து தாக்குவது,பிறரின் ஆப்புகளுக்குள் உதவ போய் சிக்குவது,கற்புகரசிகளிடம் நல்ல பெயர் வாங்குவது,இதெல்லாம் போரடிச்சா படிப்பது.\nஇனி மீள விட்ட இடத்துக்கே வருவோம்.அதாவது 2003 மட்டம் விழாக்கோலம் பூண வேண்டிய கட்டாயத்திலிருந்தது.சில குழுக்கள் \"சங்கமம் மாதிரி நிகழ்வுகளை செய்ய வெட்டியள் இருக்கிறாங்கள் நாம நம்ம பாட்டை பார்ப்பம்\" என்று காட்டுக்குத்தினை தொடர மறுபக்கம் எப்படியெல்லாம் சங்கமம் நிகழ்வில பப்ளிசிட்டி அடையலாம் ஏண்டு 2குழுக்கள் மூளைய கசக்கின.\nவழமை போல முதல்நாள் பார்ட்டி தந்த களைப்பு கலைந்து 12 மணிக்கு பின் எழுந்திருந்த 7G+ உறுப்பினர்களிடையே சங்கமத்துக்கு வீடியோ பாட்டு எடுப்பம் எண்ட கருத்து முன் வைக்கப்பட்ட போது அது பல விதமாக பந்தாடப்பட்டது.முக்கிய உறுப்பினரான ரவுடி ஜேசு அடியோடு மறுத்து இந்த விசர் விளையாட்டுக்கு வரேல்லை எண்டு ஒரே போடா போட்ட்டுட்டார்.சற்றும் மனம் தளராது நத்தை வேகத்தில சூட்டிங் ஹொஸ்டல்ல போய்க்கொண்டிருக்கேக்க தான் நம்ம பெடியள சூடாக்கி சுறுசுறுப்பாக்கிவிட்டது ஒரு தகவல்.\nஅறிவகம் ஒரு படம் எடுக்கிறாங்களாம் சங்கமத்துக்கு...\nஉடன படுத்திருந்த எங்கள் பெடியள் எல்லாம் குதிச்செழும்பி கட்டுப்பெத்தை காடு முழுக்க சுத்தி திரிஞ்சு காம்ப் பெடியள்ட ஒத்துழைப்போட எடுத்த படம் தான்() இந்த பில்லா 2007.இத தான் பிறகு அஜித் காப்பியடிச்சு தன்ர பில்லா படத்த எடுத்தவர்.என்ன செய்ய,நாங்கள் பெரிய மனசுக்காரர் எண்ட படியா பேசாம விட்டுட்டம்.\nஇந்த சரித்திரப்படம் பற்றி அதன் இயக்குனர் இவ்வாறு சொல்லிக்கொண்டு போகிறார்....\n\"முதல் கணொளிப் படைப்பு.என்னைப்பொறுத்தவரை எமது பல்��லைவாழ்க்கயை மீட்டிப்பாக்க உதவக்கூடிய ஆவணங்களில் ஒன்று.ஆரம்பத்தில் இதனை மீளப்பார்க்கையில் பிராவகித்த மன மகிழ்ச்சி இப்போது வருவதில்லை....மாறாக ஆழமான மறக்கமுடியாத பல்கலை பொழுதுகள் மீள்வதால் உண்டாகும் ஏக்கமே மிஞ்சுகின்றது.....சேகரன் எனும் பிறவி கலைஞனின் அபாரமான நடிப்பாற்றலையும்......குழந்தைவேல் வசந்தன்,குடிகாரன் சௌந்தரின் சண்டை ஆற்றலையும்.........குடுகாரன் போல திரியும் ஜெயசுதனுள்ளும் விஸயம் இருக்கு என்றதையும்........அச்சு காதல் பண்ண மட்டும் தான் லயக்கு என்பது பொய் என்பதையும்......கிரி வெறும் வெடியல்ல ஒரு பாமன்கட பன்னி என்றதையும் .....................மேலாக இதை கேலிக்குரிய விடயமாக கருதாமல் பல வழியிலும் உதவிகள் புரிந்த ரஜித்,சிவகரன்,குமரன்,கரிசன்,கேதரசர்மா,தீ பரூபன்,சிறீஸ்காந்த்,செந்தில்,அப்பாஸ்,சிப்லி ஆகியோரின் களங்கமற்ற நட்பையும்.....வெளிப்படுத்தி நிக்கிறது இந்த படைப்பு\"\nவேட்டையாடு விளையாடு பட கரு சுடப்பட்டு இந்த குறும்படம் உருவாக்கப்பட்டிருந்தது....\nமொழிமாற்றம் செந்தில் என்ற ஆங்கில புலமையாளனால் செய்யப்பட்டிருந்தது....\nகீழ படத்தோட முன்னோட்ட இணைப்பு போட்டிருக்கிறம்...கிளிக்கி பார்த்து மகிழுங்கள்.\nமுன்னோட்டத்த பார்த்திட்டு ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கு எண்டு நினைக்கவேண்டாம்.ஏனெண்டா இந்த படத்தால 2003 மட்டத்தில ரசிகர்களிடையே பெரும் மோதல் வேறு வெடித்து பெரும் கலவரமாகியது.அது தொடர்பான சுவாரசியமான மேலதிக தகவல்களோடும் இந்த அதிரடி திரைப்படத்தின் முழுக்காணொளியோடும் அடுத்த பதிவில் வருகிறோம்.\nகைப்பிள்ளை எதிர்பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும்.நீங்கள் அக்காவ அடகு வச்சு பேக்கரிய வாங்கின கதய எழுதேக்க கட்டத்துர ஆட்கள செட்டப்பண்ணி அடிக்க மட்டும் வந்திட வேண்டும்.\nஅத்துடன் சொல் சரிபார்ப்பு என்ற Optionஐ எடுத்துவிடவும்\nவடா+றின்கோ பெண்கள் விசயத்தில் வீக் எண்டதை வன்மையா கண்டிககுறோம்\nஇந்த இடுகையை கைப்புள்ள நீக்கிவிட்டார்.\nமாயா எப்பிடி அத எடுக்கிறது எண்டத குப்பி எடுக்க நாளைக்கு அறைக்கு வாறன்.\n// மாயா எப்பிடி அத எடுக்கிறது எண்டத குப்பி எடுக்க நாளைக்கு அறைக்கு வாறன். //\nஉதென்ன பழக்கம் .. பப்பிளிக்கில இதுகளையெல்லாம் சொல்லுறதே . .\nஉங்கள் மின் அஞ்சல் முகவரி\nஒரு றிவேஸ் பிளாஸ்பக் (1)\nசீச்சீ இந்தப் பழம் புளிக்கும�� (1)\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே (1)\nபிசாசு ஆக்கப்பட்ட பிள்ளைப்பூச்சிகள் (2)\nமட்டு அச்சு திருமணத்துக்கு நாள் குறித்து விட்டாராம். தனது நெடிய தவம் முடிகிற பூரிப்பில் முகநூலில் அடிக்கடி நிலைக்குறிப்பிடுவதும் புளகாங்கிதமடைவதாயும் இருக்கிறார். மட்டு அச்சுவுக்கு திருமண வாழ்க்கை சிறப்புற அமைய கனாக்காலத்தின் முன்கூட்டிய வாழ்த்துக்கள்.\nமின்னஞ்சலில் பெற முகவரியை உள்ளிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udagam360.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-18T19:15:24Z", "digest": "sha1:QBLFRXDRJBLNMXKKKSLXDZN7RQ3MG5XL", "length": 8677, "nlines": 125, "source_domain": "udagam360.com", "title": "தமிழ்நாடு Archives - ஊடகம் 360", "raw_content": "\nவரலாறு முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வரை\nநட்பு என்றால் அதற்கு உதாரணமாக, சிலரின் நட்பை பற்றி கூறுவார்கள். கார்ல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு மற்றும் புராணத்தில் வரும் கண்ணன்\n1987ம் ஆண்டும் 2016ம் ஆண்டும்\n1987ம் ஆண்டின் கடைசி நாட்கள் மற்றும் 1988ம் ஆண்டின் தொடக்க நாட்கள். இன்று ஊடகங்கள் அலையாய் அலைகிறதே ‘பிரேக்கிங் நியூஸ்’, அந்த பிரேக்கிங் செய்திகளுக்கு, அன்றைய நாட்களின்\nஅரசியல் சினிமா தமிழ்நாடு முகப்பு\nஅரசியலுக்கு வரும் விருப்பத்தை அறிவித்துள்ள ரஜினி, இதுவரை தனக்கான கொள்கை என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா.. பலவிதமான மக்கள் சார்ந்த விஷயங்களில் தனது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை\nஅரை நூற்றாண்டாக தமிழக ஊடகங்களின் ஆக்ரமிப்பாளர்…\nமேற்கண்ட தலைப்போடு, படத்தையும் பார்ப்பவர்கள் யாரை சொல்ல வருகிறேன் என்று உடனே ஊகிப்பது சாதாரண விஷயமே… ஆனால், இக்கட்டுரை திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்வதற்காக எழுதப்பட்டதா ஆனால், இக்கட்டுரை திமுக தலைவர் கருணாநிதியைப் புகழ்வதற்காக எழுதப்பட்டதா\n2015ம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருதுப் பெற்றுள்ள கணினிப் பொறியாளர் செல்வ முரளியுடன் சிறப்பு நேர்காணல்\nநாளுக்குநாள் முன்னேறி வரும் இந்த தொழில்நுட்ப உலகில், ஒரு மொழியானது நிலையான வளர்ச்சியை பெறவேண்டுமெனில் அதற்கு வலுவான கணினி மற்றும் இணையதள தொழில்நுட்ப பின்னணி மற்றும் செயல்பாடு\n“தமிழக ஆளுநர் நியமனம் எப்போது” – தருண் விஜய் பதில்\nதிருவள்ளுவரில் ஆரம்பித்து ஜல்லிக்கட்டு விவகாரம்வரையிலும், தமிழையும் தமிழர்களையும் தலைக்குமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார் பி.ஜே.பி எம்.பி தருண்விஜய் அவரது நோக்கம் உண்மையிலேயே தமிழுக்கு மரியாதை சேர்ப்பதுதானா அவரது நோக்கம் உண்மையிலேயே தமிழுக்கு மரியாதை சேர்ப்பதுதானா\n“ஜல்லிக்கட்டு பார்க்க ஆசை… போராட்டத்துக்கும் தயார்\nதமிழ் மக்களின் உணர்வுகளை நீதிமன்றங்கள் புரிந்துகொள்ளாத சூழலில், நீதி தேவதையின் பக்கமிருந்து ஒற்றை ஆதரவுக்குரலாக ஒலித்தவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ‘‘ஜல்லிக்கட்டு என\nரேசன் கார்டு இனி இ-விண்ணப்பம்\nபுதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கவும், பழைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மற்றும் புகார்களை ஆன்லைன் மூலமாக தெரிவிக்கும் வகையில் தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும்\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்களும், தமிழக அரசியல்வாதிகளும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, விலங்கின ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரணியில் நிற்கின்றனர். இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்தவரும், இப்போது மும்பையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/author/ganesh/page/2/", "date_download": "2019-08-18T20:08:16Z", "digest": "sha1:CDKEL26Q7CKW63HTBRGZH2VNL4GC4OQ2", "length": 13966, "nlines": 94, "source_domain": "www.indiatempletour.com", "title": "Ganesh | | India Temple Tour - Part 2", "raw_content": "\nஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோயில்- திருவான்மியூர் மூலவர் -மருந்தீஸ்வரர் , பால்வண்ண நாதர் அம்பாள் – திரிபுரசுந்தரி, சொக்க நாயகி. தல விருட்சம்– வன்னிமரம். தல தீர்த்தம்– பஞ்சதீர்த்தம் ஊர் : திருவான்மியூர்,சென்னை மாவட்டம் : காஞ்சிபுரம் ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் 258 வது தலமாகும். தொண்டை நாட்டு தலங்களில் 25 வது தலமாகும் . இத் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது …\nஸ்ரீ தாத்ரீஸ்வர் ,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில் – சித்துக்காடு (திருமணம் ) ஸ்ரீ தாத்ரீஸ்வர் கோயில் மூலவர் : தாத்ரீஸ்வரர் தாயார் : பூங்குழலி ஊர் : திருமணம் ,சித்துக்காடு மாவட்டம் : திருவள்ளூர் ,தமிழ்நாடு இங்கு வசித்த படுக்கை ஜடா முனி சித்தர் மற்றும் பிராணதீபிகா சித்தர் தாங்கள் தவம் செய்ய இங்குள்ள நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை நிறுவினர் . சமஸ்கரத்தில் தாத்ரி என்றால் நெல்லி என்று பொருள் . …\nகடற்கரை கோயில் – மாமல்லபுரம் கண்னை மயக்கும் அழகிய சிற்பங்கள் கடற்கரையின் அலைகளின் சத்தங்களை தன் அழகால் உள்வாங்கி நம் காதுகளையும் ,கண்களையும் எங்கும் செல்ல விடாமல் நம்மை இழுக்கும் இந்த கடற்கரை கோயிலை நம் எழுத்துக்களால் அடக்கிடமுடியாது . இந்த மாமல்லபுரம் குடவரை கோயில் கோயில்களுக்கெல்லாம் முன்னோடியான கோயிலாகும். இக்கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனால் கிபி 700 -728 காலத்தை சார்ந்த கோயிலாகும் , இப்போது இக்கோயில் தொல்பொருள் ஆராச்சியின் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது …\nஸ்ரீ ஆஞ்சனேயர் கோயில் -நாமக்கல் இறைவன் : ஆஞ்சநேயர் ஊர் : நாமக்கல் மாவட்டம் : நாமக்கல் ,தமிழ்நாடு தமிழ்நாட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும் . பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. இவர் எதிரே உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பிய நிலையில் மிக பிரமாண்டமாக காட்சி தருகிறார் …\nஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் – மதுரை இறைவன் : சொக்கநாதர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர் ,சோமசுந்தரர் தாயார் : மீனாட்சி ,அங்கயற்கன்னி தல விருச்சகம் : கடம்ப மரம் தல தீர்த்தம் : பொற்றாமரைக்குளம் ,வைகை புராணபெயர் : ஆலவாய் ,கூடல் ,நான்மாடக்கூடல் ,கடம்பவனம் ஊர் : மதுரை மாவட்டம் : மதுரை ,தமிழ்நாடு தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் இக்கோயில் 192 வது தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி …\nஸ்ரீ அக்னீஸ்வரர் (சுக்ரன் ) கோயில் – கஞ்சனூர் இறைவன் :அக்னீஸ்வரர் தாயார் : கற்பகம்பாள் தல விருச்சம் : பலா,புரசு தல தீர்த்தம் :அக்னி தீர்த்தம் ,பராசர தீர்த்தம் ஊர் : கஞ்சனூர் மாவட்டம் : தஞ்சாவூர் ,தமிழ்நாடு கும்பகோணத்தில் உள்ள நவகிரஹ தலங்களில் இக்கோயில் சுக்ரன் பரிகார தலமாகும் . தேவார பாடல் பெற்ற தலம், தேவார பாடல் பெற்ற வடகரை தலங்களில் 36 வது தலமாகும் . சிவபெருமான் உயர்ந்த பானத்தில் சுயம்பு …\nஸ்ரீ ஆற்றுக்கால் பகவதி கோயில் – திருவனந்தபுரம் இறைவன் : பகவதி அம்மன் தல தீர்த்தம் : கிள்ளியாறு ஊர் : ஆற்றுக்கால் மாவட்டம் : திருவனந்தபுரம் மாநிலம் : கேரளா உலக பிரசித்து பெற்ற கோயில் இக்கோயில் பொங்கல் இடும் திருவிழா கின்னஸ் சாதனை பெற்றது 2009 வருடம் நடைபெற்ற பொங்கல் இடும் திருவிழாவில் 25 இலச்சம் பக்தர்கள் பங்குகொண்டு பொங்கல் இட்டார்கள் . இக்கோயிலை பெண்களின் சபரிமலை என்று அழைக்கிறார்கள். மாசி மாதம் 10 …\nஸ்ரீகண்டேஸ்வரம் கோயில் -திருவனந்தபுரம் இறைவன் : மஹாதேவன் தாயார் : பார்வதி ஊர் : திருவனந்தபுரம் மாவட்டம் : திருவனந்தபுரம் ,கேரளா 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த கோயில் சுயம்பு லிங்கமாக இறைவன் காட்சி தரும் இடம் விநாயகர் ,பார்வதி ,ஹனுமான் ,ஸ்ரீகிருஷ்ணர் ,சாஸ்தா ஆகியோர்களுக்கு தனி சன்னதி உள்ளது. பழைய ஸ்ரீகண்டேஸ்வரம் கோயிலில் சுத்தப்படுடுத்தும் வேலையை ஒரு வயதான பெண்மணி செய்து வந்தார் அவர் வேலை செய்த களைப்பு நீங்க இங்குள்ள மரத்தின் கீழ் துடைப்பத்தையும் …\nஸ்ரீ பட்டீஸ்வரம் கோயில் – பேரூர் இறைவன் : பட்டீஸ்வரர் தாயார் : பச்சைநாயகி தல விருச்சகம் : பனை ,புளியமரம் தல தீர்த்தம் : நொய்யல் ஆறு ஊரு : பேரூர் மாவட்டம் : கோயம்பத்தூர் ,தமிழ்நாடு இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது , பின்பு கொங்கு சோழர்களால் 11 -13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இக்கோயிலின் அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் கட்டப்பட்டது . 17 ஆம் நூற்றாண்டில் அழகாதிரி நாயக்கரால் கனகசபை …\nஸ்ரீ கன்னியாகுமரி பகவதி கோயில்- கன்னியாகுமரி தாயார்: தேவி பகவதி ஊர் : கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி ,தமிழ்நாடு இந்தியாவின் தென் கோடியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதியில் தேவி கன்னியாக அமர்ந்திருக்கும் தலமாகும் . இவ் இடத்தில் சூரியனின் உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் காண ஏராளமானோர் வருவார்கள். சுவாமி விவேகானந்தர் தவம் இருந்த இடம் மற்றும் மிக உயரமான திருவள்ளூர் சிலை ஆகியவை உள்ள பாறைக்கு படகில் சென்று தரிசிப்பது என்பது ஒரு வித உற்சாகத்தை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2019/tomato-substitutes-025295.html", "date_download": "2019-08-18T19:02:45Z", "digest": "sha1:G6GSILEWV5N2AZPCC267BR6ZF5P4IDD4", "length": 20627, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "வீட்ல தக்காளி இல்லயா? கவலப்படாதீங்க... அதுக்கு பதிலா இந்த 7 பொருள பயன்படுத்தலாம்... | 7 Best Tomato Substitutes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ��்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n18 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n1 day ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n1 day ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கவலப்படாதீங்க... அதுக்கு பதிலா இந்த 7 பொருள பயன்படுத்தலாம்...\nதக்காளி பழத்தை பயன்படுத்தி ஏராளமான உணவுகளை சமைக்கலாம். பெரும்பாலும் எல்லா வகை சமையலிலும் தக்காளி இடம்பெற்றிருக்கும். உணவுக்கு சுவையூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது.\nதக்காளி இல்லாமல் ஒரு சமையலை பெரும்பாலும் நம்மால் கற்பனையே செய்து பார்க்க இயலாது. ஆனால், தக்காளி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். வீட்டில் ஒருவருக்கு 'தக்காளி அலர்ஜி' இருந்தால், அவருக்காக சமைப்பது சிறிது சிரமமான விஷயம் தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாம்பார், ரசம், சட்னி, காரக்குழம்பு, பொரியல், கூட்டு, அவியல் இப்படி என்ன சமைக்க வேண்டுமென்றாலும் தக்காளி இல்லாமல் சமைக்க முடியுமா திடீரென வீட்டில் தக்காளி தீர்ந்து போவதும் விலை அதிகமாக இருக்கிற சமயங்களில் வாங்க யோசிப்பதும் வழக்கம் தானே. ஆனால் அதைவிட்டால் வேறு என்ன வழி இருக்கிறது திடீரென வீட்டில் தக்காளி தீர்ந்து போவதும் விலை அதிகமாக இருக்கிற சமயங்களில் வாங்க யோ��ிப்பதும் வழக்கம் தானே. ஆனால் அதைவிட்டால் வேறு என்ன வழி இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த புதிய டெக்னிக்.\nதக்காளி இல்லாமல் தான் சமைக்கவேண்டும் என்றால் எந்தப் பொருள்களை எல்லாம் பயன்படுத்த முடியும் என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா ஓரளவுக்கு தக்காளியின் சுவை மற்றும் மணத்தை ஈடுகட்டக்கூடியவற்றை பார்க்கலாம்.\nMOST READ: இது நெஜமாவே பேயாம்... அந்த கண்ணாடியில இருக்கற திகில் உருவத்த நல்லா பாருங்க...\nதக்காளிக்கு முதன்மையான மாற்று சிவப்பு குடை மிளகாய்' ஆகும். சாலட் மற்றும் சாண்ட்விச்களில் சிவப்பு மணி மிளகை பயன்படுத்தினால், தக்காளி பயன்படுத்தியதற்கு ஒப்பான நிறம் மற்றும் தோற்றத்தைப் பெற முடியும். சிவப்பு மணி மிளகு பேஸ்ட் பயன்படுத்தினால் இன்னும் மேம்பட்ட சுவை அனுபவத்தை பெற முடியும். வதக்கி அரைக்கப்பட்ட குடை மிளகாயுடன் சர்க்கரை, எலுமிச்சை மற்றும் உப்பு ஆகியவற்றை தேவையான அளவு நீங்களே கலந்து தக்காளி சாஸ் மற்றும் தக்காளி பேஸ்ட்டுக்கான மாற்று சுவையை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது புளி. சாஸ், சூப் மற்றும் கறி வகைகளில் தக்காளிக்கு மாற்றாக புளியை பயன்படுத்தலாம். இந்திய, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க கடைகளில் புளி கிடைக்கும். விலை சற்று அதிகம் என்றாலும் நீண்ட நாள் பாதுகாத்து வைக்கக்கூடியது. பல்வேறு சமையல்களில் இதை பயன்படுத்தலாம்.\nதங்காளிக்குப் பதிலாக மாங்காய் என்று யோசிப்பதே சற்று வித்தியாசமாக தெரியலாம். மாம்பழம் அல்ல, மாங்காய், தக்காளிக்கு ஏற்ற மாற்றாகும். இதன் புளிப்புச் சுவை தக்காளி கொடுக்கும் சுவையை சமையலுக்கு தரும். சாண்ட்விச்கள், சாலட்டுகளில் மாங்காயை பயன்படுத்தலாம்.\nMOST READ: இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா\nவெள்ளரிக்காய் வகையை சேர்ந்த கெர்கின், ஊறுகாய் போடுவதற்கு பயன்படுத்தப்படும். அதை தக்காளிக்குப் பதிலாக சாலட்டுகள் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஜப்பானிய உப்பு பிளம்ஸ் என்று அறியப்படும் உமே பழம் உலர வைக்கப்பட்டு உமேபோஷி என்று அழைக்கப்படுகிறது. சற்று உவர்ப்பான இது, புளிப்பு மற்றும் இனிப்பு சுவையில் தக்காளியை ஒத்திருக்கும். இதில் ஏற்கனவே உவர்ப்புத்தன்மை இருப்பதால், சமையலில் உப்பை சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும்.\nதக்காளியை பயன்படுத்த முடியாத கட்டத்தில் அதற்கு ஈடாக கிரீன் பெஸ்டோவை உபயோகிக்கலாம். இது சற்று வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் தக்காளியை பயன்படுத்தி சமைத்ததற்கு ஒத்த தோற்றம் மற்றும் ஆழ்ந்த சுவையை அளிக்கும்.\nMOST READ: தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...\nதக்காளிக்கு மாற்றாக சமையலில் பயன்படுத்த வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்றால் அவசரத்துக்கு ஸ்டாக் (stock) பயன்படுத்தலாம். அதனுடன் சற்று வினிகரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். சூப் மற்றும் சாஸ் போன்றவற்றில் தக்காளிக்கு மாற்றாக ஸ்டாக் மற்றும் வினிகர் இணையை பயன்படுத்தி பயன்பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதக்காளிச் செடிக்கு எப்போ எப்படி எவ்ளோ தண்ணீர் ஊத்துனா செழிப்பா வளரும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\n உடனே சரியாக கை வைத்தியம் என்ன\nஉருளைக்கிழங்கு மட்டும் போதும் இந்த எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கெடச்சிடும்... எப்படி அப்ளை பண்ணணும்\nஒரே ராத்திரியில நீங்க இப்படி சிகப்பாகணுமா இத மட்டும் அப்ளை பண்ணாலே போதும்...\nஇயற்கையா வீட்லயே எப்படி நம்ம கல்லீரலை சுத்தம் செய்யலாம்\nஎப்சம் உப்பு பத்தி தெரியுமா அத எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nதம்மாதுண்டு தக்காளி விதையால தான் இத்தன நோய் நமக்கு வருதாம்... அப்போ எப்படி சாப்பிடலாம்\nஉங்களுக்கும் இப்படி நீளமா அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா இந்த சின்ன டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க\nகண்ணாடி போடற தழும்பு மூக்குமேல இருக்கா இதுல ஏதாவது ஒன்ன தடவினாலே போயிடுமே\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஷாருக்கான் மகள் சஹானாவோட குறும்படம் இதோ... எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vishnupuram.com/2012/09/20/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-18T20:09:58Z", "digest": "sha1:677F3OLY2LA4VU2V6TJSYLHOMPU5BYCZ", "length": 15827, "nlines": 99, "source_domain": "vishnupuram.com", "title": "அணுக்கொள்கை: வைசேஷிகம் | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"", "raw_content": "\nதத்துவப் பெருவெளியின் ஒரு மகத்தான பெருங்கனவு\nஎழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…\n[ஊட்டி இலக்கிய முகாம். நடைப்பயணத்தில் வாசக நண்பர்களுடன்]\nஅணுக்களின் கூட்டு மூலமே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் உருவாகியுள்ளன என்ற கொள்கை புதியது என்று நாம் கருதுகிறோம். இது தவறு. அணுக்களின் கூட்டாகப் பொருட்களைப் பார்க்கும் பார்வை மிகப் பழங்காலம் முதலே கீழைச் சிந்தனையிலும் கிரேக்க சிந்தனையிலும் இருந்து வந்துள்ளது. உண்மையில் நவீன அணுக்கொள்கையானது இந்தப் புராதன சிந்தனைகளின் ஒரு திருத்தப்பட்ட வடிவமேயாகும்.\nகிரேக்க மரபில் லூசிபஸ்(Leucippus) அணுக்கொள்கையை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இவர் பிரபஞ்சத்தில் அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே உள்ளன என்றார். இவற்றின் கூட்டின் மூலமே எல்லாப் பொருட்களும் உருவாகின்றன என வாதிட்டார். பிற்பாடு எபிகுரஸ்(Epicurus) இதை மேலும் விரிவாக வளர்த்தார்.\nஎபிகுரஸ் (கி.மு. 341-271) தன் சக தத்துவ அறிஞர்களான ஹெர்மார்க்ஸ் (Hermarchus), பாலியேனஸ் (Polyanenus) ஆகியோரின் உதவியுடன் நிறுவிய தத்துவச் சிந்தனை மரபு எபிகுரேனிஸம் என்று கூறப்படுகிறது. இது பிரபஞ்சத்தை அணுக்களிலான அமைப்பாக உருவகிக்கும் முக்கியமான சிந்தனை மரபாகும்.\nஎபிகுரேனிசச் சிந்தனையின்படி இந்தப் பிரபஞ்சம் பருப்பொருள் – வெற்றிடம் என்று இரண்டு பெரும் பிரிவுகளிலாலானது. இரண்டுமே முடிவற்றவை. வெளி என்பது வெற்றிடம். பரு என்பது எல்லாப் பிரபஞ்சப் பொருட்களும். பொருட்கள் எல்லாமே தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும்போது மேலும் பகுக்கமுடியாத ஒரு நுண்துகளாக மாறுகின்றன. இவையே அணுக்கள். அணுக்களால் ஆனவையே எல்லாப் பொருட்களும் என்றார் எபிகுரஸ். இவற்றை ஆட்டம் (Atom).\nஅணுக்கள் கூடியிணைந்து பொருள்துளியாக மாறுகின்றன என்றார் எபிகுரஸ். இதை அவர் மினிமா (Minima) என்றார். அணுக்களுக்கு எடை, வடிவம் முதலிய அடிப்படை குணங்கள் மட்டுமே உள்ளன. நிறம், ருசி போன்ற இரண்டாம் தளக்குணங்கள் முழுக்க அணுக்கள் கூடியிணைந்து அணுத்தொகை���ளாக உருமாறும்போது ஏற்படுபவை என்றார் எபிகுரஸ்.\nஅணுக்கள் எல்லாமே தொடர்ந்து துரிதமான சலன் நிலையில் உள்ளன. அணுக்களின் தொகைகளின் இயல்புகள் மூலமே நிலைத்த தன்மை உருவாகிறது. நீருக்கு நிலைத்த தன்மை இல்லை; கல்லுக்கு உண்டு. எடை, இணைவு, வேகம் என்ற மூன்று பொருண்மை இயல்புகளின் அடிப்படையில் இந்த அணுத் தொகுப்புகள் உருவாகிப் பொருட்கள் பிறக்கின்றன. இதற்கு பின்னணியாக எந்த தெய்விக வல்லமையும் இல்லை. இதுவே எபிகுரேனிசச் சித்தாந்த சாரம்.\nஅணுக்கொள்கையை முன்வைத்த இன்னொரு முக்கியமான கிரேக்கச் சிந்தனையாளர் டெமாகிரிட்டஸ் (கி.மு. 460-380). சாக்ரடீஸுக்கு முன்பு வாழ்ந்தவர். லூசிபஸின் அணுக்கொள்கையை விரிவுபடுத்திச் சுயமான அணுச் சித்தாந்தம் ஒன்றை உருவாக்கினார். அணுக்கள் பிறப்பதோ அழிவதோ இல்லை என்றும், வெட்டவெளியில் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கும் ஆதிப்பருப்பொருட்கள் அவை என்றும் அவர் கூறினார்.\nஎபிகுரோஸுக்கும் டெமாகிரிட்டஸுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளில் முக்கியமானது, எபிகுரஸ் நம் புலனறிதல்கள் உண்மையானவை, நம்பத்தக்கவை என்றார். டெமாகிரிட்டஸ் அதை எற்கவில்லை. பொருண்மைக் குணங்கள் எல்லாமே அணுக்களைச் சார்ந்தவை. நாம் அணுக்களை நேரடியாகக் கண்டும் தொட்டும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் அணுக்களின் பலவிதமான தொகுப்புகளான உலகப்பொருட்களை மட்டுமே. ஆகவே புலன்கள் நமக்கு திரிபுபட்ட, பிழையான, இரண்டாம் தர அறிவையே தரமுடியும் என்றார் டெமாகிரிட்டஸ்.\nஇந்திய மெய்ஞான மரபிலும் வெகுகாலம் முன்பே அணுக்கொள்கை இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து கிடைத்த தருக்கப்பூர்வமான தரிசனம்தான் வைசேஷிகம். வைசேஷிகம் என்ற சொல் விசேஷம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. விசேஷம் என்றால் ‘சிறப்பு’,’தனித்தன்மை’ என்று பொருள்.\nஒவ்வொரு பொருண்மைக்குணமும் அணுக்களின் தனித்த குணாதிசியங்களின் மூலம் உருவாக்கக் கூடியது என்று வைசேஷிகம் நம்பியது. ஆகவே இத்தரிசனமே இப்பெயர் பெற்றது.\nசாங்கியத்துக்கும் வைசேஷிகத்திற்கும் இடையேயுள்ள வேற்றுமையை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பிரபஞ்சத்தை அறிந்து கொள்ளுவதில் இரு முறைகள் உண்டு. தொகுத்தல், பகுத்தல். இவையிரண்டும் உலகளாவிய முறைகள். மானுட மனமே இவ்விரு வகைகளில் செயல்படுவதுதான்.\nகைக்குக் கிடைக்கு���் ஒவ்வொன்றையும் கூட்டி, தொகுத்து ஒட்டுமொத்தமாக இது என்ன என்று யோசிப்பது தொகுத்தல் முறை. கைக்கு கிடைப்பவற்றைப் பகுத்துப் பகுத்து இறுதியில் இது என்ன என்று பார்ப்பது பகுத்தல் முறை. இயற்கை என்ற பெரும் பொதுவடிவத்தைச் சாங்கியம் கற்பிதம் செய்தது. இயற்கைப் பொருட்களைப் பகுத்துப் பகுத்து இறுதியில் எஞ்சும் பொதுமையாகிய அணுவை கற்பிதம் செய்தது வைசேஷிகம். ஆதி இயற்கை என்பதன் நேர் எதிர் எல்லையில் உள்ளது அணு என்ற உருவகம்.\nவைசேஷிகத்தின் மூலகுரு கணாத ரிஷி. கி.மு.ஆறாம் நூற்றாண்டிலோ பத்தாம் நூற்றாண்டிலோ இவர் வாழ்ந்திருக்கலாம். வைசேஷிகத்தின் முக்கியமான நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சங்கிரகம் என்பதாகும். கி.பி. எட்டாம் நுற்றாண்டில் ஸ்ரீதரர், உதயணர் போன்றொரும் வைசேஷிகத்துக்கு உரை எழுதியுள்ளனர். ஆனால் வைசேஷிகத்தில் மூல நூலாகக் கருதப்படுவது கணாதரின் ‘வைசேஷிக சூத்திரங்கள்’ என்ற சிறிய நூல்தான்.\nThis entry was posted in ஆறு தரிசனங்கள், இந்து ஞானமரபு.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2016 ,அழைப்பிதழ்\nவிஷ்ணுபுரம் விருது 2015 விழா அழைப்பிதழ்\nவெண்முரசு நூல்கள் அறிமுக விழா\nவெண்முரசு. மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் . ஜெயமோகன்\nR.கோபி RV அர்விந்த் கருணாகரன் இளைய ஜீவா ஒன்றுமில்லை கடலூர் சீனு கடிதங்கள் கிருத்திகா சாம்ராட் அஷோக் சுனீல் கிருஷ்ணன் சுரேஷ் ஜ.சிவகுமார் ஜடாயு ஜாஜா ஜெகதீஸ்வரன் ஜெயமோகன் பா.ராகவன் பாண்டியன் அன்பழகன் பாஸ்கர் [பாஸ்கி] பிச்சைக்காரன் பிரகாஷ் சங்கரன் பொ. வேல்சாமி ராதாகிருஷ்ணன் வ.ந.கிரிதரன் விசு வேணு தயாநிதி ”ஈரோடு” கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/camcorders/sjcam-sj-m20-camcoder-camera-white-price-pkFHYZ.html", "date_download": "2019-08-18T19:15:46Z", "digest": "sha1:ZFTIIRD5WTTGV6AOLFI575OAYSEGQLC3", "length": 14215, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுத��்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட்\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட்\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் சமீபத்திய விலை Aug 12, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12 MP\nடிஸ்பிலே சைஸ் 2 inch\nபசகஜ் கன்டென்ட்ஸ் 1 Camera, 1Battery\n( 1 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 41 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 44 மதிப்புரைகள் )\nசஜசம் சுஜி மஃ௨௦ காமகோர் கேமரா வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pollachi-issue-kanimozhi-protest/", "date_download": "2019-08-18T19:22:46Z", "digest": "sha1:HQWTGKZIAHYJXS7XBYUNZFS2OVL5GW7S", "length": 13305, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொள்ளாச்��ி விவகாரம் - கனிமொழி தலைமையில் போராட்டம் - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News Tamilnadu பொள்ளாச்சி விவகாரம் – கனிமொழி தலைமையில் போராட்டம்\nபொள்ளாச்சி விவகாரம் – கனிமொழி தலைமையில் போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக் கோரி தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் திமுக வின் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/81045-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-08-18T19:51:54Z", "digest": "sha1:JUWMAMFBMN27ZO2P5GYNRZSU6EDKUQRE", "length": 31862, "nlines": 423, "source_domain": "yarl.com", "title": "வயல்காட்டில் ஒருநாள்...... - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy சுபேஸ், January 28, 2011 in கவிதைப் பூங்காடு\nவயல்காட்டில் ஒருநாள்...... வாசிக்க வாசிக்க ஆவலை ஏற்படுத்திய கவிதை\nகதையாய் அமைந்தது மேலும் அழகு.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ��னாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/tag/bangkok/", "date_download": "2019-08-18T19:16:45Z", "digest": "sha1:LKVNESZE3TZ5FDEFUQB4QQW2TLO25RLV", "length": 5365, "nlines": 54, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "பாங்காக் | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=947625", "date_download": "2019-08-18T20:26:25Z", "digest": "sha1:UGRL7WXXUVGFQWTHK5T4FH6R23OB35TT", "length": 5949, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "அரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி | அரியலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > அரியலூர்\nஅரியலூரில் ஆகஸ்ட் 28ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் மனுக்கள் அனுப்ப 13ம் தேதி கடைசி\nஅரியலூர், ஜூலை 18: அரியலூரில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கிறது. குறைகள் தொடர்பான மனுக்களை வரும் 13ம் தேதிக்குள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வரும் 13ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.\nகுறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் செந்துறையில் முந்திரி ஆர���ய்ச்சி மையம் அமைக்க வேண்டும்\nஉறவினர்கள் சாலை மறியல் வீரதீர செயல் புரிந்த தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ரூ.7.92 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்\nபிரதம மந்திரி தேசிய விருதுக்கு குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்\nஅரியலூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு ரோந்து அமைப்பு துவக்கம்\n6 இடங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் மக்களுக்கு அழைப்பு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/05/19/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-08-18T19:02:57Z", "digest": "sha1:M47C5FN2GNENWSDYDBN57VKW2KEGDWS4", "length": 8316, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அளவெட்டி ஞானவைரவர் வி.கழகத்துக்கு மாவையின் நிதியில் திறந்தவெளி அரங்கு! அடிக்கல் இன்று நாட்டிவைப்பு! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅளவெட்டி ஞானவைரவர் வி.கழகத்துக்கு மாவையின் நிதியில் திறந்தவெளி அரங்கு\nஅளவெட்டி ஞானவைரவர் விளைஞாட்டுக் கழகத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கடசியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் திறந்தவெளி அரங்கிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.\nஅளவெட்டி வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் வேண்டுகோளுக்கினங்க, வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தனின் சிபாரிசுக்கமையவே இந்த திறந்தவெளி அரங்கு அமைப்பதற்கான நிதி நாடாளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅளவெட்டி ஞான வைரவர் விளையாட்டுக் கழகத்துக்கான திறந்தவெளி அரங்கு அமைப்பதற்காக முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கி���ுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவும், தவிசாளர் சோ.சுகிர்தனும் அரங்கிற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.\nபுலிகள் பற்றிக் கூறும் உரிமை மஹிந்தருக்கு அறவே இல்லை\nஇராணுவத் தளபதியினது கருத்து அற்பத்தனமானது\nகிழக்கில் வலயக்கல்விப் பணிப்பாளர் பொது நியம அடிப்படையில் வழங்குக\nவிசுவமடு மத்திய வி.கழகத்துக்கு சாள்ஸ் உதவி\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nமுள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்\nகள்ளப்பாடு தெற்கு வீதி புனரமைப்புக்கு சிவமோகன் 2 மில்லியன் ஒதுக்கீடு\nஅளவை அரசடி ஞானவைரவருக்கு மாவையின் நிதியில் நீர்த்தாங்கி\nவெல்லாவெளியில் ஒரே நாளில் 07 செயற்திட்டங்கள்\nநல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் பூங்காவிற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்.\nகேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவர்களுக்கு மதியில்லையா\nநான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி\nசேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா விக்கி…\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67695-admk-and-dmk-assembly-argument-about-government-with-funny.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-18T19:02:33Z", "digest": "sha1:NMH3U23IY5CV7C6LEOFLJARONSURUKNB", "length": 9256, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல.. | ADMK and DMK Assembly argument about Government with Funny", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nபேரவையில் திமுக உறுப்பினர்‌ பூங்கோதை ஆலடி அருணா மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் இடையே நிகழ்ந்த விவாதம் உறுப்பினர்களை கவர்ந்தது.\nபேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, இனிப்பு பெட்டிகளில் எவ்வளவு கலோரிகள் உள்ளன என்பதை அச்சிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இது நல்ல விஷயம், அரசு நல்ல முடிவெடுக்கும் என முதலமைச்சர் பதில் அளித்தார். பின்னர் பேசிய‌ பூங்கோதை ஆடி காற்றில் அம்மிக் கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போகும் எனக் கூறினார்.\nஇதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தாது. இதெல்லாம் பேசுவீர்கள் என தெரிந்துதான் ஜெயலலிதா அனைத்து வீடுகளுக்கும் இலவச மிக்ஸி கொடுத்துவிட்டார் எனக் கூறினார்‌. அதனால், ஆடிக் காற்றிலும் மம்மி ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்றும் ஜெயக்குமார் கூறியதை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்\nஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nகொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது - தமிழக அரசு அறிவிப்பு\n: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட திமுக எம்.பி\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\nRelated Tags : ADMK , DMK , Minister Jayakumar , TN Govt , தமிழக அரசு , திமுக , அமைச்சர் ஜெயக்குமார் , பூங்கோதை ஆலடி அருணா , ஆலடி அருணா மகள்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/11/6.html", "date_download": "2019-08-18T19:43:06Z", "digest": "sha1:YGAV4NRNL7DHW4GEWIXT6RNPFMETONDV", "length": 9180, "nlines": 91, "source_domain": "www.sakaram.com", "title": "அணுகுண்டுச் சோதனையால் வடகொரியாவில் 200 பேர் பலி? | Sakaramnews", "raw_content": "\nஅணுகுண்டுச் சோதனையால் வடகொரியாவில் 200 பேர் பலி\nவடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டுச் சோதனையைத் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என, ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிலேயே, இவ்வுயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அறிவிக்கப்படுகிறது.\nஜப்பானின் 6ஆவது அணுகுண்டுச் சோதனை, செப்டெம்பர் 3ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையே, வடகொரிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அணுச்சோதன��யாகக் கருதப்பட்டது.\nஆனால், இச்சோதனையின் போது, அது மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் இடிந்து வீழ்ந்தது என, முன்னரே செய்தி வெளியாகியிருந்தது. எனினும் மேலதிக தகவல்கள் கிடைத்திருக்கவில்லை. இந்நிலையிலேயே, நேற்று (31) செய்தி வெளியிட்ட ஜப்பானிய ஊடகமான அசாஹி, செப்டெம்பர் 10ஆம் திகதியளவில், ஆரம்பகட்டமாக அச்சுரங்கம் இடிந்து வீழ்ந்தபோது, 100 பணியாளர்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்தது. அதன் பின்னர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 100 பணியாளர்கள், இன்னொரு தரம் அச்சுரங்கம் இடிந்ததைத் தொடர்ந்து பலியாகினர் என்று அறிவிக்கப்படுகிறது. வடகொரியத் தகவல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட, இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nவடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை, 6.3 றிக்டர் அளவிலான பூமியதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, வடகொரியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில், கதிரியக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே, அழிவுகள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅத்தோடு, இந்த அழிவின் காரணமாக, இச்சோதனை மேற்கொள்ளப்பட்ட பகுதியில், மீண்டும் ஒரு தடவை அணுகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஜப்பானிய ஊடகத்தால் வெளியிடப்பட்ட இத்தகவல் தொடர்பாக, வடகொரியத் தரப்பிலிருந்து, இதுவரையில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவ��யலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/03/blog-post_22.html", "date_download": "2019-08-18T19:49:49Z", "digest": "sha1:D3YVSL3ROXW2V6RQPIIDIM3ZXTZUEFXQ", "length": 4815, "nlines": 182, "source_domain": "www.tettnpsc.com", "title": "ஓரெழுத்து ஒரு மொழி", "raw_content": "\nதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்\nஈ - பூச்சி, கொடு\nசோ - அரண், மதில்\nமா - பெரிய, மாம்பழம்\nபா - பண், பாடல்\nதூ - தூய்மை, வெண்மை\nஐ - தலைவன், அழகு\nதை - தை மாதம், தைத்தல்\nகை - ஓர் உறுப்பு\nமே - அன்பு, மேன்மை\nமை - கருமை, கண்மை\nநீ - எதிரி்ல் உள்ளவர்\nவை - வைத்தல், கூர்மை\nயா - ஒரு மரம்\nபதிவிறக்கம் செய்து பயன்படுத்த இங்கே கிளிக் செய்யவும்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/korean-skin-care-guide-to-make-you-look-younger-025260.html", "date_download": "2019-08-18T20:08:45Z", "digest": "sha1:5CJMJQV5IKJWLZIJMJQFJA5PI26WPRCJ", "length": 21676, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரியா பொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி? இதுதான் சீக்ரெட்டாம் | 10 Step Korean Skin Care Guide to Make You Look Younger - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n19 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n1 day ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n1 day ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தா��்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரியா பொண்ணுங்க எப்பவும் இளமையாவே இருக்காங்களே எப்படி\nஅழகு என்றால் அதற்கு கொரியன் பெண்களைக் கூறலாம். காரணம் அவர்களுக்கு எவ்வளவு வயதாகியும் அவர்களின் சருமம் மினுமினுப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். இந்த ஆரோக்கியமான சருமம் கிடைக்க அவர்கள் நிறைய மெனக்கெடல்களை எல்லாம் செய்வதில்லை. தினமும் சில அழகு பராமரிப்பு முறைகளை மட்டும் செய்து வருகிறார்கள்.\nஇந்த 10 அழகு பராமரிப்பு முறைகள் உங்கள் கையில் இருந்தால் போதும் நீங்களும் கொரியன் பெண்கள் போல் இளமையாக ஜொலிக்கலாம். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொரியன் பெண்கள் தினமு‌ம் தங்கள் முகத்தை சுத்தம் செய்ய ஆயில் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆயில் க்ளீன்சர் நமது முகத்தில் தேங்கியுள்ள எண்ணெய் பசையை போக்கி சருமத்தை பொலிவாக்கும். அதுமட்டுமல்லாமல் முகத்தில் உள்ள ஆயில் மேக்கப், சன்ஸ்க்ரீன், மஸ்காரா போன்றவற்றையும் இதைக் கொண்டு எளிதாக நீக்கி விடலாம். எனவே உங்கள் மேக்கப்பை ரிமூவ் செய்ய இது உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக அவர்கள் இன்னொரு முறை முகத்தை சுத்தம் செய்கிறார்கள். ஏனெனில் வியர்வை, தூசிகள், அழுக்குகள் போன்றவை இன்னமும் முகத்தில் தேங்கியிருக்கும். இதனால் அதற்கு ஃப்பார்ம் க்ளீன்சர் பயன்படுத்துகின்றனர். இதை அவர்கள் ஒரு நாளும் விடாமல் தினந்தோறும் செய்கிறார்கள்.\nMOST READ: இந்த இலை தெரியுமா இதுல டீ போட்டு குடிச்சா நடக்கற அற்புதம் தெரியுமா\nசருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குதல் என்பது கொரியன் பெண்களின் முக்கியமான பராமரிப்பு. இப்படி நமது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கும் போது சருமம் புதுப்பிக்கும். ஆனால் இதை தினமு‌ம் செய்யக் கூடாது. சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் இதை வாரத்திற்கு 1-2 தடவை செய்தால் போதும் நல்ல பலன் கிடைக்கும். கடினமான சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்து கொள்ளலாம்.\nகொரியன் பெண்கள் சருமத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்கிறார்கள். இதற்கு டோனர் பயன்படுத்தி சருமத்திற்கு போஷாக்கு அளிக்கிறார்கள். கொரியன் பெண்கள் பயன்படுத்தும் டோனர் நாம் பயன்படுத்தும் அஸ்ட்ரிஜெண்ட் டோனர் கிடையாது. மாறாக இது சருமத்திற்கு நல்ல தக்காளி பழத்தை போன்ற சிகப்பழகை தரக் கூடியது.\nடோனருக்கு அடுத்தபடியாக அவர்கள் எஸன்ஸ் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு நல்ல முகப்பொலிவை தருகிறது. இந்த எஸன்ஸை கைகளில் ஊற்றி மெதுவாக முகத்தில் அப்ளே செய்து வரலாம்.\nMOST READ: வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க\nஇப்பொழுது அவர்கள் சருமத்தில் உள்ள முகச் சுருக்கங்கள், சரும நிறத்திட்டுகள், பருக்கள் போன்றவை போக சீரம் பயன்படுத்துகின்றனர். இந்த சீரத்தை எடுத்து சருமத்தில் அப்ளே செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமமும் அதை உறிஞ்சி பலனளிக்கும். உங்களுக்கு சருமத்தில் ப்ரவுன் புள்ளிகள் இல்லாவிட்டால் இதை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த சீட் மாஸ்க்கை வாரத்தில் இரண்டு தடவை அல்லது 7 தடவையும் பயன்படுத்தி வரலாம். இந்த மாஸ்க்கை நீங்கள் 15 நிமிடங்கள் போட்டு இருந்தாலே போதும் இளமை ஜொலி ஜொலிக்கும். 15 நிமிடத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.\nஐ க்ரீம் கண்களைச் சுற்றியுள்ள கோடுகளையும் கருவளையத்தையும் போக்குகிறது. எனவே கருவளையம், கோடுகள் போக இதை அப்ளே செய்யலாம். இந்த ஐ க்ரீம் நத்தையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் எலாஸ்டின், புரோட்டீன் மற்றும் ஹையலுரானிக் அமிலம் போன்றவை அடங்கி உள்ளன. எனவே உங்கள் கண்ணழகிற்கு இது சிறந்தது.\nகொரியன் பெண்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கின்றனர். உங்கள் சருமம் இளமையாக இருக்க மாய்ஸ்சரைசர் ரொம்ப முக்கியம். எனவே இந்��� பேஸ் க்ரீமை தினமும் இரவில் தூங்குவதற்கு முன் அப்ளே செய்து விட்டு காலையில் கழுவுங்கள். உங்கள் முகம் ஈரப்பதத்துடன் மென்மையாக இருக்கும்.\nMOST READ: வெங்காயத்த வெட்டி பல் மேல் இப்படி வெச்சா 10 நிமிஷத்துல என்ன ஆகும் தெரியுமா\nசூரிய ஒளியில் இருந்து நமது சருமத்தை பாதுகாப்பது முக்கியம். எனவே உங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து காக்க சன்ஸ் க்ரீன் அப்ளே செய்ய வேண்டும். இதை கொரியன் பெண்கள் தினமும் செய்து வருகிறார்கள்.\nமேற்கண்ட 10 பராமரிப்பு முறைகள் தான் தங்கள் இளமைக்கு காரணம் என்று கொரியன் பெண்கள் கூறியுள்ளனர். என்னங்க நீங்களும் இளமையாக இருக்க ரெடியா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதுளையை பயன்படுத்தி கவர்ச்சியான உதடுகளை பெறுவது எப்படி தெரியுமா\nஉங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா\nகர்ப்ப காலத்தில் என்னென்ன சரும பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமாஇப்படியெல்லாமா உங்கள் அழகை கெடுக்கும்\nமழைக்காலத்தில் உங்கள் முகங்களை எவ்வாறு பாதுகாப்பது\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nஅம்மா நீ அழகா இல்லனு சொன்னதுக்காக இந்த பொண்ணு என்ன காரியம் பண்ணியிருக்கா தெரியுமா\nமேக்கப் போடுவது பற்றிய பொய்யான கட்டக்கதைகள் என்னென்ன... ஆண் - பெண் இருவருக்கும்...\nஇந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nதலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nRead more about: skin care oil சருமப் பராமரிப்பு எண்ணெய்\nMay 13, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/138401", "date_download": "2019-08-18T20:17:21Z", "digest": "sha1:ISYY3F3XJWMH3GBOPS2XGRQXUHALBMTJ", "length": 6419, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "பெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்! - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\nஎயர் கனடா சென்ரர் அல்லது ACC என ரசிகர்கள் அநேகரால் தெரிந்து கொள்ளப்பட்ட மையம் புதிய பெயர் பெறுகின்றது.\nபல் நோக்கங்களிற்கும் பயனாக விழங்கும் இந்த அரங்கம் 2018 யூலை 1-ல் ஸ்கோசிய வங்கி அரங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.\nTSN {The Sports Network} இந்த அரங்கத்தின் பெயர் உரிமையை பெறுவதற்கு ஸ்கோசிய வங்கி 20வருடங்களிற்கு 800மில்லியன் டொலர்களை வழங்கும் என தெரிவிக்கின்றது.\n1999ல் இக்கட்டிடம் முதலில் திறக்கப்ட்ட போது எயர் கனடா வருடமொன்றிற்கு 4மில்லியன் டொலர்களை செலுத்தியது.\nபுதிய உடன்பாடு மிகப்பெரிய மதிப்புள்ள கட்டிடம் எனவும் வட அமெரிக்காவின் தொழில் முறை விளம்பர ஒப்பந்த உடன்படிக்கை கொண்டதெனவும் கூறப்படுகின்றது.\nரொறொன்ரோ மேப்பிள் லீவ்ஸ், ரொறொன்ரோ றப்ரஸ் மற்றும் Toronto Rock of National Lacrosse League ஆகிய அணிகளின் ஹோம் தளமாகும்.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங��கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/europe/04/228200?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-08-18T20:16:40Z", "digest": "sha1:37E6ZETM24ZUFAHMAX6PT6ZLKNRQ4K2O", "length": 7330, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராக முதல் தடவை பெண் ஒருவர் தெரிவு - Canadamirror", "raw_content": "\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\nசீனாவில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சி\nஇந்தியாவின் எந்தவித சவாலையும் சந்திக்கத் தயார்\nமலேசியாவிலுள்ள இரு மாநிலங்களில் ஜாகிர் நாயக் உரையாற்ற தடை\nஉணவு தாமதமாக பரிமாறப்பட்டதால் வெயிட்டரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்..\nஉலகின் மிக அழகான ஆணாக தெரிவானவர் \nதப்பிச்சென்ற சாரதிக்கு ரொறன்ரோ பொலிஸார் வலைவீச்சு\nவிநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமலேசியா, யாழ் மானிப்பாய், கனடா\nஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராக முதல் தடவை பெண் ஒருவர் தெரிவு\nஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக ஜேர்­ம­னியைச் சேர்ந்த உர்­ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நேற்று முன்­தினம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.\nஇதன் மூலம் ஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது பெண் என்ற பெரு­மையைப் அவர் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் மைய வலது சாரி பாது­காப்பு அமைச்­ச­ரான அவர் மேற்­படி ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக பணி­யாற்றும் ஜீன் கிளோட் ஜங்­கரின் பதவி நிலைக்கு எதிர்­வரும் நவம்பர் முதலாம் திகதி நிய­மி­க்கப்­ப­ட­வுள்ளார்.\nஅவ­ருக்கு ஆத­ர­வாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் அரைப்பங்­கிற்கு அதி­க­மான உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர்.\nஐரோப்­பிய ஒன்­றிய சட்­டங்­களை வரை­வ­துடன் ஐரோப்­பிய ஒன்­றிய சட்ட விதி­களை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் தேவைப்­படும் பட்­சத்தில் அங்­கத்­துவ நாடுகள் மீது தண்டப் பண விதிப்பை மேற்­கொள்­ளவும் இந்த ஆணை­ய­கத்தி ற்கு அதி­கா­ர­முள்­ளது.\nவாக்­கெ­டுப்பிலான வெற்­றி­யை­ய­டுத்து உர்­ஸுலா உரை­யாற் று­கையில் ''நீங்கள் என் மீது வைத்த நம் பிக்கை ஐரோப்பா மீது வைத்த நம்பிக் கையாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார்\nமருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்\nபரிஸில் நாற்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF-92383/", "date_download": "2019-08-18T19:04:15Z", "digest": "sha1:SZ6VPAZCQ73CDEJ7GKOLD7WROYGFQ7QQ", "length": 7613, "nlines": 116, "source_domain": "www.chennaicitynews.net", "title": "மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்\nஅமித் ஷாவும் நரேந்திர மோடியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினிகாந்த் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.\nஇந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nநாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை ‘லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்’ எனும் அந்த நூல் விவரிக்கிறது.\nவெங்கையா நாயுடு 19 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது நடந்த ராஜீய நிகழ்வுகள் குறித்த விவரங்களையும் அந்த நூல் கொண்டுள்ளது.\nஇந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.\nஇந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வரிலால் புரோகித், நடிகர் ரஜினிகாந்த், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “வெங்கையா நாயுடுவை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும். ஹைதராபாத் நகரில் ஒரு நண்பர் மூலமாக முதன்முதலில் அவரைச் சந்தித்து பேசினேன். அதன் பின்னர் ஒருமுறை பெங்களூரில் 2 மணி நேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் ஓர் ஆன்மீகவாதி,” என்றார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், “நாடாளுமன்றத்தில் நீங்கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே,” என்றார்.\nபிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என பாராட்டி பேசினார்.\n“காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது” - நடிகர் ரஜினிகாந்த்\nஅமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் - நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/18153136/Ways-to-escape-credit-card-fraud.vpf", "date_download": "2019-08-18T20:08:15Z", "digest": "sha1:L3LATTIBPVKILFPLFYZZ6EPNDIFYDW3W", "length": 15355, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ways to escape credit card fraud || கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள் + \"||\" + Ways to escape credit card fraud\nகிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\nதற்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், அவர்கள் அதைப் பயன்படுத்தும் அளவும் அதிகரித்து வருகின்றன.\nகிரெடிட், டெபிட் கார்டுகளில் மோசடிக்காரர்கள் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அவை குறித்த செய்திகளையும் நம்மால் அடிக்கடி அறிய முடிகிறது.\nசரி, நாங்கள் எப்படி இப்படிப்பட்ட மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது என்று கேட்கிறீர்களா\nசுய வரையறையை ந��ர்ணயித்துக் கொள்வது\nஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரையறை (கிரெடிட் லிமிட்) இருக்கும். அது தவிர, நாமாக ஒரு வரையறையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வாறு நிர்ணயித்துக்கொள்வதால் இரு நன்மைகள்.\nமுதலாவதாக, அதிகம் செலவு செய்யும் எண்ணத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக, கிரெடிட் கார்டு மோசடிகளின்போது நீங்கள் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.\nநீங்கள் சொந்தமாக ஒரு கிரெடிட் லிமிட்டை நிர்ணயித்து, அது குறித்து கார்டு நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டால், கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் செலவுகள் குறிப்பிட்ட வரையறையை நெருங்கும்போது அல்லது தாண்டும்போது கார்டு நிறுவனம் உங்களை எச்சரிக்கும்.\nஉங்கள் கார்டு திருடப்பட்டு பயன் படுத்தப்பட்டாலும், அந்த வரையறையைத் தாண்டி செலவு செய்ய முடியாது.\nஉங்களின் தனிப்பட்ட கிரெடிட் லிமிட்டை பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக அமைத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் பயன்படுத்துவது, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது, உணவகங்களில் உணவு உண்ண உபயோகிப்பது இப்படி. ‘ஆட்-ஆன்’ கார்டுகள் எனப்படும் கூடுதல் கார்டுகளிலும் இதுபோல ‘சப் லிமிட்’டை பிரதான கார்டுதாரர் ஏற்படுத்திக்கொள்ளலாம்.\nபுதிய ‘டிஜிட்டல் இந்தியா’ உந்துதலால், தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எகிறியிருக்கிறது. ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் ஒரு புள்ளிவிவரத்தின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் நம் நாட்டில் நூறு கோடிக்கும் மேற்பட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. இந்தக் கணக்கில், நாம் செய்திருக்கும் பரிவர்த்தனைகளும் அடங்கும் என்பதால், நாம் எப்போதும் வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்துவது நல்லது. நமது பாஸ்வேர்டு, எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் கொண்டதாய், எளிதில் ஊகிக்க முடியாததாய் இருக்க வேண்டும்.\nவெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டுகளை உபயோகிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றுவதும் அவசியம். ஆன்லைன் என்றாலும், ஆப்லைன் என்றாலும், பரிவர்த்தனையின்போது நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், பிறரிடம் நமது பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக் கூடாது.\nபொது இடங்களில் கிரெடிட், டெபிட் கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நமது கார்டு எண், ஏமாற்றுப் பேர்வழிகளால் திருடப்படவோ, படம் எடுக்கப்படவோ வாய்ப்பு அதிகம்.\nஉங்களின் கிரெடிட் கார்டு குறித்த எந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. காரணம், இணைய வழியிலான தகவல் திருட்டு இன்று மிக அதிகம்.\n‘வருமுன் காக்க வேண்டும்’ என்பது பழமொழி. மோசடிக்கு உள்ளானபின் வருந்துவதை விட, அது நடக்காமல் தற்காத்துக்கொள்வதே சிறப்பு.\nபணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வசதியான வழியாக இருக்கலாம், நாம் கார்டை பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப ஊக்கப்பரிசுகளும் தள்ளுபடிகளும் கிடைக்கலாம். அதேநேரம், கிரெடிட் கார்டில் மோசடிக்கான வாய்ப்புகளும் அதிகம்.\nஎனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், எப்போதும்போல் வசதியாக கார்டுகளை பயன்படுத்துங்கள்.\n1. ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\n2. காஷ்மீரை சர்வதேச பிரச்சினையாக்கும் சீனாவின் முயற்சி ஐநாவில் தோல்வி\n3. இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி\n4. இந்த நாள் பருவமழையின் ஒர் அற்புதமான நாளாக இருக்கும்... -சென்னை வெதர் மேன்\n5. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: சையது அக்பரூதின்\n1. பெண் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய கணவர் கைது\n2. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\n3. கடன் தொல்லையால் பெற்றோர், கர்ப்பிணி மனைவி, மகன் ஆகிய 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-தொழில் அதிபர் தன்னைதானே சுட்டு தற்கொலை\n4. மாதவரம் அருகே, கடைக்குள் புகுந்து பட்டப்பகலில் மெக்கானிக் சரமாரியாக வெட்டிக்கொலை\n5. சென்டிரல் ரெயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பெண்கள் உள்பட 6 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=57:2013-09-03-03-55-11&id=4674:2018-08-27-19-44-08&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=74", "date_download": "2019-08-18T20:13:53Z", "digest": "sha1:Q7RWVTPV722SPGRWLV5JTTSWP2EH6R6R", "length": 67405, "nlines": 49, "source_domain": "www.geotamil.com", "title": "'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்", "raw_content": "'நட்ராஜ் மகராஜ்': ஆழமும் அகலமும்\nMonday, 27 August 2018 14:43\t-தேவகாந்தன்-\tதேவகாந்தன் பக்கம்\n2016இல் காலச்சுவடு வெளியீடாக வந்த 'நட்ராஜ் மகராஜ்' தீவிர வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நாவல்களில் ஒன்றாக அப்போது இருந்தது. அதன் வாசிப்பும் வாசிப்பின் மேலான விமர்சனங்களும் இன்னும் ஓயவில்லையென்றே படுகிறது அல்லது இன்னும் ஓய்ந்துவிடக்கூடாத அவசியத்தோடு இருக்கிறது.\nமுதல் தடவை 2016லேயே நாவலை வாசித்திருந்தபோதும், 319 பக்கங்களினூடாகவும் உள்ளோடியிருந்து தன்னை வெளிப்படக் காட்டாதிருந்த அந்த ஒற்றைச் சரடை என்னால் காணக்கூடவில்லை. நாவலிலிருந்து ஒரு இழையை இழுக்கிறபோது அது கழன்று ஒரு துண்டாக வந்து விழுந்துவிடுவதாய் இருந்தது. இன்னொரு இழையை இழுக்கிறபோதும் நிலைமை அவ்வாறாகவே இருந்துவிட்டது. இழைகள் வெளியே வந்து விழுந்திருந்தாலும் மறுபடி புதிதாக அந்த இடத்தில் அவை முளைத்துக்கொண்டே இருந்துவிட்டன. அது தவிர்க்கவியலாதது. ஏனெனில் அதுவும் நாவலின் பாகமாகவே இருந்தது. அதனால் 319 பக்கங்களினூடாகவும் இழைந்தோடிய இழையை என்னால் காணவே முடியாது போய்விட்டது. அது எனக்கு ஒரு அதிசயமாகவே இருந்தது.\nஎன்னில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நூல் குறித்தும் நான் நண்பர்களுடன் உரையாடாமலோ எழுத்தில் பதிவிடாமலோ இருந்ததில்லை. ஆனால் மனத்துள் பாதிப்பை ஏற்படுத்திய 'நட்ராஜ் மகராஜ்'பற்றி எதையும் செய்ய முடியாமல் நான் வெறிதே விட்டிருந்தேன். அதையொரு சவாலாக எடுத்துக்கொண்டு இரண்டாம் முறையாகவும் நாவலுள் பிரவேசித்தேன். அதன் வாசிப்பு எனக்கு அலுத்திருக்கவில்லை. சரியான இழை அப்போது தட்டுப்பட்டதுபோலிருந்தது. ஆனால் எனது 'கலிங்கு' நாவல் என் முழு கவனத்தையும் நேரத்தையும் தனக்காகக் கேட்டுக்கொண்டிருந்ததில் நான் இதற்கான நேரமொதுக்க முடியாதுபோய்விட்டேன். இப்போது சாவகாசமான நிலையில் ஒரு மூன்றாவது வாசிப்பைச் செய்தபோது அந்த 319 பக்கங்களிலும் உள்ளோடியிருந்த இழையை என்னால் கண்டடைய முடிந்தது. அது உண்மையில் பல இழைகள் சேர முறுக்கப்பட்ட ஒரு கயிறே.\nநவீன யுகத்தின் அவசரங்களும் அவசங்களும் பதினெட்டு வருஷங்களுக்கு முந்தியிருந்த அந்த இருபதாம் நூற்றாண்டுபோலக்கூட இல்லாமல் வெகுவான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது மனிதனில் விழுத்தியிருக்கும் அவாக்கள் விரக்திகள் பேதலிப்புகள் யாவும் மனித மனநிலையின் மாறுபாடும் பிறழ்ச்சியுமாய் எதிர்வினை செய்கின்றன. அவ்வாறான மனநிலை கொண்ட மனிதர்கள் வாழ்வியலில் மிக இயல்பாக எங்கும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதை மிக இலகுவாக டிப்றெஷன் எனக் கூறிவிட்டு, அந்த மனநிலையோடேயே நம்மோடு உறவுகொண்டுள்ள பலரை நாம் கவனித்திருக்க முடியும். அல்லது அவ்வாறான மனநிலையுடையவர்களாக அவர்கள் நம்மைக் கணித்திருக்கக் கூடும். அவதி மனங்களின் மனநிலையென்பது பயித்தியத்தின் ஒரு ஆரம்பக் கூறுதான். மருத்துவம் இன்றிக்கூட இந்த மனநிலையாளர் இயல்பான வாழ்க்கைக்குத் தகுதியானவர்களாக இருக்கமுடியும். ஏதோவொரு பொழுதிலும் ஏதோவொரு வகையிலும் அவரவரும் உணர்ந்திருக்கக்கூடிய இந்த மனநிலை சமூகத்துக்கில்லாவிடினும் அவருக்கே தீங்கானதென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அது அவரை அழுத்தும் விஷயத்தின் அளவும் விசையும் சார்ந்ததாகவிருக்கும்.\nஅந்தத் தீங்கை அவனே அறியாமலும், எவரும் அறியாமலும் சிறிது சிறிதாக தன்னுள் விளைத்துக்கொண்ட ஓ என்னும் பெயருடைய சிறிய, மிகச் சிறிய கிராமத்தில் வசிப்பவனும், தாவெனும் சிற்றூரிலுள்ள ஒரேயொரு மேல்நிலைப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளருமாகிய நவின் கதைதான் 'நடராஜ் மகராஜ்' நாவல். ஆனால் இது நவின் கதை மட்டுமேயில்லை. வ என்னும் அவனுடைய மனைவியினதும் கதைதான். இருபத்தைந்துக்கு மேற்பட்ட பாத்திரங்கள் கபந்தமாக ஒரு நிச்சயத்தோடும், ஒரு மர்மத்தோடும், ஒரு பயமுறுத்தலோடும் வந்து கதையை நகர்த்தியிருந்தாலும் இது நவினதும், வவினதும் கதையென்று சொல்லத்தக்க அளவு விரிந்திருக்கிறது. அதேவேளை இது ஒரு சமூகத்தினது கதையும் கூட. அதனால் சராசரி எந்தக் கிராமத்தினதும், தனி மனிதனினதும் கதையும்கூட ஆகும் இது.\nமனநிலைச் சிதைவு குறித்து முதன்மையான கரிசனத்துடன் எழுதப்பட்ட நாவல்கள் தமிழில் மிக அபூர்வம் அல்லது இல்லை. நகுலனின் 'நினைவுப் பாதை' குறிப்பிட்ட ஒரு எல்லைவரை இந்த விஷயத்தை எடுத்துச் சென்றிருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. ஆங்கிலத்தில் இவ்வாறான நாவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நவீன யுகத்தின் மன, உடல்ரீதியான அலைவுறுதலை மிகக் க��னமாகப் பதிவுசெய்யும் முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவை பெரிதான சமூக அக்கறைக்குரியனவாக இங்கே கணிக்கப்படவில்லை. ஆனால் காஃப்காவின் 'விசாரணை' மற்றும், விளாடிமிர் நபகோவின் 'மனவுளைச்சல்', கிரஹம் கிறீனின் 'பிறைட்டன் பாறை', சார்த்தரின் 'அறை', ஜோசஃப் கொன்றாட்டின் 'மனவிருள்' போன்றவை ஆங்கில இலக்கிய உலகில் மிகவும் பெயர்பெற்றவை. இவற்றினுடனான அல்லது இவற்றுள் ஒன்றுடனான ஒரு ஒப்பீடு இந்த நாவல் குறித்துச் செய்யப்படவே வேண்டும்.\nஅப்போது, இந்த நாவலை இதுவாகவே பார்க்கவேண்டுமேயல்லாது வேறொன்றுடனான ஒப்பீடு அவசியமில்லாததென ஒரு கருத்து முன்மொழியப்படலாம். அது சாத்தியமில்லை. ஏனெனில் எந்த ஒரு ரசனையிலும் உள்ளோடியாவது ஒரு ஒப்பீடு இருக்கவே செய்யும். இல்லாவிட்டால் நல்லது… நல்லதில்லையான அடைமொழிகள் அர்த்தமற்றவையாகிவிடும். இவ்வாறு சொன்னாலும் எதனுடனுமான நேரடி ஒப்பீடு மிகமிக அவசியமான இடங்களிலன்றி இங்கு தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.\n'நவை முன்னிருத்திச் சொல்லப்படும் நாவல் அவனைவிட்டு விலகுவதே இல்லை' என முன்னுரையில் கவிஞர் சுமாரன் சொல்வது சரியானதே. அதுபோலவே 'நவின் பிரதி விளைவுகளிலிருந்தே பிற பாத்திரங்களை வாசகர் தெரிந்துகொள்கிறார்' என்பதும் மிகச் சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நாவலில் வரும் குழப்பம் அல்லது எழுச்சி என்பனவெல்லாம் நவினுடையதாகவே உருவெடுத்து நிற்கிறது. ந சாதாரண மனிதனேயெனினும் கிராமத்தின் வகைமாதிரியான சாதாரணன் அல்ல. அவன் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சிபெற்ற, தட்டச்சு பயின்ற, இளங்கலை பட்டப்படிப்பு பயில சிலகாலம் முயன்ற ஒருவன். அவனது வாழ்நிலை, அவனது தகுதிகள் அனைத்தையும் விழுங்குவதற்குப் போதுமான வலு கொண்டிருந்தனவெனினும், ஒரு சாதாரணனாய் அவன் அவற்றின் பெறுபேறாகக்கூடிய நம்பிக்கை, முயற்சி, விளக்கம் போன்றவற்றை தன்னில் தக்கவைத்தே வந்திருந்தான். அவனுக்குக் கிடைத்த சத்துணவு அமைப்பாளர் வேலை அவனது பொறுப்பென்கிற அந்த மய்யத்திலிருந்தே கண்டெடுக்கப்படுகிறது.\nஆனாலும் குழந்தை பிறந்து குடும்பம் விரிவடைய ஆரம்பிக்கும்போது வேலை நிரந்தரமாய் நிற்குமாபோன்ற அச்சங்கள் அவனில் முளைக்கின்றன. அப்போதுதான் 'தான் வசித்துக்கொண்டிருக்கும் பாழடை��்துபோய்விட்ட அந்த அரண்மனையைப் பற்றிய யோசனைகளில் மூழ்க' (பக்கம்:41) அவன் தொடங்குகிறான். ஏனெனில் அவன் வசித்துவந்த அரண்மனை, அரண்மனையாக அல்ல, வீடாகக்கூட உண்மையில் இருக்கவில்லை. இருநூறடி சதுர பரப்புடைய காவல் அறைகள் இரண்டினுள் அவன், அவனது மனைவி, இரண்டு பிள்ளைகள் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அரண்மனையின் இடிபாடுகளிடையேயும், அதனுள் வளர்ந்த புதர்களினூடேயும் வசித்த விஷ ஜந்துக்களும், பறவைகளும், மற்றும் மிருகராசிகளும் அவனுக்கு அச்சத்தையும் வசதியீனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. தன்னை அந்த பாழடைந்த அரண்மனையின் ராஜாவாகப் பார்க்கமுடியாவிட்டாலும், அந்த விஷ ஜந்துகளின் பயம்மட்டும் இல்லாதிருந்தால் அங்கே வாழ்வதில் திருப்திப்பட்டிருக்க அவனால் முடிந்திருக்குமென்றே படுகிறது. அயலில் குடியிருப்புக்கள் இருந்திருந்தாலும் அணுக்கத்தில் வீடுகள் இல்லாத, அரண்மனையின் விசாலித்திருக்கக்கூடிய நிலப்பரப்பில் ஒருவகையான தனித்த, தான்தோன்றியான வாழ்க்கையையே ந பயில்வுசெய்துகொண்டிருந்தான் எனக் கொள்வதில் தவறில்லை. அந்தத் தனிமை அதுமாதிரியான ஒரு உன்மத்த வாழ்வை சந்தேகமில்லாமல் அவனுக்கு அளித்தேயிருக்கும்; எவருக்கும் அளித்தேயிருக்கும்.\nஅதனால்தான் நவுக்கு இரவிலே சிதைந்துபோன குதிரை லாயத்திலிருந்து குதிரைகள் கனைக்கும் சத்தங்கள் கேட்கின்றன. இதுதான் அவனது மனநிலையில் ஏற்படும் திரிபின் ஆரம்பம். மனத்தினடியில் அதை அரண்மனையாகவும், குதிரை லாயத்தில் குதிரைகள் கனைப்பதாகவும் கேட்பதெல்லாம் மனம் தளும்ப ஆரம்பிப்பதின் நோயான அறிகுறிகள். குதிரைகளேயில்லாத ஊரிலிருந்து கேட்ட குதிரைக் கனைப்பு ராஜா காலத்து குதிரைகள் இன்னும் யாருடைய கண்ணிலும் படாமல் அங்கே ஒளிந்திருப்பதாகவே அவனை எண்ணவைக்கிறது.\nஅதனால்தான் தான் குடியிருக்கும் அந்த பாழடைந்த அரண்மனைக்கு தன்னிடத்தில் பட்டா இல்லையென தெளிவாகிய கணத்தில் அவன் அதிர்ந்துபோகிறான், அரண்மனை தனதில்லையென்று தெரிந்திருந்தாலும், அதை வேறுயாரும் ஆர்ஜிதம் பண்ணாதவரையில் அவனுடையதான பாவனையே அவனிடத்தில் இருந்தது என்பதுதான் அதன் காரணம்.\nஅப்போது ஏழைகளுக்கான இலவச வீட்டுத் திட்டமொன்றை அரசு அறிவித்திருந்த நிலையில், அதிலொன்றைப் பெற்றுக்கொள்ளும் தீவிர முயற்சியிலிறங்கிவி��ுவதை உந்திவிடுவதற்காகப்போல ஒருநாளிரவு சிதைந்துபோன அந்தக் காவல் கூண்டுக்குள் நாகமொன்று நுழைகிறது. ஒரு சிறிய வீடுபற்றி கனவிலிருந்த ந, அத்தோடு அதில் தீவிரமாகிப்போகிறான். அந்த முயற்சிக்கே ஒரு கம்பீரம் வேண்டுமென்பதுபோல் தனக்கு தலைச்சாயம் பூசி எல்லா ஆயத்தமும்கூட செய்துகொண்டு நெடுமுயற்சி செய்கிறான்.\nநீண்ட அந்த முயற்சிகளின் பின் அவனுக்கு அந்த அரசு இலவச வீட்டுக்கான ஒதுக்கீடு கிடைக்கவே செய்கிறது. கட்டுமானமும் தொடங்குகிறது. அப்போதுதான் பூ எனப்படும் வரலாற்றாய்வாளரும், அவரது உதவியாளினியான ஸ்சும் அங்கே தோன்றுகிறார்கள்.\nஒரு விஷயம் அழுத்தமாக இங்கே பார்க்கப்படவேண்டும். ஒன்று நிஜம். இன்னொன்று பிரமை. வரையறுப்பு நீருருபோல் எழுந்துநிற்கும் இந்த நாவலில் அவற்றின் திண்ணமான வரையறுப்பு சாத்தியமில்லை. நிஜமாக இருக்கிறபட்சத்தில் பூவினுடனான நவின் அணுகுமுறை அவ்வாறன்றி வேறுவிதமாகவே இருந்திருக்க முடியும். அரண்மனையின் ஆய்வுபற்றிய முடிவை அவர் சொல்லும்போது ந மட்டுமே அதை விளங்கிக்கொள்கிறான். அவனது மனைவி வ அவர்கள் வந்தது கண்டாள்; அவர்களுக்கு வரக்காப்பி கொடுத்தாள்; போனது கண்டாள்; அவ்வளவுதான் அறிந்திருந்தாள். பின்னாலேதான் தன் கணவனை வ கேட்கிறாள், அவர்கள் எதற்காக வந்திருந்தார்களென. ந சொல்வதிலிருந்தே வ உண்மையை அறிந்து கேலியாக உணர்ந்துகொள்கிறாள். அதாவது ந என்பவன் சாதாரண நவோ, ந எனும் சத்துணவு அமைப்பாளரோ அல்ல, அவன் ஓபோன்ற பல கிராமங்களை உள்ளடக்கியிருந்த ஒரு அரசை ஆண்ட காளிங்க நட்ராஜ் மகாராஜாவின் வாழும் ஒற்றை வாரிசான நட்ராஜ் மகராஜ் என்பதாக.\nஅரண்மனையின் உள்காண பேராசிரியர், உதவியாளினி, ந ஆகியோர் செல்கிற சமயம் பேராசிரியர் தனியே முன்னால் ஏகிவிட ஸ்ஸோடு தங்க நேர்ந்துவிடும் ந, உறக்க மஞ்சக் கூடத்திற்குச் சென்றவளவில் கனவுவாஸியாகிவிடுகிறான். அவனது முதுகுக்குப் பின்னால் அவனை உரசிக்கொண்டு ஸ் நிற்கிறபொழுதில் 'அவளது சருமத்திலிருந்து வீசிக்கொண்டிருந்த நறுமணம் அவனைக் கிறக்கமூட்டுவதாயிருந்தது. அவளது சுவாசத்தின் வெதுவெதுப்பை தன் புறங்கழுத்தில் உணர்ந்த சீக்கிரத்திலேயே அங்கிருந்து போய்விட வேண்டுமென ந நினைத்தான். அதற்காகப் பின்வாங்கியபோது அவளது மிருதுவான முலைகள் அவனது தோள்களில் அழுத்தமாகப் பதிந்து விலகின. ந நிலைகுலைந்து போனான் (பக்கம்: 153).' இது நவின் இயல்பில்லை. அவனது குணவிஸ்தாரமில்லை.\nஆனாலும் அதை அவன் சுகிக்கவே செய்கிறான். தொடர்ந்து ஸ் பேசும் பேச்சுக்கள் யாவும் நட்ராஜ் மகாராஜின் மூதாதையரின் வாழ்க்கையின் களிநிலைகள்பற்றியதாக இருக்கின்றன. அங்குள்ள பிரமாண்டமான கட்டிலின் சட்டங்களில் செதுக்கப்பட்டிருந்த புணர்ச்சியின் பல்வேறு நிலைகளையும் அவன் காண நேர்கிறான். மேலே அவளது ஸ்திதிகள் சூரியனின் செம்மஞ்சள் ஒளியில் சந்தன சிற்பமாக அவனுக்குத் தோன்றுகின்றன. அந்த நிலையில் அவள் தன்னை அந்தக் கட்டிலில் புரண்டிருக்கக்கூடிய ஒரு ராணியாகப் பாவித்து மேலேயேறிப் புரள்கிறாள்; உன்மத்தம்கொண்டு சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பு அவனைக் கொன்றுவிடுகிறது. ஆம். அவ்வாறான எண்ணங்களைத்தான் நாவலின் வரிகள் மனத்தில் செதுக்குகின்றன. 'அவளது அந்தப் புன்னகையையும் புரண்டு துடிக்கும் பேரழகையும் கைவிடப்பட்டுக் கரையான்களின் கைகளுக்குள் அடைக்கலமாகிவிட்ட உறக்க மஞ்சக் கூடத்தின் தனிமையையும் எதிர்கொள்ளத் திராணியற்றவனாக இருந்தான் ந. அவனுக்குக் கைகள் நடுங்கின. காமிராவிலிருந்து கண்களை விலக்கிக்கொண்டு அவளுடைய பேரழகை நேரடியாகக் காண முற்பட்டான். (பக்கம்: 159)' இது உண்மையில் ந அல்ல. நவின் பிறழ் மனநிலையே.\nநவின் வாழ்காலம் அந்தப் பாழடைந்த அரண்மனையில் அவனது சின்ன வயதிலிருந்தே, பிறப்பிலிருந்தே இருந்திருக்கிறது. அவன் அது பாழடைந்ததோ இல்லையோ அதையே பூர்வீகமான வாழிடமாகக் கொண்டவன். அவனுக்கும் சின்ன வயதில் ராஜாபற்றிய எண்ணம் வருகிறது. ராஜா என்ன செய்வார், எப்படி நடப்பார் என்பனவெல்லாம்பற்றி தன் அப்பாரய்னிடம் கேட்டுத் தெரிந்திருக்கிறான். பள்ளிப் பருவத்திலும் வாலிப பருவத்திலும் அவனுக்கு அந்த ராஜாக் கனவு வரவில்லையென யார் சொல்லமுடியும் ஆக, நவுக்கு ராஜாக் கனவு இதயத்தின் ஆழத்தில் எப்போதும் உறங்குநிலையில் இருந்தே வந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்த எடுக்கும் மனஉத்திதான் பேராசிரியர் பூவினதும், அவரது உதவியாளினி ஸ்ஸினதும் வருகையாக இருக்கிறது. அவர்களது உறுதிப்பாடான வார்த்தைகளால் ந ராஜாவாகிவிடுகிறான். அதாவது அவனது மனத்துள் கிடந்த ராஜா உறக்கத்திலிருந்து வெளியேறி வருகிறார்.\nசரிந்த கட்டில் உடைந்து புற்றுகளும் உடைய கிளம்ப���ம் கறையான்களால் கடிபட்ட ஸ்ஸை காப்பாற்ற பெரும் பிரயத்தனம் செய்யவேண்டி நேர்கிறது. அப்போதும் அவளது வேதனை குறையாததில் பேராசிரியர் பூவும் அவரது உதவியாளினி ஸ்சும் கிராமத்திலிருந்து உடனடியாகவே வெளியேறுவதோடு நவின் நிஜ உலகம் திறக்கிறது.\nஅப்போதுதான் தனது கட்டிமுடிக்கப்படாத இலவச வீடு குறித்து அவன் அதிகமும் எண்ணுகிறான். மனித மனத்தில் எழும் இணைவிழைச்சு ஈர்ப்புக்கூட அவனில் கசப்பைச் செய்கிறது. மனம் அந்தக் கணத்தில் அவனுக்கு வெறுமையாக இருக்கிறது. எதையாவது யோசிக்க நினைக்கிறான். தன் மனைவியைப்பற்றி, அவளுடனான பன்னிரண்டாண்டு தாம்பத்தியத்தைப்பற்றி யோசிக்க விழைகிறான். அதுவும் அவனுக்குக் கசந்துவிடுகிறது. 'இந்த வாழ்க்கையிடம் முற்றாகத் தோல்வியடைந்துவிட்ட குமைச்சல் ஏற்படுகிறது' (பக்கம்:189) அவனுக்கு.\n இலவச வீடு கட்டும் திட்டத்திலா அவனது தோல்வி எதில் இருக்கிறது அவனது தோல்வி எதில் இருக்கிறது ராஜாவாவதில். அதையே தன் வாழ்க்கையின் தோல்வியாக அவன் கருதிக்கொள்கிறான். அதை அவன் எங்கும் சொல்லாவிடினும்கூட அதுவே அவனது மனநிலையை உருவாக்கும் பெரும் காரணியாக உள்ளிருந்து செயல்படுகிறது.\nஇவ்வளவு அவநம்பிக்கைக்குப் பிறகும் நவுக்கு தான் ராஜா இல்லையென்ற முடிவு மனத்துள் விழவேயில்லை. வம்ச வரைபடத்தை வைத்துக்கொண்டிருப்பது அதனால்தான் நேருகிறது. ஒருபோது தன் மனைவியுடனான தகராறுக்குப் பிறகு, அந்த கோப மனநிலை ஒழிந்த கணத்தில், வவும் நவும் தம்மை ராஜா ராணியாகவே கேலி பண்ணிக்கொள்கிறார்கள். அதுவொரு கனவு என நூலிலே சுட்டப்படுகிறது. 'அந்தக் கனவு இந்த எல்லையோடு முற்றுப்பெற்றிருந்தால், சீக்கிரத்திலேயே முடிந்துபோகிற அவர்களுடைய கொண்டாட்ட மனநிலையின் சிறியதொரு பகுதியாக மட்டும் இருந்திருந்தால் எப்போதும்போல் புணர்ச்சியின் களைப்பில் இருவராலும் உறக்கத்தில் மூழ்க முடிந்திருந்தால் அவர்களுடைய அந்த எளிய, போராட்டங்கள் நிரம்பியதேயானாலும் அற்புதமான அந்த வாழ்க்கை எந்தக் குறுக்கீடுமற்றதாய்த் தொடர்ந்துகொண்டிருந்திருக்கும் (பக்கம்: 193)' என்றும், 'ந என்னும் பெயரையுடைய அந்த சத்துணவு அமைப்பாளரும், வ என்னும் பெயரையுடைய அவனுடைய மனைவியும் கனவுகாண விரும்பினார்கள் (பக்கம்: 194)' என்றும் சொல்லப்படுவதிலிருந்து ஒன்றை நிச்சயம்செய்ய முட���யும். அவர்கள் இருவருமே கனவுகாண விரும்பினார்கள். அவர்களுக்கு கனவும் வந்தது. அந்தக் கனவு சொர்க்கமேறுவதற்கான கனவல்ல, குடியிருப்பதற்குத் தகுந்த ஒரு வீடு தேவையென்ற கனவு. 164 சதுர அடிகள்கொண்ட சின்ன ஒரு வீட்டின் கனவு.\n'ந கனவுகளின் சதுப்புக் குழிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தான் (பக்கம்: 195).' அதுபோலவே அக்கனவின் விளைவாக 'வவின் நடத்தைகூட மாறிக்கொண்டிருந்தது' (பக்கம்: 200). வவுக்குமே பாழடைந்த அரண்மனையின் பிறின்சஸ் பற்றிய கனவு அவ்வப்போது அவனிலிருந்து தொற்றிக்கொண்டிருந்தாலும், அதிலிருந்து நழுவி மிகச் சாதாரணமாக வாழவே அவள் விரும்பியிருந்தாள். ஆனால் ந கொண்டதோ காளிங்க நடராஜ மகாராஜாவினது நேரடி வாரிசாக இருப்பதில் உண்டாகின்ற கனவு. அது வாழ்வின் இச்சா விருத்திகளிலிருந்தே கிளர்ந்திருந்தாலும், ஏமாற்றம் நம்பிக்கையிழப்பு, பொருளாதாரத் தாழ்நிலைகளால் ஏக்கமாகவே உருவெடுத்திருந்தது. நம்பிக்கையிழப்பின் மறுகணத்தில் சிதைவை ஏற்படுத்தக்கூடிய ஏக்கமாக அது இருந்தது. பிறழ்வுக்கும் பிரக்ஞைக்கும் இடையிலிருந்தது ஒரேயொரு கண்ணிதான். அது கழன்றால் பயிததியம். மாற்றிவிடமுடியாத நிச்சயத்தோடிருந்த பயித்தியநிலை.\nகட்டத் தொடங்கிய வீடு சிதிலமடையத் தொடங்குகிற நிலைக்கு வந்துவிட்டது. நவுக்கு இயல்பான சந்தேகங்கள் மறுபடி தோன்றி, அவனைக் குழம்பும்படி செய்கின்றன. வீட்டைப் பார்க்கும்போதெல்லாம் 'மனப் பிறழ்வுக்கு உள்ளாவதிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அவன் அதிகம் போராடவேண்டியிருந்தது' (பக்கம்: 213). 'அவர்களைச் சூழ்ந்திருந்த மிக ஆபத்தான அந்தக் கனவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அன்றாடங்களின் எளிய சுமைகளை ஏற்று' (பக்கம்: 215) வவும் வாழப் பழகிக் கொள்கிறாள். அப்போது 'பூ என்னும் பெயரையுடைய அந்தப் பேராசிரியரையும் ஸ் என்னும் பெயரையுடைய அந்தப் பேரழகியையும் ஆபத்தான அந்தக் கனவின் பிம்பங்களாகவே' (பக்கம்:215) அவள் உருவகித்துக்கொள்கிறாள்.\nஆனால் வவுக்கு இல்லாவிட்டாலும் நவுக்கு இந்த மனோநிலையும் நிலைப்பதில்லை. தன்பற்றிய செய்தியும் படமும் வெளிவந்ததாகக் கிடைத்த தகவலினால் அதைத் தேடியெடுக்கும் முகமாக அந்த பிரபலமான பத்திரிகையின் வார இதழைத் தேடி அவன் நூல்நிலையம் செல்கின்றான். சுண்டெலிகள் ஓடுகின்றன தாறுமாறாக; புத்தகங்கள் தாமாக அ��ைகின்றன. அவன் புத்தகங்களாலேயே பல சுண்டெலிகளைக் கொல்கிறான். அப்படி அங்கே பெரிய கூத்தே நடக்கிறது. அவனது பேதலிப்பு மேலும் அதிகரித்துவிட்டதையே அது வெளிப்படுத்துகிறது.\nமாறி மாறி நம்பிக்கையும் அவநம்பிக்கையும் ஏமாற்றமும் அவமானமுமாக ஆகிறபோது ஒரு மனத்துக்கு எதுவும் நடக்கும். 'நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சத்துணவு அமைப்பாளராக தன் பணிகளைத் தொடரும் முடிவோடு' ந அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் திரும்பியபோது அங்கேயும் விதி அவனோடு விளையாடிவிடுகிறது. மீண்டும் காளிங்க நடராஜ மகாராஜாபற்றிய எண்ணங்களை மீட்கும்படியான நிகழ்வுகள் நவுக்கு அங்கே நேர்ந்துவிடுகின்றன.\nநாவல் கொண்டிருக்கும் நான்கு பகுதிகளில் முதல் மூன்று பகுதிகளையும் கொண்டு நோக்குகிறபோது, இந்த யதார்த்த முறையிலான புரிந்துகொள்ளலில் செய்யப்படும் விமர்சனம், சாஸ்திரரீதியாக அமையமுடியும். ஆனால் நாவலை யதார்த்தம் மீறிய நிலைக்கு உயர்த்துவது அதன் நான்காம் பகுதியேயாகும். அது பூ என்ற பெயரையுடைய வரலாற்றுப் பேராசிரியரும் அவரது உதவியாளினி ஸ்சும்போன்ற இருவர் ஓ என்னும் பெயரையுடைய அந்தச் சிறிய, மிகச் சிறிய கிராமத்துக்கு வருவதோடு ஆரம்பிக்கிறது. இங்கிருந்து யதார்த்தரீதியான அர்த்தம்கோடல் இடம்பெறின் நாவலின் மிக முக்கியமான பகுதியின் முழு அர்த்தத்தையும், அதன் தோற்ற நியாயத்தையும்கூட, நாம் புரிந்துகொள்ளாமல் போகக்கூடும். அபத்தம் என்கிற மிகச் சுலபமான சொல்லாடல்மூலம் இதை அர்த்தப்படுத்திவிடக்கூடாது. நிழலையும் நிஜத்தையும் பிரித்தறிவதற்கான ஒரு எடுகோள், மீஅபத்தம்போல ஒன்று, தேவையாகவிருக்கிறது.\nஇங்கே மனநிலையை மீறி நிஜத்தில் நடக்கும் காட்சிகளின், படிமங்களின் உள்ளே நுழைந்தாகவேண்டும். அதற்கு தயாரில்லாத வாசகன் தன்னை பாதிப் பயணத்தில் நிறுத்தவே நிர்ப்பந்திக்கப்படுவான். யதார்த்த, நேர்கோட்டு ரீதியில் அமைந்த முந்திய மூன்று பாகங்களும் சொல்லப்பட்ட நிலையில், நான்காவது பாகம் மீஅபத்த வகையினதாக வெளிப்படுத்தப்பட்ட படைப்பின் நோக்குநிலையும் கவனிக்கப்படவேண்டும்.\nதன்னை ஒரு பின்நவீனப் பிரதியாக உருமாற்றிக்கொள்ள அது ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டிருந்தது. அதனால்தான் வாசக அவதானிப்பை மிகவும் வற்புறுத்துவதற்காக தன் பாத்திரங்களின் பெயரிடலில் ஒரு சூசகத் தன்மையைக் கொண்டுவர நினைத்தது. 'விசாரணை' நாவலில் காஃப்கா கொண்டுவரும் பிரதான பாத்திரம் கே என்பதாகவே இருந்தது. ஆனால் 'நட்ராஜ் மகராஜ்' தன் அனைத்துப் பாத்திரங்களுக்கும் (ஒன்று தவிர. அது திரு.மூர் என்ற பெயர். 285ஆம் பக்கத்தில்) ஓரெழுத்துப் பெயரையே சூட்டியிருந்தது. பாத்திரங்களினது மட்டுமல்ல, ஊர்களினதும் கூட ஓரெழுத்துப் பெயர்களாகவே இருந்துவிட்டன. நவும் வவும் தவிர்ந்த எந்த ஓரெழுத்துப் பாத்திரமும் வேகத்தின் தடைக்கற்களாகத்தான் வாசகனுக்கு செயற்பட்டிருக்கமுடியும். அதன்மூலம் இன்னொரு சாத்தியம் அடையப்பட்டது. அது கூட்டிலைபோல் அவை பல்வேறு மனிதர்களையும் குறித்துநின்றன. ந ஓரெழுத்துப் பாத்திரமேயெனினும் அது இடையில் அதன் முழுப்பெயரால் குறிக்கப்படுவதால் தனியிலையாயும், கூட்டிலைபோல் தனியன்களின் தொகுப்பாயும் ஆகிவிடுகிறது.\nஇதற்குமேலே வரலாறும், அரசியலும் நேரடியாகக் களமிறங்குகின்றன. எந்த வடிவில் அமைத்திருந்தாலும் முரண்களற்ற வெளியில் நாவலைக் கொண்டுசெல்ல சாத்தியப்பட்டிருக்காது. இந்த இக்கட்டிலிருந்து படைப்பாளியை மீட்டெடுக்கிறது பின்நவீனத்துவம். எந்த வரலாற்றின் எந்த உரையாடலையும், எந்த அரசியலின் எவ்வகைச் செயற்பாட்டையும் கேள்விப்படுத்த மிக வாய்ப்பான வெளியை இது படைப்பாளிக்கு அளிக்கிறது. இது யுக்தி மட்டுமல்ல, நாவல் வெளிப்பாட்டின் உத்தியுமாகிவிடுகிறது.\nபாழடைந்த அரண்மனையின் பாத்தியதைகாரனாக நவைக் கொண்டிருக்க முடிந்தது, ஆனால் மறைந்திருந்த வரலாற்றின் வெளிப்படுகையோ, நவை முற்றுமாகப் புறக்கணித்துவிடுகிறது. மறைந்திருந்த வரலாற்றின் கண்டுபிடிப்புகளை கதையாடலாக விரிக்கும் பேராசிரியரரின் உதவியாளினியும் பேரழகியுமான ஸ்போன்றவளின் விளிப்பு, ந அருகிலேயே இருந்தபோதும் மொத்த சமூகத்தையும் நோக்கியதாகவே இருந்து அவளின் இலக்கை துலாம்பரமாகவே காட்டிவிடுகிறது. காளிங்க நடராஜ மகாராஜின் இறுதிக் கால கும்பெனியுடனான யுத்தம் முதலான சம்பவங்களை அவளே ஜனத்திரளின் முன் வெளிப்படுத்துகிறாள். ஊரின் பெருமைகளை, அதனருகே ஓடும் ஆற்றின் புராதன சிறப்பை அவளே எடுத்துரைக்கிறாள். அப்போது அதற்கான எதிர்மறைக் கருத்துக்கள் ஜனங்களின் மத்தியிலிருந்து கிளர்ந்தபொழுது ந அந்த ஜனங்களின் ஓரங்கமாககூட இருக்கவில்லை. ��ங்கோ வரலாற்றின் மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கிறான்.\nஆக, வரலாற்றினைக் கண்டடைதல் என்பதும் அதன் மீட்டுருவாக்கம் என்பதும் மொத்தமாகவே தொடர்பில்லாத ஒரு அமைப்பிடம் சென்று சேர்ந்துவிடுவதைத்தான் நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன. வரலாறு தொடர்புடையவர்கள் மட்டுமன்றி, சமூகமும்கூட வெளியிலேயே விடப்பட்டுவிடும் என்பதுதான் சூசனம். வரலாற்றில் சமூகத்தின் பாத்திரம் தக்கவைக்கப்பட்ட பொழுதில், சமூகத்தில் வரலாற்றின் பாத்திரம் கைகழுவிவிடப்படட்ட ஒன்றாகவே இருக்கின்றது.\nஇதற்கு மேலே அரசியல் யதார்த்தம். அது நாவலின் இரண்டாம் பகுதியிலேயே வெளிப்படத் துவங்கிவிடுகிறது. இலவச வீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் நவின் முயற்சிகள் அவனுக்கான ஒரு வீட்டை ஒதுக்கப்படும்வரை முழுவதும் நடைமுறை அரசியலின் பின்னணியிலேயே சம்பவிக்கின்றன. ஆனாலும் உப்பமைந்தற்று என்கிறமாதிரியில் அது அளவாகவே தன்னை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் நான்காவது பகுதியில் அது வரலாற்றின் அமைப்புகளுடன் சேர்கிறபோது அது விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது. வரலாறும், அரசியலும், இதற்கப்பாற்பட்ட வாழ்க்கையுமாக அது குழம்பி தெளிவற்று விடுகிறது. அதுவே நடைமுறையாக, யதார்த்தமாக, கண்படும் சாட்சியமாக இருக்கிறது.\nநான்காவது பகுதியில் மிகுந்த கவனத்தில் பட்ட சில முக்கியமான அம்சங்களைப்பற்றிக் குறிப்பிடவேண்டும். ஒன்று, முகமூடி மனிதர்கள். ஒன்றுபோல் அணிந்துவிடும் இம்முகமூடி மனிதர்கள் உண்மையில் அரசியலின் அங்கங்கள்தான். எனினும் அவை மிகச் சாதாரண பாத்திரமேற்று சமூகத்தில் உலாவிவருகின்றன. இந்த மருட்கை அரசியலுக்கு எப்போதும் தேவையான பங்களிப்பைச் செய்துகொண்டே வந்திருக்கிறது.\nஇரண்டாவதாக, கலைக்கூடமாக இயங்குகிற அரசு அலுவலகம் ஒரு முக்கியமான குறியீடு. அரச அலுவலகங்களின் செயற்பாடு எப்போதும் அவ்வாறேதான் இருந்திருக்கிறது என்பதே அதன் அர்த்தமாக வெளிப்படுகிறது. அரசியல் சார்ந்து இயங்கும் இந்த அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை இக்குறியீடு தெளிவாகவே வாசகன் முன் வைத்துவிடுவதாகச் சொல்லவேண்டும்.\nமூன்றாவது, வவுக்கு நேரும் அடையாளச் சிக்கல். முண்டியடித்து முன்னேறும் ஜனங்களோடு தன்னிரு குழந்தைகளையும் பக்கத்துக்கொருவராகக்கொண்டு தானும் முன்னேறுகிற வ, எதிரே தன் ���ார்வையெட்டிய தூரத்தில் தன்போலவே உருவமும் தன்போலவே இரண்டு பிள்ளைகளை இரண்டு பக்கங்களிலும் கொண்டு முன்னேறும் ஒரு பெண்ணைக் காண்கிறாள். பின்னே செல்லும் ஆண் அவளை பாலியல் இம்சைக்கு உட்படுத்துகிறான். தனது விரைத்த குறியால் அவளது புட்டத்தைத் துளைத்துக்கொண்டிருந்த பொழுதில், கையால் அவளது முலையைக் கவ்வவும் அவன் முயல்கிறான். அவளால் தடுக்க முடியாதபடிக்கு ஜன நெரிசலாகயிருக்கிறது. பாலியல் இம்சைசெய்வோன் இறுதியில் தன் கருத்தில் வெற்றியீட்டிய பொழுதில், அவர்களை மிகுந்த பிரயத்தனத்தில் அணுகிவிட்ட வ, சிறிதுநேரத்தில் காண்கிறாள் இம்சைக்குள்ளான பெண்ணின் நெற்றியில் தோன்றிய வேர்வையின் துளிகளை. ஆனால் அவளுக்கு அவை களிப்பின் துளிகளென துல்யமாகத் தெரிகிறபோது அவள் அதிர்ச்சியாகிப்போகிறாள். இம்சைக் களிப்புக்கான விருப்பார்வத்தை இது குறிக்கிறதென்று தயங்காமல் கொள்ள, குழந்தைகளும் அந்தப் பெண்ணும் இம்சை புரிந்தவனுமே சிறிதுநேரத்தில் மாயமாக மறைந்துபோவதிலிருந்து கொள்ள முடிகிறது.\nஅந்தக் குறியீட்டின் விளக்கம் இதுவெனில், இன்னொரு காட்சி வாசகனை அதிரவைக்கிறது. இம்சைப்பட்டவளாக வவே ஆகிவிடுவதுதான் அது. 'வ தன் கலைந்த ஆடைகளைச் சரிப்படுத்திக்கொண்டாள். ஈரம் படர்ந்த முலைகளை ஆடைக்குள் தள்ளி மறைக்க முயன்றபோது கன்றிப்போன காம்புகளின் வலியைப் பொருட்படுத்தாமல் தன் இரு குழந்தைகளோடும் அந்த மேடையை அடைந்து கணவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்' (பக்கம்: 283) என்ற விவரிப்பு பாதிக்கப்பட்டவள் அவளே என்பதைத் தெரிவித்துவிடுகிறது.\nஇந்த அடையாளச் சிக்கலை, முந்திய பகுதிகளில் கண்ட மனப்பிறழ்வின் குணங்களாக வாசகன் கொண்டுவிடக்கூடாது. அது சிதைவுறும் மனநிலையின் வெளிப்பாடாக இருந்தது. இங்கே பாதிக்கப்பட்டவளாக வவே ஆகிவிடுவது, யாரும் எந்தவிதமான பாதிப்பிலிருந்தும் தனியாகத் தப்பிவிட முடியாதென்பதின் உள்ளக அர்த்தமாக மாறிவிடுகிறது.\nரசம்போன கண்ணாடியின் முன் நின்று தன் ஒப்பனையை ந சரிபார்த்துக்கொள்வதும் ஒரு குறியீட்டு வெளிப்படுத்துகைதான். அர்த்தங்கள் மறைந்துபோன காலத்தின் காட்சிப்படுத்துகையன்றி அது வேறல்ல.\nஜனங்கள் சிதறிப்போயிருக்கிறார்கள். ந அந்த ஜனக்கூட்டத்தினிடையே நின்று திக்குமுக்காடுகிறான். அவனை ஒருபோது காவல்���ுறை அதிகாரி தூக்கி ஜனங்களிடையே வீசுகிறான். அவனை அந்த பலசாலியான, முன்பொருமுறை ஸ்ஸை கறையான்கள் கடித்து அலறி விழுந்தவேளையில் அவளைத் தூக்கிச்சென்ற இளைஞன் காப்பாற்றி தூக்கிக்கொண்டு ஜனக்கூட்டத்தை விலக்கியபடி ஓடுகிறான். மரப்பல்லியைப் போல் அவனைப்பற்றியபடியிருக்கும் ந, தனது நல்லூழின்மீது மீண்டுமொரு முறை நம்பிக்கை கொள்கிறான்.\nவலுவான கரங்களின் பாதுகாப்பிலிருந்துகொண்டு ந கொள்ளும் நல்லூழின்மீதான நம்பிக்கைபோல், தாங்கும்வலுவான கரங்களின்றியிருக்கும் சமூகமும் இந்த அரசியல், வரலாற்றுப் பகைப்புலதத்தில் தன் நல்லூழின்மீது மட்டுமே நம்பிக்கைகொள்ளவேண்டிய துர்ப்பாக்கியம் கொண்டிருக்கிறதென்றே நாம் கருதவேண்டிக் கிடக்கிறது.\nநீரலைபோல் ஒன்று பிறிதாக, பிறிது குறிப்பிட்ட ஒன்றாக என அலைந்துகொண்டிருக்கும் நாவலின் கருத்துவெளியில் ஒன்றை வாசகன் நினைவுகொள்ளமுடியும். சர்லெற் ப்றொன்ரேயின் நாவல் 'வில்லெற்' மயக்கமூட்டும்படியும், வாசகன் முடிவில் பங்குகொள்ளும்படியுமாய் அமைந்த நாவலெனப்படுகிறது. இறுதி நிலையில் தன்னில் மயக்கத்தை ஏற்படுத்தி இவ்வாறாகத் தப்பிப்பதை அடையாளப்படுத்தும் நாவல்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் 'வில்லெற்' இங்கேயும் ஞாபகமாகச் செய்கிறது,\nதேவிபாரதியின் எழுத்துக்கள் ஊடான பரிச்சயம் எனக்கு 'நிழல்களின் தனிமை' நாவலிலிருந்தே தொடங்கியது. உருவமொன்றின்றேல் நிழல் உருவாகமுடியாத நிஜமிருக்க, நிழலுக்கே தனிமை கண்ட அந்த நாவலின் தலைப்பு என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. விருப்பார்வத்தோடு தொடங்கிய அந்த வாசிப்பு மிக்க அருமையான வாசிப்புச் சுகத்தைத் தந்திருந்தது. பலி, வீடென்ப, பிறகொரு இரவு ஆகிய அவரது சிறுகதைத் தொகுப்புகளைப் பின்னால்தான் வாசித்தேன். 'நிழலின் தனிமை' நாவல் தேவிபாரதியின் மொழிப் பெட்டகத்தின் தேர்ந்த சொல்களால் இயன்றிருந்தவேளை, 'நட்ராஜ் மகராஜ்' உரையாடலுக்கான மிகச் சாதாரணமான மொழியில் புனைவைச் செய்திருக்கிறது என நான் நினைக்கிறேன். அந்தளவு இலகு சொற்களில் அடையப்பட்ட கனத்த அர்த்தத்தின் வெளிப்பாடு மிக அருமையாக நாவலில் பொதிந்திருக்கிறது. நடையும் அர்த்தத்திற்கேற்ப அவர் தேர்ந்துகொண்ட ஒரு நடையாகவே எனக்குத் தென்பட்டது.\nநட்ராஜ் மகராஜ் பல் தளங்களில் வாசிக்கப்படவும் விவாதிக்கப்படவுமான ஒரு பிரதி. மாமூலாக ஒரு விமர்சனத்தில் பிரதியின் குறைகளும் சொல்லப்படவேண்டுமென்ற வழக்கத்தை இதில் நான் மீறியிருக்கிறேன். குறைகளேயில்லாத பிரதியில்லை. அதன்படி இதிலும் சொல்ல குறைகள் சில உள. அவை செல்லக் குறைகளென்பதால் அவற்றை இங்கே நான்அடையாளப்படுத்த தேவையில்லையெனக் கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/stay-in-love/", "date_download": "2019-08-18T20:00:38Z", "digest": "sha1:PPQ3NACGRUSPBKLDCL3INGBH7JXQPYIC", "length": 54017, "nlines": 173, "source_domain": "www.jodilogik.com", "title": "வாழ்நாள் முழுவதும் காதல் இருக்க எப்படி? நிபுணர்கள் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்து!", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு லவ் வாழ்நாள் முழுவதும் காதல் இருக்க எப்படி\nவாழ்நாள் முழுவதும் காதல் இருக்க எப்படி\nஜோடிகளுக்கு என்றென்றும் காதல் இருக்க வேண்டாம்\nநாம் நிச்சயமாக எங்கள் அண்டை நாட்டில் நடக்கும் சில பின்பற்றப்படுகின்றன, பாக்கிஸ்தான். இல்லை, நாங்கள் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் அரசாங்கத்தின் விசித்திர தங்கள் இராணுவ தளபதி பற்றி பேசவில்லை. நாம் குறிப்பிடும்போது இம்ரான் கான் மற்றும் ஒரு TV பிரபலமும் இடையே பாதரசம் காதல், Reham கான். அவர்கள் திருமணம் போது, பெரும்பாலான மக்கள் ஒரு வாழ்நாள் முழுவதும் அவர்கள் காதல் இருக்கபோவதாக நினைத்தேன்.\nஆனால் உண்மையில் நடந்தது என்ன ஒரு விசித்திர காதல் கதை ஒரு அனைத்து பொருட்கள் இருந்தது இருந்தது தீபாவளி வெடி என்று மட்டும் ஒரு தேங்கு வெளியே fizzle வேண்டும் hisses நிறைய உருவாக்க. இவர்களது திருமணம் மட்டுமே நிலைத்திருந்தது 10 மாதங்கள் மற்றும் அது செயலிழந்தது மற்றும் அனைவரின் கேளிக்கைகளுக்கோ ஆச்சர்யப்படும்விதமாக எரித்தனர்.\nதிடீர் விவாகரத்து பற்றிய வதந்திகள் இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் சதி சேர்க்கப்பட்டுள்ளது, இம்ரான் கான் Reham முயற்சித்த நச்சு, கண்கட்டி வித்தை, இம்ரான் கானின் நாய்கள் மற்றும் அவரது படுக்கையில் தூங்கி தங்கள் விருப்பம் (மிகவும் அழகாக) மற்றும், நிச்சயமாக, ஒரு ரா அல்லது மோசட்டால் சதி பாக்கிஸ்தான் உள்ள தள்ளுபடி முடியாது.\nஇது ஒரு சுவாரஸ்யமான கேள்வி வரை கொண்டு. அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் மனைவ�� அல்லது பங்குதாரர் காதல் தங்க கஷ்டமா நாம் கேள்விக்கு விடை காண முயற்சி “என்றென்றும் காதல் எப்படி இருக்க” மற்றும் வாழ்நாள் முழுவதும் சில ஜோடிகளுக்கு காதல் இருக்க காரணங்களில் சில ஆராய.\nதேனிலவு போது உணர்ச்சி காதல்\nஒவ்வொரு திருமணம் தேனிலவு பிரிவுடன் தொடங்குகிறது. தேனிலவு கட்ட ஒரு பதட்டமான உணர்வு வகைப்படுத்தப்படும், ஏக்கத்துடன் ஒன்றாக இருக்க, மற்றும் உற்சாகத்தை ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் மனைவி பார்க்க. மக்கள் தங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் வேண்டும் அல்லது இதயத்திற்கு அவர்கள் தேனிலவு கட்டத்தின் போது புதிதாக திருமணம் மனைவி பார்க்க வேகமாக எல்லாம் துடிக்கிறது சொல்ல அதனால் தான்.\nநீங்கள் உங்கள் மனைவி தவறு எதையும் பார்க்க மாட்டேன் மற்றும் பரஸ்பர புகழையும் ஒரு ஆழமான அர்த்தமும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேனிலவு கட்டத்தின் போது, ஜோடி உணர்ச்சி காதல் அனுபவிக்கும். படி இந்த கட்டுரை, நீங்கள் உங்கள் பங்குதாரர் SH * TS தங்கம் சிந்தித்து தேவதூதர்கள் வீசுகிறது.\nநீங்கள் உணர்ச்சி காதல் அனுபவிக்கும் ஒரு ஜோடி மூளை ஆய்வு செய்வோம் என்றால், நீங்கள் பல்வேறு உடல்கூறு மாற்றங்களைக் காண்பார்கள். இங்கே ஒரு உள்ளது சயின்டிபிக் அமெரிக்கன் இருந்து பிரித்தெடுக்க நீங்கள் காதல் குதிகால் மீது தலையில் இருக்கும் போது உங்கள் மூளை நடக்கும் என்ன.\nசெயல்பாட்டு எம்ஆர்ஐ பயன்படுத்தி, விசாரணை உணர்வு காதல் தொடர்புடைய பல மூளை பகுதிகளில் அடையாளம். உணர்ச்சி காதல் அனுபவிக்க நபர்கள் (பொதுவாக காதலி படங்களை அல்லது எண்ணங்கள் கொண்டு வரப்படும்) வாலி கருவில் அதிக செயல்படுத்தும் காட்ட, கற்றல் மற்றும் நினைவகத்தில் முக்கியமான, மற்றும் வயிற்றுப்புறங்களில் tegmental பகுதியில், உணர்ச்சி செயலாக்க மத்திய. இருவரும் மூளையின் பல்வேறு டோபமைன் நிறைந்த இருக்க முனைகின்றன, வெகுமதி மற்றும் ஊக்கம் தொடர்புடைய நரம்புச்.\nமற்றொரு ஆய்வு அன்போடு இருந்த பெண்கள் தங்கள் பங்குதாரர் போவதை நினைத்து என்று கண்டறியப்பட்டது, பதிலாக ஒரு நண்பர், அவர்கள் மன அழுத்த தாங்கல் ஹார்மோன் கார்டிசோல் உயர்ந்த அளவுகளைக் காட்சிக்கு.\nஆய்வாளர்களும் கூட உணர்ச்சி காதல் அனுபவிக்கும் ஒரு தனிநபரின் மூளையில் ஏற்படும் வேதியியல் தாக்கம் எப்படி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு ஆய்வு, கடந்த நள்ளிரவில் நரம்பு வளர்ச்சி காரணி அதிக அளவு கொண்டிருந்தது வெளிப்படுகிறது (NGF), நியூரான்கள் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் என்று எய்ட்ஸ் ஒரு புரதம், மக்கள் விட ஒற்றை அல்லது நீண்ட கால உறவுமுறைகளில் இருந்த. ஆசிரியர்கள் உயர்ந்த NGF நிலைகள் நன்னிலை உணர்வு அல்லது இணைப்பு ஒரு நபரின் உணர்வுகளை அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது என்று ஊகிக்கப்படுகிறது.\nஅறிவியல் காதல் பின்னால் விளக்குகிறது இந்த வீடியோ பாருங்கள்.\nகெட்ட செய்தி எங்களுக்கு இந்த பதட்டமான உணர்வுகளை கொடுக்க ஹார்மோன்களின் மற்றும் ரசாயன கலவைகளை இயற்கையாகவே விட்டு போக என்று நாம் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பூமிக்கு உள்ளன.\nசவால் நாம் வேண்டுமென்றே வாழ்நாள் முழுவதும் ஜோடிகளுக்கு காதல் இணைந்திருக்க உதவியாக நீண்ட நேரம் தொடர முடியுமா உறுதி உணர்ச்சி காதல் செய்வது எப்படி ஆகிறது நல்ல செய்தி அதை நிலைநிறுத்திக் முடியும் என்று “தீப்பொறி” முடிவின்றி.\nமிகைவிருப்புடைய கட்டாய காதல் ஜாக்கிரதை\nகாதல் அல்லது அன்போடு நீங்கள் இருக்கிறீர்களா\nஎன்ற தலைப்பில் புத்தகத்தில் “காதல் மற்றும் லிமரன்ஸ்: காதல் இருப்பது அவனது அனுபவம்”, ஆசிரியர் டொனால்ட் Tennov சொற்பதத்தை உருவாக்கினார் “லிமரன்ஸ்”. Tennov படி, லிமரன்ஸ் வகைப்படுத்தப்படும்:\n* மற்ற நபரின் பண்புகள் idealization (நேர்மறை மற்றும் எதிர்மறை)\n* மற்ற நபர் பற்றி கட்டுப்படுத்த முடியாத and ஊடுருவும் எண்ணங்கள்\n* எக்ஸ்ட்ரீம் கூச்சம், திக்கிப், மற்ற நபர் சுற்றி பதட்டம் மற்றும் குழப்பம்\n* நிராகரிப்பு ஏற்பட்டால் நிராகரிப்பு மற்றும் விரக்தியிலும் அல்லது தற்கொலை பற்றிய எண்ணங்கள் பயம்\n* பெற்றுக்கொள்வோம் என்ற உண்மையான அல்லது உணரப்பட்ட அடையாளங்களை அடுத்து நன்னிலை உணர்வு\n* பற்றி கற்பனை வடிவங்களாக அல்லது மாற்றிக் கொள்ளுதல் அறிகுறிகள் நிகழ்த்தப்படுகிறது தேடி\n* உங்களைச் சுற்றி எல்லாம் நபர் நினைவு வருகின்றன\n* உங்கள் மனதில் மறுஇயக்குதல் ஒவ்வொரு பெரிய விரிவாக ஒருவருடன் ஏற்பட்டால்\n* பாதகமான மூலம் காதல் தீவிரம் பராமரித்தல்\n* முடிவில்லாமல் அவற்றின் சாத்தியமுள்ள பொருள் தீர்மானிக்க ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் சைகை பகுப்பாய்வு\n* உங்கள் அட்டவணையை ஏற்பாடு ஒருவருடன் சாத்தியமான சந்திப்பு அதிகரிக்க\n* போன்ற நடுங்கும் உடல் அறிகுறிகள், கழுவுதல், மற்ற நபர் சுற்றி பலவீனம் அல்லது இதய படபடப்பு\nலிமரன்ஸ் அவர்கள் என்ன பெற எதையும் செய்வேன் நபராக துன்பத்துடன் கருதப்படுகிறது (போதை பழக்கத்தின் போன்ற மிகவும்) உண்மையில் பெரும்பாலும் பங்குதாரர் அல்லது மனைவி சந்தோசம் பற்றி கவலை இல்லை, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் எதையும் செய்வேன் கொண்ட பிரபலங்களின் வெறியோடான ரசிகர்கள், வந்து விளக்கி லிமரன்ஸ் நெருக்கமாக பிரபல வீட்டிற்குச் சென்று அல்லது பிரச்சினை அச்சுறுத்தல்கள் கால்பதித்ததும் உட்பட.\nஇருட்டில் என்று நீங்கள் காதல் இருக்க விரும்பினால், துன்புறு அல்லது நசுக்குவதும் காதல் சம்பந்தப்பட்ட உறவுகள் தெளிவான விலகி.\nதேனிலவு பிறகு உணர்ச்சி காதல்\nஎன்ன செல்கிறது வந்து அதனால் தான் கெட்ட செய்தி கவனம் செலுத்த வேண்டும். ஏன் தேனிலவு பிரிவு அல்லது உணர்ச்சி காதல் கால அளவு முடிந்தாலும் வருகிறது மக்கள் அதை பற்றி சொல்ல என்ன பாருங்கள் பெறச் செய்த பின்னர் அறிவியல் விளக்கம் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.\nடேனியல் பியர்ஸ் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் விளக்குகிறது, “எப்படி நீண்ட தேனிலவு மேடை பொதுவாக கடந்த செய்கிறது\nதி “தேனிலவு” மேடை, என் அனுபவம் மற்றும் அவதானிப்புகளிலிருந்து, “முனைகளிலும்” உங்கள் துணைகளுடன் நாள் நீங்கள் அவன் / அவள் நீங்கள் செய்ய விரும்பவில்லை என்று தேவை ஏதாவது செய்ய கேட்கும் மற்றும் முடிவு இனி எளிதானது. காதல் ஒரு தேர்வு போது நான் அடிக்கடி ஒரு நேரமாக அந்த நேரத்தில் குறிப்பிடப்படுகிறது விட்டேன்.\nஎனக்காக, அதை பற்றி நடந்தது 15 என் திருமணம் மாதங்களுக்கு. நான் வேலையில் இருந்து தாமதமாக வீடு திரும்பியதும் என் வலியுறுத்தப்பட்டது. எனக்கு சாப்பிட எதுவும் இல்லாத வகையில், நான் வீட்டுக்கு வர விரும்பிய, ஒருவேளை என் மனைவியுடன் தட்டிக்கொடுத்து, ஒருவேளை என் சொந்த விஷயம் செய்ய, ஆனால் எதிலும் வழி, நான் கதவை உள்ளே நுழைந்தப் போது, நான் என்ன செய்ய வேண்டும் என் காலணிகளை கழற்றி உதைக்க மற்றும் முக்கியமான ஒன்றும் செய்யாமல் இருந்தது. என் மனைவி, மறுபுறம், மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, அவள் என்னை கேட்டார், அல்லது ஒர���வேளை கெஞ்சி நல்ல வார்த்தை இருக்கும், அவரது மருந்து பெற. இந்த கட்டத்தில், அது இரவு 9 பிறகு இருந்ததனால் எனது இந்தப் பகுதியிலேயே மிகவும் மருந்தகம் மூடப்பட்டது செய்யப்படுவார்கள் என்று தெரிந்தால். நான் அவளை சொல்ல அதை தன்னை பெற அல்லது காலை வரை பாதிக்கப்படுகின்றனர் மூர்க்கமாக விரும்பினார், ஆனால் ஆழமான சுயபரிசோதனை ஒரு கணம் பிறகு, நான் எழுந்து, என் ஷூக்களை வைத்து நகரம் முழுவதும் ஓட்டுநர் அடுத்த ஒரு மணி நேரத்தில் கழித்தார் மருந்து வாங்க ஒரு திறந்த மருந்தகம் தேடும்.\nஇறுதியில், என் மனைவி மகிழ்ச்சியாக மற்றும் சிறந்த உணர்கிறேன் இருந்தது, இறுதியில் நான் நன்மை செய்யவில்லை இது, ஆனால் நான் எப்போதும் மீண்டும் அந்த நேரத்தில் பார்க்க நான் என் மனைவி அன்பு தேர்வு என்பதை உணர்ந்து, விட நானே. அவள் நான் அதை செய்ய விரும்பவில்லை தெரியும் ஏனெனில் என் உறவு அதிலிருந்து வலுவான வளர்ந்தது, கூட நான் அப்படி சொன்னதால ஒருபோதும் என்றாலும்.\nதெளிவாக, நீங்கள் ஒரு எப்படி உணர்ச்சி காதல் மாற்றங்கள் பார்க்க முடியும் “பகுத்தறிவு” என்று கூட உங்கள் சொந்த மகிழ்ச்சியை செலவில் உங்கள் மனைவியின் நல்வாழ்வை மற்றும் மகிழ்ச்சியை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது அன்பு. நீங்கள் வாழ்நாள் முழுவதும் காதல் தங்க நம்புகிறேன் என்றால் இந்த மாற்றம் ஒரு முக்கிய தேவையாகும்.\nஅறிவியல் என்ற இந்த மாற்றம் ஒரு விளக்கம் உள்ளது.\nஉணர்ச்சி காதல் என்று கூறிக்கொண்டது மீண்டும் மக்கள் மூளையில் ஏற்படும் வேதியியல் ஆய்வு போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ன கோயிங் டு, கார்டிசோல் மற்றும் NGF அளவுகளை அளப்பதற்காகவுமே போது 12 க்கு 24 மாதங்கள் கழித்து, அவர்கள் உணர்ச்சி காதல் குழு பிறருக்கும் இடையே வேறுபாடுகள் காணாமல் போய்விட்டதாகக் காணப்படும் அதிசயமாக, மக்கள் காலப்போக்கில் எங்கள் பங்காளிகள் பழகி இந்த தானாக கட்டுப்பாட்டின் கீழ் உணர்ச்சி காதல் எங்கள் உணர்வுகளை கொண்டு.\nஇங்கே உள்ளது மற்றொரு அறிவியல் விளக்கம்.\nஒரு 2014 கட்டுரையை வெளியிட்டார் தடுப்பு அறிவியல் இதழ், ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட தொடர்ந்து 400 தங்கள் திருப்தி காலப்போக்கில் குறைந்தது என்றால் தங்களுடைய திருமணங்கள் முதல் இரண்டரை ஆண்டுகள் முழுவதும் ஜோடிகளுக்கு பார���க்க. ஜோடிகளுக்கு பின்னர் ஆறு அவர்களது நிச்சயதார்த்தம் போது மற்றும் அவர்களது திருமண திருப்தி பற்றி கேள்வித்தாள்கள் நிறைவு, 18, மற்றும் 30 தங்களது திருமண தேதி சில மாதங்களுக்குப் பின்னர். மேலும் அவை மன அழுத்த அறிகுறிகள் பற்றி கேள்வித்தாள்கள் நிரப்பப்படவில்லை, சாராய, அல்லது உறவு வன்முறை. பிறகு 30 மாதங்கள், 14 ஆண்கள் சதவீதம் மற்றும் 10 விழுக்காடு பெண்கள் தேனிலவு ஃபேஸ்-தொடர்ந்து வந்த பிறகு திருமண மகிழ்ச்சியை ஒரு செங்குத்தான சரிவு மூலம் அனுபவிக்க தோன்றியது. இந்த நபர்களுக்கு, திருமண திருப்தி தங்கள் திருமண சுற்றி உச்சமடைந்தது, பின்னர் துரிதமாக 30 மாத குறி வரை குறைந்துள்ளது, அவர்களில் பலர் உணர்வு பதிவாகும் போது “மிகவும் மகிழ்ச்சியற்ற” திருமணத்.\nஅது விஷயங்களை ஆரம்ப நன்னிலை உணர்வு பிறகு கீழ்நோக்கி திருமணம் ஜோடிகளுக்கு பெரும்பாலான நடக்கிறது தொடங்க என்று ஒரு தெளிவாக நிறுவப்பட உண்மை. பல ஜோடிகளுக்கு தேனிலவு பகுதிக்குப் பின்னர் அவர்களது உறவு ஒரு குறைவாக உற்சாகமான கட்டத்தை நிலைமாற்றுதலில் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதோடு இந்த உண்மை முகம் முடிவடையும் விவாகரத்து இல்லை என்று சமர்ப்பிக்க முடியாமல் உள்ளனர். என்று எங்கள் மில்லியன் டாலர் கேள்விக்கு நம்மைக் கொண்டு.\nஎப்படி தேன்நிலவுக்கு பிறகு காதல் தக்க வேண்டாம்\nபுகைப்பட: அலாமி வழியாக தி டெலிகிராப்\nமுதல், ஆராய்ச்சியாளர்கள் என்ன இந்த தலைப்பில் சொல்ல வேண்டும் பார்போம். தி டைம் பத்திரிகை ஒரு சுவாரஸ்யமான கட்டுரையை வெளியிட்டது (டாக்டர் எழுதிய. ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகம் ஆர்தர் அனான்) என்று இரண்டு வெவ்வேறு ஆய்வுகள் கவனம் செலுத்துகிறது. இங்கே இரண்டு ஆய்வுகள் ஒரு சுருக்கமான சுருக்கம்.\nஒரு 2011 தேசிய பிரதிநிதி சுற்று யு.எஸ். கணக்கெடுப்பு டாக்டர் தலைமையில். டேனியல் ஓ'லியரி, நாம் காதல் அவர்கள் \"இல்லை காதல்\" இருந்து ஏழு புள்ளி அளவில் அவர்கள் பங்குதாரர் எப்படி மதிப்பிட பதிலளித்தவர்களில் கேட்டார் \"மிகவும் ஆழ்ந்த காதல்.\" எங்கள் ஆச்சரியம், விட 40% திருமணம் அந்த 10 ஆண்டுகள் அல்லது நீண்ட \"மிகவும் ஆழ்ந்த காதல்.\" நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அவர்கள் காதல் வரையறுக்கப்பட்ட எப்படி நாங்கள் தெரியாது, மற்றும் அது சாத்தியம் மக்கள் தங்களை ஏமாற���றி அல்லது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி எப்போதும். இன்னும், முடிவுகளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் சுவாரஸ்யமான, ஒரு மூளை ஸ்கேனில் ஆய்வு டாக்டர் தலைமையில். பியான்கா Acevedo அந்த ஆண்டு, நாங்கள் குறிப்பாக குறைந்தது கணவன் மனைவியைப் ஏற்படுத்த முடிவுசெய்தனர் 10 கூறிக்கொண்ட ஆண்டுகள் காதல் உணர்ச்சி இருக்க. நாம் அவர்களின் பங்காளிகள் படங்களை அத்துடன் ஒரு பழக்கமான நடுநிலை நபர் காட்டியது. எங்கள் ஆய்வுகள், புதிதாக உள்ள காதல் ஜோடிகளுக்கு இதேபோன்ற தான் போன்ற, மக்கள் யாருடன் அவர்கள் காதல் தீவிர விரும்பும் ஒருவருடன் ஒரு படம் பார்க்கும் பொழுது என்று கண்டறியப்பட்டது, மூளையின் \"டோபமைன் வெகுமதி அமைப்பு\" பகுதி செயல்படுத்தப்படுகிறது. காதல் புதிதாக இருந்து மட்டுமே குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை நீண்ட கால காதலர்கள் மேலும் செய்யவில்லை என்று இருந்தது நிகழ்ச்சி மூளை பகுதிகளில் செயல்படுத்தும் பதட்டம் தொடர்புடைய.\nஎனவே நீங்கள் தேனிலவு கட்ட முடிந்து விட்டது நீண்ட பிறகு காதல் இருக்க செய்ய முடியும் இங்கே தான் செலுத்துவது உனக்கு உதவும் என்று ஐந்து நிரூபிக்கப்பட்ட குறிப்புகள் உள்ளன:\n1. நீண்ட கால உறவுகளை நீடித்திருக்கும் போதை பெற முடியும்\nநீங்கள் டாக்டர் மூலமாக மூளைக் ஸ்கேன் ஆய்வின் மீண்டும் சென்றால். பியான்கா Acevedo, ஆய்வின் முடிவுகளை ஒன்றாக இருந்தது என்று “டோபமைன் வெகுமதி அமைப்பு” செயல்படுத்தப்பட்டது. இந்த நாங்கள் விரும்புகிறோம் ஏதாவது வெகுமதி அளிக்கப்படுகிறார் நன்னிலை உணர்வு அல்லது தொடர்புடைய மகிழ்ச்சி உணர்வு ஒத்த. என்ன நடக்கிறது தெரியுமா நாம் மேலும் எங்கள் மூளை டோபமைன் வெளியீடு வலுவூட்டும் என்று விஷயங்களை செய்து முடிவடையும்\nபடி சைக்காலஜி டூடே வெளியிடப்பட்ட, “நீண்ட கால காதல் காதல் எப்படி தக்க என்று புரிந்துகொள்வதில் முக்கிய அறிவியல் பூர்வமாக அது ஒரு பிட் புரிந்து கொள்ளுதல் ஆகும். நமது மூளை வெகுமதிகளை அடைய கோல் எதுவும் இயக்கிய நடத்தை நீண்ட கால உணர்ச்சி காதல் காண. வெகுமதிகள் கவலை மற்றும் மன அழுத்தம் குறைப்பு சேர்க்க முடியும், பாதுகாப்பான தோற்றம் போன்ற உணர்வுகளை, அமைதியுடன் நிலையில், மற்றொரு சொல்லா ஒரு தொழிற்சங்க. நாம் எங்கள் பங்குதாரர் சந்தோஷப்பட��த்த செயல்பட போது, நாங்கள் அதிகரிக்க மற்றும் வெகுமதிகளை நீடித்திருத்தலின் எங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து உழைத்து அவர் உறவை பராமரிக்க.”\nநீண்ட காலமாக காதல் நிறுத்தினால், நீங்கள் உங்கள் பங்குதாரர் யோசிக்க உங்கள் தனிப்பட்ட திருப்தி அடைய ஒரு வழிமுறையாக திருமணம் சிகிச்சை வேண்டும்.\n2. ரஜினிகாந்த் விளைவு போகிறது வைத்து\nஏன் நாம் இன்னும் ஒரு மிக உணர்ச்சி பார்க்க வேண்டாம் ரசிகர் ரஜினிகாந்த் பின்வரும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் வழிபாடு மற்றும் எப்போதும் அவரை ஒரு கருதுகின்றனர் மற்றும் அவரது பிரதம பிறகு நீண்ட சூப்பர்ஸ்டார்.\nநான்n, ஒரு கணக்கெடுப்பு 470 பொருந்தக்கூடிய ஆய்வுகள், உளவியலாளர் மார்செல் Zentner, பிஎச்.டி, ஜெனீவா பல்கலைக்கழகத்தின், நீடித்த காதல் ஏற்படுகிறது என்று ஆளுமை பண்புகளை எந்த குறிப்பிட்ட சேர்க்கையை காணப்படும் — ஒன்றைத் தவிர மற்ற எல்லா: தக்க திறனை உங்கள் “நேர்மறை பிரமைகள்.”\nஅவரின் ஜோடியும் கவரக்கூடியதாக உள்ளது என்று பராமரிக்க தொடர்ந்து யார் ஆண்களும் பெண்களும், வேடிக்கையான, வகையான, மற்றும் தான் ஒவ்வொரு வழியில் அவர்களை ஏற்றதாக வாழ்நாள் முழுவதும் காதல் இருக்க.\n3. ஒன்றாக சவாலான செயல்பாடுகள் வரை எடுத்து\nபடி சைக்காலஜி டூடே, அவர்கள் புதிய மற்றும் சவாலான செயல்பாடுகள் ஆய்வு ஒன்றாக தங்கள் நேரத்தை செலவிட போது தம்பதி ஒருவருக்கொருவர் தங்கள் காதலை மேம்படுத்த முடியும். நீங்கள் முதல் முறையாக பங்கி ஜம்பிங் செல்ல போகிறோம் என்றால், உங்கள் உறவு ஒன்றாக நீங்கள் மற்றும் உங்கள் பங்குதாரர் முகம் போது இந்த சவாலை பயனடைவார்கள். நீங்கள் பங்கி ஜம்பிங் வரை இல்லை என்றால், உங்கள் தினசரி நடைமுறைகள் மசாலா வரை மன சவாலான வழிகளில் நாடுகின்றனர்.\nவாழ்நாள் முழுவதும் பொருட்டு காதல் தங்க, உறுதிசெய்து கொள்ளுங்கள் தரமான நேரத்தை உங்கள் மனைவி அல்லது பங்குதாரர் ஒரு வழக்கமான அடிப்படையில் உங்கள் வீட்டுக்கு வெளியே செலவிட. வெளியில் உண்ணும் போது அல்லது ஒரு படம் தேதி சவாலான எதையும் இருக்க முடியாது, அது குறைந்தது தம்பதிகளின் வைக்கிறது. ஒரு காட்டில் லாட்ஜ் அல்லது வார இறுதி பயணம் கூட கூட்டாக எப்போதாவது ஒரு பெரிய பத்திர உருவாக்க உதவும் சமூக சேவை எடுக்கக்கூடிய.\n4. டிசயர் மற்றும் தேவையான எதிரி��ள் ஆவர்\nஅது எப்போதும் நம்பிக்கை மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று யாரோ திருமணம் செய்து கொள்ள ஒரு நல்ல யோசனை. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தேவை ஒரு முக்கிய எதிர்பார்ப்பு ஆகிறது போதெல்லாம், அது ஆசை கொல்ல முடியும். எஸ்தர் Perel இந்த வீடியோவை பாருங்கள்.\n“எனவே என்ன ஆசை தாக்குதல்கள், ஏன் அது மிகவும் கடினமானதாக உள்ளது ஒரு பொறுப்பான உறவு நீடித்த ஆசை மையத்தில், நான் நினைக்கிறேன், இரண்டு அடிப்படை மனித தேவைகளை சமரசம் ஆகும். ஒரு புறம், பாதுகாப்பு நம் தேவையை, முன்னறிந்து க்கான, பாதுகாப்பிற்காக, சார்ந்திருக்கும் க்கான, நம்பகத்தன்மை, நிரந்தரத் தன்மை க்கான. ஆனால் நாங்கள் ஒரு சமமாக வலுவான தேவை — ஆண்கள் மற்றும் பெண்கள் — சாகச க்கான, புதுமை க்கான, மர்மம் க்கான, குலைவிற்காக, ஆபத்து க்கான, தெரியாத க்கான, எதிர்பாராத க்கான, ஆச்சரியம். எனவே பாதுகாப்பு எங்கள் தேவை மற்றும் சாகச நம் தேவையை சரிசெய்துகொண்டதாக ஒரு உறவு ஒரு, அல்லது என்ன இன்று நாம் என்றால் ஒரு உணர்ச்சி திருமணம் அழைக்க, அடிப்படையில் ஒரு முரண்பாடு பயன்படுத்தப்படும்.”\nஅவர்கள் நம்பிக்கை இருக்கும் போது ஜோடிகளின் உறுப்பு ஒருவருக்கொருவர் பார்க்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. உதாரணத்திற்கு, நீங்கள் உள்ளூர் கிரிக்கெட் லீக் எப்படி நல்ல உங்கள் கணவர் பார்க்கிறீர்கள் எனில், ஒருவேளை நீங்கள் செய்யும் யார் அவரிடம் மிகுந்த அன்பு.\n5. ஆர்வத்துடன் மக்கள் வாழ்நாள் முழுவதும் காதல் இருக்க\nடாக்டர். சூசன் க்ராஸ் Whitbourne, அவரது கட்டுரையில் என்ற தலைப்பில் “தி 12 நீண்ட கால உறவுகளை பிணைக்கும் உறவுகளை” என்று விளக்குகிறது “அனுபவம் மற்றும் வலுவான உணர்ச்சி தங்கள் அன்றாட வாழ்வில் அணுகலாம் மக்கள் அதே தங்கள் காதல் வாழ்விற்கு இந்த தீவிர உணர்வுகளை மக்களை சுமந்து செல்வதாக தெரிகிறது. நீங்கள் உங்கள் உறவு பேரார்வம் வேண்டும் விரும்பினால், உங்கள் பொழுது வேலை என்று உணர்ச்சி ஆற்றல் வைத்து, நலன்களை, மற்றும் கூட உங்கள் அரசியல் நடவடிக்கைகள். உங்கள் மூளையின் வெகுமதி மையங்களுக்கு நேசிப்பதற்கு இதேபோல் பதிலளிக்கவும், உங்கள் மற்ற தினசரி நலன்களை பற்றி உற்சாகமாக.\n6. அனைத்து அறிவியல் ஒரு விளக்கப்படம் ஒரு காய்ச்சி வ��ிகட்டிய\nHappify ஒரு அற்புதமான விளக்கப்படம் ஒரு நீண்ட நேரம் ஒன்றாக தங்கிய ஜோடிகளுக்கு தனிக்கூறுகளைக் வெற்றிகரமான உறவுகள் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் பலப்படுத்துதல் ஒரு பெரிய வேலை செய்துள்ளான். நீங்கள் உங்கள் நண்பன் அல்லது காதலி காதல் இருப்பது என்பதைப் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் தங்க வேண்டும் என்பதை ஒரு நீண்டகால உறவு அன்பு, நீங்கள் இது ஒரே மாதிரியான விளக்கப்படம் காண்பீர்கள்.\nசுருக்கமாக, காதல் நீண்ட கால விளையாடி வேண்டும் எனபதை என்று ஒரு விளையாட்டு. அது முடியும் உணர்ச்சி காதல் தக்க நன்கு தேனிலவு காலம் அப்பால். ஆனாலும், நீங்கள் பார்க்க முடியும் என, அது உங்கள் ஆளுமை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது மற்றும் உங்கள் மனைவி என்று. பரஸ்பர நலன்களை அடிப்படையாக கொண்டவை என்று திருமணங்கள் மற்றும் நீண்ட கால உறவுகளை, பகிர்ந்துள்ளார் இலக்குகளை, நிரப்பு பலம், மற்றும் வேதியியல் வெற்றிகரமான இருக்க முனைகின்றன. அந்த வாழ்நாள் முழுவதும் காதல் தங்க ரகசியக் தான்.\nஅற்புதமான இந்த இடுகைகள் பாருங்கள்\nஇந்த ஐடியா அன்பின் காணவும் உதவியவர்\nகாதல் காணவும் எப்படி – 9 நீங்கள் புறக்கணிக்க முடியவில்லை காமன் சென்ஸ் குறிப்புகள்\nபேஸனேட் காதல் அளவுகோல் பயன்படுத்தி காதல் காணவும் எப்படி\nஇப்போது உங்கள் ஜோடி Logik biodata உருவாக்கவும்.\nநீங்கள் உங்கள் காதலர் கண்டுபிடிக்க வேண்டி ஏற்படும்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்பிரத்தியேக ஸ்கூப் ஏற்பாடு திருமண, பெற்றோர், திருமணத்தின் தளங்கள்\nஅடுத்த கட்டுரைதிருமணம் செய்யத் பெண்கள் Biodata – 3 மாதிரிகள் + எழுதுதல் குறிப்புகள்\nதிருமண சிறந்த வயது என்ன\nபுத்த திருமண வழக்கங்கள் – கம்ப்ளீட் கைட்\nஉங்கள் மனைவி அல்லது பங்குதாரர் ஏமாற்றுகிறாரா ஒரு கையேடு உங்களுடைய அடுத்த படிகள் திட்டமிடலாம்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்���ித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pollachi-issue-compensation-rs-25-lks/", "date_download": "2019-08-18T19:24:29Z", "digest": "sha1:WXLAEAZJXGAYSTO5N5SK7RPSGSTU7C3U", "length": 13380, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொள்ளாச்சி எதிரோலி: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - Sathiyam TV", "raw_content": "\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nயானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nகலைஞரின் நச்சுனு 10 “பஞ்ச் டயலாக்..\n வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..\nதண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப்படுவது எதனால்..\nநீங்கள் எவ்வளவு சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்.. இதே இருக்கு செம பார்முலா..\nமீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி\nமது அருந்திவிட்டு மறந்தும்கூட இதை சாப்பிட்டுறாதீங்க.. – மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்..\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\nஇந்த படம் நல்லாவே இல்ல.. பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 18 Aug 19…\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 18 Aug 2019 |\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Aug…\nHome Tamil News Tamilnadu பொள்ளாச்சி எதிரோலி: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு\nபொள்ளாச்சி எதிரோலி: பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு\nஇந்தியா முழுவதும் ஒளிக்கும் ஒரே குறல் பொள்ளாச்சி வன்கொடுமை தான். இளம் பெண்கள் காதல் வலையில் விழவைத்து அதன் மூலம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 4 காம ஆசாமிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகின்றது.\nஇந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளி���ிட்டது. இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் அவர்கள் படிக்கும் கல்லூரி பெயர்கள் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டனர்.\nபாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்கு எதிராக திருச்சியைச் சேர்ந்த முகில் என்பவர் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் விபரத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு சிபிஐ விசாரணைக்காக புதிய அரசாணையைவெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று காலை உத்தரவிட்டது.\nஅதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவரின் விபரங்களை வெளியிட்டதற்காக, தமிழக அரசு அந்த பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கதமிழக அரசுக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. மேலும், பெண்ணின் விபரத்தை வெளியிட்ட கோவை காவலதிகாரி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nபாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு..\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n ரெஜினாவின் சவால் ட்வீட் | Regina Cassandra\n“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..\nஆட்சியை தக்க வைக்க எடியூரப்பாவின் மாஸ்டர் பிளான்..\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஎதிர்ப்பை மீறி மகள் செய்த காரியம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த தாய்..\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருவதாக தகவல்\nவெள்ளித்திரைக்கு இடம்பெயரும் சின்னத்திரை நாயகி | Vani Bhojan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-mel-vizhundha-song-lyrics/", "date_download": "2019-08-18T19:34:08Z", "digest": "sha1:BTGNYNORCNO4QVSQL5IKG3TCLMUO6FKX", "length": 9493, "nlines": 261, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Mel Vizhundha Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : பி. ஜெயச்சந்திரன்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : என் மேல்\nபெண் : என் மேல்\nஆண் : என்னை எழுப்பிய\nஆண் : என் மேல்\nபெண் : இன்று எழுதிய\nபெண் : வானம் திறந்தால்\nஆண் : இரவைத் திறந்தால்\nபெண் : என் மேல்\nஆண் : அலையும் கரையும்\nபெண் : மண்ணும் விண்ணும்\nஆண் : பார்வை ரெண்டும்\nபெண் : என் மேல்\nஆண் : என் மேல்\nபெண் : என்னை எழுப்பிய\nபெண் : என் மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2018/07/", "date_download": "2019-08-18T20:05:46Z", "digest": "sha1:ETVFXAWQNPEMD2PHHDIZP3UH4FRJ3SSJ", "length": 11719, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "July 2018 - FAST NEWS", "raw_content": "\nஇரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் படுகாயம்…\nகண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மடவளை பகுதியில் இன்று (31) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ... Read More\nசிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் பலி…\nபிரபல சிங்கள நடிகர் லோயிட் குணவர்தன விபத்தில் படுகாயமடைந்து, ராகமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் தற்போது கொலன்னாவையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிக்கிரியைகள் ... Read More\nதிருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட ஸ்ரேயா… (photo)\nதிருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா. ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் ... Read More\n2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிற்கான அட்டவணை வெளியாகியது…\nஇங்கிலாந்து மற்றுல் வேல்சில் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட், உலகக் கிண்ண போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகள் மே மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு,ஜூலை 14ம் திகதி இங்கிலாந்து லோர்ட் ... Read More\nஇலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளுக்கான கால அட்டவணை….\nநியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் எதிர்வரும் 2018/19 இற்கான போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ம் திகதி நியூசிலாந்து அணியினை எதிர்த்து போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Read More\nஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வயோதிபருக்கு சிறைத்தண்டனை…\n2009 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம், ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 76 வயதான வயோதிபருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி ... Read More\nஉடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…\nவெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு இன்று இலிருந்து செப்டெம்பர் 10ம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி அளித்துள்ளது. R.Rishma Read More\nசுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்…\nஇலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக அரசாங்கம் பரந்த வேலைத்திட்டத்தை அமுலாக்கியுள்ளது. பல துறைகளை உள்ளடக்கும் வகையில் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள் உருவாகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். \"டுக் டுக்\" ... Read More\nஎமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…\nவெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான எமில்ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் 07ம் திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(31) ... Read More\nமுதல் தோல்வி மற்றும் திலானின் தூண்டுதல் குறித்து அகில கூறுகிறார்…\nசுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் கடந்த 29ம் திகதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 50 ஓட்டங்களுக்கு 03விக்கெட்களை கைப்பற்றியமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், விக்கெட்களை கைப்பற்றியும் போட்டியில் வெற்றி பெற முடியாமை துக்கமாக உள்ளதாக ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/11/thiruvallikkeni-sri-peyalwar-sarrumurai.html", "date_download": "2019-08-18T19:28:26Z", "digest": "sha1:UJKVTNCJDIK25TCHXLD3IW6VGALCLMSR", "length": 13601, "nlines": 270, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Peyalwar Sarrumurai - Evening purappadu 2014", "raw_content": "\nஸ்ரீ மணவாள மாமுனிகள் \"உபதேச ரத்தினமாலை\"யில் :\nமற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *\nநற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -\nபெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *\nநின்றது உலகத்தே நிகழ்ந்து. -- என சிறப்பித்தார்.\nஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் மிக சாதரணமாகஉள்ளது.\nஇவர் அருளிச் செய்த பிரபந��தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே \"ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கைஆழ்வார் \"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார். பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக' (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களைநெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.\nபொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார், திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து \"மூன்றாம்திருவந்தாதி\" அருளிச் செய்தார்.\n\"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*\nஎன்னாழி வண்ணன் பால் இன்று\" - என நூறு பாடல்கள் பாடினார்.\nபேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே இன்னொரு பாசுரம் :\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே,*\nதிருந்திய செங்கண்மாலாங்கே, - பொருந்தியும்\nநின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,\nமுதலாழ்வார்களின் சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்றுசொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலைஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு \"பேயாழ்வார் தெரு\". இன்று காலை [2.11.2014] ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இங்கே எழுந்துஅருளி திருமஞ்சனம் முதலியன கண்டு அருளி - சாயந்தரம் பெருமாள் ஆழ்வார் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினர். மாலை மழை பெய்ததான் காரணமாக புறப்பாடு துரித கதியில் தட்டு இல்லாமல் நடை பெற்றது.\nதிருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்��ி கொண்டிருப்பவனுமான எம்பெருமானை, நாடோறும் பணிந்து (இருக்குமவர்கள்) துக்கங்களை அனுபவிக்கமாட்டார்கள் ~ அவனது அடி சேர்ந்து இன்புறுவார்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/blog-post_698.html", "date_download": "2019-08-18T19:30:42Z", "digest": "sha1:JE4J5BOBABSKRU2GHFQ6VK6HVTALWUR3", "length": 10540, "nlines": 49, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய கண்காட்சி நாளை ஆரம்பம்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” தேசிய கண்காட்சி நாளை ஆரம்பம்\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தில் இரண்டாது தேசிய கண்காட்சி, நாளை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇக் கண்காட்சி 24 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உத்தியோகவூர்வமாக திறந்துவைக்கப்படும். எனினும், 24 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொதுமக்களின் பார்வைக்காக கண்காட்சி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கண்காட்சி காலை 10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இக்கண்காட்சியை உத்தியோகபூர்வமாக திறத்து வைப்பர். இதற்காக அநுராதபுரம் ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்தில் 400 ற்கு மேற்பட்ட வர்த்தக கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.\nஇலங்கை தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிதியமைச்சு, “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.\nஅரச மற்றும் தனியார் வங்கிகள், அரச நிறுவனங்களினால் தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான கடன், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கான சந்தர்ப்பமாகவே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமரின் கீழ் செயற்படும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள, சிறிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விடயங்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.\n07 கண்காட்சி வலயங்களைக் கொண்டதாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. இதற்கு மேலதிகமாக புதிய தயாரிப்பாளர்களுக்கான வலயமொன்றும், புத்திஜீவிகள் மற்றும் அச்சு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களைக் க���ண்ட வலயமொன்றும் கண்காட்சியில் இடம்பெறுகிறது.\nகண்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்கள், மலிவு விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.\nஇலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள கைத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், ஆடைத்தொழில் துறையின் சுங்கவரியற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.\nஅரச நிறுவனங்கள் பலவற்றின் நடமாடும் சேவைகளும் இங்கு இடம்பெறுகிறது.\nசட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள நீதி நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் இதில் உண்டு. இதற்கு மேலதிகமாக, விமான ஆயுதங்களுடனான முப்படையினரின் கண்காட்சி கூடமும் இதில் இடம்பெறவுள்ளது. இவற்றின் செயற்பாடுகளுடனான கண்காட்சிகளையும் இதன் போது பார்வையிடமுடியும்.\nஇந்த கண்காட்சியில் ஒவ்வெரு நாளும் நாட்டின் பிரபல இசைக்குழுவினரின் மற்றும் முன்னனி பாடகர்களின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது\nஎன்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் இதுவரை 55000 விண்ணப்பதாரிகளுக்கு 88 பில்லியன் ரூபா நிவாரணக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார். நிதியமைச்சில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\n''சீனா, பங்களாதேஸ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் தொழில்முனைவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. குறிப்பாக தொழில்புரிவோரின் எண்ணிக்கையுடன் இதனை ஒப்பிடும் போது இலங்கையில் 03 % வீதமாகவே இருக்கிறது. இதனை அதிகரிப்பதே எமது பிரதான இலக்கு. இதற்காகவே \"என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா\" என்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனை நாடு முழுவதும் நடத்துகின்றோம்.\nகொழும்பில் இதற்கான கண்காட்சியை நடத்தினால் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் அனைவரும் கொழும்பிற்கு வருவது சிரமமாக இருக்கும். அதனால் மாவட்ட ரீதியாக இதனை நடத்தத் தீர்மானித்தோம். முதல் கண்காட்சியை மொனராகலை மாவட்டத்தில் நடத்தியிருந்தோம். என்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் மூலம் இதுவரை, 55 00 விண்ணப்பதாரிகளுக்கு 88 பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி முத���் 27ஆம் திகதி வரை இதற்கான கண்காட்சியை நடத்தவுள்ளோம். வங்கிக் கடன்களைப் பெறுவது, சந்தைப்படுத்தல் குறித்து தெளிவுபெறுவது உள்ளிட்ட தொழில்முனைவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அநுராதபுரத்தில் 20 000 தொழில்முனைவர்களை உருவாக்குவதே எமது இலக்கு'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/01/20/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-08-18T19:01:10Z", "digest": "sha1:IA6XAHGK65HB2IMBCS7HAQ3TJ3TR6BGB", "length": 16093, "nlines": 125, "source_domain": "kottakuppam.org", "title": "மூன்று ஆண்டுகளாய் தொடந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாம் – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nJanuary 20, 2018 கோட்டகுப்பம்\nமூன்று ஆண்டுகளாய் தொடந்து நடைபெறும் இலவச மருத்துவ முகாம்\nகோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கத்தின் ( KISWA ) மற்றுமொரு சிறப்பான சேவையாக, புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் (PIMS) ஆதரவில் கோட்டகுப்பம் பழைய பட்டின பாதையில் அமைந்துள்ள மத்ரஸே ரவ்னகுல் இஸ்லாம் வளாகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாய் தொடந்து வாரம்தோறும் இலவச தொடர் மருத்துவ முகாம் நடத்தி ஏழை எளிய மக்களின் ஆரம்ப மருத்துவ உதவிகளை அயராது செய்து வருகிறார்கள்.\nஇன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.\nஇந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கோட்டக்குப்பத்தில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர். இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, இந்த இலவச தொடர் மருத்துவ முகாம் அக்டோபர் 2014 முதல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளாய் , இன்றைய தேதி வரை இடை விடாது நடைபெற்று ��ருகிறது.\nபிரதி வெள்ளி கிழமைகளில் நடைபெறும் இந்த முகாமில் பிரத்தியோகமாக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇந்த முகாமில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் இலவசமாக, தரமான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான ஏழை மக்கள் இதில் பயன் பெற்று செல்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் இந்த முகாமை, அனைத்து தரப்பு மக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.\nஇன்று 19/01/2018 நடைபெற்ற முகாமில் சுமார் 240 பயனாளிகள் பயன் அடைந்தனர்.\nஇந்த தொடர் மருத்துவ முகாமில் வாரம்தோறும் செயலாற்றும் செயல் வீரர் சகோதரர் ரவூப் அவர்கள் , தனக்கு கிடைக்கும் ஒரே ஒரு நாள் வார விடுமுறை கூட இந்த மருத்துவ முகாமில் செலவளிக்கிறார். இவரின் தன்னலமில்லாத சேவையை பெரிதும் மதிக்கிறோம்.\nஇந்த இலவச தொடர் மருத்துவ சேவை செய்து வரும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான் நிறுவனம் மருத்துவர்களுக்கும் மற்றும் கோட்டகுப்பம் ஒருங்கிணைந்த பொது நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்களுக்கு, நமது கோட்டகுப்பம் செய்திகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்.\nPrevious முப்பெரும்விழா சிறப்பாகப் பணியாற்றி வெற்றிக்கு வித்திட்ட இளவல்களுக்கு அஞ்சுமனின் பாராட்டு…\nNext கோட்டக்குப்பம் தவ்ஹித் ஜமாத் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nஅள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி \nஹஜ்ஜு பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி நமதூர் ஜமாத்தார்கள்(படங்கள்)\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி கோட்டக்குப்பம் மாணவர்கள் சைக்கிள் பேரணி \nதுபாய் தியாக திருநாள் தொழுகையில் கோட்டக்குப்பம் சகோதரர்கள்\nபிரான்ஸ் வில்லேர்ஸ் சூர் மார்ன் நகரில் நடைபெற்ற தியாக திருநாள் தொழுகையில் நம் தமிழ் சொந்தங்கள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்துல் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nபிரான்ஸ் கிரத்தை (creteil) பள்ளிவாசலில் நடைபெற்ற ஈத் தொழுகையில் நமதூர் சகோதரர்கள்\nஅள்ளப்படாத குப்பைகள்… அலட்சியம் காட்டும் பேரூராட்சி \nதங்க நகை : சேதாரம் என்னும் மர்மம்\nஎன்ன சத்து எந்த கீரையில் \nAaadhaar கார்டில் குழப்பம் குறைய \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512320", "date_download": "2019-08-18T19:20:42Z", "digest": "sha1:YTPE54WQP5PO7YVBOS5QYKXI2QMDPZRP", "length": 10626, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "India won the series by 4-1 | கெயிக்வாட் 99, ஷுப்மான் கில் 69, ஷ்ரேயாஸ் 61* 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்ன���யாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகெயிக்வாட் 99, ஷுப்மான் கில் 69, ஷ்ரேயாஸ் 61* 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: 4-1 என தொடரை கைப்பற்றியது\nஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. மணிஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி ஆன்டிகுவா, கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 47.4 ஓவரில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்கள் அம்ப்ரிஸ் 61 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), ஓட்லி 21 ரன் எடுத்தனர். 7வது வீரராகக் களமிறங்கிய ரூதர்போர்டு அதிரடியாக 65 ரன் (70 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். காரி பியரி 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி, ராகுல் சாஹர் தலா 2, குருணல் பாண்டியா, கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 237 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. ருதுராஜ் கெயிக்வாட், ஷுப்மான் கில் இருவரும் துரத்தலை தொடங்கினர்.\nஅபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.4 ஓவரில் 110 ரன் சேர்த்தது. கில் 69 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கார்ன்வெல் பந்துவீச்சில் அகீம் ஜார்டன் வசம் பிடிபட்டார். அடு��்து கெயிக்வாட் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்தனர். கெயிக்வாட் 99 ரன் எடுத்து (89 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.\nஇந்தியா ஏ அணி 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஷ்ரேயாஸ் 61 ரன் (64 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மணிஷ் பாண்டே 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ருதுராஜ் கெயிக்வாட் ஆட்ட நாயகன் விருதுபெற்றார். இந்தியா ஏ அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (அங்கீகாரமற்றது) மோதுகின்றன.முதல் டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) நார்த் சவுண்டில் நாளை தொடங்குகிறது.\n6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை: 60 புள்ளிகளை அள்ளியது\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பைனலில் கஸ்னட்சோவாவுடன் மேடிசன் கீஸ் பலப்பரீட்சை: நம்பர் 1 ஆஷ்லி பார்தி ஏமாற்றம்\nபயிற்சி ஆட்டத்தில் புஜாரா அபார சதம்\nஸ்டோக்ஸ் 115* ரன் விளாசல் ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன் இலக்கு\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஆஷ்லி பார்தி\nகருணரத்னே - திரிமன்னே ஜோடி அசத்தல் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு\nகேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் தேர்வு\nஆசிய யு-23 வாலிபால் இந்திய அணிக்கு ரொக்கப்பரிசு\n× RELATED தொடரை வென்றது இந்தியா ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/category/blogs/page/2/", "date_download": "2019-08-18T18:57:30Z", "digest": "sha1:THBZWJVTAE4YL5IJ53K5EZEPLM27R3JX", "length": 100260, "nlines": 728, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Blogs | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஏப்ரல் 16, 2008 | 6 பின்னூட்டங்கள்\nபெற்றோரோ, நுட்ப மிரட்சியுடைய பெரியோரோ, பொறுமையில்லாதவரோ சட்டென்று பதிய வசதியான இடைமுகம்.\nஎன்னுடைய முயற்சி & சோதனையில் சௌகரியமாக கவர்ந்திழுத்துள்ளது. ‘ஐ-போன் பிராப்திரஸ்து’ என்று சொல்லத்தான் மனைவி மனசுவைக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது செய்தியோடை, வலைப்பதிவு, Blogs, Easy, tumblr\nPosted on ஏப்ரல் 2, 2008 | 3 பின்னூட்டங்கள்\nஉரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.\nமறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…\n1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம் ஆசிரியர் அடிக்கோடிட்டு சினிமா என்று எழுதுவார் என்று நம்பமுடியவில்லை.—\n ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் எழுதுபவர், இப்படித்தானே மாற்றிப்போட்டு பதிவெழுதுகிறார் தமிழ்ச்சொல்லின் அர்த்தம் நேரடியாக (எளிமையாக) விளங்கிக் கொள்ள முடியாமல் போவதினால், அடைப்புக்குறிக்குள் ஆங்கில வார்த்தை சொல்லப்படுகிறது.\nகுமுதம் ஆசிரியர் சாட்சி சொல்ல வரப்போவதில்லை. Inductive logic படி, இது வரை ஞாநி எப்படி எழுதியிருக்கிறார் தீம்தரிகிட (Dheemtharikida | Gnani) இதழ்களில் ஸ்டைல், லேட்டஸ்ட் போன்றவை தென்பட்டாலும் குமுதத்தில் வெளியான அளவு நெருடவில்லை.\nஆசிரியர் கைங்கர்யமா, ஞாநியின் விருப்பமா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது\n2. —வருகின்ற எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதவேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை.—\nநிச்சயம் நான் எதிர்பார்க்கிறேன் 🙂\nஅதுவும், இன்னொருத்தர் எழுதியதை அனுமதித்தால்\n‘இந்தக் கருத்துக்கு மட்டுறுத்தியவர்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்னும் குற்றச்சாட்டு;\n’ என்று நிறுத்தி வைத்தால், ‘கருத்து சுதந்திரம் பறிபோகிறது\nஇந்தப் பதிவுடன் எப்படியோ சம்பந்தப்படுத்தி, இங்கே என்னைப் பற்றி அவதூறாக அனானியாக ஒருவர் எழுதினால்,\nஅ) தணிக்கை செய்து வெளியிடுவீர்கள்\nஆ) முழுமையாக நிராகரித்துவிட்டு, ‘மன்னிக்கவும்… உங்கள் மறுமொழி சரியில்லை’ என்று பொதுவில் சொல்வீர்கள்.\nஇ) முழுமையாக நிராகரித்துவிட்டு, எதுவும் சொல்லமாட்டீர்கள்\nஉ) அதன் பிறகு நான் அதை கண்டித்தால், குறிப்பிட்ட அநாகரிகமான பதிலை நீக்குவீர்கள்\nஊ) மீண்டும் ஒரு மறுமொழி (இது வேறு ஐ.பி.; இன்னொரு தாக்குதல்; மீண்டும் (அ) விற்கு செல்லவும்; ஒவ்வொரு பதிவிலும் இந்த சுழற்சி தொடர்ந்தால்\nஎன்னைப் போன்ற அதிகம் அறியப்படாத பதிவர் என்றால், இந்த மாதிரி எங்காவது பேர் வந்தாலே பெருமிதம் அடைந்து மகிழ்வார்.\nஆனால், ரஜினி, அண்ணா, சானியா மிர்சா போன்ற பொருத்தமான புகழ் பெற்றவர்களை நோக்கிய வசவுகளையும் இணையப் பெருசுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.\nஇந்த மாதிரி செ��்து கொண்டே அலுவலிலும் நாட்டம் பயில இயலுமா\n3. —என், அருள்செல்வன், சன்னாசி, இன்னும் பலரின் வலைப்பதிவுகளில் எத்தனை முறை மட்டுறுத்தி பின்னூட்டங்கள் நீக்கப்படுகின்றன\nஇந்தப் பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் / எவ்வளவு பேருக்கு புரிகிறது\nஅருள்செல்வன் கருத்துப்படங்கள் விளங்குவதில்லை; சன்னாசி கவிதைகள் புரியவில்லை. அறிவியல் குறித்து லாஜிக் (தமிழில் என்ன சொல்லோ விக்சனரி ‘அறிவுப்பூர்வமான’ என்கிறது – எனக்கு இது பொருத்தமாக தெரியவில்லை) உடன் எழுதினால் ஆக்ரோசமாக விவாதம் செய்ய என்ன இருக்கிறது\nஈழம், பார்ப்பனீயம் போன்றவற்றில் உத்தம நிலையை (பொலிடிகலி கரெக்ட்) முன்வைத்து எழுதினாலோ, முகமிலியாக எழுதினாலோ நீங்கள் சொல்வது பொருத்தம். கலகக்குரலுக்கு எதிர்க்குரல் எழுப்பினால் கல்லடி கிடைப்பது சகஜம்தான் என்று வைத்தியசாலைக்கு பக்கத்தில் வலையகத்தை நடத்துவது சாத்தியமா\nசன்னாசிக்கு…—டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை.—\nதட்ஸ்தமிழில் கூட மறுமொழி வசதி இருக்கிறது. சினிமா கிசுகிசுவாகட்டும்; அரசியல் செய்தியாகட்டும்; இந்த மறுமொழி ஒவ்வொன்றுமே, Platonic பண்புகளை வலியுறுத்தி சகலவிதமான NC-17 தரச்சான்றிதழுடன் உலா வருகின்றன.\nஆனால், சில நூறு பதிவர்கள். அனைவரின் இடுகைகளும் படிக்காவிட்டாலும் ‘சூடான பதிவு’ படிக்கப்பெறுகிறது; பதில்கள் கண்காணிக்கப்படுகின்றன. (மின்னஞ்சலிலேயே பதிலுக்கு வந்த பதில்கள் வந்துசேருமாறு வோர்ட்பிரெஸ் முதல் ப்ளாக்ஸ்பாட் வரை வசதி இருக்கிறது\nஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா அல்லது அதற்காக ஜென் தத்துவம் பயில வேண்டுமா\n—-டைம், நியூஸ்வீக் பத்திரிகையாளர்கள் எழுதும் வலைப்பதிவுகளில்கூட மறுமொழிகள் அனுமதிக்கப்பட்டே இருக்கின்றன, —-தொழிலுக்கொரு வேலையை வைத்துக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பதிவுகளையும் லாப நோக்கில் இயங்கும் ஆங்கில இதழ்களையும் எப்படி ஒப்பிடலாம்\n—-என்ன – ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் யாரும் உட்கார்ந்து பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. —-\nஆ���்கிலம் போன்ற பரவலாக வலைப்பதிவுகள் இயங்கும் இடங்களில் லட்சக்கணக்கில் வாசகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மறுமொழிகள்.\nகருக்கலைப்பு குறித்த பதிவு என்றால் தீவிர சார்புடைய ஒரு அணியில் இருந்து சில நூறு பேரும், எதிர்த்தரப்பில் இருந்து இன்னொரு நூறு பதில்களும் பதிவுகளும் விழுகிறது. விவாதம் அமைகிறது.\nஜெயமோகன், பாரா போன்றவர்களுக்கும் இந்த மாதிரி பரந்துபட்ட களம் அமைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறதா\nஇவரின் பதிவின் கருத்தை வலியுறுத்தி பேசினால், ‘அடிப்பொடி’ என்று பட்டமிடும் நிலையும், குறுகிய குழு (எல்லா விவாதத்திலும் பங்குபெறும் நாலைந்து பேர் கொண்ட சபையில் — நூறு பேர் வாசகர்) என்னும் சூழலும் உள்ள இடத்தில் உருப்படியான எழுத்தையும் என்னைப் போன்ற சிலரே திசை திருப்புமாறு அமைந்து விடாதா\nஆங்கிலப் பதிவுலகிலும் தட்ஸ்தமிழ் களத்திலும் பாவிக்கும் ‘Stoicism by proxy’ இங்கே சாத்தியமில்லையா\n—-நேரடி மனிதத் தொடர்புகளைத் தாண்டிய கருத்து விவாதங்களுக்கு பழம்பெருச்சாளிகள் தயாரில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம் —-\nஇந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்\n—-ஆற்றில் மணல் எடுக்க வரும் லாரிகள் மாதிரி ஒரு பெரிய லாரி ஊர்வலமே வருகிறது\nஎப்படி இவ்வாறு ஒப்புமை செய்கிறீர்கள்\nஎஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன் ஏற்கனவே பதிவு வைத்திருந்தார். ‘எதிர்த்த வீட்டுக்காரர் E550 வாங்கியிருக்கார்…’ என்னும் தொற்றுவியாதியாகவோ ஒரு சிலர் வந்திருக்கிறார்கள்.\nஆங்கிலத்தில் வேண்டுமானால், நீங்கள் சொல்வது சரி\nடைம், எகானமிஸ்ட் என்று கண்டங்கள் தோறும்; டைம்ஸ், ப்ராஸ்பெக்ட் என்று தினசரி/வார/மாதாந்தரிகள் தோறும்; முன்னாள் பத்திரிகையாசிரியர், இன்னாள் தொலைக்காட்சி நடத்துனர் என்று எல்லாரும் மொய்க்கிறார்கள்.\nதமிழில் உங்கள் லாரி ஊர்வலத்தில் யார் யார் இருக்கிறார்கள்\n—-கோமாளிகளால் எந்த இடத்திலாவது கையெழுத்துப் போடாமல் விட முடிகிறதா\nஇதைக் கூட விளக்கினால் பயன்பெறுவேன். முகமிலியாக எழுதுவது மட்டும்தான் உயர்ந்ததா இருபது இடுகைகள் இட்டவுடன் அந்தப் பதிவை மூடிவிட்டு புதியதாக வேறொரு பெயரில் இன்னொன்று துவக்க வேண்டும் என்று இந்தக் கருத்தை புரிந்து கொண்டிருக்கிறேன்.\n—-ஹிப்போக்ரஸி தான் பிரச்னையே. பின்னூட்டப் பொட்டியை மூடிவிட்டு எழுதுங���கள் என்று ஒரு அறிவுரை.—-\nதன்னைத்தானே அடித்துக் கொள்வது தனக்கு சுவாரசியமாக இருக்கிறது என்பதற்காக அனைவரையும் சவுக்கால் அடிக்க சொன்ன மசாக்கிஸ்ட் கதை போல் இருக்கிறது.\n—பின்னூட்டப் பெட்டி என்றாலே குப்பைக் கூடை என்று எல்லோரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை—நாலைந்து தடவை எழுதிய பிறகு சொன்னதையே திருப்பிச் சொல்லுதல், பொருத்தமற்ற அல்லது அதிர்ச்சியடைய வைக்கும் ஒப்புமைப்படுத்தல் (சாடிஸம் மஸோக்கிஸம்), தடாலடி முடிவுரை (முழுவிதண்டாவதம் என்னும் கணிப்பு) போடுதல், தீர்ப்பு விதித்தல் (ப்ராக்ஸியாகப் பெற) என்று ஆகுவதால் இப்படிப்பட்ட எண்ணம் எழுந்திருக்கலாம் 😉\nதேடுபொறிகளில் பக்கத்திற்கான மதிப்பெண் உயர, ‘சுட்டும் உரல்கள்’ மிக மிக அவசியம்.உதாரணத்திற்கு கூகிளின் வரிசைப்பட்டியலில் (PageRank – Wikipedia, the free encyclopedia) சில வலையகங்கள் ஆறு மதிப்பெண் பெற்றிருக்கும். அதே மாதிரி விஷயகனம் கொண்ட இன்னொரு வலையகத்திற்கு, ஐந்துதான் கொடுத்திருப்பார்கள்.SEO சூட்சுமமாகக் கூட இந்த மாதிரி பின்னூட்ட பெட்டி மூடுதலை நோக்கலாம்\nசன் டிவியில் மீண்டும் பார்த்த ‘சபாஷ் மீனா’ இரண்டு தடவை தேய்ந்து போன பேழையாக திரும்ப திரும்ப சொற்றொடர்களை சொல்லிப் படுத்தியது… அந்த மாதிரி ஆகும் ஆபாயம் உணர்ந்தாலும், நான் அறிந்தவரை தொகுப்பு.\n—இந்த மாதிரி அவதூறுகளை முன்னே பின்னே பார்த்திராதவர்கள் இங்கே வந்து ஏதோ பச்சைப்பிள்ளை மாதிரி சிரமப்படப்போகிறார்கள் என்று ஏன் முன்னேற்பாடாகச் செய்யவேண்டும் அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் அதைப் படித்துப் பார்க்காமலே நிராகரித்துவிடமுடிகிறதென்றால், அதற்கும் பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம்\n1. எனக்கு அவசியம் சொல்லவேண்டுமானால், சொல் (தனிமடல்).\nஉலகத்திற்கு அவசியம் உன்னுடைய கண்டனங்களையும் கருத்துகளையும் சொல்ல வேண்டுமானால், எழுது (தனிப்பதிவு). [என்னுடைய முதுகின் மேல் ஓசி சவாரி கேட்காதே\n2. ஜெயமோகனுக்கு சிவாஜியும் பத்மினியும் எம்ஜியாரும் அகப்பட்டார் என்றால், வெங்கட்டுக்கு ஜெயமோகனும், பிரபுவிற்கு ஞாநியும் அகப்பட்டார்கள். [வல்லவனுக்கு வில்லி 🙂 ]\n—மேலே சொன்னது உங்கள் கருத்தா ஆமெனில், உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்களை முத���ில் மூடுங்கள்.—இது எனக்காக சொல்லிக் கொண்டது அல்ல.\nஇங்கேயே கூட சின்ன வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்…\nஜமாலன் – வலையாடலை முன்னெடுத்துச் செல்வதற்கு நன்றிகள்\nஎன்று ‘பெரிய’ ஆளுக்கு பதில் சொல்லி சுருக்கமாக நன்றியோடு முடித்து கொள்ளும் வெங்கட்\nநீங்கள் மேலே எழுதியிருப்பதெல்லாமே முழுவிதண்டாவதம்\nமனித இயல்புதான். வெங்கட் தவிர நேற்று புதிதாக ஆரம்பித்த அனானி ‘ஜெமோவும் பாராவும் எஸ்ராவும் இன்ன பிறரும் பிறருக்கு பயந்து பின்னூட்டத்தை மூடியிருக்கிறார்கள்’ என்று அனுமானித்திருந்தால் எனக்கு இவ்வளவு ஆர்வமாக கேள்வி எழுந்திருக்காது.\nவெங்கட்டின் பதிவில் கவர்ந்த கருத்துகளில் சில…\nதுரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.\nஅலகிலா விளையாட்டு: “அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.”\nகுறிச்சொல்லிடப்பட்டது அச்சு, அடக்குமுறை, இடுகை, இணையம், ஊடகம், கருத்து, சுதந்திரம், சென்சார், தணிக்கை, பதிவுகள், பத்திரிகை, பின்னூட்டம், மறுமொழி, வலைப்பதிவு\nதமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்\nPosted on மார்ச் 26, 2008 | 15 பின்னூட்டங்கள்\nஅல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:\n1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.\n2. சன்னாசி: ஆரம்பித்த புதிதில் இவரும் முந்தையவரைப் போலவே சாட்டையடி சுழற்சி சொல்லாட்சி கொண்டு சினிமா குறித்தும் கலை குறித்தும் வெளிப்படுத்திய வேகத்தில் ‘அவர்தான் இவரோ’ என்று எண்ணியது உண்டு. இன்றும் ஏங்குவது: ‘இது தேறாத கேசு’ என்று தட்டிக் கழிக்காமல் வாதம் பொறுமையாக வாதம் செய்யும் லாவகம்.\n3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். சுற்றி வளைத்துப் பேசுவதில் ஏற்கனவே சொல்லப்பட்டவர்களுக்கு சளைக்காதவர். இவரின் பதில் வாதங்கள் வாயடைத்துப் போக வைப்பவை.\n4. குசும்பன்: புதிய குசும்பன் அல்ல. சில சமயம் அதிரடி; பல சமயம் ஊமைக��குசும்பு; அவ்வப்போது நக்கல், ஊசி குத்தல் நகைச்சுவை. அவரே பொறிப்புரை தந்தால் மட்டுமே புரியக்கூடிய பதிவும் உண்டு. இன்றும் ஏங்குவது: வண்ண வண்ணமாக வார்த்தைகளுக்குள் பூசியிருக்கும் வடிவு.\n5. குழலி: பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இராமாதாசும் இணையத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் நியமித்து விட்டார்கள் என்றே எண்ண வைத்தவர். இவர் வரும்வரை கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட பா.ம.க., குழலிக்குப் பின் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.\n6. லக்கிலுக்: முந்தையவர் பா.ம.க. குறித்த எதிர்மறை எண்ணங்களை வாதத்தில் எதிர்கொண்டார் என்றால், இவர் திமுக, கலைஞர் குறித்த நேர்மறை இடுகைகளை முன்னிறுத்தினார். நாளடைவில் சகலகலா வல்லவனாலும் துவக்க மீட்டிங் கவரேஜும் நியாயப்படுத்தல்களும் ப்ராண்ட் நேமை நிலைநாட்டியது.\n7. இலவசகொத்தனார்: முன்னவரைப் போலவே ஆரம்பத்திலேயே பலநாள் பதிவுகள் இட்ட மெச்சூரிட்டியும் சுவாரசியமான இடுகையின் சூட்சுமமும் அறிந்தவராய் வந்தார். தமிழ்மணத்தின் மறுமொழிப் பெட்டியைஹைஜாக் செய்தவர். இவரின் பின்னூட்ட எண்ணிக்கை கின்ன்ஸ், லிம்கா சாதனை.\n8. சர்வேசன்: வெறும் கருத்துக்கணிப்பு என்று ஆரம்பித்தாலும் கருத்துகளை அவ்வப்போது பதிவாக இடுபவர். கதைப் போட்டி, புகைப்பட போட்டி, பதிவர் போட்டி என்று தொடர்ச்சியாக பல நல்ல மாற்றங்களை உருவாக்கியவர். இன்னும் முகமிலியாக உலா வருவது குறிப்பிடத்தக்க அதிசயம்.\n9. தருமி: இயல்பாய் எதார்த்தமாய் உள்ளே வந்து தக்க சமயத்தில் வெளிப்படுத்தி முகமிலி இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.\n10. ஞானபீடம்: அவ்வப்போது வருவார்; கொஞ்ச நாள் கழித்து நெடு விடுமுறை எடுப்பார். தமிழ்மணம் சார்ந்த அரசியல்நெடிப்பதிவுகள் பாட்டு, குத்துடன் நிறைய இருக்கும்.\n11. அப்பிடிப்போடு: அரசியல் கிடைக்கும். அதிகம் படித்ததில்லை. தற்போது காணவில்லை.\n12. யோசிங்க: எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. To the point. அம்புட்டுதான். வினாவாக இருக்கட்டும்/சிந்தனையாக தோன்றட்டும்… ஷார்ட்டா முடிப்பார்.\n13. இட்லி – வடை: இவ்வளவு காலமாகத் தாக்குப்பிடிப்பது மலைக்க வைக்கும் ரகசியம். இவரா, அவரா, மரத்தடியில் இருக்கிறாரா, சென்னையா, வயதானாவரா, நுட்பம் அறிந்தவரா, இலக்கியவாதியா, இருவரா என்றெல்லாம் த��ளிவாகக் குழப்புபவர்.\n14. ரோசாவசந்த்: சொந்தப் பதிவில் எழுதுவதில்லை. என்ன பெயரில் எங்கிருக்கிறாரோ\n15. அனாதை ஆனந்தன்: ரோசா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வருபவர். இன்றும் அவ்வப்போது தெளிவாக, முக்கியமான கருத்துகளுடன் மாற்று சிந்தனை என்றால் எப்படி/என்ன/ஏன் என்று உணர்த்துபவர்.\n16. பொறுக்கி: அனாதை போலவே வித்தியாசமான விஷயங்களை நேரடி மொழியில் பதிபவர். அனுபவத்தையும் வாசிப்பையும் அவசரமில்லாமல் நேர்மையாகப் பகிர்வதில் தனித்து தெரிபவர்.\n17. விசிதா: வாடிக்கை மறந்ததும் ஏனோ இந்த மாதிரி பதிவர்கள் அமுத விருந்தை நிறுத்தியதும் ஏனோ\n18. டிஜே தமிழன்: பதிவுகள் மையத்தில் முதலில் படித்தது. இன்றளவும் சுடும் விவாதப் பொருளையும் இலக்கியத்தையும் தவறவிடக்கூடாத முறையில் கொடுக்கிறார்.\n19. நேசகுமார்: முதன்முதலாக கொலை மிரட்டல் பெற்றவர்.\n20. வவ்வால்: நவீன திருவிளையாடலில் சுவாரசியம் குறையாமல் இருக்க வைப்பவர். ‘இவர் யார்’ என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியம்.\nஇன்னும் நிறைய பேர் இருப்பார்கள்… விடாது கருப்பு, இரவுக்கழுகு, பெடியன்’கள், இளவஞ்சி, பச்சோந்தி – வண்ணக்குழப்பம், கல்வெட்டு, கொழுவி, ஈழநாதன், ஜொள்ளுப்பாண்டி, சனியன்…\nஇன்றைக்கு சட்டென்று தோன்றியவர்கள் இவர்கள் மட்டும்தான்\nகுறிச்சொல்லிடப்பட்டது Anon, Anonymous, அனானி, தமிழ்ப்பதிவு, பதிவுகள், பெயரிலி, முகமூடி, வலைப்பதிவுகள், Masks, Tamil Blogs\nபழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை\nPosted on மார்ச் 25, 2008 | 5 பின்னூட்டங்கள்\nஓல்ட் இஸ் கோல்ட்… புதிதாக சேர்க்கப்பட்ட குறிச்சொற்களுடன்\nஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது.\nஎடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து “ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு ராஜாகிட்ட பணமில்லே… என்கிட்டதான் பணமிருக்கு\nகடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார்.\nஇப்போ குருவி, “என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்” என்று கூவியது.\nவெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார்.\nகுருவி விடாமல், “என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்”, என்று த���டர்ந்தது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அதிகாரம், அவதூறு, ஈசாப், கணிப்பு, கதை, குரல், குருவி, குறை, குற்றம், குழந்தை, ஜம்பம், நீதி, பதில், புலம்பல், மறுமொழி, விமர்சனம்\nPosted on மார்ச் 19, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n“நாளென் செய்யும் கோளென் செய்யும்\nஎன்னை நாடி வந்த வேலையும்தான் என் செய்யும்\nதமிழ்மணமும் தேன்கூடும் திரட்டியும் ப்ளாகரும் வோர்ட்ப்ரெசும்\nபிறப்பும் எழவும் காக்கன்போக்கன் மறுமொழியும்\nஎனக்கு முன்னே வந்து தோன்றிடுனே”\nஎன்று நவீன அருணகிரிநாதர் பாடியதற்கு ஒப்ப பதியும் வலைப்பதிவர்களில் சிலர்..\nபுரியல்ல. தயவு செய்து விளக்கவும்.©\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nபரிந்துரைகள் + பின்னர் பார்த்த பதிவுகள், சேர்க்கப்படும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது இடுகை, எண்ணிக்கை, கருத்து, செய்தி, தமிழ்ப்பதிவுகள், தினசரி, பதிவு, பொழுதுபோக்கு, வலைப்பூ\nவலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்\nPosted on மார்ச் 4, 2008 | 2 பின்னூட்டங்கள்\nதமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.\nஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)\nதினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்\nஆண்டுதோறும் ஓரிரு வலைப்பதிவுகள் அச்சுப் புத்தகமாக வலையவருகிறது. பிகேயெஸ், லிவிங் ஸ்மைல், சிறில் என்று தொடர்கதையாக மாறியிருக்கிறது.\nபதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.\nமாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.\nநிதர்ச���மாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.\nதமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)\nஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது\nகுமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்\nதமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்\nஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.\n‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.\nகுமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.\nமொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆங்கிலம், இணையம், ஊடகம், கில்லி, சற்றுமுன், சுட்டி, தமிழ்ப்பதிவுகள், தொடுப்பு, பழக்கம், பிரபலம், மேய்தல், வலைப்பதிவு, வலையகம், வாசிப்பு, வெகுஜனம்\nPosted on ஜனவரி 22, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா\nதமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை\nகேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்\nபதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.\n1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இய���்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.\nஅடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…\nதமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.\nஅலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.\nஇதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.\nஅயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்\nஇவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.\nபெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.\nமனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.\nஇந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.\nபிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.\nஇவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி ஏது நீதி’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.\nஅந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:\n1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.\n2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.\n3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல�� பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.\nஇந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.\nமேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.\nஇரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.\nஉலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:\nஅ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.\nஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.\nஇ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.\nகடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.\nதமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.\nஆசையுடன் சத்தம் மட்டும் போடும்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுமானம், ஆராய்ச்சி, எண்ணம், எழுத்தாளர், கட்டுரை, கணிப்பு, செயல், சொல், தமிழ்ப்பதிவுகள், பதிவுலகம், வன்முறை, வாழ்க்கை, வீரர்\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்��ல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nநகரம் & கிராமம்: மாறும் வாழ்க்கை\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=10:2011-02-28-21-48-03&id=3808:2017-03-17-05-06-08&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=20", "date_download": "2019-08-18T20:47:48Z", "digest": "sha1:QQRITL6H5EGTE5I4JHUFU7UAYE34B4UR", "length": 46078, "nlines": 66, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: மறு அவ‘தாரம்’", "raw_content": "\nFriday, 17 March 2017 00:05\t- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\tசிறுகதை\n'நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.\nஎன்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும் என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.\nஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.\nஇலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.\n‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிர்ச்சயிக்கப்படுகின்றன’ என்று எமது முன்னோர்கள் கூறியதை சொன்னபோது ஷாலினி பக்கென்று சிரித்தாள்.\n‘எனக்கும் திருமணம் சொர்க்கத்தில் இப்படிதான் என்று எழுதப்பட்டு இருந்திருக்கிறது போல் தெரிகிறது’\nஷாலினி அன்பே வடிவம் கொண்ட இளம் தாதியாகப் வவுனியா ஆஸ்;ப்பத்திரியில் பணிபுரிந்தவள். அவளின் மகிழ்வான காலங்கள், அவளைப் பாராட்டிய நிகழ்ச்சிகள் எல்லாமே நேற்று நடந்தது போல் இருக்கிறது.\n‘பிள்ளை நல்ல ஒரு சம்பந்தம் லண்டனில் இருந்து வந்திருக்கிறது. எம்மைப்போன்று கத்தோலிக்க சமயமாம். லண்டனில் நல்ல வேலை செய்கின்றாராம். அந்தப் பையனின் தந்தையும் நல்ல உத்தியோகத்தில்தான் இருக்கிறாராம்;. அத்தோடு நல்ல இறை பக்தியுள்ள குடும்பமாம். ஞாயிறு பூசைகளுக்கு தவறாமல் சென்று வருபவர்களாம். அத்தோடு சோலி சுரட்டு எதுவுமின்றி தாமும் தமது குடும்பமும் என்று வாழ்பவர்களாம் பிள்ளை. லண்டனிலுள்ள குருவானவர் ஒருவர்தான் இத்திருமண ஒழுங்குகளைச் செய்கின்றார். நீயும் இங்கு படித்து தாதியாகப்பணி புரிந்து கொண்டுதானே இருக்கின்றாய் பிள்ளை. உனக்கும் திருமணம் செய்யும் வயது வந்து விட்டதுதானேயம்மா குடும்பத்தில் மூத்தபிள்ளை கொஞ்சம் தலையெடுத்தால்தானே உனக்குப் பின்னால் இருக்கிற தம்பி தங்கச்சியின் எதிர்காலம் நன்றாக அ��ையும்’ தான் பணியாற்றும் ஆசிரியப்பாணியில் மகள் ஷாலினிக்கு விளக்குகின்றாள் அம்மா.\n‘லண்டனில் பிறந்து வளர்ந்தவர் என்கிறீர்கள் அம்மா. அவர் என்ன தமிழ் கதைக்கமாட்டார் தானே அப்போ எப்படித் திருமணம் செய்வது அப்போ எப்படித் திருமணம் செய்வது\nஷாலினியின்; வீட்டைச் சுற்றியுள்ள அழகிய பூக்களின் மெலிந்த குமுறல் ஆழ்ந்துகொண்டே போகிறது. லண்டனில் பிறந்த மாப்பிளைக்கு ஏன் இலங்கையில் பெண் பார்க்கிறார்கள் இன்றைய நவீன உலகில் இது என்ன பேச்சுக் கலியாணம் இன்றைய நவீன உலகில் இது என்ன பேச்சுக் கலியாணம் மனமும் உணர்வும் சங்கமித்து மனஅரங்கில் உரசிக்கொள்ளும் நிச்சயதார்த்தம்தானே காதல். ஒருவரைக் காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் பண்ண முடியும் மனமும் உணர்வும் சங்கமித்து மனஅரங்கில் உரசிக்கொள்ளும் நிச்சயதார்த்தம்தானே காதல். ஒருவரைக் காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்; மத்தளம் போல் ஷாலினியின் மனதில் எண்ணங்கள் அடித்துக்கொள்கிறது.\n‘லண்டன் மாப்பிளை. தமிழ் கதைக்கத்தெரியாதவராம். அவரோடு எப்படி அன்பு என்ற உணர்வை வெளிப்படுத்த முடியும் ஒரு ஆசிரியையாக இருந்தும் ஏன் எனது அம்மாவால் புரிந்து கொள்ளமுடியவில்லை ஒரு ஆசிரியையாக இருந்தும் ஏன் எனது அம்மாவால் புரிந்து கொள்ளமுடியவில்லை மலரினும் மெல்லிய காமத்தின்பால் சிலர் மட்டும் தலைப்படுவது எதற்காக மலரினும் மெல்லிய காமத்தின்பால் சிலர் மட்டும் தலைப்படுவது எதற்காக ஆசையையும், அன்பையும் ஒருமுகப்படுத்தி மனமிழக்க ஏன் மனிதர்களால் முடியவில்லை ஆசையையும், அன்பையும் ஒருமுகப்படுத்தி மனமிழக்க ஏன் மனிதர்களால் முடியவில்லை’ ஷாலினியின் மனதில் பல கேள்விகள் உதிர்ந்துகொண்டே இருந்தன.\nமனதில் வருத்தமும், குமுறலும் இருந்தாலும், சமூகத்தில் தம் பிள்ளைகளை நல்லவனாக்க வேண்டுமென, தம் பிள்ளைகளின் நன்மை கருதித்தானே பெற்றோர்கள் செயற்படுவார்கள். இருந்தும் எம்முடைய ஆதி உணர்வுகளைத்தானே பல வகைகளில் எமது சமூகம் இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இவ்விதம் எண்ணிய ஷாலினி, கிறிஸ்த்தவப்போதனை செய்யும் குருமார்கள் மூலமாகவே இத்திருமணம் ஒழங்கு செய்யப்படுகின்றதே இறை அன்பில் நம்பிக்கை கொண்ட ஷாலினி ஏதோ கடவுள்சித்தம் என்று ஆறுதல் கொள்கின்றாள். ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் ���ிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக..’ எனத் தான் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்கின்றாள் ஷாலினி.\nலண்டனில் இருந்து மாப்பிளை குடும்பம் வருகின்றார்களாம். நேரடியாகவே வந்து பெண் பார்க்கப் போகிறார்களாம். பெண்ணைப்பிடித்தால் திருமணம் செய்துகொண்டு பெண்ணையும் தம்முடன் லண்டனுக்கு அழைத்துச் செல்லப் போகிறார்களாம். மாப்பிளையின் உறவு மாமனார் மூலம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.\nஇடைத்தரமான வாழ்க்கையைக் கொண்ட சாதாரண குடும்பம் நாங்கள். ஷாலினியின் மனம் அங்கலாய்க்கிறது. என்னுடைய பெற்றோர் ஏன் எனக்காக இவ்வளவு கஸ்டப்படுகிறார்களோ தெரியவில்லை. நான் வணங்கும் யேசு என்னை வழி நடத்துவார். குடு;ம்பங்கள் சேர்ந்து ஆரவாரப்பட்டு பெண்பார்க்கும் நாளை வரவேற்று அலங்கரிக்கின்றார்கள்.\nலண்டனில் இருந்து வந்த மாப்பிளை வீட்டார் பெண்வீட்டுக்கு வருகின்ற நாள். மாப்பிளையோடு; அவரின் தாய், தந்தையும் பெண்பார்க்க வருகின்றார்கள்.\nலண்டனில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள்; அல்லவா ‘ரைற் ஸ்கேட்’ போட்டுக்கொண்டு வந்திருந்த மாப்பிளையின் தாயாரைப் பார்த்ததும் ஷாலினியின் அம்மம்மா ரகசியமாகப் புறுபுறுக்கிறார். ‘பெண் பார்க்க வாறகோலத்தைப் பாருங்கோ ‘ரைற் ஸ்கேட்’ போட்டுக்கொண்டு வந்திருந்த மாப்பிளையின் தாயாரைப் பார்த்ததும் ஷாலினியின் அம்மம்மா ரகசியமாகப் புறுபுறுக்கிறார். ‘பெண் பார்க்க வாறகோலத்தைப் பாருங்கோ இதென்ன கோதாரி உடுப்பெடி போட்டிருக்கு இந்தப் பொம்பிளை’\n‘லண்டனில் இருக்கிறவர்கள் சாறி உடுத்திக்கொண்டா திரிவார்கள் அவர்களுக்குப் உந்தமாதிரி உடுப்புப் போட்டுத்தான் பழக்கமாக்கும் அம்மா. ‘கொஞ்சம் சும்மா இருங்கோ’ என்று அம்மம்மாவிற்கு அமைதியாகக் காரணம் கற்பிக்கின்றாள ஷாலினியின் அம்மா.\n‘சரி பிள்ளை. நான் சும்மா இருக்கிறேன். ஷாலினி என்ர மூத்த பேரப்பிள்ளை. என்னுடைய சின்ன யேசுவே எல்லாம் நல்ல படியாக நடக்கவேணுமென்று உம்மைப் பிராத்திக்கிறேன்’ அம்மம்மா இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றார்.\n‘மாப்பிளைக்குப் பெண்ணைப் பிடிச்சிட்டுதாம்’ அம்மம்மாவுக்கும் மிகப்பெரிய மகிழ்வான செய்தியாகிவிட்டது.\n‘கலியாணத்தைக் கொழும்பில நடத்த வேண்டும். எங்களுக்குச் சீதனம் என்று ஒன்றும் தரவேண்டாம். அந்தக் காசைச் செலவு செய்த�� உங்கள் மகளின் திருமணத்தை கொழும்பில் பிரமாதமாக நடத்துவோம். பெரிய ஹொட்டலில்;தான் திருமணக் கொண்டாட்டத்தை செய்ய வேண்டும். லண்டனில் இருக்கும் எமது உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் திருமணக்காட்சியின் புகைப்படங்கள், வீடியோக்கள் காட்டவேண்டும். ஃபேஸ் புக்கிலும் எல்லாம் போடவேண்டும்’ மாப்பிளையின் தாயின் வேண்டுகோள்.\nஷாலினியும், லண்டன் மாப்பிளையும் ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்த்துக் கொள்ள நேர்ந்தபோது புன்சிரிப்புக்கொண்டனர். ஓருவர் மற்றவரின் இனிய பாதியாக மாறிப்போகின்ற உறவில் ஒன்றுபடுகின்றார்கள். காதல் உருவாகும் ஒரு குருட்டுத்தனமான சந்தோஷம். அகம் சார்ந்த ஒரு பரிதாபம். உணர்ச்சிபூர்வமான வாழ்க்கைக்கு அத்தகைய காதல் அவசியமென்பது அவர்களுள் ர்Pங்கரித்துக்கொண்டிருந்த வேளை அது.\nமாப்பிளை கொஞ்சம் கட்டையானவர்தான் என்றாலும் அழகானவர்;. சுருள்முடி. நல்ல நிறமானவர். மனதில் முகிழ்ந்து வரும் எல்லா உணர்வுகளுமே ஒரு பொறி போலத்தானே\nஒரு சொந்தமும் இல்லை. அவருடன் எனக்குப் பழக்கமும் இல்லை. பேச்சும் இல்லை. மொழியும் இல்லை. அவருக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த அந்தப் பரீட்சயத்திற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. காதல் செக்ஸ் அதுபோன்ற அனுபவம், அந்த உணர்க்கை எனக்கு அதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. இருவர் கைகளும் இணைந்தும் இறுக்கியும் இருட்டில் அவர் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு...அமைதியில் ஷாலினி தன் முதற் சந்திப்பை எண்ணும்போதே அவள் நெஞ்சு கலங்கி சிவந்து குழம்பின... நெஞ்சில் எல்லாவற்றையும் தேக்கிக் கொண்டே... அவளின் அழகிய முகம் தேம்பி அழுவது போல் சுய நிலைக்கு வருகின்றாள்.\nதிருமணச் செலவிற்காக வீட்டில் சொத்துக்கள் எனப் பேணப்பட்டு வந்த முதிசக்காணிகள் விற்க்கப்படுகின்றன. லண்டன் மாப்பிளை அல்லவா பெண் வீட்டாரின் அத்தனை செலவிலும்; கலியாணம் மிகவும் கோலாகலமாகக் கொழும்பில் நடந்தேறுகின்றது. ஆசையும், மோகமும் இணையும்; தோறணையில் மாப்பிளை வீட்டார் ஒரே குதூகலம்.\nலண்டனில் நிரந்தர விசாவோடு வாழுகின்ற மாப்பிள்ளை. இலங்கையில் திருமணம் செய்து மனைவியுடன் லண்டன் திரும்புவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.\nலண்டனுக்குப் புறப்படும் வேளையும் வந்தது. ஷாலினிவீட்டார், உறவினர், நண்பர்கள் என்று பிரிவுபசாரக் கொண்டாங்களும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டு;தான் இருக்கிறது. பார்வைக்குப் புலப்படாத ஷாலினியின் நெற்றியிலிருந்து மகிழ்ச்சிகரமான மெல்லிசையும், பளபளப்பான வார்த்தைகளின் பிரகாசமும் மாறி மாறி ஒலித்துக்கொண்டு; இருக்கிறது.\nலண்டன் மாப்பிளை இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அழைத்துச் செல்லுகின்ற புதுப்பெண் அல்லவா பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விமான நிலையத்தில் வைத்துச் சில பத்திரங்களை ஷாலினியால் நிரப்பவேண்யுள்ளது. பத்திரங்களில் காணப்படும் சாதாரண விபரக்கொத்துக்கள்தான் அவை. சாதாரணமான பெயர் வடிவங்கள்;, இருப்பிடங்கள்;, வேலைவிடயங்கள், லண்டன் செல்வதற்கான நோக்கம் போன்றனதான். அடுத்த கேள்வி.\nஷாலினியைத் திருமணம் செய்து கூட்டிச் செல்லும் மாப்பிளை ஏலவே திருமணம் செய்தவரா விவாகரத்துப் பெற்றுக்கொண்டவரா ஷாலினி ‘நோ’ ‘நோ’ என்று போடுகின்றாள்;.\nமாப்பிளையோ நிரப்பிய பத்திரத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு; அந்த இடத்தில் ‘ஜேஸ் ஜேஸ்’ என்று போடும்படி அமைதியாகச் சொல்கின்றார்.\nஷாலினி அதிர்ந்துபோனாள். அவி;க்கமுடியாத புதிராகி அழுத்துகிறது ஷாலினியின் மனம். ஏதோ இனந்தெரியாத உணர்ச்சிகளுக்கிடையில் ஊசலாடுகிறது அவளுடைய மனம்.\nஎன்ன இவர் ஏலவே திருமணம் புரிந்தவரா விவாகரத்துப் பெற்றுக்கொண்டவரா நான் என்ன இரண்டாவது தாரமா கடவுளே இது என்ன சோதனை கடவுளே இது என்ன சோதனை இத்தகைய குற்ற உணர்வுகளை வைத்துக்கொண்டு எப்படி என்னை, என்குடும்பத்தை, என் உறவுகளை ஏமாற்ற முடிந்தது இத்தகைய குற்ற உணர்வுகளை வைத்துக்கொண்டு எப்படி என்னை, என்குடும்பத்தை, என் உறவுகளை ஏமாற்ற முடிந்தது என் அம்மாவுக்கு இதனை எப்படிக் கூறுவேன் என் அம்மாவுக்கு இதனை எப்படிக் கூறுவேன் அம்மம்மா உயிரையே விட்டு விடுவார் அம்மம்மா உயிரையே விட்டு விடுவார் ஐயோ கடவுளே இது என்ன சோதனை.... அருவருப்பாக இருக்கிறதே ஐயோ கடவுளே இது என்ன சோதனை.... அருவருப்பாக இருக்கிறதே ஷாலினி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகின்றாள். அவளின் உடலோ துயரங்களின் விகாரமான வடிவங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றது.\nஷாலினியால் எதுவுமே செய்ய முடியவில்லை. எல்லாமே நடந்து முடிந்து விட்டதே\nமாப்பிளை ஷாலினியின் கையைப் பிடித்தபடி. ‘டோன்ற் வொறி ஷாலினி. ஐ லவ் யு. யு ஆர் மை வைஃவ் நஃ���். யோசிக்காதே’ கட்டியணைத்து உடல்மீது முத்தமிட்டவாறே.\nஷாலினி பல்வேறு கோணங்களில் சிந்தனையில்மூழ்கியவாறு, மனதுள் போராடித் தான் தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொள்கிறாள். இன்னும் சில மணித்தியாலங்களில் விமானம் லண்டனுக்குப் புறப்பட இருக்கிறது\nஹீத்ரோ விமான நிலையத்தில் மாப்பிளை குடும்பத்தோடு வந்து இறங்கினாள் ஷாலினி. மாப்பிளை அவளை ஆசையோடு நெருங்கி கூட்டிச்சென்ற\nவிதத்தை நினைவிருத்திப் பார்க்கிறாள் ஷாலினி... லண்டன் கட்டிடங்கள் ஆச்சரியமாக இருக்கிறது அவளுக்கு. பிரமாண்டமான கட்டிடங்கள் பற்றிய விளக்கங்களை ஷாலினிக்கு அளிக்கிறார் மாப்பிளை. ஷாலினி கூர்ந்து கவனிப்பதுபோலிருந்தாள். ஆனால், அவளின் விழிகள் வெறித்துச் சுழன்றுகொண்டிருந்தன.\nமாப்பிளை வீட்டை அடைந்தபோது புன்சிரிப்பை வரவழைக்கின்றாள். கண்கள் அகல விரிந்து ஒருமுறை சுழல்கின்றது. கவர்ச்சி, அலங்காரம், மாடிகள் கொண்ட பெரிய வீடுதான். வீட்டுக்கு முன்புறத்தில் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்கள் காட்சியளிக்கின்றன. புருவ விளிம்பு நெளிகிறது ஷாலினிக்கு.\nஷாலினி எதிர்பார்த்ததுபோல் உறவினர்கள் நண்பர்கள் என்று மாப்பிளை வீட்டிற்கு எவரும் வருவதாகத் தெரியவில்லை. லண்டனிலுள்ள விதம்விமான சாப்பாட்டுக் கடைகளில்; குடும்பமாகச்சென்று மாலைநேரங்களில் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு வருகின்றார்கள்;. ஷாலினிக்கு குழப்பமாக இருக்கிறது. கலகலத்துச் சிரித்;துக்கொண்டு திரிந்த தன் வீட்டத்தோட்டம், அவளது கிராமத்தின் அழகிய ஓசைகள் அவளுள் எதிரொலிக்கின்றது. பிறந்து வளர்ந்த இடங்கள் சட்டெனக் காட்சிகளாகி அவள் கண்ணில் பைத்தியம் மின்னியது.\n‘தேன்நிலவைக் கழிப்பதற்காக மலேசியாவிற்குச் செல்லவேண்டும்’ இளமையும், கண்களில் மருட்சியியும், உடல் வாளிப்பும் மிளிரும் ஷாலினியைக் கட்டியணைத்தபடி மாப்பிளை கூறுகின்றார். மாப்பிளையே மின்னல் வேகத்தில் கணணியில் விமானச் சீட்டுக்களைத் தயார் செய்கின்றார்.\nஷாலினியும் மாப்பிளையும் மலேசியாவுக்குப் பறக்கிறார்கள்.\nஆங்கிலேயர் பேசுவதுபோன்ற உச்சரிப்புகளோடு மாப்பிளை கதைத்தாலும் தற்போது ஷாலினிக்கு எல்லாமே புரிந்துகொள்ளும் ஆற்றல்; வந்துவிட்டது. அவளும் ஆங்கிலத்தில் மாப்பிளையோடு கதைக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும்;, விவாதிக்��ும்; திறமையும் கொஞ்சம் பெற்றுவிட்டாள். மாப்பிளை கொச்சைத் தமிழிலும் ஒன்று ரண்டு வார்த்தைகள் பேசுவார்.\nமனித உடம்பில், மனித நாற்றத்தில் இப்படியான சுவையா என எண்ணுவதுபோலவும், ஓர் அழகிய தடாகத்தில் விழுந்து நீந்துவது போலவும்; பின்னிப் பிணைந்து மாப்பிளையும், ஷாலினியும் மூழ்கிப்போகின்றனர். மலேசியாவில் வித்தியாசமான கணங்கள் ஷாலினியின் எதிர்காலத்தை நம்பிக்கையூட்டி வருடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாப்பிளை ஷாலினிக்குப் புதுப்புது பரிசுப்பொருட்களும், புதியபுதிய உணவகங்களில் விதம் விதமான சாப்பாடுமாக தேன் நிலவு திணறிக் கழிந்தது.\nமலேசியாவிலிருந்து லண்டன் திரும்பிய மாப்பிளை - ஷாலினியின் குடும்ப வாழ்வு ஆரம்பமாகின்றது. மாப்பிளை காலை வேலைக்குச்சென்று மாலை திரும்புவார். மாப்பிளையின் குடும்பத்தினருக்கும்; சேர்த்து பகலில் சமையல் வேலையில் மூழ்கியிருப்பாள் ஷாலினி. வேலையால் திரும்பும் மாப்பிளையுடன் ஷாலினியும் தொலைக்காட்சியுடன் இணைந்திருந்துவிட்டு, இருவரும் உடலால் மிக நெருக்கமாயும் கட்டில்தான் வாழ்வாகின்றது. கணவன் என்ற ஆத்மசுகம் அவளுக்குக் கிடைக்கவில்லை. பெற்றோர் சொன்ன பாவத்திற்காக அவள் அவனையே கலியாணம் செய்து, இப்படியே வாழ்ந்து, செத்துப் போக வேண்டுமா தன் மனதில் எழும் கேள்விகளை யாரிடமுமே சொல்ல முடியாமல் தன்னுள் தவிக்கிறாள் ஷாலினி. நாட்கள் இயந்திர மயமான வாழ்வாகின்றது.\nசொந்தம், பந்தம், ஆத்மீக நண்பர்கள் என்று ஷாலினிக்கு லண்டனில் யாருமேயில்லை. மாப்பிளையையும் அவரது குடும்பத்தையும் நம்பி கற்பனைக் கோட்டையில் வந்தவள்தான் ஷாலினி. ஷாலினியின் எதிர்பார்ப்பும், தவிப்பும் ஏக்கமும் அவளுக்கு ஏதோ ஒரு திரை கிழிந்தது மாதிரித்தான் இருந்தது. அவளுக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சியெல்லாம் ஒரு பாதுகாப்பிற்காக ஏற்பட்டது போலத்தான். பரிதாபகரமான ஒரு தனிமையின் வெறுமைதான் அதுவென தன்னுள் உணர்கின்றாள் ஷாலினி.\nவீட்டில் இருக்கும்வேளைகளில் கணணியில் கவனம் செலுத்தும் ஷாலினியின் செயலை மாப்பிளை இப்போது விரும்புவது இல்லை. இலங்கைத்தாதியான ஷாலினி லண்டனில் அத்தாதித்தொழிலைத் தொடர விரும்பினாள். மாப்பிளை அதில்கூட அக்கறை செலுத்துவதில்லை.\nகணனியில் அனுபவம் கொண்ட ஷாலினியால் தற்போது மாப்பிளையின் பல்வேறு நண்பிகளின் தொடர்புகளைக் கண்டறிய முடிந்தது. அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக ஏற்படும் அதிர்வுகளைக் காணும்போது ஏமாற்றப்பட்ட தன் பெற்றோரைத்தான் நினைந்து நொந்துகொள்கின்றாள் ஷாலினி.\nமாப்பிளை மாலை வேலையால் திரும்பியதும் வழமையான களைப்பு, சாப்பாடு, படுக்கை.. ஷாலினியால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளும் ஒரு பெண்ணில்லையா ஷாலினி நெஞ்சில் ஆத்திரமும்., துரோகம் இழைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்துக்கொண்டிருந்தது. தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு மாப்பிளையின் செயலை அவதானித்துக்கொண்டே ‘எனக்கு ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்தீhகள் ஷாலினி நெஞ்சில் ஆத்திரமும்., துரோகம் இழைக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஏமாற்ற வெறியும் தணலாய்த் தகித்துக்கொண்டிருந்தது. தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு மாப்பிளையின் செயலை அவதானித்துக்கொண்டே ‘எனக்கு ஏன் இவ்வளவு பெரிய துரோகம் செய்தீhகள்\nவீட்டுக் கணணி தூக்கி எறியப்பட்டு சுக்கு நூறாக நொருக்கப்பட்டது. என்ன வேகம் கொண்டு அதனை மாப்பிளை செய்தார் என்பதை ஷாலினியால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்து, பெண் கேட்டுத் திருமணம் செய்து இங்கு வந்து என்ன நான் அடிமைச் சீவியமா சீவிக்க வேண்டும் ஷாலினியின் நினைவில்; மனசு என்னவோ அடைத்துக்கொண்டு வந்தது. கண்கள் கலங்கின. உடம்பு துடித்துப் பதைத்தது. அனாதை போல்; தவித்தாள் ஷாலினி;.\nமாப்பிளை வீட்டாரின்; ஏதோ இரகசியமான பேச்சு வார்த்தைகளை, அவர்களின் மாற்றங்களை ஷாலினி அவதானிக்காமலில்லை.\nவெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பும் ஷாலினிக்கு வாழ்வின் இடி விழுந்தாற்போல் ஒரு சொல் காத்திருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை.\nஅன்று வேலையால் திரும்பிய மாப்பிளையின் அதட்டல் உடைந்த கண்;ணாடியில் இருந்து எழும்பும் ர்Pங்காரம்போல் சிதறுகிறது. அகல விரிந்த கண்களோடும், இறுகிய உதடுகளோடும் மாப்பிளை சொல்கிறார்:\n‘எனது பெற்றோரின் விரும்பத்தினால்தான் இலங்;கைக்கு வந்து உம்மைத் திருமணம் செய்திருந்தேன். உம்மை விவாகரத்து எடுக்கப்போகிறேன். வீட்டைவிட்டு வெளியே போகவும்’ மாப்பிளையின் அதிரும் தொனியைக் கேட்டு திகைத்தே விட்டாள் ஷாலினி.\nநிம்மதியில்லாமல் அலைந்த ஷாலினியின் மனம் மேலும் உளைந்தது. வேதனையை ��ருவாக்கியது. ஏதோவொரு பயமாகவும், அசௌகரியமாகவும் தோன்றியது அவளுக்கு.\n நான் வணங்கும் வியாகுல மாதாவே இதென்ன இது ஷாலினி அதிர்ச்சியில் மௌனித்துவிட்டாள். அவள் தனது ஆச்சரியத்தை அவசரமாக மறைக்க முனைகிறாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாப்பிளையின் குடும்பத்தினரின் செயற்பாடுகளும்; ஷாலினியின் இதயத்தைப் பிளக்க வைத்தது. உணவு இல்லை. கழிவறைகள்கூடப் பூட்டப்படுகின்றன. இவர்கள் என்ன மனிதப்பிறப்புகளா இந்த நூற்றாண்டில் இப்படியான காட்டுமிராண்டித் தனமான மனிதர்களும் நாகரீகமானவர்களாக நடித்துக் கொண்டு வாழ்கிறார்களா இந்த நூற்றாண்டில் இப்படியான காட்டுமிராண்டித் தனமான மனிதர்களும் நாகரீகமானவர்களாக நடித்துக் கொண்டு வாழ்கிறார்களா இனி இந்த வீட்டில் இருக்கமுடியாது. என்னென்னவோ எல்லாம் நினைந்து சபித்துக் கொண்டிருந்தது ஷாலினியின் மனம். ஷாலினி தன்னுடன் எடுத்துச் செல்லக்கூடிய முக்கியமான பொருட்களுடன் வீட்டைவிட்டே வெளியேறுகின்றாள்.\n‘என்போன்ற பெண்களைப் பரிதவிக்கவிடும் படலம் என்னோடு முடிவடையப் போகிறதா இன்னும் தொடரப்போகிறதா காலத்துக்குக் காலம் ஆசையை வடித்து உறவுகளை மாற்றி, பெண்களின் வாழ்வைப் பாழாக்குகின்றவர்களாp’ என்று லண்டன் மாப்பிளை பற்றிய கேவலமான கேள்விகளைத் தன்னுள் தொடுத்தபடி...’\nஷாலினியின் இளமையும், துணிவும், விடாமுயற்சியும், விவேகமான செயற்பாடுகளும், லண்டன் சட்டமும் அவளுக்குக் கைகொடுத்தது. இப்போது ஷாலினி லண்டனில் வதிவிட உரிமை பெற்றுவிட்டாள். தனியார் வைத்தியசாலையின் சிறப்பான தாதியாகவும் பணிபுரிய ஆரம்பித்துவிட்டாள். அத்;துறையின் பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டும் இருக்கின்றாள். நல்ல ஒரு எதிர்கால வாழ்வை எதிர் நோக்கியபடி. ஆனால்...\nலண்டனுக்கு கல்யாணம் முடித்துப்போன என் பேத்தி ஷாலினிக்கு ஒரு பூச்சிபுழுவும் இல்லையோ எனக் கேட்கும் அம்மம்மாவின் கேள்வியும், தம்பி தங்கையின் வாழ்வும், உறவினர்களின் பரிகாசக் கேள்வியும்; ஷாலினியின் மனதை நெருடிக்கொண்டேயிருக்கின்றது...\nஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர்; ஏற்கனவே இறந்துபோனவர் என எண்ணும்படி வாழ்வு அமைந்துபோவது துரதிர்ஷ்ட வசமானது அல்லவா அதிர்ஷ்டங்களுக்கு மட்டுமன்றி, துரதிர்ஷ்டங்களுக்கும் இடம் தந்தபடி இயங்குவதே வாழ்வின் இலக்கணம் போலும் என்ற மௌனியின் கருத்து மனதை விரிய வைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/sex/", "date_download": "2019-08-18T19:05:00Z", "digest": "sha1:SNR37GFWSL2M6CC5KQVLMF6662SA2FDC", "length": 6758, "nlines": 84, "source_domain": "www.jodilogik.com", "title": "செக்ஸ் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nஉங்கள் மனைவி அல்லது பங்குதாரர் ஏமாற்றுகிறாரா ஒரு கையேடு உங்களுடைய அடுத்த படிகள் திட்டமிடலாம்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 11, 2017\nஎன்ன ஒரு உறவு ஏமாற்றுதல் அமைகிறது Just google \"Cheating apps\" நீங்கள் மீது பார்ப்பீர்கள் 10 மில்லியன் முடிவுகளை Just google \"Cheating apps\" நீங்கள் மீது பார்ப்பீர்கள் 10 மில்லியன் முடிவுகளை மேல் தேடல் முடிவுகளில் சில உங்கள் ஏமாற்றும் உதவ பயன்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு அடங்கும் ...\n36 ஒரு திருமண நைட் நீங்கள் எப்போதும் மறக்க மாட்டேன் முதல் இரவு குறிப்புகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 16, 2017\nதிருமணத்திற்கு முதல் இரவு குறிப்புகள் - It's awkward yet important ஒவ்வொரு மாதமும் மீது 8000 இந்தியாவில் மக்கள் Google இல் முதல் இரவு குறிப்புகள் தேட. வெறும் இந்தியர்கள் பதில்கள் மற்றும் கண்டுபிடிக்க முயற்சி எண்ணற்ற பிற வழிகளில் கற்பனை ...\nஇந்தியாவில் திருமண பிறகு செக்ஸ் வாழ்க்கை – நாம் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்து\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 6, 2016\nImportance of sex in marriage Here is a simple quiz to get you started. யாரும் பற்றி பேசுகிறார் என்று இந்தியாவின் புகழ்பெற்ற விஷயம் என்ன It's sex. What's the most popular misconception in India\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52994-kauravas-are-test-tube-babies.html", "date_download": "2019-08-18T20:19:36Z", "digest": "sha1:NSCDEJ3TU7TNIWULKXZFFAIPPSGVTZLD", "length": 12618, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மகாபாரத கௌரவர்கள் டெஸ்ட்டியூப் குழந்தைகள்- துணை வேந்தர் பேச்சு | Kauravas are test tube babies", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nமகாபாரத கௌரவர்கள் டெஸ்ட்டியூப் குழந்தைகள்- துணை வேந்தர் பேச்சு\nமகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கௌரவர்கள் ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் முறையின் மூலமாக பிறந்தவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் இருந்ததாகவும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் பேசியுள்ளார்..\nசார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் ராவ் பேசி உள்ளார்.\nராமர் அஸ்திரங்களை பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்ற அவர், இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை நம் தேசத்தில் இருந்திருப்பது இவற்றிலிருந்து தெரிய வருகிறது என்று தெரிவித்தார்.\nமேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்த அவர், ராவணனிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஉயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டுள்ளார்.\nமகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய ராவ், காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித��து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து குறிப்பு உள்ளது. அதில் கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது என்று ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‛எதிர்க்கட்சி தலைவர் பதவி மீது ஆசையில்லை’\nதிருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிக்கை: ஸ்டாலின் வலியுறுத்தல்\nமீனவ மாணவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வு எழுத பயிற்சி\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மறுப்பு\n'டான்செட்' தேர்வை அண்ணா பல்கலை. நடத்தும்: துணை வேந்தர் சூரப்பா\nதுணைவேந்தர் நியமன விவகாரம்: ஆளுநரிடம் ராமதாஸ் எழுப்பும் கேள்விகள்\nதுணை வேந்தர் நியமன ஊழல் விவகாரம்: ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டா���்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Prisin.html", "date_download": "2019-08-18T20:18:40Z", "digest": "sha1:7VMU7LFZ2J6WPO2IXQBBYW2DCGFOHTAD", "length": 7683, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை\nஅரசியல் கைதிகள் விவகாரம்:கூட்டமைப்பிற்கு அக்கறையில்லை\nடாம்போ October 08, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் மக்களுக்கு எதுவுமே இல்லாத அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக அலட்டிக் கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக புதியதொரு சட்டம் கொண்டு வருவது தொடர்பில் ஏன் மௌம் காக்கின்றனரென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பினார்.\nஅத்துடன், இராணுவத்தை பாதுகாப்பதில் இருக்கின்ற அக்கறை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் கூட்டமைப்பினருக்கு இல்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.\nயாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்��ை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new.ethiri.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-18T19:20:03Z", "digest": "sha1:44H2VVTFVWB6UHG7CI5SZXP3EB75ACCC", "length": 13133, "nlines": 163, "source_domain": "new.ethiri.com", "title": "உலகம் பாடும் ஓடு …! | ethiri .com ...................................................................................", "raw_content": "\nஉலகம் பாடும் ஓடு …\nஉலகம் பாடும் ஓடு …\nகால் உடைந்து நான் விழவோ ..\nபற்றி வரும் தீ பிடித்து\nபால் மேனி எரிந்திடுமோ …\nசுற்றி வரும் பகை பார்த்து\nசூழல் பந்து வீழ்ந்திடுமோ ..\nகொள்கை வீழ்ந்து செத்திடுமோ ..\nவெற்றிகளை கொட்டி விடும் …\nதட்டி வந்து கைகள் கூடி\nதன் நம்பிக்கையை செப்பிவிடும் …\nஒரு போதும் எண்ணாதே …\nதப்பு இன்றி நீ நடப்பின்\nதரணி உன்னை பாடி விடும் …>\nவன்னி மைந்தன் – ( ஜெகன் )\nமேலும் 20 செய்திகள் படிக்க படங்களில் அழுத்துங்க :\nமுள்ளி வாய்க்கால் அழுகிறது …\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nகால் விழுந்த சோம்பேறி …\nபூ புனித விழா இதுவோ ..\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nஅழுத தமிழா சிரி ….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஎடுத்து வா ஏகே 47….\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\n← கிழக்கொன்று வெளிக்கிறது …..\nவிழியை மூடு உயிர் வாழ்வாய் …\nகொங் காங் எல்லையில் இராணுவத்தை குவித்துள்ள சீனா - போர் வெடிக்கும் அபாயம் - photo\nரஸ்சிய பாதுகாப்பு அமைச்சரை வானில் வழிமறித்து மிரட்டிய நேட்டோ விமானம் - வீடியோ\nஇலங்கை செய்திகள் Srilanka News\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார....\nயாழில் அட்டகாசம் புரியும் 15 பேர் கொண்ட மர்ம கும்பல்-வீடுகள் சேதம்....\nவவுனியாவில் விவசாயிகளை விரட்டும் வண்டு....\nவாழைச்சேன���யில்வானில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு-அச்சத்தில் மக்கள்....\nஒக்டோபர் பலாலியிலிருந்து முதல் வெளிநாட்டு விமானசேவை ஆரம்பம்....\nகோத்தா ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அது இருண்டகாலம்-விக்கியர் அறிவிப்பு....\nயாழ் வரவுள்ள கோத்தாவிடம் நல்லபெயரெடுக்க முண்டியடிக்கும் அடிமைகள்....\nமகேசின் பதவிக்காலம் முடிந்தது-அடுத்த தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா....\nஎழுத்துமூல உத்தரவாதம் தருபவருக்கே எமது ஆதரவு-விக்கி ஐயா அறிவிப்பு....\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட யாழ் இளைஞர்களை போலி குற்றச்சாட்டில் கைதுசெய்த பெலிசார்....\nஇந்திய செய்திகள் India News\nநேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் - ஆதிர் ரஞ்சன் சவுத்ரி\n7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nபயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை - கர்நாடகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு\nஉலக செய்திகள் World News\nஹாலிவுட் பிரபல நடிகர் மரணம்\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nவீழ்ந்து நொறுங்கிய விமானம் இருவர் பலி - photo\nவினோத விடுப்பு Funny News\nகிரீன்லாந்து தீவை வாங்க விரும்பும் டிரம்ப்\nஈரான் ஜிம்மில் இந்த தமிழ் பாடல்தான் மார்னிங் வொர்க் அவுட்… -வீடியோ வைரல்\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nலண்டன் விமான நிலையத்திற்குள் மழை… அதிர்ச்சியடைந்த பயணிகள் வீடியோ\nபட்டப்பகலில் பெண்ணுக்கு கத்திக் குத்து\nஅல்லாஹ் என்ற எழுத்துடன் ரூ.8 லட்சம் விலையில் சந்தைக்கு வந்த குர்பானி ஆடு\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க-help call me-00447536707793\nகுற்ற செய்திகள் crime news\nமனிதனை சாப்பிடும் மீன்- video\nவானத்தில் இருந்து வீழ்ந்த வேற்று கிரகவாசி - வீடியோ\nமிரள வைக்கும் கிணறு - படையெடுக்கும் மக்கள் - வீடியோ\nபயப்படமா பாருங்க - மிரண்டு போவீங்க - வீடியோ\nகாட்டில் கண்முன் தோன்றி மறையும் மர்ம சித்தர்கள் video\nசெவ்வாய் கிரகத்தில் வினோத சப்தம்\nமரண அறிவித்தல் -கிருஷ்ணபிள்ளை பரமு\nசீமான் முழக்கம் Seeman speach\nஇவர்களை இப்படி யாரும் கலாய்த்து பார்த்திருக்றீங்களா video\nசீமான் அதிரடி பேச்சு video\nசீமான் இதுவரை பேசாத பேச்சு\nபடங்களை தவறவிட்டு வருத்தப்படும் நடிகர்\nசினிமாவில் இருந்து தூக்கி எறியப்பட்ட நடிகை\nவெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nஆண்டு பலன் - 2019\nஉயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….\nஎடுத்து வா ஏகே 47….\nஇழி செய்தார் நிலை பாரீர் …\nஅழுத தமிழா சிரி ….\nமோகம் முப்பது -ஆசை அறுபது ..\nபூ புனித விழா இதுவோ ..\nகடலில் விளையாடும் சீனா - சிக்குமா அமெரிக்கா..\nரஷ்ய விமானம் வீழ்ந்தது- நடந்தது ..என்ன \nநெத்திலி கருவாடு வறுவல் |video\nஇனிமேல் இப்படி டீ போடுங்க\nரசம் இப்படி செஞ்சா வீடே மணக்கும்,\nசாமி கும்பிட்ட நடிகை நயன்தாரா\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nமனைவியுடன் சென்று அத்தி வரதரை சாமி தரிசனம் செய்தார் இயக்குனர் அட்லீ\nஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதில்லை - ரஜினிகாந்த்\nகர்ப்ப காலத்தில் யோகா செய்யும் எமி ஜாக்சன்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள்\nஅறுவைசிகிச்சை பிரசவமும் அதில் இருக்கும் சிக்கல்களும்\nபால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு எப்போது உணவை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nபணம் உழைக்க வாங்க இதில் பதியுங்க - உதவிட நாம் தயார் இதில் அழுத்துங்க Copy Paste blocker plugin by jaspreetchahal.org", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/item/1104-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-18T19:10:56Z", "digest": "sha1:J3S3IWUL76XBW26GIUBFF6F637HGGTPO", "length": 3610, "nlines": 41, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஓரினச் சேர்க்கையாளர் என இந்திய வீராங்கனை அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nஓரினச் சேர்க்கையாளர் என இந்திய வீராங்கனை அதிரடி அறிவிப்பு\nஇந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ‘நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\n100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வரும், டுட்டீ சந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், பாலின பிரச்சினையில் சிக்கினார்.\nஅவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், விளையாட்டுக்கான நீதிமன்த்தில் முறையீடு செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.\nஇந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nகடந்த 5 வருடங்களாக தனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2ஆம் வருடத்தில் படித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅவர் தான் தனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/category/unseen-paradise/mae-hong-son-hotel/", "date_download": "2019-08-18T19:04:12Z", "digest": "sha1:6QXPYF3SIDJQLVAU63NGWQHMCULQ4UVH", "length": 4409, "nlines": 46, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "மே ஹாங் மகன் ஹோட்டல் | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nCategory Archives: மே ஹாங் மகன் ஹோட்டல்\nBaan Krating பய் ரிசார்ட்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504256", "date_download": "2019-08-18T20:27:12Z", "digest": "sha1:5NEBID5YNHDPUKXBFMTXNBT3R4RJLTDJ", "length": 7274, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு | Tuticorin shut down Sterlite plant; Court cannot interfere: Govt - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அரசின் கொள்கை நீதிமன்றம் தமிழக அரசு\nகாகித பயன்பாட்டை நிறுத்த முடிவு ரயில்வே பணிகளை டிஜிட்டல் மயமாக்க திட்டம்\nதமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி\nபாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்\n1200 குடிசைகள் எரிந்து சாம்பல்\nகாபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம்\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது: ஜல்சக்தி துறை அமைச்சகம் தகவல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாக அதிகரிப்பு\nமுன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகாஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை\nடெல்லியில் மோசர்பேர் நிறுவனத்தில் சிபிஐ அதிரடி சோதனை\nமருத்துவமனையில் வைகோ அனுமதி: தேனியில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க எய்ம்ஸ் வருகிறார் பிரதமர் மோடி\nஅருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nபுத்துணர்ச்சி தரும் புதினா காஃபி நல்லதும் கெட்டதும்\n19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்\nநதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/02/tnpsc-eo-exam-group-viii-vii-b-exam.html", "date_download": "2019-08-18T19:27:41Z", "digest": "sha1:IBSJESRSCORUOE6S726TD6CKKMGMMYWW", "length": 10689, "nlines": 211, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC EO Exam | Group VIII & VII B Exam Study materials", "raw_content": "\nதிருமங்கையாழ்வார் பாடியது பெரிய திருமொழி\nகுலசேகராழ்வார் பாடியது பெருமாள் திருமொழி\n1. சக்கரம் - சுதர்ச��ம் என்று பெயர்\n2. வில் - சாரங்கம் என்று பெயர்\n3. வாள் - நந்தகம் என்று பெயர்\n4. தண்டு - கௌமோதகி என்று பெயர்\n5. சங்கு - பாஞ்ச சன்னியம் என்று பெயர்\nதிருமாலின் வாகனம் - கருடன்\nதிருமாலைப் பாடாமல் நம்மாழ்வரையே தெய்வமாகப் பாடியவர் மதுரகவியாழ்வார்\nபெண்ணாகிய ஆண்டாளையும் திருமாலை பாடாத மதுரகவியாழ்வாரையும் நீக்கி ஆழ்வார் மொத்தம் 10 பேர் என்று கூறுவாரும் உண்டு.\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுவர்\nசைவ சமயத்தின் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவரும் மூவர் முதலிகள்\nமுதலாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன\nமுதல் முதலாக திருமாலின் 10 அவதாரங்களைப் பாடியவர்\n\"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய\n\"சென்றால் கடையாம், இருந்தால் சிங்காதனமாம்\nநின்றால் மர அடியாம், நீள்கடலுள் - என்றும்\nபுனையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்\nபெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ஆழ்வார்.\nஇவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.\n\"மாதவன்மேல் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு\"\n\"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி\nஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு\nஞானத் தமிழ் புரிந்த நான்\"\nமூன்றாம் திருவந்தாதியில் 100 வெண்பாக்கள் உள்ளன.\n\"பொருப்பிடையே நின்றும் புனல் குதித்தும் ஐந்து\n\"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nஎன் ஆழி வண்ணன்பால் இன்று\"\nமுதலாழ்வார்கள் மூவரும் சந்தித்துக் கொண்ட இடம் - திருக்கோவிலூர்\nமுதலாழ்வார்கள் மூவரும் திருமழிசையாழ்வாரைச் சந்தித்த இடம் - திருவல்லிக்கேணி.\nசூரியனை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்\nஞானத்தை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்\nபருப்பொருளைவிளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்\nநுண்பொருளை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்\nபொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் ஏற்றிய விளக்கில் இறைவனைக் கண்டவர் - பேயாழ்வார்\nதாமரையில் அவதரித்தவர் - பொய்கையாழ்வார்\nகுருக்கத்தியில் அவதரித்தவர் - பூ���த்தாழ்வார்.\nசவ்வல்லியில் அவதரித்தவர் - பேயாழ்வார்\nஇந்து மத இணைப்பு விளக்கம் மற்றும்\nசைவமும் வைணவமும் வினா விடைகள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/333679.html", "date_download": "2019-08-18T19:05:19Z", "digest": "sha1:S42IOUDJOFTOSR33EXZ7KCABE67K7SVN", "length": 9973, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "நீட் தமிழகத்திற்கு தேவை இல்லாதது - கட்டுரை", "raw_content": "\nநீட் தமிழகத்திற்கு தேவை இல்லாதது\nபிஜேபி தலைவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு அரவணைப்பாக\nதொண்டை கிழிய ... அதாவது கத்தி கத்தி பேசி வருவது என்பது\nஅவர்களும்,அதாவது பிஜேபி யும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கொண்டுவந்த\nநீட் தேர்வு... இந்தியா முழுவதும் நடக்க வேண்டும் என்பதாலும்\nஏழை மக்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாது என்பதாலும் தவிர\nவேறொன்றும் மிகப் பெரியதாக ஏதுமே இல்லை என்பது என் கருத்து.\nசரி நீட் வரட்டும் உங்களின் எண்ணப்படி, அதற்கு முன்பாக\nஇந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமும் தேர்வு முறைகளும்,\nஒரே மாதிரியான கல்வி கற்கும் சூழ்நிலைகளையையும்,\nஒரே மாதிரியான கல்வி நிலையங்களையும், அது போக\nஎல்லா கல்வி நிலையங்களும் கட்டணமில்லாததாகவும்\nஅரசு களின் கீழ் அமைந்த வாரும் இருக்க வேண்டும்... செய்வீர்களா \nஇதில், பத்தாம் வகுப்பு வரை நடுவண் அரசின் எந்த இடையூறும் இல்லாத\nஅந்த அந்த மாநிலங்கள் கல்விப் பலகையின் பாடத்திட்டங்கள்...\nஅந்த அந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுடன் அவர்களே அமைக்கவும்\nபதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகள் மட்டும் அந்த அந்த\nமாநிலங்களின் எதிர்ப்பில்லாத நடுநிலையான பாடத்திட்டங்கள்\nஇந்தியா முழுவதும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பு...\nஇல்லை என்றால்... அதெல்லாம் நடக்காது என்றால்... இது தேவையில்லாது...\nஏனெனில் அந்த அந்த மாநிலங்களில் அரசு மருத்துவர்கள்\nபணிக்காக தேர்வாகிறார்கள் என்றால்... இல்லை தனியார் மருத்துவமனைகளில்\nபணிக்காக தேர்வாகிறார்கள் என்றால் பட்டம் மட்டும் போதாது\nஎழுத்து முதல் நேர்முகத்தேர்வு வரை வெற்றி பெற்ற பிறகுதான்\nமருத்துவ பணிக்கு அமர்த்தப்படுகின்றார்கள்... என்பதால் நீட் தேவையில்லை.\nஅய்யா எல்லாருக்கும் ஒரு மிக பெரிய வேண்டுகோள்\nகண்டிப்பாக மருத்துவம் படிக்க மேனேஜ்மென்ட் சீட்டுகளை முதலில்\nபன்னிரண்டு வரை மாணவ செல்வங்கள் படித்த பாடத்திட்டங்களை\nநீட் தமிழகத்திற்கு தேவை இல்லாதது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : சு.சுடலைமணி (8-Sep-17, 3:14 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154054&cat=528", "date_download": "2019-08-18T20:00:24Z", "digest": "sha1:5DIBO6BZMID4ZEI7HGFEXN2RLPJUBDWS", "length": 26857, "nlines": 622, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைகளின் தனித்தன்மையே முக்கியம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nகல்விமலர் வீடியோ » குழந்தைகளின் தனித்தன்மையே முக்கியம் அக்டோபர் 08,2018 16:56 IST\nகல்விமலர் வீடியோ » குழந்தைகளின் தனித்தன்மையே முக்கியம் அக்டோபர் 08,2018 16:56 IST\nஅரசு பள்ளியில் கே.ஜி., வகுப்பு\nபோலீசார் கொடி அணி வகுப்பு\n'கிக்' செய்து உலக சாதனை\nவரலாறு சொல்லும் யானை பறவைகள்\nதேசிய கால்பந்து போட்டிக்கு பயிற்சி\nபிறந்தநாள் கொண்டாடும் Androidன் வரலாறு\nஆங்கில பள்ளி தேசிய வாலிபால்\nதேசிய வாலிபால்: தமிழ்நாடு சாம்பியன்\nபாடல்கள், வரைபடம் மூலம் சாதனை\nஉச்சி பிள்ளளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை\nஉயர்கல்விக்கு பிளஸ் 1 மார்க் தேவையில்லை\nஇரண்டாம் சீசனுக்கு தயாராகும் ரோஜா பூங்கா\nஆசிய போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு மரியாதை\nஅரசு மருத்துவமனையில் ' கொசுக்கடி' இலவசம்\nவெளியேறிய தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு அழை\nதேசிய வாலிபால் : தமிழகம் வெண்கலம்\nபுது எருசலேம் 300வது ஆண்டு விழா\nமீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி\nமீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி\nவிநாயக சதுர்த்திக்காக 71 கிலோ லட்டு பிரசாதம்\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nயோகாவில் 9 வ���து சிறுமி உலக சாதனை\nஅரசு பள்ளி மாணவியின் நூல் நீர் பாசனம்\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nஅரசு விழாவில் மாணவன் கேள்வியால் திடீர் நெருக்கடி\n18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\nஅரசு பஸ் ஓட்டிய குரங்கு ; டிரைவர் சஸ்பெண்ட்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\n3 வருஷமா மோசமான ஆட்சி\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்: துணை சபாநாயகர்\nபால் விலை உயர்வு ஏன்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nவேலூரில் வெளுத்து வாங்குது மழை\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபேனர் வைத்தவர்கள் மின்சாரம் தாக்கி பலி\nகள்ளநோட்டு அச்சடித்த மத்திய அரசு ஊழியர் கைது\nமனைவி நல வேட்பு விழா\nமதுரை அப்போலோவில் வைகோ அனுமதி\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nமனித -விலங்கு மோதலை தடுக்க வருகிறது கேமரா\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஏரியில் பத்தாயிரம் பன விதைகள் நடும்விழா\nமிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்\nஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்\nதிருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு\nசபரிமலை, மாளிகைபுரத்தம்மன் மேல்சாந்திகள் தேர்வு\nடாக்டர் வீட்டில் நகை கொள்ளை: வேலைக்காரன் வேலையா\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nகலப்பட விதையால் கவலையில் உள்ள விவசாயிகள்\nஇது தேசதுரோகம் எழுத்தாளர் சாருநிவேதிதா ( சுதந்திர தின சிறப்புப்பேட்டி ) promo\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சி��ப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nகேரம் போட்டி; ஆர்.கே.புரம், சி.எஸ்.ஆர்., பள்ளிகள் வெற்றி\nமாநில கபடி; வெள்ளிங்கிரி, வெற்றி\nஐவர் கால்பந்து; விஷ்வசாந்தி முதலிடம்\nஐவர் கால்பந்து; வி.பி.சத்தியம் சாம்பியன்\nமாவட்ட வாலிபால் சபர்பன் வெற்றி\nதொடர் கூடை பந்தாட்ட போட்டிகள்\nபோலீஸ் நடத்திய கால்பந்து போட்டி\nஉசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nநாகராஜா கோயிலில் ஆவணி வழிபாடு\nஎம்மதமும் சம்மதம்: மாதவன் பதிலடி\n‛அந்தாதூன்' தமிழ் ரீ-மேக்கில் பிரஷாந்த்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை பகையாக பார்த்தார்கள்: விஜயலட்சுமி அதிரடி பேட்டி\n'சர்க்கார்' வழியில் முடிந்த 'கோமாளி' கதை பஞ்சாயத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76139", "date_download": "2019-08-18T19:01:34Z", "digest": "sha1:LAEHTYXXSWZJICPUO52VPVPMTOM5H6WQ", "length": 12649, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "உப்புவேலி பற்றி பாவண்ணன்", "raw_content": "\nடொரெண்டோ விழா- ரசனை ஸ்ரீராம் »\nஉப்புவேலி புத்தகத்தைப் படித்துமுடித்ததும் இந்தச் சம்பவம்தான் நினைவில் மோதியது. வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேய நிறுவனம், சுரண்டிக்கொள்வதற்கான எல்லா வளங்களுடன் இந்தியா திறந்து கிடப்பதைக் கண்டறிந்துகொண்ட பிறகு, படிப்படியாக தன் சுரண்டலை நிகழ்த்தியது. சுரண்டுவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்கு எல்லை வகுத்துவிட முடியுமா என்ன சட்ட விதிகளுக்கு உட்பட்ட சுரண்டலை நிறுவனத்துக்ககாகவும் சட்ட விதிகளுக்குப் புறம்பான சுரண்டலை தன் சொந்த லாபத்துக்காகவும் செய்தார்கள். நில வரி முதல் உப்பு வரி வரைக்கும் அந்த நோக்கத்திலேயே விதித்து கறாராக வசூலி���்தார்கள். உப்புக்கு வரி போட்டு என்ன சம்பாதித்துவிட முடியும் என்று இப்போது தோன்றலாம். சாதிமத வேறுபாடின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோரும் வாங்கிப் பயன்படுத்தும் ஒரு பொருள் உப்பு. ஒருவருக்கு ஒரு வேளைக்கு ஒரே ஒரு கரண்டி உப்பு என்று வைத்துக்கொண்டால்கூட, முப்பதுகோடி பேருக்கு ஒரு வேளைக்கு முப்பதுகோடி கரண்டி உப்பு தேவைப்படுகிறது. ஒரு கரண்டி உப்பு என்பதை ஐந்து மில்லிகிராம் என்று கணக்கு வைத்துக்கொண்டால்கூட ஒரு கோடி பேருக்கு இருநூறு மூட்டை உப்பு தேவைப்படுகிறது. முப்பது கோடி பேருக்கு ஆறாயிரம் மூட்டை. ஒரு மூட்டைக்கு மிகச்சிறிய தொகையை மட்டுமே வரியாக வசூலித்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்பதை நாம் கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். இது ஒரு வேளை கணக்கு. இப்படியே ஒரு நாள் கணக்கு, ஒரு மாதக்கணக்கு, ஓராண்டுக் கணக்கு என கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு மயக்கமே வந்துவிடலாம். இவ்வளவு தொகையா உப்பு வரியாகச் சுரண்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது என்று அதிர்ச்சியுடன் தோன்றலாம்.\nஉப்புவேலி நூல் குறித்து பாவண்ணன் கட்டுரை.\nகலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்\nராய் மாக்ஸம் விழா இன்று\nராய் மாக்ஸம் விழா சென்னையில்\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nபுதியவர்களின் கதைகள் :2 — பாவண்ணன்\nதெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் – பாவண்ணன்\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் - ஒரு கடிதம்\nஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை\nஅபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு ���திவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news?start=&end=&page=11", "date_download": "2019-08-18T20:15:39Z", "digest": "sha1:MGZYEFUR5OISFUMMOVNSSBIR3B4OU23X", "length": 8091, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | முக்கிய செய்திகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nநீர்நிலைகளை சீரமைத்து மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள்... தண்ணீர் ஊற்றி…\nகுழந்தை தொட்டில் ஆட்டும் இயந்திரம்... வடிவமைத்த கிராமத்து இளைஞர்\nமுன்னாள் மத்தியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடம்\nஅரிசியை எண்ணவிட்டு ஆட்டையை போட்ட மந்திரவாதி...\nதிருத்தணியில் ஹோட்டலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...…\nசாமியார் பேச்சைக்கேட்டு நடுவீட்டில் 25 அடிக்கு குழிதோண்டிய பெண்....…\nதிருச்சி அருகே கறிவிருந்துக்கு சென்றபோது நடந்த கொடூர விபத்து... 8 பேர் பலி\nநாளை முதல் உயருகிறது ஆவின் பால் விலை... புதிய விலைப்பட்டியல் வெளியீடு\nதலைநகரில் கொலையில் விழும் தலைகள்\nதமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன் -திருநாவுக்கரசர்\nமெரினாவில் ஜெ.வுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி\nகம்பீரமாக மேல்கோட் ப���க்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்...\nமேத்யூ சாமுவேல் சென்னைக்கு வரக்கூடாது - எடப்பாடி முடிவு\nகத்தாரில் பேட்ட மரண மாஸ் - ரசிகர்கள் உற்சாகம்\nபுதுக்கோட்டையில் மட்டும் சுமார் 5 டன் பிளாஸ்டிக்\nதிருவாரூர் இடைத்தேர்தல்- தி.மு.க வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்குப் பெருகும் ஆதரவு\nவருகிறது பெண்கள் மனிதச்சுவர் போராட்டம்- திணரும் கேரள அரசு\nவிஜயகாந்த் உடல்நிலை - பிரேமலதா விளக்கம்\nதலைமைப் பொறுப்பைத் தவிர்ப்பவர் யார்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (32) -முனைவர் முருகு பாலமுருகன்\n2019 ஆவணி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\nசுக்கிர தசை சுகம் தர எளிய பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/93122-", "date_download": "2019-08-18T19:56:18Z", "digest": "sha1:ZBUWCZJD5P5PTGC4STRIT4P42IVJYBJ2", "length": 24374, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 April 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 26 | thudaiyur sri visha mangaleswarar", "raw_content": "\nஅர்ஜென்டினாவில் ஒலிக்குது 'ரங்கா... ரங்கா...’ கோஷம்\nசிக்கல்கள் தீர்ப்பார் செக்கச் செவேல் கணபதி\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-26\nமாங்கல்ய பலம் தரும் சுமங்கலி திருத்தலம்\nமூவரையும் வணங்கினால் ஞானமும் யோகமும் நிச்சயம்\nவில்வ மாலை... விரைவில் திருமணம்\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nசேதி சொல்லும் சிற்பங்கள் - 26\nவிதைக்குள் விருட்சம் - 10\nபுதிர் புராணம் - புதுமை போட்டி - 24\nதிருவிளக்கு பூஜை - 135 - திருச்சி\nஸ்ரீமுஷ்ணம் விளக்கு பூஜையில் வாசகி கண்ணீர்\nஹலோ விகடன் - அருளோசை\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nதிரயோதசி திதியை, துடை திதி என்பார்கள். திரயோதசி திதியின்போது, அந்தி சாயும் வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பூஜைகள் செய்து வழிபட்டால், முன்வினைகள் நீங்கி, நிம்மதியான நல்ல வாழ்க்கையைப் பெறலாம் என்பது ஐதீகம் அதையே 'பிரதோஷ பூஜை’ என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.\nதிருச்சி சமயபுரம் டோல்கேட்டில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், நொச்சியம் மற்றும் திருவாசியை அடுத்து, கொள்ளிடக் கரையிலேயே, சாலைக்கு அருகில் அமைந்துள்ளது துடையூர் திருத்தலம். திரயோதசி எனப்படும் துடை திதியின்போது, இங்கே உள்ள சிவனாரை வணங்கித் தொழுவது விசேஷம் எனவேதான், இந்த ஊருக்கு துடையூர் எனும் பெயர் அமைந்ததாகச் சொல்வர்.\nசுமார் 2,000 வருடப் பழைமைமிக்க கோயில்; கண்டராதித்த சோழன் கட்டிய ஆலயம் எனப் போற்றுகிறார்கள். ஒருகாலத்தில் கொள்ளிடக் கரையில், கடம்ப வனத்தில், மிக பிரமாண்டமாக இருந்த கோயில், பிறகு கால ஓட்டத்தில் வழிபாடுகள் குறைய... பக்தர்கள் கூட்டம் குறைய... கோயிலின் நீள அகல பிரமாண்டமும் குறைந்துவிட்டதாகச் சொல்வார்கள்.\nஇன்றைக்கு மிகச் சிறிய கோயிலாகக் காட்சி தருகிறது இது. ஆனாலும், சிவ சாந்நித்தியமும் சக்தியின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும் அற்புதமான ஆலயம் இது. ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர். இவரை வணங்கி, விபூதிப் பிரசாதத்தை இட்டுக்கொண்டால், எந்தப் பூச்சி களின் விஷத்துக்கும் ஆளாகாமல், தப்பித்துக் கொள்ளலாம்.\nகர்வம், ஆணவம், பொறாமை, வயிற்றெரிச்சல், உண்மையை மறைத்தல், மற்றவரை வஞ்சித்தல், வீட்டுப் பெண்களையோ அல்லது பிடிக்காத நபர்களையோ துன்புறுத்துதல், உள்ளன்று வைத்துப் புறமொன்று பேசுதல், வார்த்தைக் கொடுக்கால் பிறரை காயப்படுத்திப் பேசுதல் எனும் விஷ ஜந்துக்களின் விஷத்துக்கு இணையான துர்குணங்களைக் கொண்டவர்கள் இங்கு வந்து சிவ தரிசனம் செய்துவேண்டினால், அவர்களிடம் உள்ள துர்குணம் யாவும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்\nதீயதை அழித்து நல்லதைத் தருவார் சிவபெருமான். அதாவது, விஷத்தை முறிக்கச் செய்து, மங்களகரமான நிகழ்வுகளைத் தந்தருள்வார் ஈசன். எனவே, ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் எனும் திருநாமம் அவருக்கு அமைந்தது.\nஅம்பாள் ஸ்ரீமங்களாம்பிகை. நல்ல விஷயங்களை, சத்காரியங்களை, மங்களகரமான நிகழ்வுகளை கணவருடன் சேர்ந்து தம்பதி சமேதராக, அம்மை அப்பனாக இருந்து நமக்கு வழங்குவதால், ஸ்ரீமங்களாம்பிகை எனும் திருநாமம் அமைந்ததாம் உமையவளுக்கு.\n''துடையூர் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததற்கு இன்னும் பல காரணங்கள் இருக்கு. அசுரர்களின் அட்டூழியத்தால், அகிலத்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமா இறந்துட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல, அசுரர்களை எதிர்த்துப் போராட பலசாலிங்க யாருமே இல்லாத நிலையில, ஒரு தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை ஒன்று, துடையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து, அடுத்த கணமே பெரிய மனிதர் போல் உருவமெடுத்ததாம். அந்தக் குழந்தைதான் ஒள���வ மகரிஷி. இதோ, இந்தக் கடம்ப வனத்தில் இருந்துதான், துடையில் இருந்து பூமிக்கு வந்து, அசுரர்களை அழித்தொழித்தார் ஒளரவ மகரிஷி. எனவே, இந்த இடத்துக்கு துடையூர் எனப் பெயர் அமைந்தது'' என்கிறார் கோயிலின் ஹரி குருக்கள்.\n''அதுமட்டுமா... ஸ்ரீராமபிரான், மாரீசன் எனும் மாயமானை அம்பு தொடுத்துச் சாய்த்தார் அல்லவா அப்போது, மாயமானின் தொடைப் பகுதியில்தான் அம்பு விட்டுக் கொன்றார் ஸ்ரீராமர். எனவே, இந்த ஊருக்கும் ஸ்ரீராமருக்கும் தொடர்பு உண்டு என்றுகூடச் சொல்வார்கள். எது எப்படியோ... துடையூர் சிவபெருமானை வாழ்வில் ஒருமுறையேனும், ஒரு பிரதோஷ வேளையில் வந்து தரிசனம் செய்துவிட்டால், இன்னொரு பிறவி என்பது இல்லை என்பது ஐதீகம் அப்போது, மாயமானின் தொடைப் பகுதியில்தான் அம்பு விட்டுக் கொன்றார் ஸ்ரீராமர். எனவே, இந்த ஊருக்கும் ஸ்ரீராமருக்கும் தொடர்பு உண்டு என்றுகூடச் சொல்வார்கள். எது எப்படியோ... துடையூர் சிவபெருமானை வாழ்வில் ஒருமுறையேனும், ஒரு பிரதோஷ வேளையில் வந்து தரிசனம் செய்துவிட்டால், இன்னொரு பிறவி என்பது இல்லை என்பது ஐதீகம்'' என்று விவரிக்கிறார் ஹரி குருக்கள்.\nகோபுரமோ மதிலோ இல்லை; கொள்ளிடக்கரைக்கும் தார்ச்சாலைக்கும் நடுவே சின்ன வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. அதையடுத்து, கோயில்தான் கோயிலை நெருங்கும்போதே, ஒரு தகரக் கூரையின் கீழ் அருமையாக உட்கார்ந்திருக்கும் நந்தி கண்ணில் படுகிறது. அடடா... நந்தியின் சிற்பத் திருமேனி கொள்ளை அழகு\n'பிரதோஷத்தின்போது, இந்த நந்திக்குத்தான் அபிஷேகம் நடைபெறுமா குளிரக் குளிர, பாலும் தயிரும் பஞ்சாமிர்தமும் பன்னீரும் இந்த நந்திதேவருக்குத்தானா குளிரக் குளிர, பாலும் தயிரும் பஞ்சாமிர்தமும் பன்னீரும் இந்த நந்திதேவருக்குத்தானா எத்தனை கம்பீரம் இந்த நந்தி எத்தனை கம்பீரம் இந்த நந்தி எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு, இந்தச் சிற்பத்தில் எவ்வளவு நேர்த்தியான வேலைப்பாடு, இந்தச் சிற்பத்தில்’ எனச் சிலிர்ப்பும் வியப்புமாக நந்தியை வலம் வருகிறோம்.\n'பிறை ஊரும் சடையான் - ஆரூர் துடையூரும் தொழ, இடர்கள் தொடரா அன்றே’ என்று அப்பர் பெருமான், வைப்புத் தலமாகப் பாடிப் பரவிய திருத்தலம், துடையூர். 'துடையூர் நாயகனைப் பற்றிக் கொள்ளுங்கள்; நம்மைத் துரத்தி வந்த இடர்கள் யாவும், இனி நம்மைத் தொடராது’ என்று உருகிப் ���ாடிய அப்பர் சுவாமிகளின் வேண்டுதலை ஏற்று, சிவனார் தன்னை நாடி வருவோரின் துயரங்களையும் இடர்களையும் களைந்து, அரவணைத்து அருள்பாலிக்கிறார் இங்கே.\n''திருச்சியில் திருஆனைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயில், உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர், ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில்கள், திருவாசி ஸ்ரீமாற்றுரைத்த வரதீஸ்வரர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி ஸ்ரீஞீலிவனநாதர் கோயில், துவாக்குடி திருநெடுங்களநாதர் கோயில், உத்தமர்கோவில், மண்ணச்சநல்லூர் ஸ்ரீபூமிநாதர் கோயில், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயில் என சிவ ஸ்தலங்கள் நிறையவே உண்டு.\nஅந்தத் தலங்களோடு ஒப்பிடுகிறபோது, துடையூர் திருத்தலம், மிக மிகச் சின்ன ஆலயம்தான் இன்னும் சொல்லப் போனால், திருச்சி- நாமக்கல் சாலையில் இப்படியொரு ஆலயம் இருப்பதுகூட முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. ஆனாலும், எப்படியோ இந்தக் கோயிலைப் பற்றித் தெரிந்துகொண்டு ஒருமுறை வந்தவர்கள், அதன்பின்பு அடிக்கடி வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்துச் செல்கிறார்கள். துடையூர், அப்படிப்பட்ட மகிமைமிக்க க்ஷேத்திரம்'' என்று பெருமிதத்துடன் தெரிவிக்கிறார் ஹரி குருக்கள்.\nதுடையூர் எனும் திருத்தலம், நம் துயர்களையெல்லாம் துடைத்தெறிகிற அற்புதமான திருத்தலம். நம் கண்ணீரைத் துடைக்கின்ற ஈசன், நம் கவலைகளையெல்லாம் மறக்கச் செய்கின்ற சிவபெருமான் என எண்ணிச் சிலிர்த்தபடியே, ஸ்ரீவிஷ மங்களேஸ்வரர் எனும் திருநாமத்துடன் கம்பீரமான லிங்கத் திருமேனியில் காட்சி தரும் சிவனாரை மெய்யுருகி தரிசித்தபடி நின்றோம்.\n'கடம்பந்துறை மூலஸ்தான மகாதேவ...’ எனும் கண்டராதித்த சோழ மன்னனின் கல்வெட்டு வாக்கியம் நினைவுக்கு வந்தது. சோழ தேசத்தில் இருந்தவாறு அகிலத்தையே கட்டிக் காக்கும் நாயகனையும் நாயகியையும் பற்றி இன்னும் அறிந்து உணர்ந்து வணங்கித் தொழுவோம், வாருங்கள்\nதிருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும், சமயபுரம் டோல்கேட் எனும் பகுதியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது துடையூர். நொச்சியத்தில் இறங்கி ஆட்டோவிலும் செல்லலாம். திருச்சி- குணசீலம் டவுன் பஸ்ஸில் ஏறி, துடையூர் எனும் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம்.\nஇந்த கட்��ுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/49715", "date_download": "2019-08-18T20:10:19Z", "digest": "sha1:R2SLV5ENTF4ZWCSHM555H6C42PKGMPLO", "length": 10027, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்\nகஞ்சா , ஐஸ் , ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது\nமகாவலி கங்கையில் மூழ்கி இருவர் பலி : இருவர் வைத்தியசாலையில் அனுமதி\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா \nவைத்தியசாலையின் 6 ஆவது மாடியிலிருந்து பெண் குதித்து தற்கொலை\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\n23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி\n23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி\nசீனாவின் இன்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி சீனாவன் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு பஸ் காரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜெல்லி மிட்டாய் உண்ட 4 வயது சிறுவன் தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2019-08-18 18:59:43 ஜெல்லி மிட்டாய் உண்ட 4 வயது\nகிரீன்லாந்தை விலைக்கு வாங்கவிருக்கும் ட்ரம்ப்..\nடென்மார்க் நாட்­டி­ட­மி­ருந்து கிரீன்­லாந்தை விலைக்கு வாங்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக வோல் ஸ் ரீட் ஜேர்னல் செய்தி நிறு­வனம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.\n2019-08-18 12:50:41 டென்மார்க் கிரீன்­லாந்து ஜனா­தி­பதி\nதிருமண விருந்தில் கொடூரம் ; தற்கொலைகுண்டுத் தாக்குதலில் 63 பலி, 183 பேர் காயம்\nஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 183 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-08-18 10:14:41 ஆப்கானிஸ்தான் காபுல் குண்டுத் தாக்குதல்\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nசீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதி அருகே கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலியான நிலைளில் மேலும் இருவரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஆட்சி மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி வரும் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர்களின் கனவு கானல் நீர் போன்றது என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.\n2019-08-17 17:04:56 கடம்பூர் ராஜு ஸ்டாலின் கனிமொழி\nஎம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார\nஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா: அதிர்ச்சிக்குள்ளாக்கிய முக்கிய காரணம் இதுதான்..\nகட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது : பேரா­சி­ரியர் தனராஜின் விசேட செவ்வி\n என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2018/10/02/", "date_download": "2019-08-18T19:58:48Z", "digest": "sha1:56MEHJUOIY5NDVY56JBJFFLN5TXIT53B", "length": 19034, "nlines": 126, "source_domain": "hindumunnani.org.in", "title": "October 2, 2018 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை – சபரிமலை ஐயப்பன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\nOctober 2, 2018 பொது செய்திகள்#Hindumunnani, #ஹிந்துமதம், hindu, temples, உச்சநீதிமன்றம், சபரிமலை, பண்பாடு, ஹிந்து மதம்Admin\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்த வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு..\nஇந்த நாட்டின் பாரம்பர்யத்தை அவமதிப்பதாக இருக்கிறது என்பது வெகுஜனங்களின் கருத்தாகும்..\n��பரிமலை ஐயப்பன் கோயில், பாரதத்தின் பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்று. இதற்கு வரலாறு, புராணகால சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. இது தொன்றுதொற்று வரும் பாரம்பர்யம். காட்டிற்கும், மலைக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில் இது. சுவாமி ஐயப்பன் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர். ஐயப்பனுக்கு விரதம் இருந்து வந்து வணங்குவது என்பது பல நூறு ஆண்டுகளாக தொன்றுத்தொட்டு நடைபெற்று வரும் வழிபாட்டு முறை. கோயிலின் தாத்பர்யம் பாலினப் பாகுபாடு ஏற்படுத்துகிறது என்பது முரண்பட்ட பார்வை. பெண்கள் 10 வயதிற்கு முன்பும், 50 வயதிற்கு பிறகும் ஐயப்பனைத் தரிசிப்பதை, யாரும் தடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, தென் தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊர்களிலும் ஐயப்பனுக்குக் கோயில் இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், பல கோயில்களில் தனி சன்னதியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பல நூறு கோயில்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டு முறையே பெரும்பாலான ஐயப்பன் கோயில்களிலும் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. வழிபட விரும்புவோர் மற்ற எந்த ஐயப்பன் கோயிலிலும் சென்று வழிபட முடியும்.\nஎல்லா வயது பெண்களும் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடு கூடாது என்று வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லீம், யாருடைய விருப்பத்திற்காக இந்த வழக்கை தொடுத்தார் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள்கூட இவ்வழக்கிலிருந்து விலகிவிட்டனர். இது பொதுநல வழக்கு என்றாலும், ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல், சம்பந்தப்படாதவரின் கருத்திற்காக அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைப்பது என்பது வெற்று அரசியல் என்றே பார்க்க முடியும்.\nஇந்த வழக்கை விசாரித்த நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், பெண்மணியான நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஒரு தீர்ப்பையும் கூறியிருக்கிறார். உண்மையில் பெண் நீதிபதி அவர்களின் தீர்ப்பே இந்த விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அவர் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமும்கூட. மத வழிபாட்டில் பாகுபாடு எனக் கூறுவது சரியல்ல. இந்திய சாசனம் தந்துள்ள வழிபாட்டு உரிமையில் உச்சநீதி மன்றம் தலையீட முடியாது என்பன போன்ற அவர் கூறிப்பிட்டுள்ளவை மிகவும் கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, ஒரு பெண் நீதிபதி, தனது தீர்ப்பில் துல்லியமாக குறிப்பிட்டுள்ளது, பெண்கள் வழிபாட்டு உரிமை சம்பந்தமானது. எனவே, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பை தானே மறு ஆய்வு செய்ய வேண்டும்.\nகட்டுப்பாடே இருக்கக்கூடாது என நீதிமன்றம் கூற முடியாது. எந்த இடத்திற்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, வரன்முறை என்பது இருக்கிறது. உதாரணமாக, நீதிபதி முன்பு கைநீட்டி பேசவதோ, சத்தமாக பேசுவதையோகூட நீதிமன்றம் அனுமதிப்பதில்லையே ஏன் நீதிபதியும் மனிதர்தானே என்று முறைதவறி நடப்பேன் என ஒருவர் முனைந்தால், நீதிமன்றத்தின் மாண்பு குலைந்துபோகாதா ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் ஒருவரின் உடல் மொழி அது, அதனை எப்படி நீதிபதி கட்டுப்படுத்துவார் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் விஷயம் என பேசினால் விதண்டாவாதமாகத்தானே பார்க்கமுடியும் அதுபோலத்தான் வழிபாட்டில் கட்டுப்பாடு என்பதை, பாகுபாடு என எடுத்துக்கொண்டு பேசுவதும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வைகொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும்.\nஜனநாயகத்தின் நான்கு தூண்களும் மக்களின் நம்பிக்கையை இழந்துவருவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. கடைசி தீர்வாக மக்களால் கருதப்பட்டவை நீதிமன்றங்கள். ஆனால், இப்போதோ, மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் முதல் இடமாக அது மாறிவருவது கவலை அளிக்கிறது. மக்கள், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை இழப்பது பெரும் தீங்காகிவிடும்.\nஇதனால் தான், பொது மக்கள் ஆங்காங்கே, ஐயப்பன் வழிபாடு சம்பந்தமான தீர்ப்பிற்கு தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் கோயில்களில் வழிபாடு நடத்தியும், பொது இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகிறார்கள்.\nபக்தர்கள் இந்தத் தீர்ப்பிற்கு தங்களது ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதத்தில் கோயில்களில் தீபம் ஏற்றி பொது பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம். ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற ஐயப்ப குருசாமிகள் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைத்திட பக்தர்களை ஒருங்கிணைத்து நமது சமய உணர்வினை வெளிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.\nகேரள மாநில அரசும், மத்திய அரசும், இந்திய குடியரசு தலைவரும் இவ்விஷயத்தில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தார்மீக ரீதியில், மக்களின் சமய உணர்வுகளை மதித்துத் தீர்வு காணவேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது..\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nவீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்.. August 6, 2019\nஇராம.கோபாலன் அவர்கள் அறிக்கை- அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நான்கு பக்தர்கள் மரணம், கவலை அளிக்கிறது.. July 19, 2019\nகர்மவீரர் வழி நடப்போம் July 15, 2019\nஇராம கோபாலன் அறிக்கை – அத்தி வரதர் தரிசன நிகழ்ச்சியில் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்திட வேண்டுகிறோம் July 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) ��ட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (179) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjmnashath.blogspot.com/2011_01_30_archive.html", "date_download": "2019-08-18T18:55:14Z", "digest": "sha1:DAK3WDXCEK34LYK7NVWFV4ZVDB2FA3ZJ", "length": 14213, "nlines": 164, "source_domain": "mjmnashath.blogspot.com", "title": "Mohamed Nashath: 01/30/11", "raw_content": "\nகணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு\nஇணைய உலாவி மூலம் அடிக்கடி பேஸ்புக் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுபவரே நீங்கள்,\nஅவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.\nஇவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.\nFacebook Desktop என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.\nமெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.\nபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.\nவரலாற்றில் இன்று: ஜனவரி 30\n1648: முன்ஸ்டர், ஒஸ்னாபுருக் ஒப்பந்தங்கள் மூலம்; ஸ்பெய்னுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான 8 வருடகால யுத்தம் முடிவுக்கு வந்தது.\n1649: இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ள்ஸ் புரட்சியாளர்களால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.\n1750: 1835: அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸனை சுட்டுக்கொல்ல முயற்சி நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதியொருவரை கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட முதலாவது சம்பவம் இது.\n1847: அமெரிக்காவின் யேர்பா புயெனா நகரத்தின் பெயர் சான் பிரான்ஸிஸ்கோ என மாற்றப்பட்டது.\n1933: அடோல்வ் ஹிட்லர் ஜேர்மனியின் சான்ஸ்லர் (அரச அரசாங்கத் தலைவர்) ஆனார்.\n1945: அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற ஜேர்மன் கப்பலான வில்லியம் குஸ்ட்லவ் பால்டிக் கடலில் சோவியத் நீர்மூழ்கி கப்பலின் தாக்கத்திற்குள்ளானதால் சுமார் 9000 பேர் பலி. கப்பல் அனர்த்தமொன்றில் மிக அதிக எண்ணிக்கையானோர் பலியான சம்பவம் இது.\n1945:இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தி, இந்து தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n1956: அமெரிக்க சிவில் உரிமை போராட்டத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஜுனியரின் வீட்டின் மீது குண்டுவீசப்பட்டது.\n2003: அமெரிக்க விமானத்தை பாதணி குண்டு மூலம் தகர்க்க முயன்ற ரிச்சர்ட் ரீட்டுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇமேஜ்களை PDF பைலாக கன்வெர்ட் செய்ய...\nஇமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.\nநம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.\nஇந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது.\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய Mobile Application\nசமூக வலைத்தளங்களின் ராஜாவான ஃபேஸ்புக் இணைய தளம் இன்று புதிய மொபைல் அப்ளிகேசன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் ஸ்மார்ட் போன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த ஃபேஸ்புக்கானது தற்போது சாதாரண மொபைல் பக்கமும் திரும்பியுள்ளது.\nஇந்த புதிய அப்ளிகேசன் மூலம் ஃபேஸ்புக் இணைய தளத்தை இலகுவாக வலம்வர முடியும். குறிப்பாக Profile, Newsfeeds, Friend list, Photo என்பவற்றை இலகுவாகவும் தெளிவாகவும் உங்கள் மொபைல் தொலைபேசியில் பாவ���க்கக்கூடியதாக இருக்கும்.\nகுறிப்பாக சில கையடக்க தொலைபேசி வழங்குனர்கள் இந்த சேவையினை எந்தவித கட்டணமும் இல்லாமல்(GPRS கட்டணம்) இலவசமாக முதல் 90 நாட்களுக்கு வழங்குவார்கள் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வழங்குனர்களின் பட்டியல் பின்வருமாறு,\nஇலவச சேவையினை இப்போது வழங்கும் நிறுவனங்கள்\nமிக விரைவில் கீழ்வரும் வழங்குனர்கள் இந்த இலவசச் சேவையினை வழங்குவார்கள்\nஇந்த புதிய அப்ளிகேசனானது Snaptu நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் 2500 வகைக்கும் மேலான கையடக்க தொலைபேசிகள் பாவிக்ககூடியதாகவும் இருக்கும் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. குறிப்பாக Nokia, Sony Ericsson, LG போன்ற பிரதான கையடக்க தொலைபேசி பாவனையாளர்கள் இந்த அப்ளிகேசனை பயன்படுத்தலாம் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய அப்ளிகேசனை டவுன்லோட் செய்ய இந்த m.fb.snaptu.com/f முகவரிக்கு உங்கள் கையட்டக்க தொலைபேசியினூடாக சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200484/news/200484.html", "date_download": "2019-08-18T19:32:07Z", "digest": "sha1:AQCZJ4ILCFGVHHGZJARMLOVGTIUXFLHZ", "length": 12018, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.\nபெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்\nஅடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவ���ை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.\nசெக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.\nஅதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.\nசிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.\nமார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித��து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.\nவாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅவசரம்… அவசியம்… தேவை டிஜிட்டல் டீடாக்ஸ்\nதிமுக என்ற குடும்பச் சொத்தின் மிகப் பெரிய உண்மை உடைக்கப்பட்டது\nதினந்தோறும் மோடி – உலகை வென்ற மோடி\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுப்பையில் கிடக்கும் வினோதமான வாகனம்\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/68143-not-elected-to-clean-toilets-remark-bjp-pulls-up-pragya-singh-thakur.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-08-18T19:30:52Z", "digest": "sha1:YZGLI24AMSXY6EASP7ZU6UMDZARFWJAP", "length": 10317, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்? - பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கண்டனம் | ‘not elected to clean toilets’ remark, BJP pulls up Pragya Singh Thakur", "raw_content": "\nதமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு\nநள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..\nசந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ\nகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு\nகழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன் - பிரக்யா சிங் பேச்சுக்கு பாஜக கண்டனம்\nகழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன் என்ற பிரக்யா சிங் தாக்கூர் பேச்சிற்கு பாஜக கண்டம் தெரிவித்துள்ளது.\nமத்திய பிரதேச மாநிலத்தின் போபால் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் பாஜக-வின் பிரக்யா தாக்கூர். சர்ச்சைப் பேச்சுக்குப் பெயர் போன தாக்கூர், தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். போபால் தொகுதியைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர், தனது பகுதியில் சுகாதாரமற்று இருக்கும் நிலை குறித்து பிரக்யா தாக்கூரிடம் தெரிவித்திருந்தார். இதனை��் தொடர்ந்து செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரக்யா உரையாற்றினார்.\nஅப்போது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரியாக செய்வேன். ஒரு எம்.பி-யாக, உள்ளூர் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்களோடு இணைந்து தொகுதியின் மேம்பாட்டுக்காக பணி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பிரக்யா சிங் தாக்கூர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நேரில் சென்ற பிரக்யா சிங் தாக்கூரை பாஜக செயல் தலைவர் நட்டா கண்டித்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் பாஜகவின் திட்டங்களுக்கு எதிராக வருங்காலத்தில் அவர் பேசக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்..\nஇன்று இரவுக்குள் வாக்கெடுப்பு நடக்குமா - கர்நாடக சட்டசபையில் நடப்பது என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி மகன் கைது\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nபாஜக அமைச்சர் கை விரல் துண்டானது: ஒட்ட வைக்க முடியாததால் சோகம்\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\n“ராமரின் வம்சாவளி நாங்கள் தான்” - உரிமை கொண்டாடும் அரச குடும்பம்\nமல்யுத்த வீராங்கனை பபிதா போகட் இன்று பாஜகவில் இணைகிறாரா\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nதுப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்\n“காஷ்மீரை ஆண்டவர்கள் 370ஐ தவறாக பயன்படுத்தினர்” - லடாக் பாஜக எம்பி பேட்டி\nRelated Tags : BJP , Pragya Singh Thakur , Toilet Cleaning remark , BJP Working president , JP Nadda , பாஜக , ஜெ பி நட்டா , பிரக்யா சிங் தாக்கூர் , கழிவறை சுத்தம் செய்யவா , பாஜக கண்டனம் , சர்ச்சை பேச்சு , பிரக்யா சிங்\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nட்விட்டரால் புது வாழ்வு பெற்ற தடகள வீரர் - சிவராஜ் சிங் உதவி\n“தமிழகத்திற்கு இது ஒரு எச்சரிக்கை மணி” - மத்திய அரசுக்கு அமைச்சர் பாண்டியராஜன்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்..\nஇன்று இரவுக்குள் வாக்கெடுப்பு நடக்குமா - கர்நாடக சட்டசபையில் நடப்பது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/12/blog-post_59.html", "date_download": "2019-08-18T20:05:28Z", "digest": "sha1:64272LXKOZ2IDYAPCGRVTFMS3WGCGZEP", "length": 7210, "nlines": 89, "source_domain": "www.sakaram.com", "title": "காஞ்சிரங்குடா யுவதிகளின் மட்பாண்ட உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும் | Sakaramnews", "raw_content": "\nகாஞ்சிரங்குடா யுவதிகளின் மட்பாண்ட உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும்\nஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தின் காஞ்சிரங்குடா கிராம யுவதிகளால் உள்ளூர் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிறு கைத்தொழில் திட்டத்தின் மட்பாண்ட கைப்பணிப் பொருட் கண்காட்சியும் விற்பனையும் பிரதேச செயலக வளாகத்தில் வியாழக்கிழமை 30ஆம் திகதி நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி திட்டப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், காஞ்சிரங்குடா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபடித்துவிட்டு விட்டிலிருக்கும் யுவதிகள் மற்றும் பாடசாலைகல்வியை இடைநிறுத்தி தொழிலற்று இருக்கும் யுவதிகளை ஒன்றிணைத்து இதுதொடர்பில் வவுணதீவு பிரதேச செயலகம் ஊடாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் வரமானத்தை ஈட்டும் பொருட்டு இத்திட்டம் செயற்படுத்தப்பள்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தள...\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nலண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக...\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்த...\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\nநடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவ...\nஇந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை\nகழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு\nதிருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா\nமட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-may-15th-2019-wednesday-025289.html", "date_download": "2019-08-18T19:02:34Z", "digest": "sha1:BOHFCANPSH5EX5XV5XOCYW5LM6MH22AL", "length": 30031, "nlines": 182, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்று போகும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? | Daily Horoscope For may 15th 2019 Wednesday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n18 hrs ago இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\n1 day ago மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\n1 day ago காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n1 day ago உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nNews மோடி அரசின் கட்ட���ப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்று போகும் இடமெல்லாம் வெற்றி வாகை சூடப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுடைய மனதுக்குப் பிடித்த நபர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் உங்களுடைய பங்குதாரர்களுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்களைத் தேடி வரும். புதிய உங்களுக்கான லட்சியத்தைப் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்த காய்ல ஜூஸ் குடிச்சா பாலிவினை நோய்கூட சரியாகிடுமாம்... எங்க கிடைக்கும்\nதொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான உதவிகள் கிடைக்கும். வேலையிடத்தில் உங்களுக்கு ஆதரவான நிலைமை உண்டாகும். நீண்ட நாள் கடன் ஒன்றை அடைப்பதற்கான வழி பிறக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவுபெறும். எந்த காரியமாக இருந்தாலும் அதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி வாகையும் சூடுவீர்கள். மனதில் ஏதேனும் விஷயத்தைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடையலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nஎதிர்கால வாழ்க்கை குறித்த திட்டங்களைத் தீட்டுவீர்கள். வீட்டில் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று தேடிப்பிடித்து வாங்கிக் கொடுப்பீர்கள். தொழிலில் புதிதாக விநியோகஸ்தர்களும் வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஆரம்பிப்பீர்கள். முக்கிய உத்தியோகத்தில் உள்ள உங்களுடைய அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களின் செயல்பாடுகளில் நீங்கள் நினைத்தபடி வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் வியாபாரத்தில் பெரிய வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவினைக் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பண வரவு கிடைக்கப் பெற்று திருப்தியடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும். .\nஎதிர்காலம் சம்பந்தப்பட்ட சில முடிவுகளை எடுக்க முற்படுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களுடைய நட்புகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் பதட்டங்கள் இன்றி, கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிக விரைவாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்காக நீங்கள் சில பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்\nவியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்தமான சூழ்நிலை மாறி விறுவிறுப்படையும். முக்கியமான உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் முழு நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். எவ்வளவு சிக்கலையும் சமாளிக்கிற துணிச்சலும் ஆற்றலும் பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் காவி நிறமும் இருக்கும்.\nMOST READ: தூங்கத்துல இயர்போனை விழுங்கிட்டு, மலத்தின்வழியே எடுத்து மறுபடி பயன்படுத்துறான்... வேற லெவல்...\nஅலைச்சல்கள் அதிகமாக இருக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பண வரவு கைக்கு வந்து சேர காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nபொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்தமாகத் தொழில் செய்கின்றவர்களுக்கு நினைத்தபடி லாபம் உண்டாகும். வெளியிடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வதால் மனமகிழ்ச்சி உண்டகும். உத்தியோகத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்துக் கொண்டிருக்கும். அவை அத்தனையையும் சாதனையாக்கிக் காட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nவேலை சார்ந்த உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டிற்கு உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். உங்களுடைய நீண்டகால நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலங்களுடைய நட்பு கிடைக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் உங்களைத் தேடி வந்து பொருள் வாங்கிச் செல்வார்கள். உங்களுக்கான பொறுப்புகள் பணியிடத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடைய ஆரம்பிக்கும். இதுவரை இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபார நுட்பங்களைக் கற்றுக் காள்ள முயற்சி செய்வீர்கள். வேலையிடத்தில் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வெளியிடங்களில் உங்களுக்கு வரவேற்பு அதகரிக்கும். வியாபாரங்களில் தொழில் பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். மறைமுகமாக உங்களுக்கு நெருக்கடிகள் வந்து கொண்டே தான் இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: வாயில இப்படி புண் அழற்சி வந்துச்சுனா சும்மா விட்றாதீங்க... அது இந்த நோய் வந்துடும்...\nமுக்கிய உத்தியோகஸ்தர்கள் உங்களுடைய உடன் பணி புரிகின்றவர்களிடமும் உயர் அதிகாரியிடமும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் முழு ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி உங்களை மற்றவர்கள் முன்பாக நிரூபித்துக் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாகனங்களில் சின்ன சின்ன மராமத்துப் பணிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nஅத்திவரதர் குளத்துக்குள் போகும் இன்று எந்த ராசிக்கு என்ன பலன் உண்டாகும்\nகடைசி ஆடி வெள்ளி... ���ந்தெந்த ராசிக்கு என்னென்ன நடக்கும்\nஇன்றைய நாள் உங்க ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த 3 ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப கவனமா இருக்கணுமாம்... ஏன் எதுக்குனு படிச்சுப் பாருங்க...\nஇன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த ஆடி சனியில் எந்த ராசிக்காரருக்கு உச்சம்\nஆடி வெள்ளி... வரலட்சுமி விரதம்... எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்\nஇன்று எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா உங்கள் ராசிக்கு என்ன நடக்கப் போகுது\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க படாதபாடு பட போறாங்க தெரியுமா உங்க ராசியும் இதுல இருக்கா\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம்\nMay 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தைகளின் தொப்புள்கொடி பின்னாடியும், குளிக்க வைக்கறதுக்கும் இவ்ளோ விஷயங்கள் இருக்கா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇன்னைக்கு பெரும் குழப்பம் ஏற்படப் போகிற ராசிக்காரர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/220140?ref=recomended-manithan", "date_download": "2019-08-18T20:24:24Z", "digest": "sha1:BVNAK54F427GYS2QR5K2WU6OQZTT6RCP", "length": 17036, "nlines": 130, "source_domain": "www.manithan.com", "title": "மகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன? கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு - Manithan", "raw_content": "\nஒரு வயதில் தந்தையை இழந்த மதுமிதா... வாழ்வில் இப்படியொரு சோகமா\nபிரான்சில் சோதனையில் ஈடுபட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.... சூட்கேஸில் கண்ட காட்சி\n233 பேரை காப்பாற்றியது எப்படி விமானத்தில் நடந்தது என்ன விமான கட்டுப்பாட்டு அறையின் கடைசி நிமிட உரையாடல்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nமாமியாரிடம் மருமகன் நடந்து கொண்ட விதம்... மாமானார் செய்த செயல்: சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம்\n20 வயது நபரை காதலித்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி... என்ன நடந்தது தெரியுமா\nதென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் புர���்சி திரைமறைவில் தீட்டப்படும் சதிகள் அம்பலம்\nதிருமணமான சில மாதத்தில் மனைவியை பார்த்து கதறிய புதுமாப்பிள்ளை.. கண் எதிரில் நடந்த பயங்கரம்\nகமலிடமே அதிரடியாக கூறிவிட்டு வெளியேறிய மது திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான் திடீர் தற்கொலை முயற்சிக்கான காரணம் இதுதான்\nகர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா... வைரலாகும் நளினி மகளின் பதிவு\nவியாழன் இரவு நடந்தது என்ன மது கையை அறுத்தது இதனால் தான் மது கையை அறுத்தது இதனால் தான் தீயாய் பரவும் முகநூல் பதிவு\n.. இன்று வெளியேறுவாரா வனிதா\nயாழ் தாவடி, வவு நெளுக்குளம்\nயூலியட் ஜெரோமீனா ஜெயந்தி ஆனந்தராஜா\nமகனின் பசிக்கு உணவு சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்... நடந்தது என்ன கண்ணீர் சிந்த வைக்கும் பதிவு\nஒரு வயது முதிர்ந்த தாய் தனது அன்பு மகனுக்காக உணவு சமைத்து வைத்து விட்டு அவன் வருகைக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் மகன் வரவே இல்லை. இந்த குறிப்பிட்ட வழக்கு உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அதுவும் நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேலை செய்பவராக இருந்தால், உங்கள் குடும்பத்துடன் மிக குறைந்த அளவு நேரம் செலவிடுபவராக இருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களை பாதிக்கும்.\nஒரு பெண் தனது கணவனிடம் விவாகரத்து பெற்ற பிறகு தனி ஆளாக நின்று தன் மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மகனும் நல்லபடியாக வளர்ந்து வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு சென்று விடுகிறான். அந்த தாய் அவள் வீட்டில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு வயது முதிர்ந்து விட்டது. இந்த இளம் வாலிபன் வார இறுதியில் தனது தாயைக் காண வந்து போகிறான்.\nநாட்கள் செல்லச் செல்ல வேலை பளு அதிகரிப்பதன் காரணமாக தாயைக் காண வரும் அவன் பயணம் அவ்வப்போது தடைபடுகிறது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் வந்து சென்று கொண்டிருந்த மகன், தொடர்ந்து சில மாதங்கள் கூட வர முடியாமல் போகிறது. ஆனால் அந்தத் தாய் தன் மகனின் இந்த செய்கை குறித்து ஒரு போதும் குறை கூறாமல் அமைதியாக பொறுமையாக மகனின் வரவுக்காகக் காத்திருந்தாள்\nஅன்னையர் தினத்தன்று தனது தாயுடன் முழு நாளையும் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மகன் தன் தாயிடம் தெரிவித்தான். மேலும் அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைக்குமாறு தாயிடம் கூறி இருந்தான். இதனைக் கேட்டதும் அந்தத் தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகன் வருவதை நினைத்து மிகவும் ஆனந்தமாக இருந்தாள். அன்னையர் தினத்தன்று காலை முதல் தனது மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.\nமகனுக்கு பிடித்தமான உணவு முழுவதும் சமைத்தவுடன் எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றாள். குளிக்கும்போது அவளுக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயலிழந்தது. வீட்டில் யாருமில்லாமல் தனியாக இருந்ததால் உயிருக்கு போராடி அவள் தோற்றுவிட்டாள். ஆம், அந்தத் தாய் இறந்து விட்டாள்.\nசில தினங்கள் கழித்து, பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் இந்த வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசுவதாக போலீசில் புகார் தெரிவித்தனர். போலிஸ் உடனடியாக வந்து இவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அந்தத் தாயின் உடல் முழுவதும் புழுக்களால் நிரம்பி இருந்தது. அந்தத் தாய் இறந்து கிடந்தாள். அவள் இறந்து நான்கு நாட்கள் ஆனது அப்போது தெரிய வந்தது. போலீசார் அவளின் மகனுக்கு அந்தத் தாயின் மரணம் குறித்து தகவல் தெரிவித்தனர்.\nதாயின் மரணச் செய்தி அறிந்த மகன் துடிதுடித்துப் போனான். அன்னையர் தினத்தன்று தன் தாயைக் காண வரவிருந்ததாகவும் வேலை அதிகம் இருந்ததால் தற்போது வரை தான் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவன் அப்போது தெரிவித்தான். உடனே அவன் தன்னுடைய வீடு வந்து சேர்ந்தான். டைனிங் டேபிளில் தனக்காக சமைத்து வைக்கப்பட்ட உணவு வகைகளைப் பார்த்தவுடன் தன் தாயின் அன்பை எண்ணி உடைந்து அழுதான். வயதான பெற்றோருடன் நேரம் செலவிடுவதை விட எந்த ஒரு வேலையும் முக்கியமானது இல்லை என்பதை இந்த உலகிற்கு உணர்த்த விரும்புவதாக அந்த மகன் கூறியுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபி : கடும் சோகத்தில் கதறி அழும் லொஸ்லியா\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஉயிரை பறிக்கும் சர்க்கரை வியாதிக்கு சப்பாத்திதான் பெஸ்ட் என்றால் பஞ்சாபிகள் என்ன பண்ணுவார்கள்\nகடற்படையினரால் கைப்பற்றப்பட்ட வள்ளத்தில் 84 கிலோ கிராம் போதைப் பொருள் கண்டுபிடி���்பு\nஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் நல்லை ஆதீனம் பகுதிக்கு விஜயம்\nபிரபாகரனின் சொல்லை ஆணையாக ஏற்ற ஈழத்தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தில் தாயகத்தை நினைவூட்டிய மடு அன்னையின் பெருவிழா\nஒரே ஒரு கேள்வியால் கடும் கோபமடைந்த மைத்திரி கோத்தபாயவுக்கு ஆதரவு இல்லை என்று தடாலடி பதில்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Prisioners_17.html", "date_download": "2019-08-18T20:19:06Z", "digest": "sha1:BG3CVV5TXJOYIYFMSSCUR3FJDZREAEZU", "length": 10732, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nமைத்திரி கைவிட்டார்: முதலமைச்சர் பல்கலை மாணவர் சந்திப்பு\nடாம்போ October 17, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்திற்கு வடக்கு முதலமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.யாழ்.பல்கலைக்கழக மாணவ தலைவர்களை இன்று அழைத்து தனது பாராட்டை தெரிவித்ததுடன் தான் குறித்த நடைபயணத்தில் பங்கெடுக்க முடியாதிருந்தமை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய கூட்டடமைப்பின் சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளநிலையில் முதலமைச்சர் மாணவ தலைவர்களை அழைத்து சந்தித்துள்ளார்.\nபாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (17) பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தனர்.\nபாதுகாப்பு சபைக் கூட்டம் நிறைவடைந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் ஜனாதிபதியைச் சந்திருந்தனர்.\nஇந்தச் சந்திப்பு அரசியல் ���ைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்காகவே நடந்தது. எனினும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்க்கமான எந்தவொரு உறுதிமொழியையும் ஜனாதிபதி வழங்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎனினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரையும் அழைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அடுத்த வாரம் முக்கிய பேச்சு நடத்த இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையிலேயே முதலமைச்சர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையிலான குழுவினரை சந்தித்துள்ளார்.\nபிக்போஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் திடீர் விலகல்\nவிஜய் தொலைக்கடிசியில் ஒளிபரப்பாகும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சினிமா பிரபலங்கள் பங்குபற்றிவரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து கமல்ஹ...\nஇந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப...\nசித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்...\nபாதாள குழுவின் ரங்கா உள்ளிட்ட இருவர் கொடூரமாக கொலை\nகொழும்பு - கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் இன்று (15) மாலை 4 மணியளவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு கிடைத்த புவிசார் அங்கீகாரம்.\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் யேர்மனி வரலாறு அமெரிக்கா வலைப்பதிவுகள் அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் மலையகம் விளையாட்டு முள்ளியவளை சினிமா தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ஆஸ்திரேலியா விஞ்ஞானம் டென்மார்க் மருத்துவம் இத்தாலி நியூசிலாந்து நோர்வே நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சிங்கப்பூர் சிறுகதை காெழும்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/211659-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%C2%A0/?tab=comments", "date_download": "2019-08-18T19:50:47Z", "digest": "sha1:SFTCFNAAXU4ADSPBRDKWYKND2BQ7OCMG", "length": 24399, "nlines": 248, "source_domain": "yarl.com", "title": "இழப்பு - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nBy நிலாமதி, April 23, 2018 in பேசாப் பொருள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகணவன் / மனைவி இழந்த பின் வாழ்கை எப்படி இருக்கும் \nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇழப்பு என்பது யாவரும் சந்திக்க வேண்டிய விடயம் . இழப்பு கொடுமையானது யாரும் பேச விரும்புவதில்லை. . அது வரும் போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்போம் .ஆனால் வந்து விடடால் எப்படி தாங்கி கொள்வது ...\nமனித மனம் என்பது இழப்பு வரும் வரைக்கும் அதை தாங்க முடியாது என நினைத்து பயந்து கொண்டு இருக்கும். ஆனால் அப்படி ஒரு இழப்பு வந்த பின் அதை தாங்க / துயரத்தில் இருந்து கடந்து போக தன்னை தயார் படுத்தி விடும். Time heals என்பார்கள். காலம் எல்லா துயரங்களையும் கடந்து போக செய்து விடும்.\nஇப்படியான பொது தன்மையில் இருந்து விலகி ஒரு இழப்பின் பின் மனம் பேதலித்து போகின்றவர்களும் உண்டு. மனம் ஒரு புள்ளியில் நிலைத்து நின்று அசைய மறுத்து வேதனை படுகின்றவர்களையும் கண்டுள்ளேன்.\nஒரு பிள்ளை ஷெல் அடியில் இருந்தமையால் என் நெருங்கிய உறவு ஒருவர் இன்றும் சற்று மனம் பேதலித்த நிலையில் தான் உள்ளார். அதே நேரம் சுனாமியில் தன் 4 பிள்ளைகளையும் இழந்த தாய் ஒருவருக்கு இப்போது (சுனாமியின் பின்) இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து வருகின்றனர்,\nகணவன் இறந்தால் மனைவி பிள்ளைகளுக்காக உயிரோடு இருக்கிறேன் என்பார்...அதெல்லாம் ஒரு சாட்டு...ஒரு சிலரைத் தவிர யாருமே யாருக்காவும் சாக விரும்புவதில்லை...\nஎதுவும் அருகில் இருக்கும்போது அவற்றின் அருமை பெருமை தெரிவதில்லை. அது கணவன் / மனைவி உறவுகளுக்கும் பொருந்தும்......\nஅமைதியான நதியில் திடீரென வெள்ளம் வருவது போல எனது குடும்பத்திலும் எனது கணவரின் இ��ப்பு என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. ஆறு மாதங்களில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரை நாம் இழந்து விட்டோம். பிள்ளைகள் உயர் படசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். அந்த வேளையில் எனக்கு வங்கி அட்டைகூட அடிக்கத் தெரியாது. அப்பொழுதுதான் கார் ஓடக் கற்றுக்கொண்டிருந்தேன்.அந்த வேளையில் என் மனவேதனையைவிட பிள்ளைகளின் கல்வி அவர்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்கத் தொடங்கினேன். (அடிக்கடி தனியாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலை இடுகாடு என்று சென்று வந்தது வேறுகதை.) ஆனாலும் வீட்டில் திருமணம் மற்றும் விசேட நிகழ்ச்சிகளின் போது மனதை வேதனை பிசைவதுண்டு. இருந்தும் நான் இல்லாமல் அவர் இருந்து தனியாக கஸ்ரப்படுவதை விட அவர் இல்லாமல் நான் கஸ்ரப் பட்டாலும் பரவயில்லை என மனதைத் தேற்றிக் கொள்வேன். உண்மையிலேயே யாழ் இணையமும் என் கவலையை மறக்க மருந்தாக இருந்தது.இருக்கிறது. இழப்பைப் பற்றி எழுதி உணரவைக்க முடியாது. பகிர்வுக்கு நன்றி நிலாமதி\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஅந்நிய செலாவணியில் 40 வீதமானவை தமிழர்களுடையது ;ஆளுநர் சுரேன் ராகவன்\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nமனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை. அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு) குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது. எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம். நன்றி வணக்கம். உங்க��ுக்கு எனது வாழ்த்துக்கள்.\nலாரா, சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா திபெத்தில் உள்ள கைலாயமலை. 3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் 7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார் ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன் 9. ���ிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள். அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும். அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்). ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை. இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே க��யில் வைத்துக் கொண்டனர். ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nநீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே. உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nசாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர். கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே. பாமர மக்களை அத்தி வரதர் என்ற பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67601/", "date_download": "2019-08-18T18:55:23Z", "digest": "sha1:XXLPPJHXI7ABRG5ZBTN6RMR4RSVBZF4X", "length": 15432, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறுமியை வன்புணர்ந்து தாயாக்கியவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுமியை வன்புணர்ந்து தாயாக்கியவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nசிறுமியை வன்புணர்ந்து தாயாக்கிய சகோதர முறையானவருக்கு இருபது ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.\nபருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த தனது சித்தியின் மகளான (தங்கை முறை) 14 வயதுடைய சிறுமியை சகோதர முறையிலான குடும்பத்தலைவர் பாலியல் வன்புணர்வுக்கு இரண்டு தடவைகள் உட்படுத்தி சிறுமியை தாய்மை அடைய செய்துள்ளார்.\nசிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குடும���பத்தலைவர் பருத்தித்துறை காவற் துறையினரால் கைது செய்யப்பட்டு , பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , அங்கு சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபதி திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டன. அத்துடன் சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தார்.\nஅந்நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என தனித்தனியே இரண்டு குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஅதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் , நடைபெற்று வந்தது.\nஅதன் போது எதிரி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , ” தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமைக்காக தற்போது எதிரி மனவருத்தம் அடைகிறார். அவர் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்ற சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்கின்றார். அத்துடன் எதிரி 5 பிள்ளைகளின் தந்தை ஆவார். எனவே அவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எதிரிக்கு குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என மன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.\nஎதிரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் , தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி தாய்மை ஆக்கியுள்ளார். அதனால் அந்த சிறுமிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. அத்துடன் எதிரி குறித்த குற்றத்தை புரியும் போது , சட்டமுறையான திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்துள்ளார்.\nஎதிரி புரித்துள்ள குற்றத்திற்கு 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க முடியும். எனவே எதிரிக்கு அதி கூடிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.\nஇரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேல் நீதிபதி தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி தாய்மையடைய செய்தமைக்காக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்தமைக்காக அதற்கும் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் எதிரி அனுபவிக்க முடியும்.\nமேலும் பதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதனை வழங்க தவறின் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட வேண்டும். அதனை செலுத்த தவறின் 2 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனை தீர்ப்பையளித்தார்.\nTagsகடூழிய சிறைத்தண்டனை சிறுமி பருத்தித்துறை கற்கோவளம் பருத்தித்துறை காவற் துறை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வன்புணர்ந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்\nநாட்டு மக்களை கருத்திற்கொண்டு அரசியல் தலைவர்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் – கர்தினால்\nஸ்திரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கப்படும் – முஸ்லிம் காங்கிரஸ்\nதேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிக்கப்பட்டார்… August 18, 2019\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்… August 18, 2019\nJVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்.. August 18, 2019\nமன்னார் எழுத்தூர் குளம் ஆழப்படுத்தப்படும் நடவடிக்கை ஆரம்பம் August 18, 2019\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம் August 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடச���லை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.fastnews.lk/date/2015/12/", "date_download": "2019-08-18T20:08:57Z", "digest": "sha1:KHPNO76YIN6OOHK2JRTTSZ7T7ZOSSC5E", "length": 12131, "nlines": 70, "source_domain": "tamil.fastnews.lk", "title": "December 2015 - FAST NEWS", "raw_content": "\nமத்தள விமான நிலையம் மீள் ஆரம்பிக்கப்படும் அறிகுறியில்\nதற்போதைய பெரும்போகத்தில் பெறப்படும் நெல்லை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பில் கிராமிய பொருளாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக அரசாங்க களஞ்சியசாலைகள் மட்டுமின்றி பல ... Read More\nமறைத்து வைக்கப்பட்டிருந்த சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் நடமாடும் ஒளிப்பரப்பு வாகனம் சிக்கியது\nசீ.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாராஹேன்பிட்டியில் களஞ்சியம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த இரண்டு கோடி ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு கலையக வாகனம் ... Read More\nமீண்டும் “அப்பப் புரட்சி”யில் நல்லாட்சி எனக் கூறும் அரசு நாடகமாடுகிறது – விமல்\nஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு எதிர்கொண்டிருக்கும் ஆபத்தான நிமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற தயாராக இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ... Read More\nஇன்றைய இரவு நேர இசை நிகழ்ச்சியில் “ப்ரா” வீசத்திட்டம் – பாதுகாப்பு படையினர் உசார் நிலையில்\nஸ்ரீலங்கா டெலிகாம் ஸ்பீட்அப் (SLT Speed Up) நிறுவன அனுசரணையில் இன்று(31) இரவு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள இரவு இசை நிகழ்ச்சியின் போது மேடையினை நோக்கி “ப்ரா”வினை (Bra) வீசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் ... Read More\nசாதனையை நிலைநாட்டிய இந்திய குடிமகள் சுருதி\nதனது ���ப்பா டீ விற்ற நீதிமன்றத்தில் மகள் நீதிபதியாக பதவியேற்ற உள்ளம் நெகிழும் சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப்பில் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் டீ விற்று வருபவர் சுரிந்தர் ... Read More\nமேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்\nமேல் மாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் இன்றைய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசேட மாகாணசபை அமர்வுகளின் போது மாகாணசபையின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தோற்கடிக்கப்பட்டிருந்த மாகாண சுகாதார மற்றும் ... Read More\nஅதியுச்ச அதிகாரப்பகிர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றிணைவு\nபுதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது. ... Read More\nஇந்திய – இலங்கை பாலம் அமைக்கப்படாது அரசு கடும் எதிர்ப்பு\nதமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இப்பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத் தன்மையையும் பாதிப்படையச் ... Read More\nமூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ... Read More\nஎன்றிக்’கின் இசை நிகழ்ச்சியில் இழப்பு, உளைச்சலுக்கு நட்டஈடு கேட்குதாம்\nஅமெரிக்க பொப் பாடகரான என்றிக் இக்லெஸியஸின் இசை நிகழ்ச்சியின் போது, தமக்கு உண்டான இழப்பு, பாதிப்பு, மனவுளைச்சல் என்பவற்றுக்கு நட்டஈடாக, 22 மில்லியன் ரூபாயைக் கேட்டு ஒரு சட்டவுரைஞரும் அவர் மனைவியும் ஒரு கோரிக்கைக் ... Read More\nஇலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்துக���கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 ... Read More\nஇலங்கை வீரர்கள் வெற்றி பெறுவது உறுதி\n(FASTNEWS|COLOMBO) - நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் ... Read More\nஇலங்கையின் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்\n(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று ... Read More\nகோட்டாபய மற்றும் மைத்திரி இடையே நேரடி பேச்சுவார்த்தை\n(FASTGOSSIP | COLOMBO) - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ... Read More\nஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி\n(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக ... Read More\nகோல்டன் ஃபேஷியலை வீட்டிலேயே செய்வது எப்படி\n(FASTGOSSIP|COLOMBO) - கோல்டன் ஃபேஷியல் முறையை பயன்படுத்தி முகத்தை உடனே பொலிவுடனும், மிருதுவாகவும் ... Read More\nஉதட்டின் கருமையை போக்கும் எளிய முறை\n(FASTGOSSIP|COLOMBO) - முகத்தைப் பற்றி கவலைப்படுவோர் உதட்டைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உதட்டைப் பராமரிப்பது, ... Read More\nகூந்தல் வறட்சியை போக்கும் கடுகு எண்ணெய்\n(FASTGOSSIP|COLOMBO) - அதிக மாசு, அதிக நேரம் ஆபிஸில் ஏர் A/C அறையில் ... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vaimaanapapataai-taakakautalaila-42-payanakaravaataikala-kaolalapapatatanara", "date_download": "2019-08-18T19:09:13Z", "digest": "sha1:RCI6AO3QPCEV7LATMHC3WK7IJQZEDDNI", "length": 6279, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "விமானப்படை தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்! | Sankathi24", "raw_content": "\nவிமானப்படை தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்\nஞாயிறு மே 12, 2019\nஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி, குன்டுஸ், உருக்ஸான் மற்றும் லோகர் மாகாணங்களில் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.\nபயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் காவல் துறை ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கடந்த 24 மணிநேரமாக ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகர், கஸ்னி மற்றும் குன்டுஸ் மாகாணங்களில் விமானப்ப���ைகள் நடத்திய தாக்குதலில் 42 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nவிமானப்படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் 16 பேர், குன்டுஸ் மாகாணத்தில் 15 பேர், நாட்டின் தென்பகுதியில் உள்ள உருக்ஸான் மற்றும் ஸாபுல் மாகாணத்தில் 9 பேர், லோகார் மாகாணத்தில் இருவர் என 42 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த டோனி டெல்லி திரும்பினார்\nசனி ஓகஸ்ட் 17, 2019\nஇந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.\nடிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் ஆலோசனை\nசனி ஓகஸ்ட் 17, 2019\nகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக\nதென்கொரியா உடன் இனி பேச்சுவார்த்தை இல்லை\nசனி ஓகஸ்ட் 17, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/al.html", "date_download": "2019-08-18T19:07:41Z", "digest": "sha1:QXAYJ57WBYQEVYC4QG3X3ZX2JBHSNFKG", "length": 2423, "nlines": 35, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "A/L பரீட்சையில் முஸ்லிம் பெண்களுக்கு பர்தாவை கழற்றுமாறு வற்புறுத்தல்! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nA/L பரீட்சையில் முஸ்லிம் பெண்களுக்கு பர்தாவை கழற்றுமாறு வற்புறுத்தல்\nநாட்டின் சில பகுதிகளில் பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்கு வருமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் சில பதிவாகியுள்ளது.\nகுறிப்பாக வெலிமடை தமிழ் வித்தியாலயத்���ில் இன்று காலை A/L பரீட்சை எழுத சென்ற சுமார் 40 மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றிய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.\nநிட்டம்புவ சங்கபோதி கல்லூரி, குமாரிமுல்ல மற்றும் ரன்பொகுனுகம பகுதி பாடசாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nஇந்த சம்பவங்கள் தொடர்பில் கூட்டாக இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுமென சட்டத்தரணி சறூக் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180605200154-lyrics-Ezhu-Velaikkara.html", "date_download": "2019-08-18T19:14:36Z", "digest": "sha1:EVWKU7563A6IULY4RCKDWSPCY6WGWCG5", "length": 5060, "nlines": 176, "source_domain": "www.junolyrics.com", "title": "Ezhu Velaikkara - Velaikkaran tamil movie Lyrics || tamil Movie Velaikkaran Song Lyrics by Anirudh Ravichander", "raw_content": "\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே.\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\nஎழுந்து வா புயலை போலே.\nஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு\nபசியென போனால் எங்கோ தப்பு\nஓயாதே தேயாதே சாயாதே. போராடு.\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே.\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/05/4g.html", "date_download": "2019-08-18T19:17:35Z", "digest": "sha1:MDZZY4PLXQZQA2IFKYK7F2CEH2LNREF6", "length": 16480, "nlines": 166, "source_domain": "www.winmani.com", "title": "முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nமுதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்\nwinmani 7:01 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர,\nநாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் 3G சேவையைக்\nகாட்டிலும் 10 மடங்கு அதிக வேகத்தில் இன்னும் ஒரு படி\nதாண்டி 4G சேவை நமக்கு கிடைக்க இருக்கிறது இதைப்பற்றிய\n3G -ன் சேவை நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும்\nமொபைலில் முகம்பார்த்து பேச மட்டுமல்ல தகவல் பறிமாற்றத்திலும்\nஒரு முன்னனி இடத்தைப் பிடித்து இருக்கிறது.இந்நிலையில் தற்போது\nஇதன் அடுத்த தலைமுறைக்கான புரட்சியாக 4G சேவை\nவெளிவந்துள்ளது. 3G சேவையை விட 10 மடங்கு வேகம் அதிகம்.\nஅமெரிக்காவில் HTC EVO என்ற நிறுவனம் சிறப்பு ஹார்டுவேர்\nமற்றும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் ”சூப்பர் போன்ஸ் “ என்ற பெயரில்\n4G சேவையை வரும் ஜுன் 4ம் தேதி முதல் வெளீயிடுகி. HTC\nபயனாளர்கள் 3G -ல் கொடுத்த அனுபவத்தை கொண்டு தான் 4G -ன்\nசேவை வர இருக்கிறது. மாதக் கட்டணமாக $29 டாலர் பணம் மட்டும்\nகூடுதலாக செலுத்தினால் போதுமானது. விரைவில் அனைத்து\nநாடுக்ளிலும் இதன் சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nHTC EVO 4G - பற்றிட சிறப்பு படம் மற்றும் வீடியோக்களை\nஇயற்கையில் கிடைக்கும் பழங்களை ஒருவேளை சாப்பிட்டால்\nகூட நமக்கு கோபம் வருவது பெருமளவு நின்று விடும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஜான்சி ராணியின் பெயர் என்ன \n2.தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் \n4.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் \n5.உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது \n7.பிறந்தது முதல்  இறப்பது வரை தூங்காத பிராணி எது \n8.மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது \n9.ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது \n10.ஹரித்துவார் எந்த நதிக்கரையில் உள்ளது \n1.லட்சுமிபாய்,2.சங்கரதாஸ் சுவாமிகள், 3.மெண்டலிக் அமிலம்,\nபெயர் : ஜாம்செட்ஜி டாட்டா,\nபிறந்த தேதி : மே 19, 1904\nமுன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய\nஅறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே\nநீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத்\nமாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார்.\nஎஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # முதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர\nமுதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், முதல் 4G போன் அறிம��கம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர\nஇன்று தான் 3G பற்றிய விவரம் செய்திதாளில் வந்து உள்ளது. ஆனால் 4G யைப்பற்றி சூடாக தகவல் கொடுதுள்ளீர். சுமாராக இந்தியாவிற்க்கு வர எத்தனை வருஷம் ஆகும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் ��டத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/lan/atheros/atheros-l1-gigabit-ethernet-10-100-1000base-t-controller?os=windows-8-x86", "date_download": "2019-08-18T20:03:28Z", "digest": "sha1:YPKKY2F5ZMA56DONBI6U4II7R4LFB7GA", "length": 4742, "nlines": 97, "source_domain": "driverpack.io", "title": "பதிவிறக்கம் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller இயக்கிகள் Windows 8 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nவன்பொருள்கள் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller Windows விண்டோஸிற்க்கு 8 x86 அட்டவணையில் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தேர்ந்தெடுக்க தானியங்கி முறையை பயன்படுத்தவும்.\nAtheros நெட்ஒர்க் கார்டுகள் /\nபதிவிறக்கவும் நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller விண்டோஸுக்கு Windows 8 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x86\nவகை: Atheros நெட்ஒர்க் கார்டுகள்\nவன்பொருள்களை பதிவிறக்குக Atheros L1 Gigabit Ethernet 10/100/1000Base-T Controller நெட்ஒர்க் கார்டுகள் விண்டோஸ் (Windows 8 x86), அல்லது நிறுவுக தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்பாட்டிற்கு வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் இந்த மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/", "date_download": "2019-08-18T19:59:10Z", "digest": "sha1:SUGPLIL6IK3CPB5DW6GGCQJI2PO6QUZD", "length": 8758, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "Love Romance Advice in Tamil | Dating Tips in Tamil | Love Tips Tamil – Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎப்படிப்பட்ட பெண்களையும் வீழ்த்தும் முத்தச்சூத்திரம் முத்தம்னா இப்படி மட்டும்தான் கொடுக்கனும்\nபெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க\nஉங்கள் கணவரை உச்சிக் குளிர செய்ய வேண்டிய 10 விசயங்கள்\nபடுக்கையறையில் இதுக்கெல்லாமா மூட் அவுட் ஆவாங்க... தெரிஞ்சுக்கோங்க\nகாதலிக்க கற்றுக்கொள்ளுங்கள்... நோய் தீரும் ஆயுள் கூடும் - ஆய்வு சொல்லுதுங்க\nஆழமா முத்தம் கொடுங்க ஆயுள் அதிகரிக்கும் - ஆனா நோய் தொற்றும் வருமாம் எச்சரிக்கை\nஎன்ன செஞ்சாலும் உங்க காதலர் கண்டுக்கவே மாட்டேங்கிறாரா இதை செய்து பாருங்கள் உங்களை சுற்றி வருவார்\nசெக்ஸியா மெசேஜ் அனுப்பறதும் சுயஇன்பமும் உங்களுக்குப் பிடிக்குமா\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க\nநீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா அதுக்கு இந்த 5 விஷயம் இருக்கணும்\nநீங்க பேசுற புரளியால ஒரு பொண்ணோட வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுது தெரியுமா... - My Story #327\nபெண்கள் உங்கள பார்த்து அப்படியே உருகணுமா\nமாதவிடாய் நாட்களில் சில பெண்கள் அதிகம் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவது ஏன்\nரொமான்ஸ் நேரத்தில் துணையுடன் ஏற்பட்ட சங்கோஜமான விஷயம் குறித்து கூறும் பெண்கள்\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\n துணையுடன் காதல் விளையாட்டில் நெருப்பு மூட்டி விளையாடுங்கள்\nஅவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324\n நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கற்பிக்கும் உறவுப் பாடங்கள்\nமுதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்\n15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்\nஉங்க லைப்ல கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு இந்த 4 அறிகுறி தென்பட்டிருக்கா\nஉடலுறவில் ஈடுபட்ட பிறகு, இந்த ஒரு தவறை மட்���ும் தவறியும் செய்திட வேண்டாம்\nமார்பகத்தால் ஏற்பட்ட சிக்கல், காதலியைப் பிரிந்து சென்ற காதலன் - உண்மை சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edappadi-palanisamy-confidents-over-govt-to-contiune-356943.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T20:10:43Z", "digest": "sha1:67GAZF5N56G232NSG7LLX4WU2J26XABB", "length": 16683, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக எம்.எல்.ஏக்கள் இருக்க பயமேன்... ஆட்சி கவிழாது.. முதல்வர் எடப்பாடி நம்பிக்கை! | CM Edappadi Palanisamy confidents over Govt to contiune - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n4 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n5 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்க பயமேன்... ஆட்சி கவிழாது.. முதல்வர் எடப்பாடி நம்பிக்கை\nசென்னை: தமது அரசுக்கு திமுக எம்.எல்.ஏக்களே ஆதரவாக இருப்பதால் ஆட்சி கவிழாது என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி.\nமுதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற முதல்நாளில் இருந்து இந்த அரசு கவிழும் என்றே திமுக கூறி வருகிறது. ஆனாலும் ஆண்டுகள் உருண்ட��டிவிட்டன.\nதினகரனும் முதல்வர் எடப்பாடி அரசுக்கு நாள் குறித்து பார்த்தார். கடைசியில் அவரது முகாமே மொத்தமாக அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாறிப் போய்விட்டது.\nகர்நாடகத்தில் பரபரப்பு.. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியதா.\nஇதனிடையே சபாநாயகர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக அறிவித்தது. பின்னர் இந்த அறிவிப்பில் இருந்து ஜகா வாங்கியது.\nஅதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்களை வளைக்கும் முயற்சிகளை திமுக மேற்கொண்டது. இதற்கும் முதல்வர் எடப்பாடி தரப்பு பதிலடி கொடுத்து திமுகவின் ஆபரேசனை முடக்கியது.\nஇப்படி அதிமுக அரசுக்கு எதிராக அத்தனை முயற்சிகளையும் திமுக தரப்பு முன்னெடுப்பது குறித்து முதல்வர் தரப்பு கிஞ்சித்தும் கவலைப்படவே இல்லை. திமுக எதை செய்தாலும் அதை நம்மால் முறியடிக்க முடியும் என்கிற பெரும் நம்பிக்கை மட்டுமே முதல்வர் தரப்பின் அசாத்திய நம்பிக்கைக்கு காரணம் அல்லவாம்.\nபெரும்பாலான திமுக எம்.எல்.ஏக்கள் அரசுடன் நட்பு பாராட்டி வருகின்றனர். திமுக எம்.எல்.ஏக்களுக்கே இப்படி செய்து தருகிறோம்... நம்ம கட்சி எம்.எல்.ஏக்களுக்கு சொல்ல வேண்டுமா அதனால் அதிமுக- திமுக எம்.எல்.ஏக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தமக்கு இருக்கிறது என்பதுதான் முதல்வர் தரப்பின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு காரணம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாளை முதல் ஆவின் பால் பாக்கெட்டுகளின் புதிய விலை விவரம்.. சில்லறை மற்றும் மாத அட்டைதாரர்களுக்கு\nகணவருக்கு பக்கவாதம்.. தொடர் இழப்புகள்.. மந்திரவாதி பேச்சை கேட்டு 21 அடி ஆழத்தில் பள்ளம்\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nவாங்கும் சக்தி இல்லை.. பால் விலை உயர்வுக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு.. டீக்கடைக்காரர்களும் வேதனை\nவியாசர்பாடியில் ரயில்வே ஒப்பந்ததாரரை விரட்டி விரட்டி வெட்டிச் சாய்ந்த கும்பல்.. சிக்கியது போலீஸில்\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nஅன்று எம்ஜிஆரை காப்பாற்றியது அப்போலா.. ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிக்சை அளித்தோம்.. பிரதாப் ரெட்டி\nபிரதமர் மோடியின் கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு.. முத்தரசன் பரபரப்பு\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\nஆட்டோமொபைல் துறையில் 5லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.. அமைச்சர் அரசுக்கு முக்கிய வேண்டுகோள்\nவேலூர், காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்.. அப்போ சென்னையில்\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nவேலூரில் சூப்பர் டூப்பர் மழை.. சென்னையில் கலையாத மேகக் கூட்டங்கள்.. நின்னு அடிக்கும்.. வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk edappadi palanisamy dmk அதிமுக எடப்பாடி பழனிசாமி திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/are-you-ready-to-apologize-asks-delhi-hc-to-gurumurthy-357443.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-18T19:35:06Z", "digest": "sha1:WCFK4BMTVS77YWW4NITDXT2YWF4VRK5V", "length": 15001, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்! | Are you ready to apologize? asks Delhi HC to Gurumurthy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்க�� நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்டால்தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை சாடியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.\nகார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கில் நீதிபதி முரளிதர் பிறப்பித்த ஒரு உத்தரவை குருமூர்த்தி விமர்சித்திருந்தார். மேலும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரத்திடம் நீதிபதி முரளிதர், வழக்கறிஞராக வேலை பார்த்தவர் என்றும் குருமூர்த்தி கூறியிருந்தார்.\nஇதனையடுத்து குருமூர்த்தி மீது டெல்லி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கோரி குருமூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குருமூர்த்தி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்; அப்படி மன்னிப்பு கேட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கலாம் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் இனி டாப்பிக்.. வேறு பேச்சுக்கே இடமில்லை.. ராஜ்நாத் சிங் செக் மேட்\nஅணுவை வைத்து ஆடும் ஆட்டம்.. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மீறுகிறதா இந்தியா.. என்ன நடக்கும்\nஅருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை\nகாஷ்மீர் பற்றி பேசியது என்ன.. ரிபப்ளிக் டிவி அர்ணாப் விவாதத்தில் நடந்தது என்ன\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi high court gurumurthy டெல்லி உயர்நீதிமன்றம் குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/isis-claims-responsibility-nice-attack-258187.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-18T19:55:44Z", "digest": "sha1:KWUQQ7N5JLVCP3N7B5QGNJJDU5F73WSB", "length": 15189, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் | ISIS claims responsibility for Nice attack - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்\nபாரீஸ்: 80 பேரை பலி கொண்ட பிரான்ஸின் நைஸ் நகரத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.\nபிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையை காண பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் நைஸ் நகரில் திரண்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஒன்றை வேகமாக ஓட்டிவந்த தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்தில் மோதவிட்டான்.\nஇத்தாக்குதலில் 80 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nசிரியா, ஈராக்கில் தங்களுக்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ நடவடிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவைத் தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் கூறியுள்ளது. அத்துடன் 80 பேரை பலி வாங்கிய டிரக்கை ஓட்டி வந்ததும் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிதான் எனவும் ஐஎஸ் இயக்கம் கூறியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்றும் ஐஎஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை.. சர்ச், கோவில்களில் குண்டு வைக்க சதி.. 3 பேர் கைது.. 5 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட் உத்தரவு\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தெரியாமலே நடத்தப்பட்டதா இலங்கை ஈஸ்டர் தாக்குதல்\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்... தமிழக போலீசாரும் விசாரணை\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளின் புகலிடமா தமிழகம்\nஎன்.ஐ.ஏ. கைது செய்த கோவை முகமது அசாருதீன் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி\nஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தமிழக தலைவராக கோவை முகமது அசாருதீன் உருவானது எப்படி\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். சதி... கோவை என்.ஐ.ஏ சோதனைகளின் பரபர பின்னணி\nகடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு... உஷார் நிலையில் கேரளா\nஇலங்கையில் இருந்து எஸ்கேப்: 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nநாளை புத்த பூர்ணிமா.. மேற்கு வங்கம் (அ) வங்கதேச இந்து கோயில்களை குறி வைக்கும் மனிதவெடிகுண்டுகள்\nஇலங்கை தாக்குதலில் 4 சீனா விஞ்ஞானிகள் பலி- ஐ.எஸ். இயக்கத்தின் பின்னணியில் சர்வதேச நாடுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n4 அதிசக்தி வாய்ந்த குழுக்கள்.. காஷ்மீருக்காக இந்தியா போட்ட ஆக்சன் ப்ளூ பிரிண்ட்.. புது திட்டம் ரெடி\nவேலூரில் கனமழை.. திருப்பத்தூர் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு\nஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-college-student-wears-burtha-goes-school-function-326582.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-18T20:02:26Z", "digest": "sha1:OJIFEFXDHLYW64JE4W2HATKJPC5CIYCC", "length": 16337, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "காதலியை பார்க்க \"கவுண்டமணி- சத்யராஜ்\" போல் வேடமிட்ட இளைஞர்... சேலத்தில் சிக்கிய சுவாரஸ்யம் | A college student wears Burtha and goes to school function - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\n3 hrs ago வைரல் வீடியோ.. பாக். போராட்டக்காரர்களிடம் இருந்து தேசிய கொடியை காப்பாற்றிய பெண் பத்திரிக்கையாளர்\n4 hrs ago அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\n5 hrs ago திருச்சி அருகே பயங்கர விபத்து.. சரக்கு வாகனம் கிணற்றில் கவிழ்ந்து 8 பேர் சாவு\nSports PKL 2019 : ஹரியானாவை ரெய்டு விட்டு மிரட்டிய சித்தார்த் தேசாய்.. தெலுகு டைட்டன்ஸ் சூப்பர் வெற்றி\nFinance எங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nMovies தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா\nAutomobiles பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா\nTechnology ஜியோவுக்கு போட்டி தினமும் 375ஜிபி வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nLifestyle இன்னைக்கு உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும் யார் யாரை நம்பலாம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலியை பார்க்க \"கவுண்டமணி- சத்யராஜ்\" போல் வேடமிட்ட இளைஞர்... சேலத்தில் சிக்கிய சுவாரஸ்யம்\nசேலம்: சேலத்தில் காதலி அழைத்ததால் பெண் வேடமிட்டுக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்த கல்லூர் மாணவர் பிடிபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் அன்னதானப்பட்டி பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு நேற்று காலை ஆண்டு விழா நடைபெற்றது. இதற்காக போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.\nஅந்த நிகழ்ச்சிக்கு பர்தா அணிந்த ஒருவர் பள்ளிக்குள் வேகமாக நுழைந்தார். அவருடைய நடவடிக்கைகளில் பள்ளி காவலாளி சந்தேகம் அடைந்தார். உடனே அவரை மடக்கிபிடித்து அவரது பெயர் மற்றும் என்ன வகுப்பு படிக்கிறார் என்று கேட்டார்.\nஅப்போது தயங்கி தயங்கியே அந்த நபர் நின்றுள்ளார். இதையடுத்து பள்ளி காவலாளி சற்று மிரட்டியவுடன் பர்தாவிற்குள் இருந்து ஆண் குரல் கேட்டது. பின்னர் பர்தாவை நீக்கி விட்டு பார்த்த போது அவர் ஆண் என்றும் பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து அவரை அங்குள்ள அன்னதானப்பட்டி பேலீஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் என்பதும் அவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிப்பதும் தெரியவந்தது.\nஅந்த பள்ளியில் படிக்கும் மாணவியை இந்த இளைஞர் ஓராண்டாக காதலித்து வருகிறார். அவர்தான் தனது பள்ளியில் நடைபெறும் ஆண்டுவிழாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனால் பர்தா அணிந்து கொண்டு சென்றதாக தெரிவித்தார்.\nமேலும் அந்த பர்தாவை நண்பர் ஒருவர் வழங்கியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண் ஒருவர் பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனைத்திற்கும் விலை ஏறிவிட்டது.. அதனால் பால் விலையும் ஏறிவிட்டது.. முதல்வர் பழனிச்சாமி விளக்கம்\nமேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nஎன்னா கொழுப்பு பாருங்க.. மேல் பர்த்திலிருந்து நைஸா இறங்கி வந்து தூங்கிய ப��ண்ணிடம் சில்மிஷம்\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nபெருக்கெடுக்கும் வெள்ளம்.. தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 106 அடியை தாண்டியது\nப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. அவரால் பூமிக்குத்தான் பாரம்.. முதல்வர் கடும் விமர்சனம்\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 92.55 அடியை தாண்டியது\n24 மணி நேரத்தில் 18 அடி உயர்ந்தது மேட்டூர் அணை.. காவிரி டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு..\nதமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு\nசரியான நேரத்தில் விஜயகாந்த் வெளியே வருவார்.. மக்களை சந்திக்க போகிறார்.. விஜய பிரபாகரன் பேட்டி\nகாவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. மேட்டூரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem college student சேலம் கல்லூரி மாணவர் பர்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videoinstant.info/1161-0cdfcda3522.html", "date_download": "2019-08-18T19:25:00Z", "digest": "sha1:Q7DGQ34SK6R7BSORHE2Y77X3CRUWV4D7", "length": 2724, "nlines": 46, "source_domain": "videoinstant.info", "title": "அந்நிய செலாவணி தங்கம் மற்றும் வெள்ளி விகிதங்கள் வாழ", "raw_content": "ப்ரவன் ஹவார்ட் முறையான வர்த்தக மாஸ்டர் நிதி வரையறுக்கப்பட்டது\nஅந்நிய செலாவணி வர்த்தகம் தொகுதி கால்குலேட்டர்\nநிறைய மேலாண்மை அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி தங்கம் மற்றும் வெள்ளி விகிதங்கள் வாழ -\nHeiken ashi இரு ம வி ரு ப் பங் கள் nifty வி ரு ப் பம் வர் த் தக சூ த் தி ரம் மை ய. W Wydarzenia Rozpoczęty.\nஅந்நிய செலாவணி தங்கம் மற்றும் வெள்ளி விகிதங்கள் வாழ. Cluj CataniaSicilia) august last post by omgs.\nமூ லோ பா யம் அந் நி ய செ லா வணி மற் று ம் adx stocastico. அந் நி ய.\nவி ரு ப் பத் தே ர் வா ளர் கள் ru; சி ங் கப் பூ ர் சி றந் த forex நி ச் சயமா க.\nஆமை வர்த்தக அமைப்பு அமேசான்\nசிறந்த தொடர்புள்ள அந்நிய செலாவணி ஜோடிகள்\nவிருப்பங்கள் வர்த்தக குறிப்புகள் மன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.exactpredictions.in/blog/2014/04/13/313/", "date_download": "2019-08-18T20:17:54Z", "digest": "sha1:TSM7YXZRERBTBWSF3N75ZKEJ7KN4LPA2", "length": 11242, "nlines": 243, "source_domain": "www.exactpredictions.in", "title": "கிராங்களின் காரகங்கள் – Exactpredictions", "raw_content": "\nHome/ஜாதக சாஸ்திர கட்டுரைகள்/கிராங்களின் காரகங்கள்\nகாரகம் என்றால், கிரகங்கள் தாங்கள் கொடுக்கும் பலன்களை இன்னதென்று உரைப்பது ஆகும்.\nபொதுவாக ஜோதிடத்தைப் பற்றி சிந்திக்கும் பொழுது பின்வரும் கேள்விகள் மனதில் எழும்:\nஎனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்\nஎனக்கு காதல் திருமனம் நடக்குமா அல்லது பெற்றோர் பார்த்து திருமனம் நடக்குமா\nஎனக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்\nஎனக்கு வீடு கட்ட உகந்த காலம் எது\nஎனக்கு புத்திர பாக்கியம் உண்டா\nஎன் கடன் பிரச்சனைகள் எப்பொழுது தீரும்\nஎந்த தொழில் அல்லது வியாபாரம் எனக்கு உகந்தது\nநன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா\nநான் மிகபெரிய பணக்காரன் ஆவேனா\nநான் மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா\nநான் அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா\nநான் சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா\nஎனக்கு இரண்டாவது மனைவி யோகம் உண்டா\nபரம்பரை சொத்துகள் கைக்கு வருமா\nதன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்\nஎனது நோய் எப்பொழுது தீரும்\nமன அமைதி எப்பொழுது கிடைக்கும்\nஎனது பெயர் நிமராலஜி படி இருக்கிறதா\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை\nஎனக்கு உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை\nஎன்னுடைய தசா புத்தி பலன்கள் எனென்ன\nஎன் குழந்தைகு என்ன பெயர் வைக்கலாம்\nஎன் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன\nநன் செயய வேண்டிய பரிகாரங்கள் எனென்ன\nநான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது\nமேலே கூறப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்களை 30 ஆண்டுகால பாரம்பரியமிக்க ASTRO-VISION மென்பொருள் ரிப்போர்ட்டுகளின் மூலம் பெறலாம்.\n50 அமெரிக்க டாலர்களுக்கு (ஏறக்குறை 3000 ரூபாய்கள்) மேற்பட்ட மதிப்பிலான ரிப்போர்ட்டுகளை குறைந்த விலையில் exactpredictions.com மூலம் வாங்கிப் பயன் அடையுங்கள். கீழே கொடுகப்படுள்ள மூன்று பெக்கேஜ்களில் எதாவது ஒன்றினை தேர்வு செய்து, எங்களது லைசன்ஸ் பெற்ற ASTRO-VISION மென்பொருள்களில் இருந்து உருவாக்கப்படும் ரிப்போர்ட்டுகளைப் பெற்று பலனடையுங்கள். நீங்கள் ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் ரிபோர்ட்டுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்கள்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nநவாம்ச பலன்கள் – மீனம்\nமரணத்தை தள்ளி போட முடியுமா\nஅஷ்டவர்க்கம் – சர்வாஷ்டக வர்க பலன்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/32880-william-shakespeare.html", "date_download": "2019-08-18T20:22:37Z", "digest": "sha1:TB7KXDEIEMX5OY7LSC2YO6VU5KZ4IZIN", "length": 16338, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் ஷேக்ஸ்பியர் பற்றி அறியா தகவல்கள்!! | William Shakespeare", "raw_content": "\nமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு: ஜல்சக்தி துறை அமைச்சகம் எச்சரிக்கை\n எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி வருகை\nஎம்.எல்.ஏக்களின் போன் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை: எடியூரப்பா தகவல்\nகாஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிச்சண்டை\nவாக்கு வங்கி அரசியலால் நாட்டில் பல இழப்புகள்: அமித் ஷா\nஇங்கிலாந்தின் தேசியக் கவிஞர் ஷேக்ஸ்பியர் பற்றி அறியா தகவல்கள்\nபொதுவாகவே நமது ஃபிரண்ட்ஸ் யாராவது பிழை இல்லாமல் இங்கிலிஷ் பேசினால், பெரிய ஷேக்ஸ்பியர்னு நினைப்பு ஓவரா பீட்டர் விடுறானே(ளே)னு கிண்டல் பண்ணுவோம். ஏன்னா நாம ஸ்கூல் பிள்ளைங்களா இருந்த காலத்துல இருந்து இந்த காலம் வரை(ஏன் அடுத்த தலைமுறைல கூட இருக்கலாம்) இங்கிலிஷ் புக்ஸ்ல ஷேக்ஸ்பியர் பேர் இல்லாத பக்கத்தை நாம கடந்து வந்து இருக்க மாட்டோம். அவ்வளவு பிரபலமான இந்த அறிஞரின் கதைகளையும், கவிதைகளையும் படிச்ச நாம அவர் இறந்த நாளான இன்று அவரை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாமா\n0 ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் அறியப்படும் ஷேக்ஸ்பியர் 1564ம் ஆண்டு பிறந்தார்.(வரது உண்மையான பிறந்த தேதி அறியப்பட முடியவில்லை. ஆனால் மரபுவழியாக 23, ஏப்ரல், செயின்ட் ஜார்ஜ் தினத்தன்று கொண்டாடப்படுகிறது.)\n0 இவரது தந்தை வெற்றிகரமான கையுறை உற்பத்தியாளராகவும் அரசியல்மன்ற உறுப்பினராகவும் திகழ்ந்த ஜான் ஷேக்ஸ்பியர். தாய் செல்வமிகுந்த நில அதிபரின் மகளான மேரி ஆர்டன்.\n0 ஷேக்ஸ்பியர் தனது 18 வயதில், 26 வயதான ஆனி ஹேதாவே திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 குழந்தைகள். திருமணம் முடிந்த ஆறு மாதங்களில், அவர் சுசானா எனும் பெண் குழந்தை பிறந்தது. சுமார் இரண்டு வருடங்கள் கழித்து இரட்டைக் குழந்தைகளாக மகன் ஹேம்னெட்டும் மகள் ஜூடித்தும் பிறந்தனர். ஹேம்னெட் உடல்நல பாதிப்பால் 11 வயதில் இறந்து போனான்.\n0 1585 மற்றும் 1592 ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தை ஷேக்ஸ்பியரின் \"தொலைந்த காலம்\" என்று அறிஞர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.\n0 1592-ல் லண்டனில் அவரது மேடை நாடக வாழ்க்கை தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘லார்டு சாம்பர்லெய்ன்’ஸ் மென்’ எனும் நாடகக் குழுவின் நடிகராகவும் உரிமையாளர்களில் ஒருவராகவும் உயர்ந்திருந்தார் ஷேக்ஸ்பியர். அவரது திறமையால் கவரப்பட்ட முதலாம் ஜேம்ஸ் மன்னர் நாடகக் குழுவுக்கு முழு ஆதரவும் தந்தார். பின்னர் ‘தி கிங்ஸ் மென்’ என்று அந்தக் குழுவின் பெயர் மாற்றப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், லண்டன் மேடை நாடக உலகில் ஷேக்ஸ்பியர் புகழ்பெற்றிருந்தார்.\n0 1595-ல் ‘எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்’ மற்றும் ‘ரோமியோ ஜூலியட்’ போன்ற புகழ்பெற்ற நாடகங் களை எழுதினார். 1596-ல் ‘தி மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்’ நாடகத்தை எழுதினார்.\n0 1599-ல் ‘ஜூலியஸ் சீஸர்’ நாடகத்தை எழுதினார். 1599-க்கும் 1602-க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகப் புகழ்பெற்ற ‘ஹாம்லெட்’ நாடகத்தை எழுதினார். அவரது நாடகங்களில் மிக நீண்ட நாடகம் இது. தனது தந்தையான டென்மார்க் மன்னரை விஷம் வைத்துக் கொன்ற தனது மாமா கிளாடியஸைப் பழிவாங்கும் இளவரசன் ஹாம்லெட்டின் கதை அது. துன்பியல் நாடகங்களுக்குப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய இந்நாடகம் உலகின் மிகச் சிறந்த துன்பியல் நாடகங்களில் ஒன்றாகப் புகழ்பெற்றது. அதன் பின்னர், ‘மெக்பெத்’, ‘ஒத்தெல்லோ’, ‘தி டெம்பெஸ்ட்’ போன்ற நாடகங்களை ஷேக்ஸ்பியர் எழுதினார்.\n0 ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பிரதான பாத்திரங்கள் பொறாமை, வஞ்சகம் என்று சகல தீய குணங்களையும் கொண்டவர்கள். அவரது இந்த ‘விதிமீறல்’ விமர்சகர்களின் கண்டனங்களைச் சம்பாதித்தாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.\n0 உலகத்தின் மகாகவிகளுள் ஒருவரான ஷேக்ஸ்பியர் ஐம்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து 1616 ஏப்ரல் 23-ல் மறைந்தார்.\n0 இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்று அழைக்கப்படும் ஷேக்ஸ்பியர் படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் இன்றும் வாழ்ந்து வருகின்றன. அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது என்பதே இவரின் சிறப்பு.\n0 உலகம் முழுவதும் பள்ளி, கல��லூரிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இன்றளவும் இவரின் நாடகங்களின் தாக்கம் இருப்பதை நம்மால் காண முடியும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. இந்த வாரம் வெளியேற்றப்படவுள்ள பிக் பாஸ் போட்டியாளர் இவர் தான்\n2. குளத்திற்குள் வைக்கப்பட்ட அத்திவரதர்: காஞ்சிபுரத்தில் கொட்டும் மழை\n3. காவலர்களுக்கு 2 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை\n4. மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\n5. திருமண விழாவிற்காக பிளக்ஸ் போர்டு வைத்த இருவர் மின்சாரம் தாக்கி பலி\n6. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n7. சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்\nசொந்த ஊரில் சொந்த செலவில் கண்மாயை தூர்வாரும் துணை முதல்வர்\nவெள்ளைப் புலி மீது கற்கள் வீசிய 6 பேருக்கு அபராதம்\nவெந்நீர் கொட்டியதில் காயமடைந்த 2 குழந்தைகள் மரணம்\n‘தேசிய விருதுக்காக தமிழ் கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalaiyile-malai-vanthathu-song-lyrics/", "date_download": "2019-08-18T19:03:55Z", "digest": "sha1:5U77FK3JRL7NV74YBPEHNAVZFR4Q2HDK", "length": 6651, "nlines": 182, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalaiyile Malai Vanthathu Song Lyrics", "raw_content": "\nபெண் : காலையிலே மாலை வந்தது\nபெண் : நான் காத்திருந்த\nபெண் : இனி காலமெல்லாம்\nபெண் : காலையிலே மாலை வந்தது\nநான் காத்திருந்த வேளை வந்தது\nபெண் : கண்களை நான் கட்டிக்கொண்டு\nகண் திறந்தேன் என்ன அழகு\nபெண் : ஹோ எண்ணத்தை நான்\nஇன்று அதில் நல்ல தெளிவு\nமூங்கில் காடும் முழுசா பாடும்\nசித்திரம் எழுதும் கண்மணி அழகு\nநித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு\nஉனது இருவிழிகளில் கதை எழுது….\nபெண் : காலையிலே மாலை வந்தது\nநான் காத்திருந்த வேளை வந்தது\nபெண் : இன்று முதல் வாழும் வரை\nஇந்த வரம் வேண்டும் எனக்கு\nபெண் : ஹோ சிந்தனையில் வந்து வந்து\nஎனது உனது மனது நமதாக\nவிருந்து கலந்து விருப்பம் உனதாக\nஇன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு\nஇன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு\nஎன்னோடு வந்த இளமையும் இனி உனக்கு\nபெண் : காலையிலே மாலை வந்தது\nநான் காத்திருந்த வேளை வந்தது\nபெண் : இனி காலமெல்லாம்\nபெண் : காலையிலே மாலை வந்தது\nநான் காத்திருந்த வேளை வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214622?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:26:26Z", "digest": "sha1:25ZEWWQFDP3NUNIGUHBRNWAVMFNES3L4", "length": 7964, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "முகமாலை பகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றும் நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுகமாலை பகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றும் நடவடிக்கை\nஇலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணி வெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் தனியார் நிறுவனம் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றது.\n2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 மே மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் (802,206) சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து (18,082) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதா��� தனியார் நிறுவனம் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தொடர்ந்தும் இந்நிறுவனம் கண்ணி வெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/214744?ref=archive-feed", "date_download": "2019-08-18T19:11:20Z", "digest": "sha1:PXOFCD7SBE4OXOWQMWEUO2Z6TV6LRWZU", "length": 8109, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வன்முறையாளர்கள் அடங்க மறுத்தால் சுட்டுத்தள்ளுவோம்! கடற்படை தளபதி எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவன்முறையாளர்கள் அடங்க மறுத்தால் சுட்டுத்தள்ளுவோம்\nநாட்டில் வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த முடியாமல் போனால் கடற்படையினர் முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என கடற்படை எச்சரித்துள்ளது.\nவன்முறையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும். சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கி சூடு நடத்த நேரிடும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவன்முறையாளர்களுக்கு எதிராக முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஎச்சரிக்கையை மீறி செயற்பட்டால் காயம் அல்லது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என கடற்படை தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nவடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 48 மணிநேர மோதல்கள் காரணமாக இதுவரை 3 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313996.39/wet/CC-MAIN-20190818185421-20190818211421-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}